ஏ. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு ஆகுமா?

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

சிங்கை கிருஷ்ணன் 


ஏ.
ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு ஆகுமா?
ஏரி நிறைந்தால் கரை கசியும்.
ஏருழுகிறவன் இளப்பமானால் எருது மச்சான் முறை கொண்டாடும்.
ஏவுகிறவனுக்கு வாய்ச்சொல், செய்கிறவனுக்கு தலைச்சுமை.
ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளை ஒக்கும்.
ஏழை என்றால் எவருக்கும் எளிது.
ஏழை பேச்சு அம்பலம் ஏறாது.
ஏறச் சொன்னால் எருதுக்குக் கோபம், இறங்கச் சொன்னால் நொண்டிக்குக் கோபம்.


ஐயமான காரியத்தைச் செய்தால் ஆகாது.
ஐயர் வருகிற வரையில் அமாவாசை நிற்குமா?











--பவள சங்கரி திருநாவுக்கரசு. 13:40, 27 செப்டெம்பர் 2011 (UTC)

பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com

இப்பக்கம் கடைசியாக 27 செப்டெம்பர் 2011, 13:40 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,928 முறைகள் அணுகப்பட்டது.