"உடைகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
 '''உடைகள் '''  
+
&nbsp;'''உடைகள்&nbsp;''' <br> <br> 1 சேலை இல்லை என்று சின்னமமா வீட்டிற்கு போனாளாம் அவள்<br>ஈச்சம்பாயைக் கட்டிக்கொண்டு எதிரே வந்தாளாம்,<br> '''பொருள்:'''-தனக்கு ஒன்று வேண்டும் என் ஒருவரை நாட அவரும் அதே நிலைமையில் இருப்பது<br> <br> 2,நீர் ஒட்டப் பிழிந்து, நிழலாக காய வைத்தால்,நீ உள்ளவரை நானும் இருப்பேன் என்று சேலை சொல்லுமாம் <br> '''பொருள்:'''-சேலை துணிகளை நீர் இல்லாமல் பிழிந்து வெய்யில் ப்டாமல் காயவைத்தால்<br>அவை நீண்டநாட்கள் இருக்கும்<br> <br> 3,தாயைப் போல் பிள்ளை நூலைப் போல சேலை<br> '''பொருள்''':-தாயின் வளர்ப்பு எப்படியோ அப்படி இருப்பார்கள் பிள்ளைகள,அதைப் போல்<br>ஒரு சேலையின் தரத்தினை அதன நூலினைக்கொண்டு ம்திப்பார்கள்<br> <br> 4,கெட்டாலும் செட்டி கிழிந்தாலும் பட்டு<br> '''பொருள்''':-செட்டிமார்கள் எவ்வளவு வறுமை வந்தாலும்,தங்கள் இயலாமையை<br>வெளிக்காட்டாமல் இருப்பார்கள் அது போல் பட்டுத் துணியானது கிழிந்தாலும்,தன<br>தன்மையையை விடாது<br> <br> <br> <br> <br> '''சாரதா சுப்பிரமணியம்''' தேதி - 06/04/2011. [[Category:பழமொழிகள்]]
 
+
<br>  
+
 
+
<br>  
+
 
+
1 சேலை இல்லை என்று சின்னமமா வீட்டிற்கு போனாளாம் அவள்<br>ஈச்சம்பாயைக் கட்டிக்கொண்டு எதிரே வந்தாளாம்,<br> '''பொருள்:'''-தனக்கு ஒன்று வேண்டும் என் ஒருவரை நாட அவரும் அதே நிலைமையில் இருப்பது<br>  
+
 
+
<br>  
+
 
+
2,நீர் ஒட்டப் பிழிந்து, நிழலாக காய வைத்தால்,நீ உள்ளவரை நானும் இருப்பேன் என்று சேலை சொல்லுமாம் <br>  
+
 
+
'''பொருள்:'''-சேலை துணிகளை நீர் இல்லாமல் பிழிந்து வெய்யில் ப்டாமல் காயவைத்தால்<br>அவை நீண்டநாட்கள் இருக்கும்<br>  
+
 
+
<br>  
+
 
+
3,தாயைப் போல் பிள்ளை நூலைப் போல சேலை<br>  
+
 
+
'''பொருள்''':-தாயின் வளர்ப்பு எப்படியோ அப்படி இருப்பார்கள் பிள்ளைகள,அதைப் போல்<br>ஒரு சேலையின் தரத்தினை அதன நூலினைக்கொண்டு ம்திப்பார்கள்<br>  
+
 
+
<br>  
+
 
+
4,கெட்டாலும் செட்டி கிழிந்தாலும் பட்டு<br> '''பொருள்''':-செட்டிமார்கள் எவ்வளவு வறுமை வந்தாலும்,தங்கள் இயலாமையை<br>வெளிக்காட்டாமல் இருப்பார்கள் அது போல் பட்டுத் துணியானது கிழிந்தாலும்,தன<br>தன்மையையை விடாது<br>  
+
 
+
<br>  
+
 
+
<br>  
+
 
+
<br>  
+
 
+
<br>  
+
 
+
'''சாரதா சுப்பிரமணியம்'''  
+
 
+
தேதி - 06/04/2011.  
+
 
+
[[Category:பழமொழிகள்]]
+

09:18, 15 ஏப்ரல் 2011 இல் நிலவும் திருத்தம்

 உடைகள் 

1 சேலை இல்லை என்று சின்னமமா வீட்டிற்கு போனாளாம் அவள்
ஈச்சம்பாயைக் கட்டிக்கொண்டு எதிரே வந்தாளாம்,
பொருள்:-தனக்கு ஒன்று வேண்டும் என் ஒருவரை நாட அவரும் அதே நிலைமையில் இருப்பது

2,நீர் ஒட்டப் பிழிந்து, நிழலாக காய வைத்தால்,நீ உள்ளவரை நானும் இருப்பேன் என்று சேலை சொல்லுமாம்
பொருள்:-சேலை துணிகளை நீர் இல்லாமல் பிழிந்து வெய்யில் ப்டாமல் காயவைத்தால்
அவை நீண்டநாட்கள் இருக்கும்

3,தாயைப் போல் பிள்ளை நூலைப் போல சேலை
பொருள்:-தாயின் வளர்ப்பு எப்படியோ அப்படி இருப்பார்கள் பிள்ளைகள,அதைப் போல்
ஒரு சேலையின் தரத்தினை அதன நூலினைக்கொண்டு ம்திப்பார்கள்

4,கெட்டாலும் செட்டி கிழிந்தாலும் பட்டு
பொருள்:-செட்டிமார்கள் எவ்வளவு வறுமை வந்தாலும்,தங்கள் இயலாமையை
வெளிக்காட்டாமல் இருப்பார்கள் அது போல் பட்டுத் துணியானது கிழிந்தாலும்,தன
தன்மையையை விடாது




சாரதா சுப்பிரமணியம் தேதி - 06/04/2011.

பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com

"https://marabuwiki.org/index.php?title=உடைகள்&oldid=6160" இருந்து மீள்விக்கப்பட்டது