"ஸ்ரீ நிவாசன் திருக்கோவில் - தூத்துக்குடி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
(புதிய பக்கம்: '''அருள்மிகு ஸ்ரீ நிவாசன் திருக்கோவில்''' மூலவர் : ஸ்ரீ நிவாச…)
 
 
வரிசை 1: வரிசை 1:
'''அருள்மிகு ஸ்ரீ நிவாசன் திருக்கோவில்'''
+
'''அருள்மிகு ஸ்ரீ நிவாசன் திருக்கோவில்'''  
  
 +
<br>
  
 +
[[Image:T_500_921.jpg|border|center|400x400px]]<br>
  
 
+
மூலவர்&nbsp;: ஸ்ரீ நிவாசன், கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருளுகிறார்.<br>உற்சவர்&nbsp;: ஸ்ரீ தேவர் பிரான்<br>அம்மன்/தாயார் அலமேலுமங்கை தாயார், பத்மாவதி தாயார்.<br>தீர்த்தம்&nbsp;: தாமிரபரணி தீர்த்தம், வருணத்தீர்த்தம்.<br>பழமை&nbsp;: 1000-2000 வருடங்களுக்கு முன் -<br>ஊர்&nbsp;: திருத்தொலைவில்லி மங்கலம்<br>மாவட்டம்&nbsp;: தூத்துக்குடி<br>மாநிலம்&nbsp;: தமிழ்நாடு  
 
+
மூலவர் : ஸ்ரீ நிவாசன், கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருளுகிறார்.<br>உற்சவர் : ஸ்ரீ தேவர் பிரான்<br>அம்மன்/தாயார் அலமேலுமங்கை தாயார், பத்மாவதி தாயார்.<br>தீர்த்தம் : தாமிரபரணி தீர்த்தம், வருணத்தீர்த்தம்.<br>பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன் -<br>ஊர் : திருத்தொலைவில்லி மங்கலம்<br>மாவட்டம் : தூத்துக்குடி<br>மாநிலம் : தமிழ்நாடு  
+
  
 
<br>'''பாடியவர்கள்:'''<br>  
 
<br>'''பாடியவர்கள்:'''<br>  
  
மங்களாசாஸனம்
+
மங்களாசாஸனம்  
  
நம்மாழ்வார்
+
நம்மாழ்வார்  
  
'''துவளில் மாமணிமாட மோங்குந் தொலைவில்லி மங்கலம் தொழும் <br>இவளை நீர் இனி அன்னை மீர் உமக்காசையில்லை விடுமினோ <br>தவளவொன் சங்கு சக்கர மென்றும் தாமரைத் தடங்கனென்றும் <br>குவளையொண் மலர்கண்கள் நீர்மல்க நின்று நின்று குமுறுமோ'''
+
'''துவளில் மாமணிமாட மோங்குந் தொலைவில்லி மங்கலம் தொழும் <br>இவளை நீர் இனி அன்னை மீர் உமக்காசையில்லை விடுமினோ <br>தவளவொன் சங்கு சக்கர மென்றும் தாமரைத் தடங்கனென்றும் <br>குவளையொண் மலர்கண்கள் நீர்மல்க நின்று நின்று குமுறுமோ'''  
  
 +
<br>
  
 +
'''தல சிறப்பு:'''<br> <br>பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று நவதிருப்பதிகளில் இது 8வது திருப்பதியாகும், இரட்டைத் திருப்பதியில் 1வது திருப்பதி நவக்கிரகங்களில் இது ராகு தலம்.
  
'''தல சிறப்பு:'''<br> <br>பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று நவதிருப்பதிகளில் இது 8வது திருப்பதியாகும், இரட்டைத் திருப்பதியில் 1வது திருப்பதி நவக்கிரகங்களில் இது ராகு தலம்.
+
இத்தலத்தில் பெருமாள் குப்த விமானத்தில் கீழ் அருள்பாலிக்கிறார்.  
  
இத்தலத்தில் பெருமாள் குப்த விமானத்தில் கீழ் அருள்பாலிக்கிறார்.
+
<br>
  
 
+
'''தலபெருமை:'''<br> <br>சோழநாட்டில் அமைந்துள்ள நவகிரகங்களுக்கு ஒப்பாக இப்பாண்டி நாட்டு நவதிருப்பதிகள் நவகிரகங்களாக போற்றப்படுகிறது. இங்கு பெருமாளே நவகிரகங்‌களாக செயல்படுவதால் நவ கிரகங்களுக்கு என தனியே சந்நிதி அமைக்கப்படுவதில்லை .அவரவர்க்கு உள்ள கிரக தோஷங்கள் நீங்க நவதிருப்பதி வந்து வணங்கி வழிபட்டால் கிரக தோஷம் நீங்கும்.  
 
+
'''தலபெருமை:'''<br> <br>சோழநாட்டில் அமைந்துள்ள நவகிரகங்களுக்கு ஒப்பாக இப்பாண்டி நாட்டு நவதிருப்பதிகள் நவகிரகங்களாக போற்றப்படுகிறது. இங்கு பெருமாளே நவகிரகங்‌களாக செயல்படுவதால் நவ கிரகங்களுக்கு என தனியே சந்நிதி அமைக்கப்படுவதில்லை .அவரவர்க்கு உள்ள கிரக தோஷங்கள் நீங்க நவதிருப்பதி வந்து வணங்கி வழிபட்டால் கிரக தோஷம் நீங்கும்.
+
  
 
இவற்றை தரிசிக்க ஒவ்வொரு ஊருக்கும் பஸ் ஏறிச் சென்று வருவது சிரமம். நாள் பிடிக்கும். அ‌தைவிட கார் ஒன்று அமர்த்தி சென்று வந்தால் ஒ‌‌ரே நாளில் அனைத்துத் தலங்களையும் தரிசித்து விடலாம். சென்னையில் இருப்பவர்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் ஏற்பாடு செய்து தருகிறது. மாதம் இருமுறை சென்னையிலிருந்து நடத்தப்படும் இச்சுற்றுலா முதல் மற்றும் மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் புறப்படுகிறது. புதன் விடிகாலையில் திரும்பிவிடலாம்.  
 
இவற்றை தரிசிக்க ஒவ்வொரு ஊருக்கும் பஸ் ஏறிச் சென்று வருவது சிரமம். நாள் பிடிக்கும். அ‌தைவிட கார் ஒன்று அமர்த்தி சென்று வந்தால் ஒ‌‌ரே நாளில் அனைத்துத் தலங்களையும் தரிசித்து விடலாம். சென்னையில் இருப்பவர்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் ஏற்பாடு செய்து தருகிறது. மாதம் இருமுறை சென்னையிலிருந்து நடத்தப்படும் இச்சுற்றுலா முதல் மற்றும் மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் புறப்படுகிறது. புதன் விடிகாலையில் திரும்பிவிடலாம்.  
வரிசை 29: வரிசை 29:
 
நவதிருப்பதிகள் என்றழைக்கப்படும் ஒன்பது வைணவ சேத்திரங்களும், நவகிரகங்களுடன் தொடர்புடையவை எனக்கருதி வழிபடப்பட்டு வருகிறது. ஒன்பது திருப்பதிகளிலும் உள்ள பெருமா‌ளே நவகிரகங்களாகக் கருதப்பட்டு வழிபடப்படுகிறது. அதன்படி  
 
நவதிருப்பதிகள் என்றழைக்கப்படும் ஒன்பது வைணவ சேத்திரங்களும், நவகிரகங்களுடன் தொடர்புடையவை எனக்கருதி வழிபடப்பட்டு வருகிறது. ஒன்பது திருப்பதிகளிலும் உள்ள பெருமா‌ளே நவகிரகங்களாகக் கருதப்பட்டு வழிபடப்படுகிறது. அதன்படி  
  
1. சூரியன் : ஸ்ரீவைகுண்டம்
+
1. சூரியன்&nbsp;: ஸ்ரீவைகுண்டம்  
  
2. சந்திரன் : வரகுணமங்கை (நத்தம்)
+
2. சந்திரன்&nbsp;: வரகுணமங்கை (நத்தம்)  
  
3. செவ்வாய் : திருக்கோளுர்  
+
3. செவ்வாய்&nbsp;: திருக்கோளுர்  
  
4. புதன் : திருப்புளியங்குடி  
+
4. புதன்&nbsp;: திருப்புளியங்குடி  
  
5. குரு : ஆழ்வார்திருநகரி  
+
5. குரு&nbsp;: ஆழ்வார்திருநகரி  
  
6. சுக்ரன் : ‌தென்திருப்பேரை  
+
6. சுக்ரன்&nbsp;: ‌தென்திருப்பேரை  
  
7. சனி : பெருங்குளம்  
+
7. சனி&nbsp;: பெருங்குளம்  
  
8. ராகு : 1. இரட்டைத் திருப்பதி ( தொலைவில்லிமங்கலம்)  
+
8. ராகு&nbsp;: 1. இரட்டைத் திருப்பதி ( தொலைவில்லிமங்கலம்)  
 
+
9. கேது : 2. இரட்டைத் திருப்பதி
+
  
 +
9. கேது&nbsp;: 2. இரட்டைத் திருப்பதி
  
 +
<br>
  
 
'''தல வரலாறு:'''<br> <br>தென்திருப்பேரை அருகிலேயே உள்ளது. இங்கு இரண்டு கோயில்கள் உள்ளது. இவை இரண்டும் இரட்‌டைத்திருப்பதி என்று அழைக்கப்படுகிறது. ஷேத்திரத்திலேயே ஒரே திவ்ய தேசமாக கருதப்படுகிறது. கோயில் அடர்ந்த காட்டில் அமைந்துள்ளது. அருகில் வீடுகள் அதிகம் இல்‌லை. அர்ச்சகர்கள் வரும் நேரம் அறிந்து சென்று தரிசனம் செய்வது நல்லது. நம்மாழ்வார் 11 பாசரங்களைப் பாடியுள்ளார். நவகிரகங்களில் ராகு கேது என்ற இரு சாயாகிரகங்களுக்கு உரிய தலங்களாக விளங்குகிறது.  
 
'''தல வரலாறு:'''<br> <br>தென்திருப்பேரை அருகிலேயே உள்ளது. இங்கு இரண்டு கோயில்கள் உள்ளது. இவை இரண்டும் இரட்‌டைத்திருப்பதி என்று அழைக்கப்படுகிறது. ஷேத்திரத்திலேயே ஒரே திவ்ய தேசமாக கருதப்படுகிறது. கோயில் அடர்ந்த காட்டில் அமைந்துள்ளது. அருகில் வீடுகள் அதிகம் இல்‌லை. அர்ச்சகர்கள் வரும் நேரம் அறிந்து சென்று தரிசனம் செய்வது நல்லது. நம்மாழ்வார் 11 பாசரங்களைப் பாடியுள்ளார். நவகிரகங்களில் ராகு கேது என்ற இரு சாயாகிரகங்களுக்கு உரிய தலங்களாக விளங்குகிறது.  
  
 +
<br>
  
 +
'''திருவிழா:'''<br> <br>வைகுண்ட ஏகாதசி
  
'''திருவிழா:'''<br> <br>வைகுண்ட ஏகாதசி
+
<br>  
 
+
 
+
 
+
'''திறக்கும் நேரம் :'''
+
 
+
காலை 8 மணி முதல் 12 மணி வரை, மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும்.
+
 
+
 
+
 
+
 
+
 
+
 
+
 
+
 
+
 
+
--[[பயனர்:Coralsri.blogspot.com|பவள சங்கரி திருநாவுக்கரசு.]] 11:21, 25 ஜூலை 2011 (UTC)
+
 
+
நன்றி - தின மலர்.
+
 
+
 
+
 
+
 
+
  
 +
'''திறக்கும் நேரம்&nbsp;:'''
  
 +
காலை 8 மணி முதல் 12 மணி வரை, மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும்.
  
 +
<br>
  
 +
<br>
  
 +
<br>
  
 +
<br>
  
 +
--[[பயனர்:Coralsri.blogspot.com|பவள சங்கரி திருநாவுக்கரசு.]] 11:21, 25 ஜூலை 2011 (UTC)
  
 +
நன்றி - தின மலர்.
  
 +
<br>
  
 +
<br>
  
 +
<br>
  
 +
<br>
  
 +
<br>
  
 +
<br>
  
 +
<br>
  
 +
<br>
  
 +
<br>
  
 +
<br>
  
 +
<br>
  
 +
<br>
  
<br> <br>
+
<br> <br>  
  
[[Category:ஆலயங்கள்]][[Category:தமிழகம்]][[Category:தூத்துக்குடி]]
+
[[Category:ஆலயங்கள்]] [[Category:தமிழகம்]] [[Category:தூத்துக்குடி]]

11:23, 25 ஜூலை 2011 இல் கடைசித் திருத்தம்

அருள்மிகு ஸ்ரீ நிவாசன் திருக்கோவில்


T 500 921.jpg

மூலவர் : ஸ்ரீ நிவாசன், கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருளுகிறார்.
உற்சவர் : ஸ்ரீ தேவர் பிரான்
அம்மன்/தாயார் அலமேலுமங்கை தாயார், பத்மாவதி தாயார்.
தீர்த்தம் : தாமிரபரணி தீர்த்தம், வருணத்தீர்த்தம்.
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன் -
ஊர் : திருத்தொலைவில்லி மங்கலம்
மாவட்டம் : தூத்துக்குடி
மாநிலம் : தமிழ்நாடு


பாடியவர்கள்:

மங்களாசாஸனம்

நம்மாழ்வார்

துவளில் மாமணிமாட மோங்குந் தொலைவில்லி மங்கலம் தொழும்
இவளை நீர் இனி அன்னை மீர் உமக்காசையில்லை விடுமினோ
தவளவொன் சங்கு சக்கர மென்றும் தாமரைத் தடங்கனென்றும்
குவளையொண் மலர்கண்கள் நீர்மல்க நின்று நின்று குமுறுமோ


தல சிறப்பு:

பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று நவதிருப்பதிகளில் இது 8வது திருப்பதியாகும், இரட்டைத் திருப்பதியில் 1வது திருப்பதி நவக்கிரகங்களில் இது ராகு தலம்.

இத்தலத்தில் பெருமாள் குப்த விமானத்தில் கீழ் அருள்பாலிக்கிறார்.


தலபெருமை:

சோழநாட்டில் அமைந்துள்ள நவகிரகங்களுக்கு ஒப்பாக இப்பாண்டி நாட்டு நவதிருப்பதிகள் நவகிரகங்களாக போற்றப்படுகிறது. இங்கு பெருமாளே நவகிரகங்‌களாக செயல்படுவதால் நவ கிரகங்களுக்கு என தனியே சந்நிதி அமைக்கப்படுவதில்லை .அவரவர்க்கு உள்ள கிரக தோஷங்கள் நீங்க நவதிருப்பதி வந்து வணங்கி வழிபட்டால் கிரக தோஷம் நீங்கும்.

இவற்றை தரிசிக்க ஒவ்வொரு ஊருக்கும் பஸ் ஏறிச் சென்று வருவது சிரமம். நாள் பிடிக்கும். அ‌தைவிட கார் ஒன்று அமர்த்தி சென்று வந்தால் ஒ‌‌ரே நாளில் அனைத்துத் தலங்களையும் தரிசித்து விடலாம். சென்னையில் இருப்பவர்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் ஏற்பாடு செய்து தருகிறது. மாதம் இருமுறை சென்னையிலிருந்து நடத்தப்படும் இச்சுற்றுலா முதல் மற்றும் மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் புறப்படுகிறது. புதன் விடிகாலையில் திரும்பிவிடலாம்.

நவதிருப்பதிகள் என்றழைக்கப்படும் ஒன்பது வைணவ சேத்திரங்களும், நவகிரகங்களுடன் தொடர்புடையவை எனக்கருதி வழிபடப்பட்டு வருகிறது. ஒன்பது திருப்பதிகளிலும் உள்ள பெருமா‌ளே நவகிரகங்களாகக் கருதப்பட்டு வழிபடப்படுகிறது. அதன்படி

1. சூரியன் : ஸ்ரீவைகுண்டம்

2. சந்திரன் : வரகுணமங்கை (நத்தம்)

3. செவ்வாய் : திருக்கோளுர்

4. புதன் : திருப்புளியங்குடி

5. குரு : ஆழ்வார்திருநகரி

6. சுக்ரன் : ‌தென்திருப்பேரை

7. சனி : பெருங்குளம்

8. ராகு : 1. இரட்டைத் திருப்பதி ( தொலைவில்லிமங்கலம்)

9. கேது : 2. இரட்டைத் திருப்பதி


தல வரலாறு:

தென்திருப்பேரை அருகிலேயே உள்ளது. இங்கு இரண்டு கோயில்கள் உள்ளது. இவை இரண்டும் இரட்‌டைத்திருப்பதி என்று அழைக்கப்படுகிறது. ஷேத்திரத்திலேயே ஒரே திவ்ய தேசமாக கருதப்படுகிறது. கோயில் அடர்ந்த காட்டில் அமைந்துள்ளது. அருகில் வீடுகள் அதிகம் இல்‌லை. அர்ச்சகர்கள் வரும் நேரம் அறிந்து சென்று தரிசனம் செய்வது நல்லது. நம்மாழ்வார் 11 பாசரங்களைப் பாடியுள்ளார். நவகிரகங்களில் ராகு கேது என்ற இரு சாயாகிரகங்களுக்கு உரிய தலங்களாக விளங்குகிறது.


திருவிழா:

வைகுண்ட ஏகாதசி


திறக்கும் நேரம் :

காலை 8 மணி முதல் 12 மணி வரை, மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும்.





--பவள சங்கரி திருநாவுக்கரசு. 11:21, 25 ஜூலை 2011 (UTC)

நன்றி - தின மலர்.















பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com

இப்பக்கம் கடைசியாக 25 ஜூலை 2011, 11:23 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,358 முறைகள் அணுகப்பட்டது.