பட்டினத்தார் - தேனீயைப் பாருங்கள்!

மரபு விக்கி இருந்து

Coralsri.blogspot.com (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:00, 25 ஏப்ரல் 2011 அன்றிருந்தவாரான திருத்தம்

(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

பட்டினத்தார் - தேனீயைப் பாருங்கள்!

                                                                                                     
Tblanmegamideanews 5451601744.jpg

                                                                                                 

  • ஆத்திரம் என்பது உள்ளத்தில் எழும்போது, அறிவு தன்னை திரையிட்டுக் கொள்ளும். ஆத்திரம் கொண்டவன் தன் ஆத்திரத்தை தீர்த்துக் கொள்வதை தடுப்பது என்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல.


  • தீயகுணம் கொண்டவர்கள் இறந்ததும் மீண்டும் இம்மண்ணில் உடனே பிறந்து விடுவார்கள். இறைவன் அம்மனிதர்களின் பாவ விமோசனத்திற்காக உடனே திருப்பி அனுப்பி விடுகிறான். வாழும் காலத்தில் நன்மையை செய்பவனே முக்தி அடைய தகுதியானவன்.
















--பவள சங்கரி திருநாவுக்கரசு. 02:00, 25 ஏப்ரல் 2011 (UTC)

நன்றி - தின மல்ர்.

பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com

இப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2011, 02:00 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,540 முறைகள் அணுகப்பட்டது.