|
நாசிலெமாக் செய்முறை:
தேங்காயைத் துருவி (2¼ கப் தண்ணீர் விட்டு பால் எடுக்க வேண்டும். அரிசியை கழுவி தேங்காய்ப்பாலை அத்துடன் சேர்த்து,இஞ்சி அரைத்தது, பண்டான் இலை, லவங்க பூ ,உப்பு எல்லாவற்றையும் சேர்த்து அடுப்பில்(பிரஷர் குக்கரானால் 12 நிமிடம்)வைத்து கொதி வந்ததும் அடுப்பை நன்கு குறைத்து இளம் சூட்டில் வேகவைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
கடலையை எண்ணையில் வறுத்து எடுத்துக் கொண்டு காளானை நீளவாக்கில் கொஞ்சம் கனமாக வெட்டி அதையும் வறுத்து, சிறிய உருளைக்கிழங்கை சிறிது உப்பு சேர்த்து அவித்து தோலைஉரித்து இரண்டாக வெட்டி வைத்துக் கொண்டு,வெள்ளரிக்காயை தோல் சீவி கழுவி அதன் மேல் பாகத்தின் முழுதும் நீட்டவாக்கில் முள் கரண்டியால் கீறிவிட்டு பிறகு வட்டமாக மெலிதாக வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும். முழுக்கட்டுரை...
|
|
|