"விவசாயம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
(புதிய பக்கம்:   '''விவசாயம் பற்றியது'''<br> 1'''தை பிற்ந்தால் வழி பிறக்கும்'''<br> '…)
 
 
வரிசை 1: வரிசை 1:
&nbsp;
+
&nbsp;  
  
 +
<br>
  
 +
'''விவசாயம் பற்றியது'''<br>
  
'''விவசாயம் பற்றியது'''<br>
+
<br>  
  
 +
1'''தை பிறந்தால் வழி பிறக்கும்'''<br>
  
 +
'''பொருள்:'''-அறுவடை காலம் முடிந்தால் கையில் நாலுகாசு புறளும் அதனைவைத்து திருமணம் ,நிலபுலங்க்ள் வீடு மாடு தோப்பு என வாங்க ஏதுவாக இருக்கும் . அந்த&nbsp;கால கட்டங்களில் விவசாயம் ஒன்றையே குடும்பங்கள் நம்பி இருந்ததினால் இச்சொல்&nbsp;வழக்கில் இருந்தது<br>
  
1'''தை பிற்ந்தால் வழி பிறக்கும்'''<br>
+
<br>  
  
'''பொருள்:'''-அறுவடை காலம் முடிந்தால் கையில் நாலுகாசு புறளும் அதனைவைத்து திருமணம் ,நிலபுலங்க்ள் வீடு மாடு தோப்பு என் வாங்க ஏதுவாக் இருக்கும்அந்த&nbsp;காலக்கட்டங்களீல் விவசாயம் ஒன்றையே குடும்பங்கள் ந்ம்பி இருந்த்தினால் இச்சொல்&nbsp;வழக்கில் இருந்த்து<br>
+
2 '''உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது (அல்லது) உறைப்போடக்கூட காணாது'''<br>  
  
 +
'''பொருள்''':-ஒரு விவ்சாயியின் குடும்பத்தில் அனைவ்ருமே வயல் வேலைகளில் ஈடுபடுவார்கள் ,கதிரவன் உதி்த்ததில் இருந்து அவன் மறையும் வரை,மாதத்தில் ஒர் நாள்&nbsp;அரிசிச் சோறு தின்றால் அதிசயம்,இப்படி இருகக அவ்ன் கணக்கு பார்க்க முடியுமோ,&nbsp;
  
 +
'''மற்றொரு பொருள்''':-உறை: தானிய வகைகளை அளந்து போடும்போது கணக்குக்காக அங்கு இருக்கும் கணக்குப் பிளளையான்வர் 10படி அளந்தவுடன் ஒரு பிடி தனியாக வைப்பபார் இதனை உறை என்பர் இதையே உறை போடக் கூட காணாது என்றும்&nbsp;கூ்றுவர்<br>
  
2 '''உழுதவன் கணக்கு பார்த்தல் உழ்க்கு கூட மிஞ்சாது ,(அல்லது) உறைப்போட்க்கூட் காணாது'''<br>
+
<br>  
  
'''பொருள்''':-ஒரு விவ்சாயி யின் குடும்பத்தில் அனைவ்ருமே வயல் வேலைகளில் ஈடுபடுவார்கள் ,க்திரவன் உதி்த்தில் இருந்து அவன் மறையும் வரை,மாதத்தில் ஒர் நாள்&nbsp;அரிசிச்சோறு தின்றால் அதிசயம்,இப்படி இருகக அவ்ன் கண்க்கு பார்க்க முடியுமோ,&nbsp;மற்றொரு பொருள்:-உறை: தானிய வகைகளை அளந்து போடும்போது கண்க்குக்காக்&nbsp;அங்கு இருக்கும் கணக்குபிளளையான்வர் 10படி அள்ந்தவுடன் ஒரு பிடி தனியாக்&nbsp;வைப்பபார் இதனை உறை என்பர் இதய்யே உறைபோட்க் கூட காணாது என்றும்&nbsp;கூ்றுவர்<br>
+
3 ,'''தினை விதைத்தவன் தினை அறுப்பான்,வினை விதைததவன் வினைஅறுப்பான்'''<br>  
  
 +
('''பொருள்''':- ஒருவன் நெஞ்சினில் தீய எண்ணங்கள் வைத்து இருந்தால் அது அவனை<br>அழித்து விடும் நல்ல எண்ணங்கள் கொண்டவன்,நன்றாகவே வாழ்வான்<br>
  
 +
<br>
  
3 ,'''தினை விதைத்தவன் தினை அறுப்பான்,வினை விதைததவன் வினைஅறுப்பான்'''<br>
+
4),'''காற்று உள்ளபோதே தூற்றிக்கொள்'''<br>  
  
('''பொருள்''':- ஒருவன் நெஞ்சினில் தீய எண்ணங்கள் வைத்து இருந்தால் அது அவனை<br>அற்த்து விடும் நல்ல எண்ணங்கள் கொண்டவன்,நன்றாக்வே வாழ்வான்<br>
+
'''பொருள்''':-காற்று வீசும் போது முறத்தினால் நெல் மணிகளை உயரப்பிடித்து தூற்றுவார்கள் இதனால் சாகை நெல் காற்றில் பறந்து விடும் அரிசி உள்ள நெல்&nbsp;மணிகள் கீழே விழும் மறற பணிகளுக்கும் இம் முறை பொருந்துமாம்.<br>  
  
 +
<br>
  
 +
5) &nbsp;'''கொல்லையில் இருக்கும் பச்சிலை கறிக்கு உதவாது'''<br>
  
4),'''காற்று உள்ளபோதே தூற்றிக்கொள்'''<br>
+
'''பொருள்''':-வீட்டின் கொல்லைப்புரத்தில் இருக்குமாம் பச்சிலை ஆனால் அதனை தேடி<br>ஊரெல்லாம் அலைவார்களாம், அதாவது வீட்டில் இருப்பதற்கு மதிப்பு கிடையாது<br>வெளியினில் இருந்து வந்தால்தான் ம்திப்பு என்ற கருத்தாம்.<br>  
  
'''பொருள்''':-காற்று வீசும் போது முறத்தினால் நெல் மணிகளை உயரப்பிடித்து தூற்றுவார்கள் இதனால் சாகை நெல் காற்றி பறந்து விடும் அரிசி உள்ள நெல்&nbsp;மணிகள் கீழே விழும் மறற பணிகளுக்கும், இச்சொல்லை கூறுவார்கள்<br>
+
<br>  
 
+
 
+
 
+
5) &nbsp;'''கொல்லையில் இருக்கும் பச்சிலை க்ரிக்கு உதவாது'''<br>
+
 
+
'''பொருள்''':-வீட்டின் கொல்லைப்புரத்தில் இருக்குமாம் பஸ்சிலை ஆனால் அதனைதேடி<br>ஊரெல்லாம் அலைவார்களாம், அதாவது வீட்டில் இருப்பதற்கு valueகிடையாது<br>வெளியினில் இருந்து வந்தால்தான் ம்திப்பு என்ற் எண்னம்<br>
+
 
+
 
+
 
+
6) ,'''ஒரு பானைச்சோற்றுக்கு ஒரு சோறு பதம்'''<br>
+
 
+
'''பொருள்''':-பானை நிறம்பி வழிய சோறு கொதித்தாலும் ஒரே ஒர் ப்ருக்கை சாதம் எடுத்து ப்தம் பார்த்தாலே போதுமானது,இது ஒருவர் செய்யும் வேலையயும் ம்திப்பீட்டு கூறுவர்
+
 
+
 
+
 
+
 
+
 
+
'''சாரதா சுப்பிரமணியன்'''
+
 
+
தேதி - 07/04/2011.
+
  
 +
6) ,'''ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்'''<br>
  
 +
'''பொருள்''':-பானை நிறம்பி வழிய சோறு கொதித்தாலும் ஒரே ஒரு பருக்கை சாதம் எடுத்து பதம் பார்த்தாலே போதுமானது,அது ஒருவர் செய்யும் வேலையையும் எளிதாக மதிப்பிட முடியும்.
  
 +
<br>
  
 +
<br>
  
 +
'''சாரதா சுப்பிரமணியன்'''
  
 +
தேதி - 07/04/2011.
  
 
[[Category:பழமொழிகள்]]
 
[[Category:பழமொழிகள்]]

09:42, 15 ஏப்ரல் 2011 இல் கடைசித் திருத்தம்

 


விவசாயம் பற்றியது


1தை பிறந்தால் வழி பிறக்கும்

பொருள்:-அறுவடை காலம் முடிந்தால் கையில் நாலுகாசு புறளும் அதனைவைத்து திருமணம் ,நிலபுலங்க்ள் வீடு மாடு தோப்பு என வாங்க ஏதுவாக இருக்கும் . அந்த கால கட்டங்களில் விவசாயம் ஒன்றையே குடும்பங்கள் நம்பி இருந்ததினால் இச்சொல் வழக்கில் இருந்தது


2 உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது (அல்லது) உறைப்போடக்கூட காணாது

பொருள்:-ஒரு விவ்சாயியின் குடும்பத்தில் அனைவ்ருமே வயல் வேலைகளில் ஈடுபடுவார்கள் ,கதிரவன் உதி்த்ததில் இருந்து அவன் மறையும் வரை,மாதத்தில் ஒர் நாள் அரிசிச் சோறு தின்றால் அதிசயம்,இப்படி இருகக அவ்ன் கணக்கு பார்க்க முடியுமோ, 

மற்றொரு பொருள்:-உறை: தானிய வகைகளை அளந்து போடும்போது கணக்குக்காக அங்கு இருக்கும் கணக்குப் பிளளையான்வர் 10படி அளந்தவுடன் ஒரு பிடி தனியாக வைப்பபார் இதனை உறை என்பர் இதையே உறை போடக் கூட காணாது என்றும் கூ்றுவர்


3 ,தினை விதைத்தவன் தினை அறுப்பான்,வினை விதைததவன் வினைஅறுப்பான்

(பொருள்:- ஒருவன் நெஞ்சினில் தீய எண்ணங்கள் வைத்து இருந்தால் அது அவனை
அழித்து விடும் நல்ல எண்ணங்கள் கொண்டவன்,நன்றாகவே வாழ்வான்


4),காற்று உள்ளபோதே தூற்றிக்கொள்

பொருள்:-காற்று வீசும் போது முறத்தினால் நெல் மணிகளை உயரப்பிடித்து தூற்றுவார்கள் இதனால் சாகை நெல் காற்றில் பறந்து விடும் அரிசி உள்ள நெல் மணிகள் கீழே விழும் மறற பணிகளுக்கும் இம் முறை பொருந்துமாம்.


5)  கொல்லையில் இருக்கும் பச்சிலை கறிக்கு உதவாது

பொருள்:-வீட்டின் கொல்லைப்புரத்தில் இருக்குமாம் பச்சிலை ஆனால் அதனை தேடி
ஊரெல்லாம் அலைவார்களாம், அதாவது வீட்டில் இருப்பதற்கு மதிப்பு கிடையாது
வெளியினில் இருந்து வந்தால்தான் ம்திப்பு என்ற கருத்தாம்.


6) ,ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்

பொருள்:-பானை நிறம்பி வழிய சோறு கொதித்தாலும் ஒரே ஒரு பருக்கை சாதம் எடுத்து பதம் பார்த்தாலே போதுமானது,அது ஒருவர் செய்யும் வேலையையும் எளிதாக மதிப்பிட முடியும்.



சாரதா சுப்பிரமணியன்

தேதி - 07/04/2011.

பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com

"https://marabuwiki.org/index.php?title=விவசாயம்&oldid=6164" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 15 ஏப்ரல் 2011, 09:42 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,600 முறைகள் அணுகப்பட்டது.