வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

பட்டினத்தார் - தேனீயைப் பாருங்கள்!

From மரபு விக்கி

Jump to: navigation, search

பட்டினத்தார் - தேனீயைப் பாருங்கள்!

                                                                                                     
Tblanmegamideanews 5451601744.jpg

                                                                                                 

  • ஆத்திரம் என்பது உள்ளத்தில் எழும்போது, அறிவு தன்னை திரையிட்டுக் கொள்ளும். ஆத்திரம் கொண்டவன் தன் ஆத்திரத்தை தீர்த்துக் கொள்வதை தடுப்பது என்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல.


  • தீயகுணம் கொண்டவர்கள் இறந்ததும் மீண்டும் இம்மண்ணில் உடனே பிறந்து விடுவார்கள். இறைவன் அம்மனிதர்களின் பாவ விமோசனத்திற்காக உடனே திருப்பி அனுப்பி விடுகிறான். வாழும் காலத்தில் நன்மையை செய்பவனே முக்தி அடைய தகுதியானவன்.
















--பவள சங்கரி திருநாவுக்கரசு. 02:00, 25 ஏப்ரல் 2011 (UTC)

நன்றி - தின மல்ர்.

Contributors

Coralsri.blogspot.com

This page was last modified on 25 April 2011, at 02:00. This page has been accessed 1,550 times.