|
|
| வரிசை 1: |
வரிசை 1: |
| − | | + | |
| | | | |
| | + | <br> |
| | | | |
| | + | '''அருள்மிகு மகாதேவர் திருக்கோவில்''' |
| | | | |
| − | '''அருள்மிகு மகாதேவர் திருக்கோவில்'''
| + | |
| | | | |
| | + | [[Image:T_500_101.jpg|border|center|400x300px]]<br> மூலவர் : மகாதேவர், அஞ்சைக்களத்தீஸ்வரர்,<br> <br> அம்மன்/தாயார் : உமையம்மை |
| | | | |
| | + | தல விருட்சம் : சரக்கொன்றை<br> <br> தீர்த்தம் : சிவகங்கை<br> -<br> பழமை : 2000-3000 வருடங்களுக்கு முன்<br> <br> புராண பெயர் : திருவஞ்சிக்குளம் |
| | | | |
| | + | ஊர் : திருவஞ்சிக்குளம் |
| | | | |
| − | மூலவர் : மகாதேவர், அஞ்சைக்களத்தீஸ்வரர்,<br> <br> அம்மன்/தாயார் : உமையம்மை
| + | மாவட்டம் : திருச்சூர் |
| | | | |
| − | தல விருட்சம் : சரக்கொன்றை<br> <br> தீர்த்தம் : சிவகங்கை<br> -<br> பழமை : 2000-3000 வருடங்களுக்கு முன்<br> <br> புராண பெயர் : திருவஞ்சிக்குளம்
| + | மாநிலம் : கேரளா |
| | | | |
| − | ஊர் : திருவஞ்சிக்குளம்
| + | '''பாடியவர்கள்:''' <br> <br> சுந்தரர் |
| | | | |
| − | மாவட்டம் : திருச்சூர்
| + | <br> |
| | | | |
| − | மாநிலம் : கேரளா
| + | '''தேவாரப்பதிகம்''' |
| | | | |
| − | '''பாடியவர்கள்:''' <br> <br> சுந்தரர் | + | '''தலைக்குத்தலை மாலை அணிந்த தென்னே''' |
| | | | |
| | + | '''சடைமேற்கங்கை வெள்ளம் தரித்த தென்னே''' |
| | | | |
| | + | '''அலைக்கும் புலித்தோல் கொண்டு அசைத்த தென்னே<br> அதன்மேற்கத நாகங்கச்சு ஆர்த்த தென்னே''' |
| | | | |
| − | '''தேவாரப்பதிகம்''' | + | '''மலைக்கு நிகர் ஒப்பன வன்திரைகள் வலித்தெற்றி முழங்கி''' |
| | | | |
| − | '''தலைக்குத்தலை மாலை அணிந்த தென்னே''' | + | '''வலம்புரி கொண்டு அலைக்கும்கடல் அங்கரை மேல் மகோதை''' |
| | | | |
| − | '''சடைமேற்கங்கை வெள்ளம் தரித்த தென்னே''' | + | '''அணியார்பொழில் அஞ்சைக் களத்தப்பனே.''' |
| | | | |
| − | '''அலைக்கும் புலித்தோல் கொண்டு அசைத்த தென்னே<br> அதன்மேற்கத நாகங்கச்சு ஆர்த்த தென்னே'''
| + | -சுந்தரர் |
| | | | |
| − | '''மலைக்கு நிகர் ஒப்பன வன்திரைகள் வலித்தெற்றி முழங்கி'''
| + | <br> |
| | | | |
| − | '''வலம்புரி கொண்டு அலைக்கும்கடல் அங்கரை மேல் மகோதை'''
| + | தேவாரப்பாடல் பெற்ற மலைநாட்டுத்தலம். |
| | | | |
| − | '''அணியார்பொழில் அஞ்சைக் களத்தப்பனே.''' | + | <br>'''தல சிறப்பு: '''<br> <br> இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.தனது 18வது வயதில் தன் நண்பர் சேரமானுடன் கேரளாவில் உள்ள திருவஞ்சிக்குளம் மகாதேவ சுவாமி கோயிலுக்கு வந்தார். அங்குள்ள இறைவனிடம், இவ்வுலக வாழ்வை அகற்றிட வேண்டி '''"தலைக்கு தலை மாலை'''' என்ற பதிகம் பாடினார். சுந்தரர் பூமியில் பாடிய கடைசிப்பதிகம் இதுதான். அப்போது இறைவன் சுந்தரரை வெள்ளை யானையில் ஏற்றி கைலாயம் அழைத்து வரும்படி தேவர்களுக்கு கட்டளையிட்டார். இறைவனின் கட்டளைப்படி சுந்தரரை தேவர்கள் கைலாயம் அழைத்து சென்றனர். அப்போது தன் உயிர்த்தோழன் சேரமானை நினைத்தார் சுந்தரர். உடனே சேரமான் குதிரையில் சுந்தரரை மூன்று முறை வலம் வந்து சுந்தரருக்கு முன்னே கைலாயம் சென்று விட்டார். சுந்தரர் இறைவனின் பெரும் கருணையை நினைத்து வானில் செல்லும் போதும் இறைவனை நினைத்து பதிகம் பாடினார். ""தானெனை முன்படைத்தான் அதறிந்து தன் பொன்னடிக்கே நானெனை பாடலந்தோ நாயினேனைப் பொருட்படுத்து வானெனை வந்தெதிர் கொள்ள மத்த யானை அருள்புரிந்து ஊனுயிர் வேறு செய்தான் நொடித்தான் மலை உத்தமனே!இந்த பாடல் முடிந்தவுடன் சுந்தரர் கைலாயம் சென்றடைந்தார். இறைவனின் உத்தரவுப்படி வருணபகவான் இந்தப்பாடலை திருவஞ்சிக்குளம் மகாதேவர் கோயிலில் சேர்ப்பித்து விட்டார் |
| | | | |
| − | -சுந்தரர்
| + | [[Image:Lingam.jpg|border|center|300x300px]] |
| | | | |
| | | | |
| | | | |
| − | தேவாரப்பாடல் பெற்ற மலைநாட்டுத்தலம்.
| + | இந்த சிவன் சோழ மன்னர்களின் குல தெய்வமாக விளங்கியவர். இங்குள்ள சிலையை சிதம்பரத்தில் இருந்து எடுத்து வந்து, 1801ல் பிரதிஷ்டை செய்ததாக கல்வெட்டு கூறுகிறது. தனி சன்னதியில் சுந்தரரும் சேரமானும் சேர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார்கள். |
| | | | |
| − | <br>'''தல சிறப்பு: '''<br> <br> இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.தனது 18வது வயதில் தன் நண்பர் சேரமானுடன் கேரளாவில் உள்ள திருவஞ்சிக்குளம் மகாதேவ சுவாமி கோயிலுக்கு வந்தார். அங்குள்ள இறைவனிடம், இவ்வுலக வாழ்வை அகற்றிட வேண்டி "தலைக்கு தலை மாலை' என்ற பதிகம் பாடினார். சுந்தரர் பூமியில் பாடிய கடைசிப்பதிகம் இதுதான். அப்போது இறைவன் சுந்தரரை வெள்ளை யானையில் ஏற்றி கைலாயம் அழைத்து வரும்படி தேவர்களுக்கு கட்டளையிட்டார். இறைவனின் கட்டளைப்படி சுந்தரரை தேவர்கள் கைலாயம் அழைத்து சென்றனர். அப்போது தன் உயிர்த்தோழன் சேரமானை நினைத்தார் சுந்தரர். உடனே சேரமான் குதிரையில் சுந்தரரை மூன்று முறை வலம் வந்து சுந்தரருக்கு முன்னே கைலாயம் சென்று விட்டார். சுந்தரர் இறைவனின் பெரும் கருணையை நினைத்து வானில் செல்லும் போதும் இறைவனை நினைத்து பதிகம் பாடினார். ""தானெனை முன்படைத்தான் அதறிந்து தன் பொன்னடிக்கே நானெனை பாடலந்தோ நாயினேனைப் பொருட்படுத்து வானெனை வந்தெதிர் கொள்ள மத்த யானை அருள்புரிந்து ஊனுயிர் வேறு செய்தான் நொடித்தான் மலை உத்தமனே!'' இந்த பாடல் முடிந்தவுடன் சுந்தரர் கைலாயம் சென்றடைந்தார். இறைவனின் உத்தரவுப்படி வருணபகவான் இந்தப்பாடலை திருவஞ்சிக்குளம் மகாதேவர் கோயிலில் சேர்ப்பித்து விட்டார் | + | <br> |
| | | | |
| | + | கோயிலின் சுற்றுப்பிரகாரத்தில் 25க்கும் அதிகமான தெய்வங்கள் தனித்தனி சன்னனதிகளில் அருள்பாலிக்கிறார்கள். கேரளாவில் உள்ள கோயில்களில் இந்த அளவு சுற்றுப்பிரகாரம் வேறு எந்தக் கோயிலிலும் இல்லை |
| | | | |
| | + | <br> |
| | | | |
| − | இந்த சிவன் சோழ மன்னர்களின் குல தெய்வமாக விளங்கியவர். இங்குள்ள சிலையை சிதம்பரத்தில் இருந்து எடுத்து வந்து, 1801ல் பிரதிஷ்டை செய்ததாக கல்வெட்டு கூறுகிறது. தனி சன்னதியில் சுந்தரரும் சேரமானும் சேர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார்கள்.
| + | '''தலபெருமை''': |
| | | | |
| | + | <br>சமயக்குரவர்களில் சுந்தரர் பாடிய தலம் இது. இவர் விழுப்புரம் மாவட்டம் திருநாவலூரில் பிறந்தவர். ஒரு முறை சேர மன்னன் திருவாரூர்க்கு வர, சுந்தரர் அவரை வரவேற்று உபசரித்தார். |
| | | | |
| | + | <br> |
| | | | |
| − | கோயிலின் சுற்றுப்பிரகாரத்தில் 25க்கும் அதிகமான தெய்வங்கள் தனித்தனி சன்னனதிகளில் அருள்பாலிக்கிறார்கள். கேரளாவில் உள்ள கோயில்களில் இந்த அளவு சுற்றுப்பிரகாரம் வேறு எந்தக் கோயிலிலும் இல்லை
| + | சில நாட்களுக்கு பின் சேரமானுடன் தாமும் புறப்பட்டு பாண்டிய நாடு, சோழநாடு, கொங்கு நாடுகளில் உள்ள தலங்களை வழிபட்டுப் பதிகம் பாடிக்கொண்டே கேரளாவில் உள்ள கொடுங்கலூரை அடைந்தார். அங்கு சேரமன்னனால் உபசரிக்கப்பட்டு சில காலம் அங்கு தங்கினார். மறுபடி தமிழக கோயில்களுக்கு வந்து பாடல் பாடினார். |
| | | | |
| | + | <br> |
| | | | |
| | + | '''தல வரலாறு''': |
| | | | |
| − | '''தலபெருமை''':
| + | <br>தேவாரப்பாடல் பெற்ற திருத்தலங்களில் கேரளாவில் இருக்கும் ஒரே சிவத்தலம் திருவஞ்சிக்குளம் மகாதேவ சுவாமி கோயில் ஆகும். |
| | | | |
| − | <br>சமயக்குரவர்களில் சுந்தரர் பாடிய தலம் இது. இவர் விழுப்புரம் மாவட்டம் திருநாவலூரில் பிறந்தவர். ஒரு முறை சேர மன்னன் திருவாரூர்க்கு வர, சுந்தரர் அவரை வரவேற்று உபசரித்தார்.
| + | |
| − | | + | |
| − | | + | |
| − | | + | |
| − | சில நாட்களுக்கு பின் சேரமானுடன் தாமும் புறப்பட்டு பாண்டிய நாடு, சோழநாடு, கொங்கு நாடுகளில் உள்ள தலங்களை வழிபட்டுப் பதிகம் பாடிக்கொண்டே கேரளாவில் உள்ள கொடுங்கலூரை அடைந்தார். அங்கு சேரமன்னனால் உபசரிக்கப்பட்டு சில காலம் அங்கு தங்கினார். மறுபடி தமிழக கோயில்களுக்கு வந்து பாடல் பாடினார்.
| + | |
| − | | + | |
| − | | + | |
| − | | + | |
| − | '''தல வரலாறு''':
| + | |
| − | | + | |
| − | <br>தேவாரப்பாடல் பெற்ற திருத்தலங்களில் கேரளாவில் இருக்கும் ஒரே சிவத்தலம் திருவஞ்சிக்குளம் மகாதேவ சுவாமி கோயில் ஆகும்.
| + | |
| − | | + | |
| − | | + | |
| − | | + | |
| − | இக்கோயிலில் அம்மன் தனி சன்னதியில் இல்லாமல் சிவனின் கருவறைக்குள் அவருடன் இணைந்து சதாசிவ பாவத்தில் அருள்பாலிக்கிறார். பரசுராமர் தன் தாயின் மரணத்தினால் ஏற்பட்ட பாவம் தீர இங்கு வந்து பூஜை செய்துள்ளார்.
| + | |
| | | | |
| | + | இக்கோயிலில் அம்மன் தனி சன்னதியில் இல்லாமல் சிவனின் கருவறைக்குள் அவருடன் இணைந்து சதாசிவ பாவத்தில் அருள்பாலிக்கிறார். பரசுராமர் தன் தாயின் மரணத்தினால் ஏற்பட்ட பாவம் தீர இங்கு வந்து பூஜை செய்துள்ளார். |
| | | | |
| | + | <br> |
| | | | |
| | '''திருவிழா:''' <br> <br> மாசி மாதம் மகாசிவராத்திரி 8 நாள் உற்சவமாக கொண்டாடப்படுகிறது. அமாவாசையில் ஆறாட்டு நடக்கிறது. <br> <br>'''திறக்கும் நேரம்: '''<br> <br> காலை 5 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். <br> | | '''திருவிழா:''' <br> <br> மாசி மாதம் மகாசிவராத்திரி 8 நாள் உற்சவமாக கொண்டாடப்படுகிறது. அமாவாசையில் ஆறாட்டு நடக்கிறது. <br> <br>'''திறக்கும் நேரம்: '''<br> <br> காலை 5 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். <br> |
| | | | |
| | + | <br> |
| | | | |
| | + | '''ஆன்மீகச் சிந்தனை மலர் ''': |
| | | | |
| − | '''ஆன்மீகச் சிந்தனை மலர் ''':
| + | [[Image:AN_1314.jpg|border|center|250x250px]] |
| | | | |
| | + | <br> '''* மன உறுதியுடன் இருங்கள் - சுவாமி விவேகானந்தர்''' |
| | | | |
| | + | '''.''' |
| | | | |
| | + | *ஒவ்வொரு மனித இதயத்தின் உள்ளும் மிக ஆழத்தில் ஆதிஅந்தமில்லாத இறைவன் ஒளிந்து கொண்டிருக் கின்றான். அவனை உணர்ந்த வனே உண்மையை உணர்ந்தவன் ஆவான். |
| | | | |
| − | '''* மன உறுதியுடன் இருங்கள் - சுவாமி விவேகானந்தர்'''
| + | <br> |
| | | | |
| − | '''.'''
| + | *தன்னுடைய பலவீனங்கள், குற்றங்கள், பாவங்கள் எல்லா வற்றையும் வேறொருவரின் மேல் சுமத்துவது மனித இயல் பாக இருக்கிறது. நம்முடைய தவறுகளை உணர மறுப்பது தான் இதற்குக் காரணம். |
| | | | |
| − | * ஒவ்வொரு மனித இதயத்தின் உள்ளும் மிக ஆழத்தில் ஆதிஅந்தமில்லாத இறைவன் ஒளிந்து கொண்டிருக் கின்றான். அவனை உணர்ந்த வனே உண்மையை உணர்ந்தவன் ஆவான்.
| + | <br> <br>* எத்தனை நல்ல நூல்களை வாசித்தாலும் நம்மால் தூய வராக முடியாது. உண்மையை நாம் உணர வேண்டு மானால், தீவிரமாகச் சிந்திக்க வேண்டும். அப்போது மெய்யுணர்வு நம்முள் மலரத் தொடங்கும் |
| − | | + | |
| − | | + | |
| − | | + | |
| − | * தன்னுடைய பலவீனங்கள், குற்றங்கள், பாவங்கள் எல்லா வற்றையும் வேறொருவரின் மேல் சுமத்துவது மனித இயல் பாக இருக்கிறது. நம்முடைய தவறுகளை உணர மறுப்பது தான் இதற்குக் காரணம்.
| + | |
| − | | + | |
| − | <br> <br>* எத்தனை நல்ல நூல்களை வாசித்தாலும் நம்மால் தூய வராக முடியாது. உண்மையை நாம் உணர வேண்டு மானால், தீவிரமாகச் சிந்திக்க வேண்டும். அப்போது மெய்யுணர்வு நம்முள் மலரத் தொடங்கும் | + | |
| | | | |
| | . | | . |
| | | | |
| − | * உங்களுக்குப் பிடித்ததை கடைபிடிப்பதுபோல, மற்றவர்களும் அவரவருக்கு விருப்பமானவற்றை பின்பற்றும் சுதந்திரத்தைக் கொடுங்கள். ஏனென்றால், சுதந்திரம் இல்லாத எதுவும் வளர்ச்சி அடைவதில்லை. <br> | + | *உங்களுக்குப் பிடித்ததை கடைபிடிப்பதுபோல, மற்றவர்களும் அவரவருக்கு விருப்பமானவற்றை பின்பற்றும் சுதந்திரத்தைக் கொடுங்கள். ஏனென்றால், சுதந்திரம் இல்லாத எதுவும் வளர்ச்சி அடைவதில்லை. <br> |
| − | | + | |
| − | | + | |
| − | | + | |
| − | | + | |
| − | | + | |
| − | '''பவள சங்கரி திருநாவுக்கரசு'''.
| + | |
| − | | + | |
| − | தேதி - டிசம்பர் - 13 - 2010 .
| + | |
| − | | + | |
| − | | + | |
| − | | + | |
| − | | + | |
| | | | |
| | + | <br> |
| | | | |
| | + | <br> |
| | | | |
| | + | '''பவள சங்கரி திருநாவுக்கரசு'''. |
| | | | |
| | + | தேதி - டிசம்பர் - 13 - 2010 . |
| | | | |
| − | [[Category:ஆலயங்கள்]][[Category:கேரளா]] | + | [[Category:ஆலயங்கள்]] [[Category:கேரளா]] |
தேவாரப்பாடல் பெற்ற மலைநாட்டுத்தலம்.
இந்த சிவன் சோழ மன்னர்களின் குல தெய்வமாக விளங்கியவர். இங்குள்ள சிலையை சிதம்பரத்தில் இருந்து எடுத்து வந்து, 1801ல் பிரதிஷ்டை செய்ததாக கல்வெட்டு கூறுகிறது. தனி சன்னதியில் சுந்தரரும் சேரமானும் சேர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார்கள்.
கோயிலின் சுற்றுப்பிரகாரத்தில் 25க்கும் அதிகமான தெய்வங்கள் தனித்தனி சன்னனதிகளில் அருள்பாலிக்கிறார்கள். கேரளாவில் உள்ள கோயில்களில் இந்த அளவு சுற்றுப்பிரகாரம் வேறு எந்தக் கோயிலிலும் இல்லை
சில நாட்களுக்கு பின் சேரமானுடன் தாமும் புறப்பட்டு பாண்டிய நாடு, சோழநாடு, கொங்கு நாடுகளில் உள்ள தலங்களை வழிபட்டுப் பதிகம் பாடிக்கொண்டே கேரளாவில் உள்ள கொடுங்கலூரை அடைந்தார். அங்கு சேரமன்னனால் உபசரிக்கப்பட்டு சில காலம் அங்கு தங்கினார். மறுபடி தமிழக கோயில்களுக்கு வந்து பாடல் பாடினார்.
இக்கோயிலில் அம்மன் தனி சன்னதியில் இல்லாமல் சிவனின் கருவறைக்குள் அவருடன் இணைந்து சதாசிவ பாவத்தில் அருள்பாலிக்கிறார். பரசுராமர் தன் தாயின் மரணத்தினால் ஏற்பட்ட பாவம் தீர இங்கு வந்து பூஜை செய்துள்ளார்.
.
தேதி - டிசம்பர் - 13 - 2010 .