Botam in English- Payiram

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

 
Civanjaana Botam

English Translation with notes by Dr K.Loganathan 1994


TEXT

சிறப்புப்பாயிரம்

நேரிசை ஆசியப்பா

மலர்தலை உலகின் மாயிருள் துமியப்
பலர்புகழ் ஞாயிறு படரின் அல்லதைக்
காண்டல் செல்லாக் கண்போல் ஈண்டிய
பெரும்பெயர்க் கடவுளிற் கண்டு கண் இருள் தீர்ந்து
அருந்துயர்க் குரம்பையின் ஆன்மா நாடி
மயர்வு அற நந்தி முனிகணத்து அளித்த
உயர்சிவ ஞான போதம் உரைத்தோன்
பெண்ணைப் புனல்சூழ் வெண்ணெய்ச் சுவேதவனன்
பொய்கண்டு அகன்ற மெய்கண்ட தேவன்
பவநனி வன்பகை கடந்த
தவரடி புனைந்த தலைமை யோனே



CiRappup Paayiram
malartalai ulakin maayiruL tumiyap
palarpukaz jnaayiRu padarin allataik
kaaNdal cellaak kaNpool iiNdiya
Perumpeyark kadavulin kaNdu kaNNiruL tiirntu
arun tuyark kurampaiyin aanma naadi
mayarvaRa nanti muni kaNattu aLitta
uyar CIVAJNAANA BOOTAM uraittoon
PeNNaip Punal cuuz VeNNaic cuveetavanan
Poy kaNdu akanRa MeykaNda Teevan
bava nani vanpakai kadanta
tavaradi punainta talamai yoonee

This vast world that has been brought forth into existence will remain invisible if not for the most acclaimed rays of the brilliant sun that spreads over and destroys the prevailing DARKNESS. In a like manner MeykaNdaTeevan of VeNNai, watered by the PeNNai river and with the birth name of Cuveetavanan, heard the Civajnaana Bootam that Nandi propounds to the rishies with the grace of Maha Deva himself and having destroyed the inner darkness and through that attained true self-knowledge that has the power to destroy all the miseries of existence has written this text known as Civajnaana Bootam.

மங்கல வாழ்த்து

கல்லால் நிழன்மலை
வில்லார் அருளிய
பொல்லார் இணைமலர்
நல்லார் புனைவரே

INVOCATION

kal aal nizal malai
villaar aruLiya
pollaar iNaimalar
nallaar punaivaree

All those great ones desirous of TRUTH
will worship the lotus feet of pollaap pillaiyar,
the first son of the FAULTLESS BEING
who forever remains seated (as the True Guru)
in the cool shades of the Mountain-like Banyan Tree

அவையடக்கம்

தம்மை உணர்ந்து தமையுடைய தன்னுணர்வார்
எம்மை உடைமை எமை இகழார் -- தம்மை
உணரார் உண்ரார் உடங்கு இயைந்து தம்மில்
புனராமை கேளாம் புறன்

PREFACE

tammai uNarntu tamai udaiya tan uNarvaar
emmai udamai emai ikazaar-tammai
uNaraar uNaraar; udangkiyaintu tammil
puNaaraamai keelaam puRan

Those who have attained true self-understanding and through that have immense control over themselves will be in agreement with me and on account of which they will not belittle me. Those who have not ventured thus and attained self-illumination will not be able to understand this text. And if such scholars criticize it, I will not entertain their criticisms.

பங்களிப்பாளர்கள்

Ulagankmy

"https://marabuwiki.org/index.php?title=Botam_in_English-_Payiram&oldid=12339" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 14 பெப்ரவரி 2013, 07:22 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,833 முறைகள் அணுகப்பட்டது.