(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
சிங்கை கிருஷ்ணன்
- அளக்கிற நாழி அகவிலை அறியுமா?*
//*அறிஞர்க்கழகு அகத்துணர்ந்து அறிதல்*
//*அறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம்.*
//*அற்ப ஆசை கோடி தவற்றைக் கெடுக்கும்.*
//*அன்பு இருந்தால் ஆகாத்தும் ஆகும்.*
இவற்றின் பொருள் குறித்து விளக்கம் அளிப்பீர்களா?
நன்றி!
பாபு கோதண்டராமன்
https://kaalaiyumkaradiyum.wordpress.com/
On Sep 16, 5:57 am, Krishnan S <krishnan.sin...@gmail.com> wrote:
> *பழமொழி தொடர்கள் -- (அ) # 3*
>
> ===================================
>
> *அரைக்காசுக்கு அழிந்த கற்பு ஆயிரம் பொன் கொடுத்தாலும் வாராது*
>
> *அலை எப்போது ஓயும், தலை எப்போது முழுகுகிறது.*
>
> *அவசரக்காரனுக்குப் புத்தி மட்டு.*
>
> *அவனின்றி ஓர் அணுவும் அசையாது.*
>
> *அழகிருந்தென்ன, அதிர்ஷ்ட்டம் இருக்க வேண்டும்.*
>
> *அழுதாலும் பிள்ளை அவளே பெறவேண்டும்.*
>
> * *
>
> *அளக்கிற நாழி அகவிலை அறியுமா?*
>
> *அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.*
>
> *அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்*
>
> *அறத்தால் வருவதே இன்பம்.*
>
> *அறிஞர்க்கழகு அகத்துணர்ந்து அறிதல்*
>
> *அறிய அறிய கெடுவார் உண்டா?*
>
> **
>
> *அறிவீனர் தமக்கு ஆயிரம் உரைக்கினும் அவம்.*
>
> *அறிவு இல்லார் தமக்கு ஆண்மையுமில்லை.*
>
> *அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.*
>
> *அறையில் ஆடியல்லவோ அம்பலத்தில் ஆடவேண்டும்.*
>
> *அற்ப ஆசை கோடி தவற்றைக் கெடுக்கும்.*
>
> *
> *
>
> *அற்பனுக்கு பவிசு வந்தால் அர்த்தராத்திரி குடைபிடிப்பான்.*
>
> *அற்றது பற்றெனில் உற்றது வீடு.*
>
> *அன்பான நண்பனை ஆபத்தில் அறி.*
>
> *அன்பு இருந்தால் ஆகாத்தும் ஆகும்.*
>
> *அன்னமிட்ட வீட்டில் கன்னம் இடலாமா?*
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 13:33, 27 செப்டெம்பர் 2011 (UTC)