வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

ராமகிருஷ்ணர் - எப்படிச் சொன்னாலும் பலனுண்டு

From மரபு விக்கி

Jump to: navigation, search

எப்படிச் சொன்னாலும் பலனுண்டு 

                                                                                 
Sri ramakrishna.jpg
 


  • மனம் பால் போன்றது. அதனைத் தண்ணீராகிய உலகத்துடன் கலந்தால் இரண்டும் உடனே கலந்து விடும். முதலில் பாலைக் காய்ச்சி, உறை விட்டு தயிராக்கினால் கடைந்து விடலாம். கடைய கடைய தயிரிலிருந்து வெண்ணெய் உண்டாகும். வெண்ணெயை நீரில் வைத்தால் அது நீருடன் கலப்பதில்லை. மிதக்க தொடங்கி விடும். அதுபோல், பக்தியாகிய ஞானத்தை கடைந்தெடுத்தால் உலகமாகிய நீரில் மிதக்கலாம். உலகத்துடன் கலக்காமல் தனித்து நிற்கும் வலிமை உண்டாகும்.


  • தெரிந்து சொன்னாலும், தெரியாமல் சொன்னாலும், தன்னறிவில் சொன்னாலும், அறியாமல் சொன்னாலும், எந்த நிலையில் சொன்னாலும் பகவான் நாமத்தைச் சொன்னதற்கான பலன் ஒருவனுக்கு நிச்சயம் உண்டு. அப்படி சொல்லும்போது மலையளவு பாவங்கள் குவிந்திருந்தாலும், பஞ்சுப்பொதி மீதிட்ட நெருப்பினை போல் எரிந்து சாம்பலாகி விடும்









--பவள சங்கரி திருநாவுக்கரசு. 11:21, 10 மே 2011 (UTC)

Contributors

Coralsri.blogspot.com

This page was last modified on 10 May 2011, at 12:37. This page has been accessed 1,828 times.