|
|
| வரிசை 1: |
வரிசை 1: |
| − | '''திருமதி. வசந்தா குகேசன்''' | + | '''திருமதி. வசந்தா குகேசன்''' |
| | | | |
| | + | <br> |
| | | | |
| | + | கப்பா என்றால் மரவள்ளிக்கிழங்கு.இது இல்லாமல் கேரள மக்களுக்கு சாப்பாடே இறங்காது. கிராமப்புற மக்களுக்கு பிரதான உணவே கப்பாக்கறிதான் |
| | | | |
| − | கப்பா என்றால் மரவள்ளிக்கிழங்கு.இது இல்லாமல் கேரள மக்களுக்கு சாப்பாடே இறங்காது. கிராமப்புற மக்களுக்கு பிரதான உணவே கப்பாக்கறிதான்
| + | . |
| | | | |
| − | .
| + | '''தேவையான பொருட்கள்;-''' |
| | | | |
| − | '''தேவையான பொருட்கள்;-'''
| + | <br> |
| | | | |
| | + | மரவள்ளிக்கிழங்கு -500கிராம் |
| | | | |
| | + | மஞ்சள்தூள் -1/2டீஸ்பூன் |
| | | | |
| − | மரவள்ளிக்கிழங்கு -500கிராம்
| + | பச்சை மிளகாய் -3 |
| | | | |
| − | மஞ்சள்தூள் -1/2டீஸ்பூன்
| + | பெரிய வெங்காயம் -1 |
| | | | |
| − | பச்சை மிளகாய் -3
| + | காய்ந்த மிளகாய் -2 |
| | | | |
| − | பெரிய வெங்காயம் -1
| + | தேங்காய் துருவல் -1/4கப் |
| | | | |
| − | காய்ந்த மிளகாய் -2
| + | கடுகு -1/2டீஸ்பூன் |
| | | | |
| − | தேங்காய் துருவல் -1/4கப்
| + | உப்பு , கறிவேப்பிலை -சிறிதளவு |
| | | | |
| − | கடுகு -1/2டீஸ்பூன்
| + | 1.கிழங்கின் மேல்தோல் நடுவேரை அகற்றிவிட்டு சிறு துண்டுகளாக வெட்டி மஞ்சள்தூள் உப்பு சேர்த்து அவிக்கவும். |
| | | | |
| − | உப்பு , கறிவேப்பிலை -சிறிதளவு
| + | 2. கிழங்கு அவிந்ததும் தண்ணீரை வடித்துவிட்டு தனியாக வையுங்கள் |
| | | | |
| − | 1.கிழங்கின் மேல்தோல் நடுவேரை அகற்றிவிட்டு சிறு துண்டுகளாக வெட்டி மஞ்சள்தூள் உப்பு சேர்த்து அவிக்கவும்.
| + | 3.தேங்காய்ப்பூ பச்சைமிளகாய் வெங்காயத்தை மைபோல அரைத்துக் கொள்ளுங்கள் |
| | | | |
| − | 2. கிழங்கு அவிந்ததும் தண்ணீரை வடித்துவிட்டு தனியாக வையுங்கள்
| + | 4.ஒரு வாணலியில் கடுகு , காய்ந்த மிளகாய் கறிவேப்பிலை போட்டு தாளித்து அரைத்த விழுதையும் கிழங்கையும் போட்டு லேசாக மசித்துக்கொள்ளுங்கள். |
| | | | |
| − | 3.தேங்காய்ப்பூ பச்சைமிளகாய் வெங்காயத்தை மைபோல அரைத்துக் கொள்ளுங்கள்
| + | லேசாகக் கிளறினால் கப்பாக்கறி ரெடி. |
| | | | |
| − | 4.ஒரு வாணலியில் கடுகு , காய்ந்த மிளகாய் கறிவேப்பிலை போட்டு தாளித்து அரைத்த விழுதையும் கிழங்கையும் போட்டு லேசாக மசித்துக்கொள்ளுங்கள்.
| + | <br> |
| | | | |
| − | லேசாகக் கிளறினால் கப்பாக்கறி ரெடி.
| + | <br> |
| | | | |
| | + | <br> |
| | | | |
| | + | <br> |
| | | | |
| | + | <br> |
| | | | |
| | + | <br> |
| | | | |
| | + | <br> |
| | | | |
| | + | <br> |
| | | | |
| | + | <br> |
| | | | |
| | + | <br> |
| | | | |
| | + | --[[பயனர்:Coralsri.blogspot.com|பவள சங்கரி திருநாவுக்கரசு.]] 10:48, 20 செப்டெம்பர் 2011 (UTC) |
| | | | |
| | + | நன்றி - வல்லமை |
| | | | |
| | | | |
| வரிசை 57: |
வரிசை 71: |
| | | | |
| | | | |
| − | --[[பயனர்:Coralsri.blogspot.com|பவள சங்கரி திருநாவுக்கரசு.]] 10:48, 20 செப்டெம்பர் 2011 (UTC)
| |
| | | | |
| − | நன்றி - வல்லமை
| + | |
| | + | [[Category:சமையல்]][[Category:சிற்றுண்டி வகைகள்]] |
11:00, 20 செப்டெம்பர் 2011 இல் கடைசித் திருத்தம்
திருமதி. வசந்தா குகேசன்
கப்பா என்றால் மரவள்ளிக்கிழங்கு.இது இல்லாமல் கேரள மக்களுக்கு சாப்பாடே இறங்காது. கிராமப்புற மக்களுக்கு பிரதான உணவே கப்பாக்கறிதான்
.
தேவையான பொருட்கள்;-
மரவள்ளிக்கிழங்கு -500கிராம்
மஞ்சள்தூள் -1/2டீஸ்பூன்
பச்சை மிளகாய் -3
பெரிய வெங்காயம் -1
காய்ந்த மிளகாய் -2
தேங்காய் துருவல் -1/4கப்
கடுகு -1/2டீஸ்பூன்
உப்பு , கறிவேப்பிலை -சிறிதளவு
1.கிழங்கின் மேல்தோல் நடுவேரை அகற்றிவிட்டு சிறு துண்டுகளாக வெட்டி மஞ்சள்தூள் உப்பு சேர்த்து அவிக்கவும்.
2. கிழங்கு அவிந்ததும் தண்ணீரை வடித்துவிட்டு தனியாக வையுங்கள்
3.தேங்காய்ப்பூ பச்சைமிளகாய் வெங்காயத்தை மைபோல அரைத்துக் கொள்ளுங்கள்
4.ஒரு வாணலியில் கடுகு , காய்ந்த மிளகாய் கறிவேப்பிலை போட்டு தாளித்து அரைத்த விழுதையும் கிழங்கையும் போட்டு லேசாக மசித்துக்கொள்ளுங்கள்.
லேசாகக் கிளறினால் கப்பாக்கறி ரெடி.
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 10:48, 20 செப்டெம்பர் 2011 (UTC)
நன்றி - வல்லமை