சோழ நாட்டுத் திருப்பதிகள்மரபு விக்கி இருந்துKsubashini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 16:05, 5 டிசம்பர் 2013 அன்றிருந்தவாரான திருத்தம் 1.திருவரங்கம் 1.வண்டார்க்கும் சோலை வரிமதில்சூழ் திருவரங்கம் கண்டார்கள் உய்திபெற அரவணைமேல் கண்வளர்வான் 2.ஏழ்மதிலும் ஏழுலகாய் எண்திசையும் விரிந்திருக்கப் பாழ்நரகில் அழுந்தாமல் காக்கின்ற பரம்பொருளாய் |