அன்றொரு நாள்: நவம்பர் 5

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

இன்னம்பூரான் 

தர்மக்ஷேத் ரே குருக்ஷேத் ரே..

.
# ஒரு பெர்சனல் நோட். ஒன்பதாவது வகுப்பில் படித்த பாடமிது. பாடபுத்தகத்தை விட்டு விட்டு,'சிக்கா' என்ற செல்லப்பெயர் கொண்ட சி.எஸ். ஶ்ரீனிவாசாச்சாரியார் எழுதிய வரலாற்று நூலை படித்திருந்ததால், பரிக்ஷையில் ‘ஹவாய்’ என்ற யானையை பற்றியும், ஹேமுவின் கண்ணை பற்றியும், அம்பு திருப்பிய முனையை பற்றியும் எழுதியிருந்தேன். தலைமை ஆசிரியர் ஜனாப் யாகூப் கான் என்னை கூப்பிட்டு விசாரித்தார். நீ சொல்வது சரி என்றார். அப்பாவிடம் போய், இவனை வரலாறு படிக்க வையுங்கள் என்றார். அது நடக்கவில்லை. ஹிஸ்டரிக்கு மதிப்பு இல்லை, அக்காலம்.


http://hinduawaken.files.wordpress.com/2010/10/vikramaditya.jpg



உசாத்துணை:
http://en.wikipedia.org/wiki/Battle_of_Panipat_(1556)
http://www.indiaonline.in/Profile/History/Wars/Battle-of-Panipat.aspx






--பவள சங்கரி திருநாவுக்கரசு. 11:22, 10 நவம்பர் 2011 (UTC)












--

பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com

"https://marabuwiki.org/index.php?title=அன்றொரு_நாள்:_நவம்பர்_5&oldid=8667" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 10 நவம்பர் 2011, 11:22 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,010 முறைகள் அணுகப்பட்டது.