"பாட்டி வைத்தியக் குறிப்புக்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
சி ("பாட்டி வைத்தியக் குறிப்புக்கள்" காக்கப்பட்டது ([edit=sysop] (indefinite) [move=sysop] (indefinite)))
 
வரிசை 1: வரிசை 1:
தொகுத்து வழங்கியவர் ஓம். வெ.சுப்பிரமணியன், ஓம்
+
தொகுத்து வழங்கியவர் ஓம். வெ.சுப்பிரமணியன், ஓம்  
  
 
----
 
----
  
 +
<br>
  
 
+
*மருதாணி நன்கு சிவக்க: மருதாணி இடுவதற்கு முன்பு கைகளை எலுமிச்சைப் பழச்சாற்றால் கழுவி பின்னர் இட்டுக் கொண்டால் நன்கு சிவப்பாகப் பற்றும்  
*மருதாணி நன்கு சிவக்க: மருதாணி இடுவதற்கு முன்பு கைகளை எலுமிச்சைப் பழச்சாற்றால் கழுவி பின்னர் இட்டுக் கொண்டால் நன்கு சிவப்பாகப் பற்றும்
+
*இருமல் நிற்க: கடுகு பொடியை ஒரு தேகரண்டி தேன் கலந்து சாப்பிட குணமாகும்  
*இருமல் நிற்க: கடுகு பொடியை ஒரு தேகரண்டி தேன் கலந்து சாப்பிட குணமாகும்
+
*வாத நோய்களால் ஏறபட்ட ஜுரம் தீர: பேய் மிரட்டி இலையை நீரிலிட்டுக் கொதிக்க வைத்து ஆவி பிடிக்க குணமாகும்.  
*வாத நோய்களால் ஏறபட்ட ஜுரம் தீர: பேய் மிரட்டி இலையை நீரிலிட்டுக் கொதிக்க வைத்து ஆவி பிடிக்க குணமாகும்.
+
 
*வாயு குணமாக: ஊமத்தை இலையை நல்லெண்னைவிட்டு வதக்கிக் கட்ட குணமாகும்.  
 
*வாயு குணமாக: ஊமத்தை இலையை நல்லெண்னைவிட்டு வதக்கிக் கட்ட குணமாகும்.  
*இருமல் நிற்க: முசுமுசுக்கை இலையைச் சாப்பிட்டு வரலாம்.
+
*இருமல் நிற்க: முசுமுசுக்கை இலையைச் சாப்பிட்டு வரலாம்.  
*சளி குணமாக: மாதுளம் பழச்சாறு, எலுமிச்சைப் பழச்சாறு கலந்து குடிக்கலாம்.
+
*சளி குணமாக: மாதுளம் பழச்சாறு, எலுமிச்சைப் பழச்சாறு கலந்து குடிக்கலாம்.  
*ஈறு நோய்கள் பல்வலி குணமாக: வாகை மரப் பட்டையை எரித்துக் கரியாக்கிப் பொடி செய்து பல் துலக்கி வர குணமாகும்.
+
*ஈறு நோய்கள் பல்வலி குணமாக: வாகை மரப் பட்டையை எரித்துக் கரியாக்கிப் பொடி செய்து பல் துலக்கி வர குணமாகும்.  
*பல் நோய் குணமாக: பிராயன் மரப் பட்டையில் தைலம் செய்து, அத்துடன் சுக்கு, கடுக்காய், அரப்பொடி கலந்து பல் துலக்கிவர குணமாகும்.
+
*பல் நோய் குணமாக: பிராயன் மரப் பட்டையில் தைலம் செய்து, அத்துடன் சுக்கு, கடுக்காய், அரப்பொடி கலந்து பல் துலக்கிவர குணமாகும்.  
*பல் நோய்கள் குணமாக: கருவேலாம்பட்டையைப் பொடி செய்து பல் துலக்கி வரலாம்.(ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி; நாலும் ரெண்டும் சொல்லுக்குறுதி. ஆலம் விழுது, கருவேலாங் குச்சி பற்களுக்கு நன்மை பயக்கும். நாலடியாரும் திருக்குறளும் வாழ்க்கையை சிறப்புடன் வாழ வழிகாட்டும்.)
+
*பல் நோய்கள் குணமாக: கருவேலாம்பட்டையைப் பொடி செய்து பல் துலக்கி வரலாம்.(ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி; நாலும் ரெண்டும் சொல்லுக்குறுதி. ஆலம் விழுது, கருவேலாங் குச்சி பற்களுக்கு நன்மை பயக்கும். நாலடியாரும் திருக்குறளும் வாழ்க்கையை சிறப்புடன் வாழ வழிகாட்டும்.)  
*ஜலதோஷம் விலக: சர்க்கரை சேர்க்காத கடுங் காப்பி பருகலாம்.
+
*ஜலதோஷம் விலக: சர்க்கரை சேர்க்காத கடுங் காப்பி பருகலாம்.  
*எலும்புக் காய்ச்சல் தீர: நெல்லிக்காய் லேகியம் சிறு உருண்டை காலை மாலை சாப்பிட்டுவரத் தணியும்..
+
*எலும்புக் காய்ச்சல் தீர: நெல்லிக்காய் லேகியம் சிறு உருண்டை காலை மாலை சாப்பிட்டுவரத் தணியும்..  
*எலும்புருக்கி நோய் குணமாக கஞ்சான் கோரை இலை 10 கிராம், மிளகு ஒரு கிராம் சேர்த்து வெந்நீரில் கொடுக்க சளி வெளியாகிக் குணமாகும், .
+
*எலும்புருக்கி நோய் குணமாக கஞ்சான் கோரை இலை 10 கிராம், மிளகு ஒரு கிராம் சேர்த்து வெந்நீரில் கொடுக்க சளி வெளியாகிக் குணமாகும், .  
*உள் சளிக்கட்டு தீர: வல்லாரை இலையுடன், தூதுவளை இலை(முள் இருக்கும்) சேர்த்தரைத்து பாலில் சாப்பிட்டு வர தீரும்.
+
*உள் சளிக்கட்டு தீர: வல்லாரை இலையுடன், தூதுவளை இலை(முள் இருக்கும்) சேர்த்தரைத்து பாலில் சாப்பிட்டு வர தீரும்.  
*இருமல், இளைப்பு தீர: இஞ்சிச் சாறு, மாதுளம்பழச்சாறு தேன் கலந்து சாப்பிடவும்.
+
*இருமல், இளைப்பு தீர: இஞ்சிச் சாறு, மாதுளம்பழச்சாறு தேன் கலந்து சாப்பிடவும்.  
*வாய்ப் புண் குணமாக: தேங்காய்ப் பாலுடன் தேன் கலந்து பருகலாம்.
+
*வாய்ப் புண் குணமாக: தேங்காய்ப் பாலுடன் தேன் கலந்து பருகலாம்.  
*பல் கரை, சொத்தை குணமாக: பிரம்மத் தண்டு எரித்த சாம்பலால் பல் துலக்க்கிவர குணமாகும்.
+
*பல் கரை, சொத்தை குணமாக: பிரம்மத் தண்டு எரித்த சாம்பலால் பல் துலக்க்கிவர குணமாகும்.  
*ஈறு பலமடைய: மாசிக்காயைத் தூளாக்கி நீரில் காய்ச்சி வாய் கொப்பளிக்கலாம்.
+
*ஈறு பலமடைய: மாசிக்காயைத் தூளாக்கி நீரில் காய்ச்சி வாய் கொப்பளிக்கலாம்.  
*பல்வலி குணமாக: ஒரு துண்டு சுக்கை வாயில் போட்டு அடக்கிக் கொள்ளலாம்.
+
*பல்வலி குணமாக: ஒரு துண்டு சுக்கை வாயில் போட்டு அடக்கிக் கொள்ளலாம்.  
*எலும்பு உறுதிபெற: ஒரு நாள் விட்டு ஒரு நாள் அதிகாலை வெறும் வயிற்றில் மாதுளம் பழம் சாப்பிடலாம்.
+
*எலும்பு உறுதிபெற: ஒரு நாள் விட்டு ஒரு நாள் அதிகாலை வெறும் வயிற்றில் மாதுளம் பழம் சாப்பிடலாம்.  
*வாய்ப்புண் குணமாக: அரசமரத்துப் பட்டையை கொதிக்க வைத்த நீரில் வாய் கொப்பளித்துவரக் குணமாகும்.
+
*வாய்ப்புண் குணமாக: அரசமரத்துப் பட்டையை கொதிக்க வைத்த நீரில் வாய் கொப்பளித்துவரக் குணமாகும்.
 +
*விக்கல் குணமாக: விரலி மஞ்சள் ஒரு துண்டை சுட்டுக் கரியாக்கி உண்ணத் தீரும்.
 +
*வாய்ப் புண் குணமாக&nbsp;: அகத்திக் கீரை மற்றும் மணத்தக்காளிக் கீரை சமைத்துச் சாப்பிட்டால் இரண்டு நாளில் குணமாகும்.
 +
*குமட்டல் நீங்க: வெற்றிலைக் காம்பைக் வாயில் அடக்கினால் சரியாகும்.
 +
*மசக்கை மயக்கம், வாந்தி சரியாக: புதினா கீரைத் துவையல் சாப்பிட்டு வரலாம்
 +
*.நகச் சுற்று குணமாக: பாலேட்டுடன் விளக்கெண்ணெய் சேர்த்துக் குழைத்து நகத்தைச் சுற்றிலும் போட்டு வர குணமாகும்.
 +
*அல்சர் (வயிற்றுப் புண்)குணமாக&nbsp;: தினமும் ஒரு டம்ளர் திராட்சைப் பழச்சாறு குடித்து வரலாம்.
 +
*சர்க்கரை நோய் கட்டுப் பட&nbsp;: நித்திய கல்யாணி வேரைச் சூரணம் செய்து ஒரு சிட்டிகை வெந்நீரில் 2, 3, முறை குடிக்கலாம்.
 +
*மூலச் சூடு தணிய&nbsp;: ரோஜாப் பூவை ஊறவைத்துப் பிழிந்து சர்க்கரை சேர்த்துப் பருகலாம்.
 +
*மூலம் குணமாக&nbsp;: காட்டாமணக்கு இலையை நீர் விட்டு மைப்போல் அரைத்து ஆசன வாயில் தடவலாம்.
 +
*மூலத்திற்கு&nbsp;: கருவேல மர இலையை அரைத்து இரவு தோறும் ஆசன வாயில் வைத்துக் கட்டி வர குணமாகும்.
 +
*சர்க்கரை நோய் கட்டுப்பட: தினசரி 5 ஆவாரம் பூ மென்று சாப்பிட்டு வரக் குணமாகும்.
 +
*பறங்கி விதையை உலர்த்திப் பொடி செய்து ஜீரகம் வெல்லம் சேர்த்து உண்டுவர ரத்தவாந்தி நிற்கும்.
 +
*நல்ல தூக்கம் வர: ஜீரகத்தை வறுத்துப் பொடி செய்து, வாழைப் பழத்துடன் உண்ண தூக்கம் வரும்.
 +
*பசி தீர: நன்னாரி வேரை ஊறவைத்த நீரைக் காலை மாலை அரைத் தம்ளர் பருகலாம்.
 +
*தாது விருத்தியடைய: பசியைத் தூண்டி தாதுக்களின் தன்மையை விருத்தி செய்யும் தன்மை முள்ளிக் கீரைக்கு உண்டு.
 +
*உடல் ஆரோக்கியமாக: சோற்றுக் கற்றாழை சோற்றையும், மஞ்சள் தூளையும் விளக்கெண்ணை விட்டுசக் குழைத்துச் சாப்பிடலாம்.
 +
*நெஞ்சுக் கமறல் நீங்க: அதிமதுரத்தை ஒரு சிறு துண்டு வாயில் போட்டு அடக்கிக் கொள்ளலாம்.
 +
*நிரிழிவு: இந்த நோயுற்றவர்கள் தாகத்திற்கு நீர்மோரும், நெல்லிக் காயும் அருந்த நல்ல பலன் தரும்.
 +
*சர்க்கரை நோயைக் கட்டுப் படுத்த&nbsp;: கோவைப் பழம் தினமும் ஒன்று சாப்பிட்டு வரலாம்.
 +
*இரத்தம் வருவது நிற்க&nbsp;: மாதுளம் பூ இடித்துப் பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டு வரலாம்.
 +
*குழந்தைகளுக்கு வயிற்றுக் கோளாறு நீங்க&nbsp;: முருங்கை இலையைக் கசக்கி சாறு எடுத்து சிறிது சூடுகாட்டி அரைச் சங்கு புகட்டவும். மலக் கட்டு, வயிற்று உப்பிசமும் குணமாகும்.
 +
*உள் மூலம் குணமாக&nbsp;: காட்டுத் துளசியின் விதையைக் காய வைத்து அரைத் தேக்கரண்டி பாலில் கலந்து பருகலாம்.  
 
*விக்கல் குணமாக: விரலி மஞ்சள் ஒரு துண்டை சுட்டுக் கரியாக்கி உண்ணத் தீரும்.
 
*விக்கல் குணமாக: விரலி மஞ்சள் ஒரு துண்டை சுட்டுக் கரியாக்கி உண்ணத் தீரும்.
 
*வாய்ப் புண் குணமாக : அகத்திக் கீரை மற்றும் மணத்தக்காளிக் கீரை சமைத்துச் சாப்பிட்டால் இரண்டு நாளில் குணமாகும்.
 
*வாய்ப் புண் குணமாக : அகத்திக் கீரை மற்றும் மணத்தக்காளிக் கீரை சமைத்துச் சாப்பிட்டால் இரண்டு நாளில் குணமாகும்.
வரிசை 47: வரிசை 69:
 
*குழந்தைகளுக்கு வயிற்றுக் கோளாறு நீங்க : முருங்கை இலையைக் கசக்கி சாறு எடுத்து சிறிது சூடுகாட்டி அரைச் சங்கு புகட்டவும். மலக் கட்டு, வயிற்று உப்பிசமும் குணமாகும்.
 
*குழந்தைகளுக்கு வயிற்றுக் கோளாறு நீங்க : முருங்கை இலையைக் கசக்கி சாறு எடுத்து சிறிது சூடுகாட்டி அரைச் சங்கு புகட்டவும். மலக் கட்டு, வயிற்று உப்பிசமும் குணமாகும்.
 
*உள் மூலம் குணமாக : காட்டுத் துளசியின் விதையைக் காய வைத்து அரைத் தேக்கரண்டி பாலில் கலந்து பருகலாம்.
 
*உள் மூலம் குணமாக : காட்டுத் துளசியின் விதையைக் காய வைத்து அரைத் தேக்கரண்டி பாலில் கலந்து பருகலாம்.
 +
*மருதாணி நன்கு சிவக்க: மருதாணி இடுவதற்கு முன்பு கைகளை எலுமிச்சைப் பழச்சாற்றால் கழுவி பின்னர் இட்டுக் கொண்டால் நன்கு சிவப்பாகப் பற்றும்
 +
*இருமல் நிற்க: கடுகு பொடியை ஒரு தேகரண்டி தேன் கலந்து சாப்பிட குணமாகும்
 +
*வாத நோய்களால் ஏறபட்ட ஜுரம் தீர: பேய் மிரட்டி இலையை நீரிலிட்டுக் கொதிக்க வைத்து ஆவி பிடிக்க குணமாகும்.
 +
*வாயு குணமாக: ஊமத்தை இலையை நல்லெண்னைவிட்டு வதக்கிக் கட்ட குணமாகும்.
 +
*இருமல் நிற்க: முசுமுசுக்கை இலையைச் சாப்பிட்டு வரலாம்.
 +
*சளி குணமாக: மாதுளம் பழச்சாறு, எலுமிச்சைப் பழச்சாறு கலந்து குடிக்கலாம்.
 +
*ஈறு நோய்கள் பல்வலி குணமாக: வாகை மரப் பட்டையை எரித்துக் கரியாக்கிப் பொடி செய்து பல் துலக்கி வர குணமாகும்.
 +
*பல் நோய் குணமாக: பிராயன் மரப் பட்டையில் தைலம் செய்து, அத்துடன் சுக்கு, கடுக்காய், அரப்பொடி கலந்து பல் துலக்கிவர குணமாகும்.
 +
*பல் நோய்கள் குணமாக: கருவேலாம்பட்டையைப் பொடி செய்து பல் துலக்கி வரலாம்.(ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி; நாலும் ரெண்டும் சொல்லுக்குறுதி. ஆலம் விழுது, கருவேலாங் குச்சி பற்களுக்கு நன்மை பயக்கும். நாலடியாரும் திருக்குறளும் வாழ்க்கையை சிறப்புடன் வாழ வழிகாட்டும்.)
 +
*ஜலதோஷம் விலக: சர்க்கரை சேர்க்காத கடுங் காப்பி பருகலாம்.
 +
*எலும்புக் காய்ச்சல் தீர: நெல்லிக்காய் லேகியம் சிறு உருண்டை காலை மாலை சாப்பிட்டுவரத் தணியும்..
 +
*எலும்புருக்கி நோய் குணமாக கஞ்சான் கோரை இலை 10 கிராம், மிளகு ஒரு கிராம் சேர்த்து வெந்நீரில் கொடுக்க சளி வெளியாகிக் குணமாகும், .
 +
*உள் சளிக்கட்டு தீர: வல்லாரை இலையுடன், தூதுவளை இலை(முள் இருக்கும்) சேர்த்தரைத்து பாலில் சாப்பிட்டு வர தீரும்.
 +
*இருமல், இளைப்பு தீர: இஞ்சிச் சாறு, மாதுளம்பழச்சாறு தேன் கலந்து சாப்பிடவும்.
 +
*வாய்ப் புண் குணமாக: தேங்காய்ப் பாலுடன் தேன் கலந்து பருகலாம்.
 +
*பல் கரை, சொத்தை குணமாக: பிரம்மத் தண்டு எரித்த சாம்பலால் பல் துலக்க்கிவர குணமாகும்.
 +
*ஈறு பலமடைய: மாசிக்காயைத் தூளாக்கி நீரில் காய்ச்சி வாய் கொப்பளிக்கலாம்.
 +
*பல்வலி குணமாக: ஒரு துண்டு சுக்கை வாயில் போட்டு அடக்கிக் கொள்ளலாம்.
 +
*எலும்பு உறுதிபெற: ஒரு நாள் விட்டு ஒரு நாள் அதிகாலை வெறும் வயிற்றில் மாதுளம் பழம் சாப்பிடலாம்.
 +
*வாய்ப்புண் குணமாக: அரசமரத்துப் பட்டையை கொதிக்க வைத்த நீரில் வாய் கொப்பளித்துவரக் குணமாகும்.
  
--[[பயனர்:Ksubashini|Ksubashini]] 08:01, 21 ஜனவரி 2011 (UTC)
+
*
 
+
  
 +
--[[பயனர்:Ksubashini|Ksubashini]] 08:01, 21 ஜனவரி 2011 (UTC)
  
 
[[Category:சித்த_மருத்துவம்]]
 
[[Category:சித்த_மருத்துவம்]]

09:35, 23 ஜனவரி 2011 இல் கடைசித் திருத்தம்

தொகுத்து வழங்கியவர் ஓம். வெ.சுப்பிரமணியன், ஓம்



  • மருதாணி நன்கு சிவக்க: மருதாணி இடுவதற்கு முன்பு கைகளை எலுமிச்சைப் பழச்சாற்றால் கழுவி பின்னர் இட்டுக் கொண்டால் நன்கு சிவப்பாகப் பற்றும்
  • இருமல் நிற்க: கடுகு பொடியை ஒரு தேகரண்டி தேன் கலந்து சாப்பிட குணமாகும்
  • வாத நோய்களால் ஏறபட்ட ஜுரம் தீர: பேய் மிரட்டி இலையை நீரிலிட்டுக் கொதிக்க வைத்து ஆவி பிடிக்க குணமாகும்.
  • வாயு குணமாக: ஊமத்தை இலையை நல்லெண்னைவிட்டு வதக்கிக் கட்ட குணமாகும்.
  • இருமல் நிற்க: முசுமுசுக்கை இலையைச் சாப்பிட்டு வரலாம்.
  • சளி குணமாக: மாதுளம் பழச்சாறு, எலுமிச்சைப் பழச்சாறு கலந்து குடிக்கலாம்.
  • ஈறு நோய்கள் பல்வலி குணமாக: வாகை மரப் பட்டையை எரித்துக் கரியாக்கிப் பொடி செய்து பல் துலக்கி வர குணமாகும்.
  • பல் நோய் குணமாக: பிராயன் மரப் பட்டையில் தைலம் செய்து, அத்துடன் சுக்கு, கடுக்காய், அரப்பொடி கலந்து பல் துலக்கிவர குணமாகும்.
  • பல் நோய்கள் குணமாக: கருவேலாம்பட்டையைப் பொடி செய்து பல் துலக்கி வரலாம்.(ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி; நாலும் ரெண்டும் சொல்லுக்குறுதி. ஆலம் விழுது, கருவேலாங் குச்சி பற்களுக்கு நன்மை பயக்கும். நாலடியாரும் திருக்குறளும் வாழ்க்கையை சிறப்புடன் வாழ வழிகாட்டும்.)
  • ஜலதோஷம் விலக: சர்க்கரை சேர்க்காத கடுங் காப்பி பருகலாம்.
  • எலும்புக் காய்ச்சல் தீர: நெல்லிக்காய் லேகியம் சிறு உருண்டை காலை மாலை சாப்பிட்டுவரத் தணியும்..
  • எலும்புருக்கி நோய் குணமாக கஞ்சான் கோரை இலை 10 கிராம், மிளகு ஒரு கிராம் சேர்த்து வெந்நீரில் கொடுக்க சளி வெளியாகிக் குணமாகும், .
  • உள் சளிக்கட்டு தீர: வல்லாரை இலையுடன், தூதுவளை இலை(முள் இருக்கும்) சேர்த்தரைத்து பாலில் சாப்பிட்டு வர தீரும்.
  • இருமல், இளைப்பு தீர: இஞ்சிச் சாறு, மாதுளம்பழச்சாறு தேன் கலந்து சாப்பிடவும்.
  • வாய்ப் புண் குணமாக: தேங்காய்ப் பாலுடன் தேன் கலந்து பருகலாம்.
  • பல் கரை, சொத்தை குணமாக: பிரம்மத் தண்டு எரித்த சாம்பலால் பல் துலக்க்கிவர குணமாகும்.
  • ஈறு பலமடைய: மாசிக்காயைத் தூளாக்கி நீரில் காய்ச்சி வாய் கொப்பளிக்கலாம்.
  • பல்வலி குணமாக: ஒரு துண்டு சுக்கை வாயில் போட்டு அடக்கிக் கொள்ளலாம்.
  • எலும்பு உறுதிபெற: ஒரு நாள் விட்டு ஒரு நாள் அதிகாலை வெறும் வயிற்றில் மாதுளம் பழம் சாப்பிடலாம்.
  • வாய்ப்புண் குணமாக: அரசமரத்துப் பட்டையை கொதிக்க வைத்த நீரில் வாய் கொப்பளித்துவரக் குணமாகும்.
  • விக்கல் குணமாக: விரலி மஞ்சள் ஒரு துண்டை சுட்டுக் கரியாக்கி உண்ணத் தீரும்.
  • வாய்ப் புண் குணமாக : அகத்திக் கீரை மற்றும் மணத்தக்காளிக் கீரை சமைத்துச் சாப்பிட்டால் இரண்டு நாளில் குணமாகும்.
  • குமட்டல் நீங்க: வெற்றிலைக் காம்பைக் வாயில் அடக்கினால் சரியாகும்.
  • மசக்கை மயக்கம், வாந்தி சரியாக: புதினா கீரைத் துவையல் சாப்பிட்டு வரலாம்
  • .நகச் சுற்று குணமாக: பாலேட்டுடன் விளக்கெண்ணெய் சேர்த்துக் குழைத்து நகத்தைச் சுற்றிலும் போட்டு வர குணமாகும்.
  • அல்சர் (வயிற்றுப் புண்)குணமாக : தினமும் ஒரு டம்ளர் திராட்சைப் பழச்சாறு குடித்து வரலாம்.
  • சர்க்கரை நோய் கட்டுப் பட : நித்திய கல்யாணி வேரைச் சூரணம் செய்து ஒரு சிட்டிகை வெந்நீரில் 2, 3, முறை குடிக்கலாம்.
  • மூலச் சூடு தணிய : ரோஜாப் பூவை ஊறவைத்துப் பிழிந்து சர்க்கரை சேர்த்துப் பருகலாம்.
  • மூலம் குணமாக : காட்டாமணக்கு இலையை நீர் விட்டு மைப்போல் அரைத்து ஆசன வாயில் தடவலாம்.
  • மூலத்திற்கு : கருவேல மர இலையை அரைத்து இரவு தோறும் ஆசன வாயில் வைத்துக் கட்டி வர குணமாகும்.
  • சர்க்கரை நோய் கட்டுப்பட: தினசரி 5 ஆவாரம் பூ மென்று சாப்பிட்டு வரக் குணமாகும்.
  • பறங்கி விதையை உலர்த்திப் பொடி செய்து ஜீரகம் வெல்லம் சேர்த்து உண்டுவர ரத்தவாந்தி நிற்கும்.
  • நல்ல தூக்கம் வர: ஜீரகத்தை வறுத்துப் பொடி செய்து, வாழைப் பழத்துடன் உண்ண தூக்கம் வரும்.
  • பசி தீர: நன்னாரி வேரை ஊறவைத்த நீரைக் காலை மாலை அரைத் தம்ளர் பருகலாம்.
  • தாது விருத்தியடைய: பசியைத் தூண்டி தாதுக்களின் தன்மையை விருத்தி செய்யும் தன்மை முள்ளிக் கீரைக்கு உண்டு.
  • உடல் ஆரோக்கியமாக: சோற்றுக் கற்றாழை சோற்றையும், மஞ்சள் தூளையும் விளக்கெண்ணை விட்டுசக் குழைத்துச் சாப்பிடலாம்.
  • நெஞ்சுக் கமறல் நீங்க: அதிமதுரத்தை ஒரு சிறு துண்டு வாயில் போட்டு அடக்கிக் கொள்ளலாம்.
  • நிரிழிவு: இந்த நோயுற்றவர்கள் தாகத்திற்கு நீர்மோரும், நெல்லிக் காயும் அருந்த நல்ல பலன் தரும்.
  • சர்க்கரை நோயைக் கட்டுப் படுத்த : கோவைப் பழம் தினமும் ஒன்று சாப்பிட்டு வரலாம்.
  • இரத்தம் வருவது நிற்க : மாதுளம் பூ இடித்துப் பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டு வரலாம்.
  • குழந்தைகளுக்கு வயிற்றுக் கோளாறு நீங்க : முருங்கை இலையைக் கசக்கி சாறு எடுத்து சிறிது சூடுகாட்டி அரைச் சங்கு புகட்டவும். மலக் கட்டு, வயிற்று உப்பிசமும் குணமாகும்.
  • உள் மூலம் குணமாக : காட்டுத் துளசியின் விதையைக் காய வைத்து அரைத் தேக்கரண்டி பாலில் கலந்து பருகலாம்.
  • விக்கல் குணமாக: விரலி மஞ்சள் ஒரு துண்டை சுட்டுக் கரியாக்கி உண்ணத் தீரும்.
  • வாய்ப் புண் குணமாக : அகத்திக் கீரை மற்றும் மணத்தக்காளிக் கீரை சமைத்துச் சாப்பிட்டால் இரண்டு நாளில் குணமாகும்.
  • குமட்டல் நீங்க: வெற்றிலைக் காம்பைக் வாயில் அடக்கினால் சரியாகும்.
  • மசக்கை மயக்கம், வாந்தி சரியாக: புதினா கீரைத் துவையல் சாப்பிட்டு வரலாம்
  • .நகச் சுற்று குணமாக: பாலேட்டுடன் விளக்கெண்ணெய் சேர்த்துக் குழைத்து நகத்தைச் சுற்றிலும் போட்டு வர குணமாகும்.
  • அல்சர் (வயிற்றுப் புண்)குணமாக : தினமும் ஒரு டம்ளர் திராட்சைப் பழச்சாறு குடித்து வரலாம்.
  • சர்க்கரை நோய் கட்டுப் பட : நித்திய கல்யாணி வேரைச் சூரணம் செய்து ஒரு சிட்டிகை வெந்நீரில் 2, 3, முறை குடிக்கலாம்.
  • மூலச் சூடு தணிய : ரோஜாப் பூவை ஊறவைத்துப் பிழிந்து சர்க்கரை சேர்த்துப் பருகலாம்.
  • மூலம் குணமாக : காட்டாமணக்கு இலையை நீர் விட்டு மைப்போல் அரைத்து ஆசன வாயில் தடவலாம்.
  • மூலத்திற்கு : கருவேல மர இலையை அரைத்து இரவு தோறும் ஆசன வாயில் வைத்துக் கட்டி வர குணமாகும்.
  • சர்க்கரை நோய் கட்டுப்பட: தினசரி 5 ஆவாரம் பூ மென்று சாப்பிட்டு வரக் குணமாகும்.
  • பறங்கி விதையை உலர்த்திப் பொடி செய்து ஜீரகம் வெல்லம் சேர்த்து உண்டுவர ரத்தவாந்தி நிற்கும்.
  • நல்ல தூக்கம் வர: ஜீரகத்தை வறுத்துப் பொடி செய்து, வாழைப் பழத்துடன் உண்ண தூக்கம் வரும்.
  • பசி தீர: நன்னாரி வேரை ஊறவைத்த நீரைக் காலை மாலை அரைத் தம்ளர் பருகலாம்.
  • தாது விருத்தியடைய: பசியைத் தூண்டி தாதுக்களின் தன்மையை விருத்தி செய்யும் தன்மை முள்ளிக் கீரைக்கு உண்டு.
  • உடல் ஆரோக்கியமாக: சோற்றுக் கற்றாழை சோற்றையும், மஞ்சள் தூளையும் விளக்கெண்ணை விட்டுசக் குழைத்துச் சாப்பிடலாம்.
  • நெஞ்சுக் கமறல் நீங்க: அதிமதுரத்தை ஒரு சிறு துண்டு வாயில் போட்டு அடக்கிக் கொள்ளலாம்.
  • நிரிழிவு: இந்த நோயுற்றவர்கள் தாகத்திற்கு நீர்மோரும், நெல்லிக் காயும் அருந்த நல்ல பலன் தரும்.
  • சர்க்கரை நோயைக் கட்டுப் படுத்த : கோவைப் பழம் தினமும் ஒன்று சாப்பிட்டு வரலாம்.
  • இரத்தம் வருவது நிற்க : மாதுளம் பூ இடித்துப் பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டு வரலாம்.
  • குழந்தைகளுக்கு வயிற்றுக் கோளாறு நீங்க : முருங்கை இலையைக் கசக்கி சாறு எடுத்து சிறிது சூடுகாட்டி அரைச் சங்கு புகட்டவும். மலக் கட்டு, வயிற்று உப்பிசமும் குணமாகும்.
  • உள் மூலம் குணமாக : காட்டுத் துளசியின் விதையைக் காய வைத்து அரைத் தேக்கரண்டி பாலில் கலந்து பருகலாம்.
  • மருதாணி நன்கு சிவக்க: மருதாணி இடுவதற்கு முன்பு கைகளை எலுமிச்சைப் பழச்சாற்றால் கழுவி பின்னர் இட்டுக் கொண்டால் நன்கு சிவப்பாகப் பற்றும்
  • இருமல் நிற்க: கடுகு பொடியை ஒரு தேகரண்டி தேன் கலந்து சாப்பிட குணமாகும்
  • வாத நோய்களால் ஏறபட்ட ஜுரம் தீர: பேய் மிரட்டி இலையை நீரிலிட்டுக் கொதிக்க வைத்து ஆவி பிடிக்க குணமாகும்.
  • வாயு குணமாக: ஊமத்தை இலையை நல்லெண்னைவிட்டு வதக்கிக் கட்ட குணமாகும்.
  • இருமல் நிற்க: முசுமுசுக்கை இலையைச் சாப்பிட்டு வரலாம்.
  • சளி குணமாக: மாதுளம் பழச்சாறு, எலுமிச்சைப் பழச்சாறு கலந்து குடிக்கலாம்.
  • ஈறு நோய்கள் பல்வலி குணமாக: வாகை மரப் பட்டையை எரித்துக் கரியாக்கிப் பொடி செய்து பல் துலக்கி வர குணமாகும்.
  • பல் நோய் குணமாக: பிராயன் மரப் பட்டையில் தைலம் செய்து, அத்துடன் சுக்கு, கடுக்காய், அரப்பொடி கலந்து பல் துலக்கிவர குணமாகும்.
  • பல் நோய்கள் குணமாக: கருவேலாம்பட்டையைப் பொடி செய்து பல் துலக்கி வரலாம்.(ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி; நாலும் ரெண்டும் சொல்லுக்குறுதி. ஆலம் விழுது, கருவேலாங் குச்சி பற்களுக்கு நன்மை பயக்கும். நாலடியாரும் திருக்குறளும் வாழ்க்கையை சிறப்புடன் வாழ வழிகாட்டும்.)
  • ஜலதோஷம் விலக: சர்க்கரை சேர்க்காத கடுங் காப்பி பருகலாம்.
  • எலும்புக் காய்ச்சல் தீர: நெல்லிக்காய் லேகியம் சிறு உருண்டை காலை மாலை சாப்பிட்டுவரத் தணியும்..
  • எலும்புருக்கி நோய் குணமாக கஞ்சான் கோரை இலை 10 கிராம், மிளகு ஒரு கிராம் சேர்த்து வெந்நீரில் கொடுக்க சளி வெளியாகிக் குணமாகும், .
  • உள் சளிக்கட்டு தீர: வல்லாரை இலையுடன், தூதுவளை இலை(முள் இருக்கும்) சேர்த்தரைத்து பாலில் சாப்பிட்டு வர தீரும்.
  • இருமல், இளைப்பு தீர: இஞ்சிச் சாறு, மாதுளம்பழச்சாறு தேன் கலந்து சாப்பிடவும்.
  • வாய்ப் புண் குணமாக: தேங்காய்ப் பாலுடன் தேன் கலந்து பருகலாம்.
  • பல் கரை, சொத்தை குணமாக: பிரம்மத் தண்டு எரித்த சாம்பலால் பல் துலக்க்கிவர குணமாகும்.
  • ஈறு பலமடைய: மாசிக்காயைத் தூளாக்கி நீரில் காய்ச்சி வாய் கொப்பளிக்கலாம்.
  • பல்வலி குணமாக: ஒரு துண்டு சுக்கை வாயில் போட்டு அடக்கிக் கொள்ளலாம்.
  • எலும்பு உறுதிபெற: ஒரு நாள் விட்டு ஒரு நாள் அதிகாலை வெறும் வயிற்றில் மாதுளம் பழம் சாப்பிடலாம்.
  • வாய்ப்புண் குணமாக: அரசமரத்துப் பட்டையை கொதிக்க வைத்த நீரில் வாய் கொப்பளித்துவரக் குணமாகும்.

--Ksubashini 08:01, 21 ஜனவரி 2011 (UTC)

பங்களிப்பாளர்கள்

Ksubashini

இப்பக்கம் கடைசியாக 23 ஜனவரி 2011, 09:35 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 5,432 முறைகள் அணுகப்பட்டது.