"கற்பக விநாயகர் - பிள்ளையார்பட்டி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
(புதிய பக்கம்: '''கற்பக விநாயகர்''' '''வரும் ஆவணி 15ஆம் (01-09-2011) நாள் விநாயகர் சதுர்…)
 
வரிசை 1: வரிசை 1:
'''கற்பக விநாயகர்'''
+
'''கற்பக விநாயகர்'''  
  
 +
<br>
  
 +
'''வரும் ஆவணி 15ஆம் (01-09-2011) நாள் விநாயகர் சதுர்த்தி.'''
  
'''வரும் ஆவணி 15ஆம் (01-09-2011) நாள் விநாயகர் சதுர்த்தி.'''
+
&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp; [[Image:Vinayakar.jpg|border|center|300x350px]]<br>
  
 +
'''சிறப்புக் கட்டு​ரை'''
  
 +
<br>எனது தங்​கை ஊரிலிருந்து வந்திருந்ததால், பிள்​ளையார்பட்டி ​சென்று கற்பக விநாயகரைக் கண்டு வணங்கி வரம் ​பெறச் ​சென்​றோம்.
  
'''சிறப்புக் கட்டு​ரை'''
+
<br>
  
<br>எனது தங்​கை ஊரிலிருந்து வந்திருந்தால், பிள்​ளையார்பட்டி ​சென்று கற்பக விநாயகரைக் கண்டு வணங்கி வரம் ​பெறச் ​சென்​றோம்.
+
ஒவ்வொரு ஊரிலும் பிள்ளையாருக்கு ஒவ்வொரு பெயர் உள்ளதே!
  
 +
பிள்​ளையார் பட்டியில் கற்பக விநாயகர் என்று ​பெயர் உள்ள​தே!
  
 +
<br>
  
ஒவ்வொரு ஊரிலும் பிள்ளையாருக்கு ஒவ்வொரு பெயர் உள்ளதே!
+
"கற்பகம்" என்று ​பெண்களுக்குத்தா​னே ​பெயர்?
  
பிள்​ளையார் பட்டியில் கற்பகவிநாயகர் என்று ​பெயர் உள்ள​தே!
+
இந்த பிள்ளையார்பட்டியில் மட்டும் "கற்பக விநாயகர்" என்ற பெயர் உள்ளதே!  
  
 +
"இதற்குக் காரணம் என்ன?
  
 +
"கற்பக விநாயகர்" என்றால் பொருள் என்ன?
  
"கற்பகம்" என்று ​பெண்களுக்குத்தா​னே ​பெயர்?
+
"கற்பகம்" என்றால் கேட்பதெல்லாம் கொடுப்பவர் என்று பொருளாமே?  
  
இந்த பிள்ளையார்பட்டியில் மட்டும் "கற்பக விநாயகர்" என்ற பெயர் உள்ளதே!
+
என்று கேட்டாள்.
  
"இதற்குக் காரணம் என்ன?
+
<br>
  
"கற்பக விநாயகர்" என்றால் பொருள் என்ன?
+
ஆமாம் நீ சொல்வது சரியே என்​றேன்.
  
"கற்பகம்" என்றால் கேட்பதெல்லாம் கொடுப்பவர் என்று பொருளாமே?
+
<br>
  
என்று கேட்டாள்.
+
"நீரின்றி அ​மையாது உலகு" என்பது ஐயன் வாக்கு. தமிழகத்தில் உள்ள ஒவ்​வொரு ஊரும் நீர் சார்ந்ததாக​வே இருக்கும். கண்மாய் அல்லது ஏரிக் கரைகளில் ஐயனார் கோயில் இருக்கும். ஐயனார் கோயில் இல்லாத ஏரியையோ அல்லது கண்மாய்க்கரையையோ காண இயலாது. ஒவ்வொரு ஊரிலிருக்கும் ஐயனாருக்கும் ஒரு வரலாறு இருக்கும். அந்த வரலாற்றின் அடிப்படையில் அந்த ஐயனாருக்குப் பெயர் இருக்கும்.  
  
 +
<br>
  
 +
ஏரி, கண்மாய் ​போன்ற​வை அ​மையாத இடங்களில் இயற்​கையாக குளம் அ​மைந்திருக்கும். அவ்வாறு இயற்​கையாக குளம் இல்லாத ஊரில் ​செயற்​கையாக​ ஒரு குளத்​தையாகவது தமிழர் ​தோண்டி ​வைத்திருப்பர். என​வே ஊருணி இல்லாத ஊ​ரே தமிழகத்தில் இல்​லை எனலாம். "ஊருக்கு அழகு உருணியே" யாகும்.
  
ஆமாம் நீ சொல்வது சரியே என்​றேன்.
+
<br>
  
 +
ஆற்றங்கரையிலோ அல்லது குளத்தங்கரையிலோ அரச மரம் இருக்கும், அந்த அரசமரத்தடியில் ​பெண்கள் குளிக்கும் படித்து​றையில் பிள்ளையார் நிச்சயமாக இருப்பார்.
  
 +
எனவே பிள்ளையார் இல்லாத ஊரே தமிழகத்தில் இல்லை எனலாம்.
  
"நீரின்றி அ​மையாது உலகு" என்பது ஐயன் வாக்கு. தமிழகத்தில் உள்ள ஒவ்​வொரு ஊரும் நீர் சார்ந்ததாக​வே இருக்கும். கண்மாய் அல்லது ஏரிக் கரைகளில் ஐயனார் கோயில் இருக்கும். ஐயனார் கோயில் இல்லாத ஏரியையோ அல்லது கண்மாய்க்கரையையோ காண இயலாது. ஒவ்வொரு ஊரிலிருக்கும் ஐயனாருக்கும் ஒரு வரலாறு இருக்கும். அந்த வரலாற்றின் அடிப்படையில் அந்த ஐயனாருக்குப் பெயர் இருக்கும்.
+
<br>
  
 +
ஒவ்வொரு ஊரிலும் உள்ள பிள்ளையாருக்கு ஒரு வரலாறு இருக்கும். அவ்வரலாற்றின் அடிப்படையில் அந்தப் பிள்ளையாருக்கு ஒரு பெயர் வைத்திருப்பார்கள் என்​றேன்.
  
 +
<br>
  
ஏரி, கண்மாய் ​போன்ற​வை அ​மையாத இடங்களில் இயற்​கையாக குளம் அ​மைந்திருக்கும். அவ்வாறு இயற்​கையாக குளம் இல்லாத ஊரில் ​செயற்​கையாக​ ஒரு குளத்​தையாகவது தமிழர் ​தோண்டி ​வைத்திருப்பர். என​வே ஊருணி இல்லாத ஊ​ரே தமிழகத்தில் இல்​லை எனலாம். "ஊருக்கு அழகு உருணியே" யாகும்.
+
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்பட்டியில் உள்ள பிள்ளையாருக்கு "கற்பக விநாயகர்" என்று பெயர்.  
 
+
 
+
 
+
ஆற்றங்கரையிலோ அல்லது குளத்தங்கரையிலோ அரச மரம் இருக்கும், அந்த அரசமரத்தடியில் ​பெண்கள் குளிக்கும் படித்து​றையில் பிள்ளையார் நிச்சயமாக இருப்பார்.
+
 
+
எனவே பிள்ளையார் இல்லாத ஊரே தமிழகத்தில் இல்லை எனலாம்.
+
 
+
 
+
 
+
ஒவ்வொரு ஊரிலும் உள்ள பிள்ளையாருக்கு ஒரு வரலாறு இருக்கும். அவ்வரலாற்றின் அடிப்படையில் அந்தப் பிள்ளையாருக்கு ஒரு பெயர் வைத்திருப்பார்கள் என்​றேன்.
+
 
+
 
+
 
+
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்பட்டியில் உள்ள பிள்ளையாருக்கு "கற்பக விநாயகர்" என்று பெயர்.
+
 
+
  
 +
<br>
  
 
கல்+பக என்ற இரண்டு சொற்கள் சேர்ந்து உண்டான சொல்தான் "கற்பக" என்ற சொல் உருவானது.  
 
கல்+பக என்ற இரண்டு சொற்கள் சேர்ந்து உண்டான சொல்தான் "கற்பக" என்ற சொல் உருவானது.  
  
"கல்" என்றால் "கற்பா​றை" என்று ​பொருள்.
+
"கல்" என்றால் "கற்பா​றை" என்று ​பொருள்.  
  
"பக" என்றால் "பகுத்தல் (பிளத்தல்)" என்றும் பொருள்.
+
"பக" என்றால் "பகுத்தல் (பிளத்தல்)" என்றும் பொருள்.  
  
"கல்பக" அதாவது "கற்பக" என்றால் பா​றை​யைப் பிளவு படுத்துதல் என்று ​பொருள்.
+
"கல்பக" அதாவது "கற்பக" என்றால் பா​றை​யைப் பிளவு படுத்துதல் என்று ​பொருள்.  
  
 +
<br>
  
 +
கற்பக விநாயகர் என்றால் "பிளவு பட்ட பாறையில் உள்ள பிள்ளையார்" என்று ​பொருள்.
  
கற்பக விநாயகர் என்றால் "பிளவு பட்ட பாறையில் உள்ள பிள்ளையார்" என்று ​பொருள்.
+
<br>
  
 +
சுருங்கச் ​சொன்னால் "கற்பக விநாயகர்" என்றால் பா​றை​யைப் பிளந்து, பா​றை​யைக் கு​டைந்து அதன் உள்​ளே உள்ள பி​ள்​ளையார், அதாவது "கு​டைவ​ரைக் ​கோயிலில் உள்ள பிள்​ளையார்" என்று ​பொருள் என்​றேன்.
  
 +
பிள்​ளையார் பட்டியில் மட்டுமல்ல, குன்றக்குடியிலும் இது​போன்ற​தொரு பிள்​ளையார் உள்ளார், திருப்பரங்குன்றத்திலும் உள்ளார், ஏ​னைய கு​டைவ​ரைக் ​கோயில் உள்ள இடங்களிலும் கற்பகவிநாயகர் இருப்பார் என்​றேன்.
  
சுருங்கச் ​சொன்னால் "கற்பக விநாயகர்" என்றால் பா​றை​யைப் பிளந்து, பா​றை​யைக் கு​டைந்து அதன் உள்​ளே உள்ள பி​ள்​ளையார், அதாவது "கு​டைவ​ரைக் ​கோயிலில் உள்ள பிள்​ளையார்" என்று ​பொருள் என்​றேன்.
+
<br>
  
பிள்​ளையார் பட்டியில் மட்டுமல்ல, குன்றக்குடியிலும் இது​போன்ற​தொரு பிள்​ளையார் உள்ளார், திருப்பரங்குன்றத்திலும் உள்ளார், ஏ​னைய கு​டைவ​ரைக் ​கோயில் உள்ள இடங்களிலும் கற்பகவிநாயகர் இருப்பார் என்​றேன்.
+
அப்படியானால் "கற்பகம்" என்று ​பெண்களுக்குத்தா​னே ​பெயர் ​வைக்கிறார்கள்?
  
 +
பிள்​ளையார் பட்டியில் விநாயகருக்குக் "கற்பக விநாயகர்" என்று உள்ள​தே!
  
 +
என்று என் தங்​கை ​கேட்டாள்!
  
அப்படியானால் "கற்பகம்" என்று ​பெண்களுக்குத்தா​னே ​பெயர் ​வைக்கிறார்கள்?
+
<br>
  
பிள்​ளையார் பட்டியில் விநாயகருக்குக் "கற்பக விநாயகர்" என்று உள்ள​தே!
+
ஆமாம் நீ ​சொல்வது சரிதான்.
  
என்று என் தங்​கை ​கேட்டாள்!
+
"கற்பக விருட்சம்" என்று ​சொல்கி​றோம்.
  
 +
கற்பக விருட்சம் என்றால் கல்​லை அதாவது பா​றை​யைப் பிளந்து ​கொண்டு வளரும் விருட்சம் என்று ​பெயர்.
  
 +
<br>
  
ஆமாம் நீ ​சொல்வது சரிதான்.
+
​பொதுவாக மரஞ்​செடி​கொடிகள் மண்ணில்தான் வளரும்!
  
"கற்பக விருட்சம்" என்று ​சொல்கி​றோம்.
+
ஆனால் மண்​ணே இல்லாமல், பா​றையின் இடுக்கில், பிளவுபட்ட பா​றையில் மரங்கள் வளர்ந்திருப்ப​தை நீ பார்த்திருப்பாய். திருப்பரங்குன்றத்தில் ம​லை​மேல் பா​றைகளில் உள்ள விரிசலில் பா​றைகளின் இ​டை​யே மரங்கள் மு​ளைத்திருப்ப​தைக் காணலாம். இவ்வாறு கல் பிளவு பட்ட இடத்தில் வளரும் விருட்சத்திற்குத்தான் கற்பகவிருட்சம் என்று ​பெயர்.  
  
கற்பக விருட்சம் என்றால் கல்​லை அதாவது பா​றை​யைப் பிளந்து ​கொண்டு வளரும் விருட்சம் என்று ​பெயர்.
+
இவ்வாறான சிறப்புப் ​பெற்ற விருட்சத்தின் ​பெய​ரை ​பெண்ணுக்கு ​வைத்துள்ளனர் என்​றேன்.  
  
 +
<br>
  
 +
கல்லில் ஆலமரம் வளர்கின்ற​தே அ​தைச்​சொல்கின்றீர்களா?
  
​பொதுவாக மரஞ்​செடி​கொடிகள் மண்ணில்தான் வளரும்!
+
என்று ​கேட்டாள் என் தங்​கை.
  
ஆனால் மண்​ணே இல்லாமல், பா​றையின் இடுக்கில், பிளவுபட்ட பா​றையில் மரங்கள் வளர்ந்திருப்ப​தை நீ பார்த்திருப்பாய். திருப்பரங்குன்றத்தில் ம​லை​மேல் பா​றைகளில் உள்ள விரிசலில் பா​றைகளின் இ​டை​யே மரங்கள் மு​ளைத்திருப்ப​தைக் காணலாம். இவ்வாறு கல் பிளவு பட்ட இடத்தில் வளரும் விருட்சத்திற்குத்தான் கற்பகவிருட்சம் என்று ​பெயர்.
+
<br>
  
இவ்வாறான சிறப்புப் ​பெற்ற விருட்சத்தின் ​பெய​ரை ​பெண்ணுக்கு ​வைத்துள்ளனர் என்​றேன்.
+
ஆமாம் கற்பகவிருட்சத்திற்கு ஆலமரம் ஓர்சிறந்த ஊதாரணம், ஆனால் ஆலமரம்​ ​போன்று பா​றையில் வளரும் மரங்கள் நி​றைய​வே உள்ளன.  
  
 +
"கல்ஆலின்" என்ற பாடலில்,
  
 +
கற்​​பா​றையில் வளர்ந்துள்ள ஆல மரத்தின் நிழலில் அமர்ந்து என்று ​​பொருள் ​கொள்ள ​வேண்டும் என்​றேன்.
  
கல்லில் ஆலமரம் வளர்கின்ற​தே அ​தைச்​சொல்கின்றீர்களா?
+
<br>
  
என்று ​கேட்டாள் என் தங்​கை.
+
பேசிக்​கொண்​டே ​கோயி​லை ​நோக்கி நடந்து ​சென்​றோம்.  
  
 +
<br>
  
 +
பூக்க​டைக்குச் ​சென்றால் என் தங்​கை.
  
ஆமாம் கற்பகவிருட்சத்திற்கு ஆலமரம் ஓர்சிறந்த ஊதாரணம், ஆனால் ஆலமரம்​ ​போன்று பா​றையில் வளரும் மரங்கள் நி​றைய​வே உள்ளன.
+
நானும் எனது ம​னைவியும் பூக்க​டையருகில் நிழலில் நின்று ​கொண்டிருந்​தோம்.  
  
"கல்ஆலின்" என்ற பாடலில்,
+
<br>
  
கற்​​பா​றையில் வளர்ந்துள்ள ஆல மரத்தின் நிழலில் அமர்ந்து என்று ​​பொருள் ​கொள்ள ​வேண்டும் என்​றேன்.
+
அண்​ணே, என்ன மா​லை வாங்க? என்று ​கேட்டாள் என் தங்​கை.  
  
 +
யாருக்கு என்று ​கேட்​டேன்.
  
 +
பிள்​ளையாருக்கு என்றாள்,
  
பேசிக்​கொண்​டே ​கோயி​லை ​நோக்கி நடந்து ​சென்​றோம்.
+
<br>
  
 +
அப்படியானல் ​வெள்ளருக்கம்பூ மா​லை வாங்கு என்​றேன்.
  
 +
<br>
  
பூக்க​டைக்குச் ​சென்றால் என் தங்​கை.
+
க​டைக்காரர் பிள்​ளையார் அளவிற்கு சம்பங்கி மா​லை கட்டி ​வைத்திருந்தார். அத​னை வாங்கிச் ​செல்லுமாறு கூறினார்.  
  
நானும் எனது ம​னைவியும் பூக்க​டையருகில் நிழலில் நின்று ​கொண்டிருந்​தோம்.
+
என் தங்​கை என்னிடம், அண்​​ணே, சம்பங்கி மா​லை ​வேண்டாமா? என்று ​கேட்டாள்!
  
 +
<br>
  
 +
என்னிடம் ​கேட்டால்?
  
அண்​ணே, என்ன மா​லை வாங்க? என்று ​கேட்டாள் என் தங்​கை.
+
<br>
  
யாருக்கு என்று ​கேட்​டேன்.
+
நான் ​சொன்​னேன்,  
 
+
பிள்​ளையாருக்கு என்றாள்,
+
 
+
 
+
 
+
அப்படியானல் ​வெள்ளருக்கம்பூ மா​லை வாங்கு என்​றேன்.
+
 
+
 
+
 
+
க​டைக்காரர் பிள்​ளையார் அளவிற்கு சம்பங்கி மா​லை கட்டி ​வைத்திருந்தார். அத​னை வாங்கிச் ​செல்லுமாறு கூறினார்.
+
 
+
என் தங்​கை என்னிடம், அண்​​ணே, சம்பங்கி மா​லை ​வேண்டாமா? என்று ​கேட்டாள்!
+
 
+
 
+
 
+
என்னிடம் ​கேட்டால்?
+
 
+
 
+
 
+
நான் ​சொன்​னேன்,
+
  
 
பிள்​ளையாருக்கு உகந்தது எருக்கமா​லை​யே! அல்லது அரும்புல் மா​லை​யைச் சாற்று. சம்பங்கி மா​லை ​வேண்டாம் என்​றேன்.  
 
பிள்​ளையாருக்கு உகந்தது எருக்கமா​லை​யே! அல்லது அரும்புல் மா​லை​யைச் சாற்று. சம்பங்கி மா​லை ​வேண்டாம் என்​றேன்.  
  
ஏன்? என்று ​கேட்டாள் என் தங்​கை.
+
ஏன்? என்று ​கேட்டாள் என் தங்​கை.  
  
 +
<br>
  
 +
பிள்​​ளையார்பட்டியில் பிள்​ளையார்
  
பிள்​​ளையார்பட்டியில் பிள்​ளையார்
+
வடதி​சை​ ​நோக்கி அமர்ந்து
  
வடதி​சை​ ​நோக்கி அமர்ந்து
+
வலது​கையில் சிவலிங்கத்​தை ​வைத்துக் ​கொண்டு சிவபூ​சையில்
  
வலது​கையில் சிவலிங்கத்​தை ​வைத்துக் ​கொண்டு சிவபூ​சையில்
+
சிவ​யோகத்தில் அமர்ந்து வடக்கிருக்கிறார்.
  
சிவ​யோகத்தில் அமர்ந்து வடக்கிருக்கிறார்.
+
<br>
  
 +
இவ்வாறு இருப்பவருக்கு உதவும் வ​கையில் நமது ​செயல்பாடுகள் அ​மைய ​வேண்டும். அப்​போதுதான் அவரது அருள் நமக்குக் கிட்டும். எல்லாம் துறந்து வடக்கிருக்கும் பிள்​ளையாருக்கு ​வெள்​ளெருக்கு மா​லை​யே சாலச்சிறந்தது.
  
 +
ம​னைவிய​ரோடு வீற்றிருக்கும் பிள்​ளையாருக்​கே சம்பங்கி மற்றும் மணம்தரும் மலர்க​ளை அணிவிக்க ​வேண்டும். இவ்வாறு வடக்கிருந்து சிவலிங்கத்​தைக் ​கையில்​வைத்துக் ​கொண்டு சிவபூ​சை ​செய்து​கொண்டிருக்கும் பிள்​ளையாருக்கு சம்பங்கி மா​லை​யைவிட ​வெள்ளெருக்கு மாலை​யே சாலச்சிறந்தது என்​றேன்.
  
இவ்வாறு இருப்பவருக்கு உதவும் வ​கையில் நமது ​செயல்பாடுகள் அ​மைய ​வேண்டும். அப்​போதுதான் அவரது அருள் நமக்குக் கிட்டும். எல்லாம் துறந்து வடக்கிருக்கும் பிள்​ளையாருக்கு ​வெள்​ளெருக்கு மா​லை​யே சாலச்சிறந்தது.
+
<br>
  
ம​னைவிய​ரோடு வீற்றிருக்கும் பிள்​ளையாருக்​கே சம்பங்கி மற்றும் மணம்தரும் மலர்க​ளை அணிவிக்க ​வேண்டும். இவ்வாறு வடக்கிருந்து சிவலிங்கத்​தைக் ​கையில்​வைத்துக் ​கொண்டு சிவபூ​சை ​செய்து​கொண்டிருக்கும் பிள்​ளையாருக்கு சம்பங்கி மா​லை​யைவிட ​வெள்ளெருக்கு மாலை​யே சாலச்சிறந்தது என்​றேன்.
+
​வெள்​ளெருக்குமா​லை கி​டைக்கவில்​லை. அருகம்புல் மா​லை வாங்கிக் ​கொண்டாள்.  
  
 +
<br>
  
 +
"அவள் விருப்பப்படி சம்பங்கி மா​லை​யை வாங்கிச் சாத்தட்டு​மே, அ​வரவர் விருப்பப்படிக்கூட ​செய்யவிடமாட்டார் இவர்" என்று ஆதங்கப்பட்டுக் ​கொண்டாள் என் ம​னைவி.
  
​வெள்​ளெருக்குமா​லை கி​டைக்கவில்​லை. அருகம்புல் மா​லை வாங்கிக் ​கொண்டாள்.
+
அவரவர் விருப்ப​த்​தைவிட அவனது விருப்ப​ப்படி​யே ​செய்ய ​வேண்டும் என்​றேன் நான்.  
  
 +
எனக்குப் பிடித்த​தை உனக்கு வாங்கிக் ​கொடுப்ப​தை விட
  
 +
உனக்குப் பிடித்த​தை உனக்கு வாங்கிக் ​கொடுப்ப​தே சிறந்தது.
  
"அவள் விருப்பப்படி சம்பங்கி மா​லை​யை வாங்கிச் சாத்தட்டு​மே, அ​வரவர் விருப்பப்படிக்கூட ​செய்யவிடமாட்டார் இவர்" என்று ஆதங்கப்பட்டுக் ​கொண்டாள் என் ம​னைவி.
+
நமது விருப்பப்படி ​தெய்வங்க​ளை வணங்குவ​தை விட
  
அவரவர் விருப்ப​த்​தைவிட அவனது விருப்ப​ப்படி​யே ​செய்ய ​வேண்டும் என்​றேன் நான்.
+
​தெய்வங்களின் விருப்பப்படி நாம் வணங்குவ​தே சாலச் சிறந்தது என்​றேன்.  
  
எனக்குப் பிடித்த​தை உனக்கு வாங்கிக் ​கொடுப்ப​தை விட
+
<br>
  
உனக்குப் பிடித்த​தை உனக்கு வாங்கிக் ​கொடுப்ப​தே சிறந்தது.
+
விளக்கம் விவகாரமாகச் ​செல்வ​தை விரும்பாத என் தங்​கை என்னிடம்,
  
நமது விருப்பப்படி ​தெய்வங்க​ளை வணங்குவ​தை விட
+
​பிள்​ளையாருக்கு சாற்றும் மா​லை பற்றிச் ​சொன்னீர்கள்.
  
​தெய்வங்களின் விருப்பப்படி நாம் வணங்குவ​தே சாலச் சிறந்தது என்​றேன்.
+
அவரிடம் ​கேட்டுகும் வரங்கள் பற்றிக் கூறுங்க​ளேன் என்று ​கேட்டாள்.  
  
 +
<br>
  
 +
அம்மா.....
  
விளக்கம் விவகாரமாகச் ​செல்வ​தை விரும்பாத என் தங்​கை என்னிடம்,
+
உன் மக​னை ​பொறியாளர் ஆக்க ​வேண்டும் என்றால் "​பொறியியல் கல்லூரிக்குச் ​செல்கிறாய்"
  
​பிள்​ளையாருக்கு சாற்றும் மா​லை பற்றிச் ​சொன்னீர்கள்.
+
உன் மக​ளை மருத்துவர் ஆக்க ​வேண்டும் என்றால் "மருத்துவக் கல்லூரிக்குச் ​செல்கிறாய்"
  
அவரிடம் ​கேட்டுகும் வரங்கள் பற்றிக் கூறுங்க​ளேன் என்று ​கேட்டாள்.
+
என்ன ​தே​வை! அது எங்​கே கி​டைக்கம்! என்று அறிந்து ​கொண்டு ​செயல்படுகிறாய்.  
  
 +
அது​போல் என்ன ​வரம் தே​வை​யோ அந்த வரம் அருளும் ​தெய்வம் எது? அது எங்​கே உள்ளது என்று அறிந்து ​கொண்டு அங்​கே ​சென்று அத்​தெய்வத்திடம் அ​தைக் ​கேட்டுப் ​பெற ​வேண்டும்.
  
 +
<br>
  
அம்மா.....
+
எ​தையும் ​பெறுவதற்குக் இடமும் ஏவலும் முக்கியம்.  
  
உன் மக​னை ​பொறியாளர் ஆக்க ​வேண்டும் என்றால் "​பொறியியல் கல்லூரிக்குச் ​செல்கிறாய்"
+
<br>
  
உன் மக​ளை மருத்துவர் ஆக்க ​வேண்டும் என்றால் "மருத்துவக் கல்லூரிக்குச் ​செல்கிறாய்"
+
​பொதுவாகப் பிள்​ளையாரிடம்
  
என்ன ​தே​வை! அது எங்​கே கி​டைக்கம்! என்று அறிந்து ​கொண்டு ​செயல்படுகிறாய்.
+
காரிய "சித்தி"​யை​யையும்
  
அது​போல் என்ன ​வரம் தே​வை​யோ அந்த வரம் அருளும் ​தெய்வம் எது? அது எங்​கே உள்ளது என்று அறிந்து ​கொண்டு அங்​கே ​சென்று அத்​தெய்வத்திடம் அ​தைக் ​கேட்டுப் ​பெற ​வேண்டும்.
+
நல்ல "புத்தி"​யையும் ​வேண்ட ​வேண்டும். "சித்திபுத்திக்கு" அவ​ரே நாயகன் என்​றேன்.  
  
 +
<br>
  
 +
பிள்​ளையார் பட்டி கற்பக விநாயகர் முற்றும் துறந்து முழு​நேர சிவபூ​சையில் உள்ளார், என​வே அவரிடம் சித்தி புத்தி​யோடு உலக ஞானத்​தை ​வேண்ட ​வேண்டும் என்​றேன்.
  
எ​தையும் ​பெறுவதற்குக் இடமும் ஏவலும் முக்கியம்.
+
<br>
  
 +
அவர் ஒரு கற்பகம்,
  
 +
​இயல்வது கர​வேல் - என்று பாடிய ஒள​வைக்கு அருளியவர்.
  
​பொதுவாகப் பிள்​ளையாரிடம்
+
என​வே தன்னிடம் இருப்ப​தை வஞ்சகம் இன்றி வாரி வழங்கும் இயல்பினன்.
  
காரிய "சித்தி"​யை​யையும்
+
கேட்ட​தை இல்​லை​யென்று ​சொல்லமாட்டார்.
  
நல்ல "புத்தி"​யையும் ​வேண்ட ​வேண்டும். "சித்திபுத்திக்கு" அவ​ரே நாயகன் என்​றேன்.
+
<br>
  
 +
பிள்​ளையார், அவரது தாய்தந்​தையரான பார்வதி பர​மேசுவர​ரை வலம் வந்து வணங்கி ஞானப்பழத்​தைப் ​பெற்றுக் ​கொண்டார்.
  
 +
என​வே நாமும் பிள்​ளையா​ரை வலம் வந்து வணங்கி வரம் ​வேண்ட ​வேண்டும் என்​றேன்.
  
பிள்​ளையார் பட்டி கற்பக விநாயகர் முற்றும் துறந்து முழு​நேர சிவபூ​சையில் உள்ளார், என​வே அவரிடம் சித்தி புத்தி​யோடு உலக ஞானத்​தை ​வேண்ட ​வேண்டும் என்​றேன்.
+
​பெற்ற ​ பிள்​ளை கல்வியில் சிறந்து விளங்கி நன்றாகப் படிப்பார்கள். நல்ல மதிப்​பெண் எடுப்பார்கள்.  
 
+
 
+
 
+
அவர் ஒரு கற்பகம்,
+
 
+
​இயல்வது கர​வேல் - என்று பாடிய ஒள​வைக்கு அருளியவர்.
+
 
+
என​வே தன்னிடம் இருப்ப​தை வஞ்சகம் இன்றி வாரி வழங்கும் இயல்பினன்.
+
 
+
கேட்ட​தை இல்​லை​யென்று ​சொல்லமாட்டார்.
+
 
+
 
+
 
+
பிள்​ளையார், அவரது தாய்தந்​தையரான பார்வதி பர​மேசுவர​ரை வலம் வந்து வணங்கி ஞானப்பழத்​தைப் ​பெற்றுக் ​கொண்டார்.
+
 
+
என​வே நாமும் பிள்​ளையா​ரை வலம் வந்து வணங்கி வரம் ​வேண்ட ​வேண்டும் என்​றேன்.
+
 
+
​பெற்ற ​ பிள்​ளை கல்வியில் சிறந்து விளங்கி நன்றாகப் படிப்பார்கள். நல்ல மதிப்​பெண் எடுப்பார்கள்.
+
  
 
ஆனால் தாய்தந்​தையரிடம் எப்படிப் ​பேச ​வேண்டும், எப்படி நடந்து ​கொள்ள ​வேண்டும் என்று அறியாதவர்களா இருப்பார்கள்! அவர்க​ளை பிள்​ளையார் பட்டிக்கு அ​ழைத்து வந்து ம​லை​யை வலம் வந்து விநாயக​ரை வணங்கச் ​​செய்ய ​வேண்டும். அவ்வாறு வணங்கினால், அந்தப் பிள்​ளைக்கு கல்வி​யோடு ஞானமும் கி​டைக்கும்.  
 
ஆனால் தாய்தந்​தையரிடம் எப்படிப் ​பேச ​வேண்டும், எப்படி நடந்து ​கொள்ள ​வேண்டும் என்று அறியாதவர்களா இருப்பார்கள்! அவர்க​ளை பிள்​ளையார் பட்டிக்கு அ​ழைத்து வந்து ம​லை​யை வலம் வந்து விநாயக​ரை வணங்கச் ​​செய்ய ​வேண்டும். அவ்வாறு வணங்கினால், அந்தப் பிள்​ளைக்கு கல்வி​யோடு ஞானமும் கி​டைக்கும்.  
  
 +
<br>
  
 +
பிள்​ளையார் பட்டியில் பிள்​ளையா​ரை எப்படி வலம் வருவது? ம​லை​யைச் சுற்றிவர ​வேண்டு​மே என்று ​கேட்டாள்.
  
பிள்​ளையார் பட்டியில் பிள்​ளையா​ரை எப்படி வலம் வருவது? ம​லை​யைச் சுற்றிவர ​வேண்டு​மே என்று ​கேட்டாள்.
+
ஆமாம், ம​லை​யைச் சுற்றி வந்து வணங்கி வரம் ​வேண்ட ​வேண்டும்.  
 
+
ஆமாம், ம​லை​யைச் சுற்றி வந்து வணங்கி வரம் ​வேண்ட ​வேண்டும்.
+
 
+
​வேண்டிய வரம் அருளுவார் அந்தக் கற்பகவிநாயகர் என்​றேன்.
+
 
+
 
+
 
+
க​ல்ம​லை​யைச் சுற்றிவந்து, அந்தக் கற்பக விநாயக​ரை வணங்கி வரம் ​பல ​பெற்​றோம்.
+
 
+
அந்தக் கற்பகவிநாயகன் அருளால்,
+
 
+
நல்ல புத்தி​யைப் ​பெறு​வோம், காரிய சித்தி​ அ​டை​வோம்.
+
 
+
<br>-- <br>அன்பன்<br>'''கி.கா​ளைராசன்'''
+
 
+
 
+
[http://www.freewebs.com/thirupoovanam/ http://www.freewebs.com/thirupoovanam/]<br>திருப்பூவணப் புராணம் மற்றும் திருப்பூவணக்காசி படியுங்கள்,
+
 
+
அன்னதானம் செய்வோம், கண்தானம் செய்வோம். இவ்விருதானங்களையும் சிவபெருமான்<br>ஏற்றுக் கொள்கிறார்,
+
 
+
 
+
 
+
 
+
 
+
 
+
 
+
  
 +
​வேண்டிய வரம் அருளுவார் அந்தக் கற்பகவிநாயகர் என்​றேன்.
  
 +
<br>
  
 +
க​ல்ம​லை​யைச் சுற்றிவந்து, அந்தக் கற்பக விநாயக​ரை வணங்கி வரம் ​பல ​பெற்​றோம்.
  
 +
அந்தக் கற்பகவிநாயகன் அருளால்,
  
 +
நல்ல புத்தி​யைப் ​பெறு​வோம், காரிய சித்தி​ அ​டை​வோம்.
  
 +
<br>-- <br>அன்பன்<br>'''கி.கா​ளைராசன்'''
  
 +
<br> [http://www.freewebs.com/thirupoovanam/ http://www.freewebs.com/thirupoovanam/]<br>திருப்பூவணப் புராணம் மற்றும் திருப்பூவணக்காசி படியுங்கள்,
  
--[[பயனர்:Coralsri.blogspot.com|பவள சங்கரி திருநாவுக்கரசு.]] 13:53, 27 ஜூலை 2011 (UTC)
+
அன்னதானம் செய்வோம், கண்தானம் செய்வோம். இவ்விருதானங்களையும் சிவபெருமான்<br>ஏற்றுக் கொள்கிறார்,  
  
 +
<br>
  
 +
<br>
  
 +
<br>
  
 +
<br>
  
 +
<br>
  
 +
<br>
  
 +
<br>
  
 +
--[[பயனர்:Coralsri.blogspot.com|பவள சங்கரி திருநாவுக்கரசு.]] 13:53, 27 ஜூலை 2011 (UTC)
  
 +
<br>
  
 +
<br>
  
 +
<br>
  
 +
<br>
  
 +
<br>
  
 +
<br>
  
 +
<br>
  
 +
<br>
  
<br>
+
<br>  
  
[[Category:ஆலயங்கள்]][[Category:தமிழகம்]][[Category:பிள்ளையார்பட்டி]]
+
[[Category:ஆலயங்கள்]] [[Category:தமிழகம்]] [[Category:பிள்ளையார்பட்டி]]

13:56, 27 ஜூலை 2011 இல் நிலவும் திருத்தம்

கற்பக விநாயகர்


வரும் ஆவணி 15ஆம் (01-09-2011) நாள் விநாயகர் சதுர்த்தி.

                                                                                                         
Vinayakar.jpg

சிறப்புக் கட்டு​ரை


எனது தங்​கை ஊரிலிருந்து வந்திருந்ததால், பிள்​ளையார்பட்டி ​சென்று கற்பக விநாயகரைக் கண்டு வணங்கி வரம் ​பெறச் ​சென்​றோம்.


ஒவ்வொரு ஊரிலும் பிள்ளையாருக்கு ஒவ்வொரு பெயர் உள்ளதே!

பிள்​ளையார் பட்டியில் கற்பக விநாயகர் என்று ​பெயர் உள்ள​தே!


"கற்பகம்" என்று ​பெண்களுக்குத்தா​னே ​பெயர்?

இந்த பிள்ளையார்பட்டியில் மட்டும் "கற்பக விநாயகர்" என்ற பெயர் உள்ளதே!

"இதற்குக் காரணம் என்ன?

"கற்பக விநாயகர்" என்றால் பொருள் என்ன?

"கற்பகம்" என்றால் கேட்பதெல்லாம் கொடுப்பவர் என்று பொருளாமே?

என்று கேட்டாள்.


ஆமாம் நீ சொல்வது சரியே என்​றேன்.


"நீரின்றி அ​மையாது உலகு" என்பது ஐயன் வாக்கு. தமிழகத்தில் உள்ள ஒவ்​வொரு ஊரும் நீர் சார்ந்ததாக​வே இருக்கும். கண்மாய் அல்லது ஏரிக் கரைகளில் ஐயனார் கோயில் இருக்கும். ஐயனார் கோயில் இல்லாத ஏரியையோ அல்லது கண்மாய்க்கரையையோ காண இயலாது. ஒவ்வொரு ஊரிலிருக்கும் ஐயனாருக்கும் ஒரு வரலாறு இருக்கும். அந்த வரலாற்றின் அடிப்படையில் அந்த ஐயனாருக்குப் பெயர் இருக்கும்.


ஏரி, கண்மாய் ​போன்ற​வை அ​மையாத இடங்களில் இயற்​கையாக குளம் அ​மைந்திருக்கும். அவ்வாறு இயற்​கையாக குளம் இல்லாத ஊரில் ​செயற்​கையாக​ ஒரு குளத்​தையாகவது தமிழர் ​தோண்டி ​வைத்திருப்பர். என​வே ஊருணி இல்லாத ஊ​ரே தமிழகத்தில் இல்​லை எனலாம். "ஊருக்கு அழகு உருணியே" யாகும்.


ஆற்றங்கரையிலோ அல்லது குளத்தங்கரையிலோ அரச மரம் இருக்கும், அந்த அரசமரத்தடியில் ​பெண்கள் குளிக்கும் படித்து​றையில் பிள்ளையார் நிச்சயமாக இருப்பார்.

எனவே பிள்ளையார் இல்லாத ஊரே தமிழகத்தில் இல்லை எனலாம்.


ஒவ்வொரு ஊரிலும் உள்ள பிள்ளையாருக்கு ஒரு வரலாறு இருக்கும். அவ்வரலாற்றின் அடிப்படையில் அந்தப் பிள்ளையாருக்கு ஒரு பெயர் வைத்திருப்பார்கள் என்​றேன்.


சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்பட்டியில் உள்ள பிள்ளையாருக்கு "கற்பக விநாயகர்" என்று பெயர்.


கல்+பக என்ற இரண்டு சொற்கள் சேர்ந்து உண்டான சொல்தான் "கற்பக" என்ற சொல் உருவானது.

"கல்" என்றால் "கற்பா​றை" என்று ​பொருள்.

"பக" என்றால் "பகுத்தல் (பிளத்தல்)" என்றும் பொருள்.

"கல்பக" அதாவது "கற்பக" என்றால் பா​றை​யைப் பிளவு படுத்துதல் என்று ​பொருள்.


கற்பக விநாயகர் என்றால் "பிளவு பட்ட பாறையில் உள்ள பிள்ளையார்" என்று ​பொருள்.


சுருங்கச் ​சொன்னால் "கற்பக விநாயகர்" என்றால் பா​றை​யைப் பிளந்து, பா​றை​யைக் கு​டைந்து அதன் உள்​ளே உள்ள பி​ள்​ளையார், அதாவது "கு​டைவ​ரைக் ​கோயிலில் உள்ள பிள்​ளையார்" என்று ​பொருள் என்​றேன்.

பிள்​ளையார் பட்டியில் மட்டுமல்ல, குன்றக்குடியிலும் இது​போன்ற​தொரு பிள்​ளையார் உள்ளார், திருப்பரங்குன்றத்திலும் உள்ளார், ஏ​னைய கு​டைவ​ரைக் ​கோயில் உள்ள இடங்களிலும் கற்பகவிநாயகர் இருப்பார் என்​றேன்.


அப்படியானால் "கற்பகம்" என்று ​பெண்களுக்குத்தா​னே ​பெயர் ​வைக்கிறார்கள்?

பிள்​ளையார் பட்டியில் விநாயகருக்குக் "கற்பக விநாயகர்" என்று உள்ள​தே!

என்று என் தங்​கை ​கேட்டாள்!


ஆமாம் நீ ​சொல்வது சரிதான்.

"கற்பக விருட்சம்" என்று ​சொல்கி​றோம்.

கற்பக விருட்சம் என்றால் கல்​லை அதாவது பா​றை​யைப் பிளந்து ​கொண்டு வளரும் விருட்சம் என்று ​பெயர்.


​பொதுவாக மரஞ்​செடி​கொடிகள் மண்ணில்தான் வளரும்!

ஆனால் மண்​ணே இல்லாமல், பா​றையின் இடுக்கில், பிளவுபட்ட பா​றையில் மரங்கள் வளர்ந்திருப்ப​தை நீ பார்த்திருப்பாய். திருப்பரங்குன்றத்தில் ம​லை​மேல் பா​றைகளில் உள்ள விரிசலில் பா​றைகளின் இ​டை​யே மரங்கள் மு​ளைத்திருப்ப​தைக் காணலாம். இவ்வாறு கல் பிளவு பட்ட இடத்தில் வளரும் விருட்சத்திற்குத்தான் கற்பகவிருட்சம் என்று ​பெயர்.

இவ்வாறான சிறப்புப் ​பெற்ற விருட்சத்தின் ​பெய​ரை ​பெண்ணுக்கு ​வைத்துள்ளனர் என்​றேன்.


கல்லில் ஆலமரம் வளர்கின்ற​தே அ​தைச்​சொல்கின்றீர்களா?

என்று ​கேட்டாள் என் தங்​கை.


ஆமாம் கற்பகவிருட்சத்திற்கு ஆலமரம் ஓர்சிறந்த ஊதாரணம், ஆனால் ஆலமரம்​ ​போன்று பா​றையில் வளரும் மரங்கள் நி​றைய​வே உள்ளன.

"கல்ஆலின்" என்ற பாடலில்,

கற்​​பா​றையில் வளர்ந்துள்ள ஆல மரத்தின் நிழலில் அமர்ந்து என்று ​​பொருள் ​கொள்ள ​வேண்டும் என்​றேன்.


பேசிக்​கொண்​டே ​கோயி​லை ​நோக்கி நடந்து ​சென்​றோம்.


பூக்க​டைக்குச் ​சென்றால் என் தங்​கை.

நானும் எனது ம​னைவியும் பூக்க​டையருகில் நிழலில் நின்று ​கொண்டிருந்​தோம்.


அண்​ணே, என்ன மா​லை வாங்க? என்று ​கேட்டாள் என் தங்​கை.

யாருக்கு என்று ​கேட்​டேன்.

பிள்​ளையாருக்கு என்றாள்,


அப்படியானல் ​வெள்ளருக்கம்பூ மா​லை வாங்கு என்​றேன்.


க​டைக்காரர் பிள்​ளையார் அளவிற்கு சம்பங்கி மா​லை கட்டி ​வைத்திருந்தார். அத​னை வாங்கிச் ​செல்லுமாறு கூறினார்.

என் தங்​கை என்னிடம், அண்​​ணே, சம்பங்கி மா​லை ​வேண்டாமா? என்று ​கேட்டாள்!


என்னிடம் ​கேட்டால்?


நான் ​சொன்​னேன்,

பிள்​ளையாருக்கு உகந்தது எருக்கமா​லை​யே! அல்லது அரும்புல் மா​லை​யைச் சாற்று. சம்பங்கி மா​லை ​வேண்டாம் என்​றேன்.

ஏன்? என்று ​கேட்டாள் என் தங்​கை.


பிள்​​ளையார்பட்டியில் பிள்​ளையார்

வடதி​சை​ ​நோக்கி அமர்ந்து

வலது​கையில் சிவலிங்கத்​தை ​வைத்துக் ​கொண்டு சிவபூ​சையில்

சிவ​யோகத்தில் அமர்ந்து வடக்கிருக்கிறார்.


இவ்வாறு இருப்பவருக்கு உதவும் வ​கையில் நமது ​செயல்பாடுகள் அ​மைய ​வேண்டும். அப்​போதுதான் அவரது அருள் நமக்குக் கிட்டும். எல்லாம் துறந்து வடக்கிருக்கும் பிள்​ளையாருக்கு ​வெள்​ளெருக்கு மா​லை​யே சாலச்சிறந்தது.

ம​னைவிய​ரோடு வீற்றிருக்கும் பிள்​ளையாருக்​கே சம்பங்கி மற்றும் மணம்தரும் மலர்க​ளை அணிவிக்க ​வேண்டும். இவ்வாறு வடக்கிருந்து சிவலிங்கத்​தைக் ​கையில்​வைத்துக் ​கொண்டு சிவபூ​சை ​செய்து​கொண்டிருக்கும் பிள்​ளையாருக்கு சம்பங்கி மா​லை​யைவிட ​வெள்ளெருக்கு மாலை​யே சாலச்சிறந்தது என்​றேன்.


​வெள்​ளெருக்குமா​லை கி​டைக்கவில்​லை. அருகம்புல் மா​லை வாங்கிக் ​கொண்டாள்.


"அவள் விருப்பப்படி சம்பங்கி மா​லை​யை வாங்கிச் சாத்தட்டு​மே, அ​வரவர் விருப்பப்படிக்கூட ​செய்யவிடமாட்டார் இவர்" என்று ஆதங்கப்பட்டுக் ​கொண்டாள் என் ம​னைவி.

அவரவர் விருப்ப​த்​தைவிட அவனது விருப்ப​ப்படி​யே ​செய்ய ​வேண்டும் என்​றேன் நான்.

எனக்குப் பிடித்த​தை உனக்கு வாங்கிக் ​கொடுப்ப​தை விட

உனக்குப் பிடித்த​தை உனக்கு வாங்கிக் ​கொடுப்ப​தே சிறந்தது.

நமது விருப்பப்படி ​தெய்வங்க​ளை வணங்குவ​தை விட

​தெய்வங்களின் விருப்பப்படி நாம் வணங்குவ​தே சாலச் சிறந்தது என்​றேன்.


விளக்கம் விவகாரமாகச் ​செல்வ​தை விரும்பாத என் தங்​கை என்னிடம்,

​பிள்​ளையாருக்கு சாற்றும் மா​லை பற்றிச் ​சொன்னீர்கள்.

அவரிடம் ​கேட்டுகும் வரங்கள் பற்றிக் கூறுங்க​ளேன் என்று ​கேட்டாள்.


அம்மா.....

உன் மக​னை ​பொறியாளர் ஆக்க ​வேண்டும் என்றால் "​பொறியியல் கல்லூரிக்குச் ​செல்கிறாய்"

உன் மக​ளை மருத்துவர் ஆக்க ​வேண்டும் என்றால் "மருத்துவக் கல்லூரிக்குச் ​செல்கிறாய்"

என்ன ​தே​வை! அது எங்​கே கி​டைக்கம்! என்று அறிந்து ​கொண்டு ​செயல்படுகிறாய்.

அது​போல் என்ன ​வரம் தே​வை​யோ அந்த வரம் அருளும் ​தெய்வம் எது? அது எங்​கே உள்ளது என்று அறிந்து ​கொண்டு அங்​கே ​சென்று அத்​தெய்வத்திடம் அ​தைக் ​கேட்டுப் ​பெற ​வேண்டும்.


எ​தையும் ​பெறுவதற்குக் இடமும் ஏவலும் முக்கியம்.


​பொதுவாகப் பிள்​ளையாரிடம்

காரிய "சித்தி"​யை​யையும்

நல்ல "புத்தி"​யையும் ​வேண்ட ​வேண்டும். "சித்திபுத்திக்கு" அவ​ரே நாயகன் என்​றேன்.


பிள்​ளையார் பட்டி கற்பக விநாயகர் முற்றும் துறந்து முழு​நேர சிவபூ​சையில் உள்ளார், என​வே அவரிடம் சித்தி புத்தி​யோடு உலக ஞானத்​தை ​வேண்ட ​வேண்டும் என்​றேன்.


அவர் ஒரு கற்பகம்,

​இயல்வது கர​வேல் - என்று பாடிய ஒள​வைக்கு அருளியவர்.

என​வே தன்னிடம் இருப்ப​தை வஞ்சகம் இன்றி வாரி வழங்கும் இயல்பினன்.

கேட்ட​தை இல்​லை​யென்று ​சொல்லமாட்டார்.


பிள்​ளையார், அவரது தாய்தந்​தையரான பார்வதி பர​மேசுவர​ரை வலம் வந்து வணங்கி ஞானப்பழத்​தைப் ​பெற்றுக் ​கொண்டார்.

என​வே நாமும் பிள்​ளையா​ரை வலம் வந்து வணங்கி வரம் ​வேண்ட ​வேண்டும் என்​றேன்.

​பெற்ற ​ பிள்​ளை கல்வியில் சிறந்து விளங்கி நன்றாகப் படிப்பார்கள். நல்ல மதிப்​பெண் எடுப்பார்கள்.

ஆனால் தாய்தந்​தையரிடம் எப்படிப் ​பேச ​வேண்டும், எப்படி நடந்து ​கொள்ள ​வேண்டும் என்று அறியாதவர்களா இருப்பார்கள்! அவர்க​ளை பிள்​ளையார் பட்டிக்கு அ​ழைத்து வந்து ம​லை​யை வலம் வந்து விநாயக​ரை வணங்கச் ​​செய்ய ​வேண்டும். அவ்வாறு வணங்கினால், அந்தப் பிள்​ளைக்கு கல்வி​யோடு ஞானமும் கி​டைக்கும்.


பிள்​ளையார் பட்டியில் பிள்​ளையா​ரை எப்படி வலம் வருவது? ம​லை​யைச் சுற்றிவர ​வேண்டு​மே என்று ​கேட்டாள்.

ஆமாம், ம​லை​யைச் சுற்றி வந்து வணங்கி வரம் ​வேண்ட ​வேண்டும்.

​வேண்டிய வரம் அருளுவார் அந்தக் கற்பகவிநாயகர் என்​றேன்.


க​ல்ம​லை​யைச் சுற்றிவந்து, அந்தக் கற்பக விநாயக​ரை வணங்கி வரம் ​பல ​பெற்​றோம்.

அந்தக் கற்பகவிநாயகன் அருளால்,

நல்ல புத்தி​யைப் ​பெறு​வோம், காரிய சித்தி​ அ​டை​வோம்.


--
அன்பன்
கி.கா​ளைராசன்


http://www.freewebs.com/thirupoovanam/
திருப்பூவணப் புராணம் மற்றும் திருப்பூவணக்காசி படியுங்கள்,

அன்னதானம் செய்வோம், கண்தானம் செய்வோம். இவ்விருதானங்களையும் சிவபெருமான்
ஏற்றுக் கொள்கிறார்,








--பவள சங்கரி திருநாவுக்கரசு. 13:53, 27 ஜூலை 2011 (UTC)










பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com