வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

தாயுமானவர் - சுத்தமான மனக்கண்ணாடி.

From மரபு விக்கி

Jump to: navigation, search

 தாயுமானவர் - சுத்தமான மனக்கண்ணாடி.


                                                                                             
Tblanmegamideanews 39236086607.jpg


  • உலகில் அனைத்துமே நல்லதாகத்தான் இருக்கிறது. ஆனால், அதைப்பார்ப்பவர்களின் கோணத்தில்தான் அதில் வேறுபாடு தெரிகிறது. வெள்ளை நிறப்பொருளை எந்த நிறத்தில் கண்ணாடி அணிந்து கொண்டு பார்த்தாலும், அதன் நிறத்தில்தான் அது தெரியும். இதைப்போலவே கடவுளை, மனம் எனும் கண்ணாடி வழியாக பார்ப்பவர்களின் தன்மைக்கு ஏற்றவாறு அவர் காட்சி கொடுக்கிறார். மனதுக்குள் மாயக் கண்ணாடி அணியாமல், பரிசுத்தமானதான, உள்ளதை உள்ளபடி பிரதிபலிக்கக் கூடியதாக அணிந்து கொள்ள வேண்டும்.











--பவள சங்கரி திருநாவுக்கரசு. 03:30, 18 ஏப்ரல் 2011 (UTC)

நன்றி - தின மலர்.

Contributors

Coralsri.blogspot.com

This page was last modified on 18 April 2011, at 03:32. This page has been accessed 1,968 times.