வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

குருநானக் - நல்லவனாக வாழ்வோம்!

From மரபு விக்கி

Jump to: navigation, search

நல்லவனாக வாழ்வோம்! - குரு நானக்.

                                                                                                    
Index.jpg


  • உள்ளத்தில் ஆண்டவன் திருநாமம் என்னும் தீபம் எரிந்து கொண்டிருந்தால் வேறு சிந்தனை ஏன் வரப்போகிறது? சிந்திப்பதாக இருந்தால் நல்ல விஷயங்களை மட்டுமே சிந்திக்க வேண்டும்.


  • பொறுமையிலும் சிறந்த தவம் இல்லை. திருப்தியிலும் சிறந்த இன்பம் வேறில்லை. ஆசையிலும் பெரிய தீமை இல்லை. கருணையிலும் சிறந்த அறம் கிடையாது. மன்னிப்பதை விட ஆற்றல் மிக்க ஆயுதம் வேறில்லை.

















--பவள சங்கரி திருநாவுக்கரசு. 11:15, 19 மே 2011 (UTC)

நன்றி - தின மலர்.

Contributors

Coralsri.blogspot.com

This page was last modified on 19 May 2011, at 11:19. This page has been accessed 2,727 times.