|
|
"அநாதிப் பொருளியல் -2 பசுவுண்மை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
மரபு விக்கி இருந்து
|
|
| வரிசை 1: |
வரிசை 1: |
| − | Sutra -2 EraNam | + | Sutra -2 EraNam |
| | | | |
| | + | <br> |
| | | | |
| | + | '''அழிவிலுண்மை அநாதிப் பொருளியல் 2 : பசுவுண்மை''' |
| | | | |
| − | '''அழிவிலுண்மை அநாதிப் பொருளியல் 2 : பசுவுண்மை''' | + | '''முனைவர் கி. லோகநாதன்( உலகன்) 1997''' |
| | | | |
| − | '''முனைவர் கி. லோகநாதன்( உலகன்) 1997'''
| + | அழிவில் உண்மை ஏரணவுரை- சூத்திரம் 2-1 |
| | | | |
| − | அழிவில் உண்மை ஏரணவுரை- சூத்திரம் 2-1
| + | இரண்டாம் அதிகாரம் : பசுவுண்மை |
| | | | |
| − | இரண்டாம் அதிகாரம் : பசுவுண்மை
| + | இனி இவ்வாறான பதி அல்லது சங்கார காரணனாகிய முழுமுதல் அமையுமாயினும் ஆன்மாக்கள் பதியைப் போல அநாதி பொருட்கள் அல்ல. பார்வைகள் பல உண்டெனினும், எல்லாம் பார்வையற்ற பார்வையில் முடிவதின், அது பதியின் பார்வையாக இருப்பதின்,பதியே உண்டு, கடத்துச் சூரியன் போல இப்பதியின் உபாதி வேறுபாடுகளே ஆன்மாக்கள் என்று கூறும் எகாத்துவத்தைக் (monism) கண்டித்து. இப்பதிக்கு வேறாக அநாதிப் பொருட்களாக சித்துப் பொருட்களாக எண்ணிறந்த பசுக்கள் இருக்கின்றன என்னும் உண்மை நூன்னெறி வழி நிறுத்தப்படுகின்றது அடுத்து. |
| | | | |
| − | இனி இவ்வாறான பதி அல்லது சங்கார காரணனாகிய முழுமுதல் அமையுமாயினும் ஆன்மாக்கள் பதியைப் போல அநாதி பொருட்கள் அல்ல. பார்வைகள் பல உண்டெனினும், எல்லாம் பார்வையற்ற பார்வையில் முடிவதின், அது பதியின் பார்வையாக இருப்பதின்,பதியே உண்டு, கடத்துச் சூரியன் போல இப்பதியின் உபாதி வேறுபாடுகளே ஆன்மாக்கள் என்று கூறும் எகாத்துவத்தைக் (monism) கண்டித்து. இப்பதிக்கு வேறாக அநாதிப் பொருட்களாக சித்துப் பொருட்களாக எண்ணிறந்த பசுக்கள் இருக்கின்றன என்னும் உண்மை நூன்னெறி வழி நிறுத்தப்படுகின்றது அடுத்து.
| + | '''சூத்திரம் 2''' |
| | | | |
| − | '''சூத்திரம் 2''' | + | '''நோக்கி னெழுவது நுதல்வ தனைத்தும்''' |
| | | | |
| − | '''நோக்கி னெழுவது நுதல்வ தனைத்தும்''' | + | '''பார்க்கி னங்கு பரனொடு பாசத்தளையின்''' |
| | | | |
| − | '''பார்க்கி னங்கு பரனொடு பாசத்தளையின்''' | + | '''பலவா றியங்கும் பாழிற்பசு பாராது''' |
| | | | |
| − | '''பலவா றியங்கும் பாழிற்பசு பாராது''' | + | '''பரனே தானெனப் பயின்று பரிந்து''' |
| | | | |
| − | '''பரனே தானெனப் பயின்று பரிந்து'''
| + | <br> |
| | | | |
| | + | என் நுதலிற்றோவெனின், உயிர்கள் நுதிப்புக்கள் வழி பலவற்றை தான் அதுவாக வேண்டும் என்று நுதலித்து பலவற்றை செய்தலின், பாசத்தளைகளில் கட்டுண்டு அவற்றிலிருந்து விடுபட பல செய்தவாறு பதிக்கு வேறாக ஆனால் பதியினைப் போலவே அநாதிப் பொருட்களாக எண்ணிறந்த பசுக்கள் உண்டென நிறுத்தல் நுதலிற்று என்பதாம். |
| | | | |
| | + | 2.1 |
| | | | |
| − | என் நுதலிற்றோவெனின், உய்ரிகள் நுதிப்புக்கள் வழி பலவற்றை தான் அதுவாக வேண்டும் என்று நுதலித்து பலவற்றை செய்தலின், பாசத்தளைகளில் கட்டுண்டு அவற்ரிலிருந்து விடுபட பல செய்வாறு பதிக்கு வேறாக ஆனால் பதியினைப் போலவே அநாதிப் பொருட்களாக எண்ணிறந்த பசுக்கள் உண்டென நிறுத்தல் னுதலிற்று என்பதாம்.
| + | முதலாம் படிமெய் |
| | | | |
| − | 2.1
| + | மேற்கோள் |
| | | | |
| − | முதலாம் படிமெய்
| + | இனி பதியின் பரவினைகட்கு வேறாக உயிர்களிடை அபரவினைகள் உண்டென்பது. |
| | | | |
| − | மேற்கோள்
| + | ஏது: |
| | | | |
| − | இனி பதியின் பரவினைகட்கு வேறாக உயிர்களிடை அபரவினைகள் உண்டென்பது.
| + | இல்லாத ஒன்றை உற்பவித்து உளதாக்கும் நோக்கங்கள் வழி எழும் நுதல்வுகள் உண்டென்பதின். |
| | | | |
| − | ஏது:
| + | <br> |
| | | | |
| − | இல்லாத ஒன்றை உற்பவித்து உளதாக்கும் நோக்கங்கள் வழி எழும் நுதல்வுகலள் உண்டென்பதின்.
| + | எ-டு 2:1-1 |
| | | | |
| | + | வீடு கட்டல், நகர் எழுப்பல், கோயில் எடுத்தல் போன்ற தனித்தும் பலரோடு இணைந்தும் செய்யப்படும் உருவாக்கங்களும்; கவிதை இயற்றல் காவியம் பாடல் ஆய்வு நூல் எழுதல் போன்ற படைப்பாக்கங்களும்; ஓவியம் தீட்டல் சிலை வடித்தல் அலங்கரித்தல் போன்ற சித்திரப் படைப்புக்களும் மேலும் மணத்தல் துறத்தல் இருத்தல் பிரிதல் புணர்தல் உண்ணல் ஊடுதல் அடித்தல் துரத்தல் போன்ற எண்ணிறந்த செயல்களும் ஆன்மாக்கள் இல்லாதவொன்றை இருக்குமாறு செய்ய உழைப்பதின், அவையெல்லாம் நுதல்வுகளே யாம். இங்கு நுதல்வதாவது (self-projection) அகத்தே வெளிப்படாது சூக்குமமாக இருப்பதொன்றை புறத்தே அனைவரும் காணும் வகையில் ஓர் பொருளாக வடிப்பதாகும். காட்டாக தன் சிந்தையில் எழும் ஓர் கருத்தைச் சித்திரமாக வடித்து அதனை பலரும் காணச் செய்வதாகும். இவ்வாறே பிறவெல்லாம். |
| | | | |
| | + | எ-டு 2:1-2 |
| | | | |
| − | எ-டு 2:1-1
| + | இனி இவ்வாறான நுதல்வுகள் அனைத்திற்கும் மூலமாக ஓர் நுதிப்பு(projection) இருக்க வேண்டும். நுதிப்பாவது தான் இன்றல்லா தன்னின் ஓர் எதிர்நிலையை உற்பவித்து, அதனை விடாது பற்றிக்கொண்டு அது தானாக வேண்டுமெனும் முனைப்பில் வீழ்த்தி நோக்கினைத் தேற்றி (intention) அதனை மெய்யாக்க செயல்பட வைப்பதாகும். இத்தைய நுதிப்புகள் தெளிவாக நின்றோ மறையுணர்வாகத் திகழ்ந்தோ, அறிவில் படாதெனின், பிறவற்றை எல்லாம் ஒதுக்கி சிலவற்றையேத் தேர்ந்து இதனை செய்து முடிப்பேன் என்ற நோக்கொடு உயிர்கள் செயலில் இறங்கா. எண்ணற்ற விடயங்கள் உள்ளிருந்தும் புறத்திருந்தும் அறிவில் பட்டுகொண்டே இருக்க சிலவற்றை ஒதுக்கி சிலவற்றைத் தேர்ந்து மனதை அதன் பால் குவித்து நிற்காவிடில் எவ்வித செயலும் மெய்யாகாது போம். இதுவரை இல்லா ஒன்றை இருக்குமாறு செய்தல் நுதல்வு என, இதுவும் அகத்தே ஒர் நுதிப்புத் தோன்றாவிடில் , அதன்வழி ஓர் நோக்கம் பிறக்காவிடில் மெய்யாகது போம் என்பதாம். இந்த நுதிப்புகளின் அவற்றால் வரும் நுதல்வுகளின் உண்மை, உயிர்கள் மாட்டு குறிப்புக் கால உணர்வு இருப்பதால் உடன் உணரப்படும் என்பது. |
| | | | |
| − | வீடு கட்டல், நகர் எழுப்பல், கோயில் எடுத்தல் போன்ற தனித்தும் பலரோடு இணைந்தும் செய்யப்படும் உருவாக்கங்களும்; கவிதை இயற்றல் காவியம் பாடல் ஆய்வு நூல் எழுதல் போன்ற படைப்பாக்கங்களும்; ஓவியம் தீட்டல் சிலை வடித்தல் அலங்கரித்தல் போன்ற சித்திரப் படைப்புக்களும் மேலும் மணத்தல் துறத்தல் இருத்தல் பிரிதல் புணர்தல் உண்ணல் ஊடுதல் அடித்தல் துரத்தல் போன்ற எண்ணிறந்த செயல்களும் ஆன்மாக்கள் இல்லாதவொன்றை இருக்குமாறு செய்ய உழைப்பதின், அவையெல்லாம் நுதல்வுகளே யாம். இங்கு நுதல்வதாவது (self-projection) அகத்தே வெளிப்படாது சூக்குமமாக இருப்பதொன்றை புறத்தே அனைவரும் காணும் வகையில் ஓர் பொருளாக வடிப்பதாகும். காட்டாக தன் சிந்தையில் எழும் ஓர் கருத்தைச் சித்திரமாக வடித்து அதனை பலரும் காணச் செய்வதாகும். இவ்வாறே பிறவெல்லாம்.
| + | எ-டு 2:1-3 |
| | | | |
| − | எ-டு 2:1-2
| + | இனி இல்லாத ஒன்றை இருக்குமாறு படைத்தல் வழி, தன்னின் ஓர் எதிர்நிலையை அடைந்து அது தானாகி நிற்பதொடு, அதன் வழி கற்றலும் நடக்கின்றது என்பது. எங்கு அறியாமை நீக்கமோ அங்கு கற்றல் வினை மெயாககின்றது. இதனால் ஏற்கனவே உயிர்களில் அறியாமையும் செறிந்திருக்க, அது ஓர் காணாமையால் வருவது என்பதின், கட்டுகள் உண்டென்பதாம். ஓர் உயிரின் முடியாமைக்கு இயலாமைக்குக் காரணமாக இருப்பதே இங்கு அகக்கட்டுகள் ஆகும். இந்த இயலாமையை துமித்து ‘தன்னால் முடியும்’ எனும் சிந்தையொடு ஓர் செயல் பிறக்க ஏதுவாக அமைவது இந்த நுதிப்புக்களின் வழி ஓர் செயல் பிறக்கின்றமையின், இங்கு ஒரு சிறிதாவது இருக்கின்ற அகக்கட்டினை நீக்குமாறு கற்றல் மெய்யாகின்றது என்பதாம். நுதிப்புக்கள் அனைத்தும் அடைந்து விட்டதை மறந்து, அடையாது இன்னும் இருப்பதை, அதனையும் அடையக் கூடிய ஓர் சாத்தியமாக ஓர் எதிர்நிலையை நோக்கத்தை நிறுத்தலின் அதனின் குறிபுப்கால உணர்வில்( Intentional Time) உயிர்களைப் படுத்தலின், இங்கு கட்டு நீக்கமும் நடை பெருகின்றது என்பதாம். |
| | | | |
| − | இனி இவ்வாறான நுதல்வுகள் அனைத்திற்கும் மூலமாக ஓர் நுதிப்பு(projection) இருக்க வேண்டும். நுதிப்பாவது தான் இன்றல்லா தன்னின் ஓர் எதிர்நிலையை உற்பவித்து, அதனை விடாது பற்றிக்கொண்டு அது தானாக வேண்டுமெனும் முனைப்பில் வீழ்த்தி நோக்கினைத் தேற்றி (intention) அதனை மெய்யாக்க செயல்பட வைப்பதாகும். இத்தைய நுதிப்புகள் தெளிவாக நின்றோ மறையுணர்வாகத் திகழ்ந்தோ, அறிவில் படாதெனின், பிறவற்றை எல்லாம் ஒதுக்கி சிலவற்றையேத் தேர்ந்து இதனை செய்து முடிப்பேன் என்ற நோக்கொடு உயிர்கள் செயலில் இறங்கா. எண்ணற்ற விடயங்கள் உள்ளிருந்தும் புறத்திருந்தும் அறிவில் பட்டுகொண்டே இருக்க சிலவற்றை ஒதுக்கி சிலவற்றைத் தேர்ந்து மனதை அதன் பால் குவித்து நிற்காவிடில் எவ்வித செயலும் மெய்யாகாது போம். இதுவரை இல்லா ஒன்றை இருக்குமாறு செய்தல் நுதல்வு என, இதுவும் அகத்தே ஒர் நுதிப்புத் தோன்றாவிடில் , அதன்வழி ஓர் நோக்கம் பிறக்காவிடில் மெய்யாகது போம் என்பதாம். இந்த நுதிப்புகளின் அவற்றால் வரும் நுதல்வுகளின் உண்மை, உயிர்கள் மாட்டு குறிப்புக் கால உணர்வு இருப்பதால் உடன் உணரப்படும் என்பது.
| + | எ-டு 2;1-4 |
| | | | |
| − | எ-டு 2:1-3
| + | இனி பார்வையற்ற பார்வையில் நோக்கங்கள நாட்டங்கள் யாதும் இல்லாது போக, அதற்கு முன்பாக அனுபவிக்க வரும் ஏனைய பார்வைகளிலேயே பலநாட்டங்கள் பிறக்க இந்த நுதிப்புக்கள் வழியாக மெய்யாகும் நோக்கங்களும் பிறக்கும் என்பது. இதனால் நுதல்வுகளாகிய இல்லாத ஒன்றை உற்பவித்து உளதாக்கும் வினைகள் பார்வையற்ற பார்வையின் போது அமையாதென்பது. பார்வையற்ற பார்வையின் போது ஆன்மாவால் செய்யப்படும் வினைகள அனைத்தும் பதியின் பரவினைகளாகவே அமையும் என்பதின், அங்கு நுதல்வுகள் இல்லை என்பது. மேலூம் அதுபொழுது கட்டுகள் யாதும் இல்லை என்றும் ஆகும். மேலும் இதனால் முடிவில் செய்யப்படும் பரவினைகட்கு முன்பாக செய்யப்படும் வினைகள் அனைத்தும் அபரவினைகளாக ஓர் நோக்கத்தை அடையும் வகையில் குறிப்புக்கால ஆகவே சுட்டுக்கால உணர்வோடு செய்யப்படும் வினைகளாகும் |
| | | | |
| − | இனி இல்லாத ஒன்றை இருக்குமாறு படைத்தல் வழி, தன்னின் ஓர் எதிர்நிலையை அடைந்து அது தானாகி நிற்பதொடு, அதன் வழி கற்றலும் நடக்கின்றது என்பது. எங்கு அறியாமை நீக்கமோ அங்கு கற்றல் வினை மெயாககின்றது. இதனால் ஏற்கனவே உயிர்களில் அறியாமையும் செறிந்திருக்க, அது ஓர் காணாமையால் வருவது என்பதின், கட்டுகள் உண்டென்பதாம். ஓர் உயிரின் முடியாமைக்கு இயலாமைக்குக் காரணமாக இருப்பதே இங்கு அகக்கட்டுகள் ஆகும். இந்த இயலாமையை துமித்து ‘தன்னால் முடியும்’ எனும் சிந்தையொடு ஓர் செயல் பிறக்க ஏதுவாக அமைவது இந்த நுதிப்புக்களின் வழி ஓர் செயல் பிறக்கின்றமையின், இங்கு ஒரு சிறிதாவது இருக்கின்ற அகக்கட்டினை நீக்குமாறு கற்றல் மெய்யாகின்றது என்பதாம். நுதிப்புக்கள் அனைத்தும் அடைந்து விட்டதை மறந்து, அடையாது இன்னும் இருப்பதை, அதனையும் அடையக் கூடிய ஓர் சாத்தியமாக ஓர் எதிர்நிலையை நோக்கத்தை நிறுத்தலின் அதனின் குறிபுப்கால உணர்வில்( Intentional Time) உயிர்களைப் படுத்தலின், இங்கு கட்டு நீக்கமும் நடை பெருகின்றது என்பதாம்.
| + | எ-டு 2:1-5 |
| | | | |
| − | எ-டு 2;1-4
| + | இனி பொறிலியப் பார்வை முதல் பார்வையற்ற பார்வை ஈறாக வரும் பபர்வைகலள் வழியே பொருளுனர்வுகள் சனிப்பதின், பார்வையற்ற பார்வை தவிர்த்து ஏனையப் பார்வைகளில் உலகச்சுட்டு என்றும் பரச்சுட்டு என்றும் சுட்டுக்கள் நிலவுவதின், அவையெல்லாம் சுட்டுணர்வுகளேயாம். இங்கு உலகச் சுட்டு என்பது உடலை மையமாக கொண்டு ‘அது’ ‘இது; ‘உது’ என்றும் பொருட் சுட்டுக்கள ஆகும் இங்கு பார்வையற்ற பார்வையில் இத்தகைய சுட்டுக்கள் யாதும் இல்லை என்பதின் ஆங்கு நிலவும் பொருளுணர்வு, சுட்டுணர்வு அல்ல- அது என்று சுட்டு இல்லாத ஆகவே அந்நியம் என்று யாதும் இல்லாத அனத்தொடும் அநந்நியமாக அறிவதின் வரும் பொருளுணர்வே திகழும் என்றவாறு. |
| | | | |
| − | இனி பார்வையற்ற பார்வையில் நோக்கங்கள நாட்டங்கள் யாதும் இல்லாது போக, அதற்கு முன்பாக அனுபவிக்க வரும் ஏனைய பார்வைகளிலேயே பலநாட்டங்கள் பிறக்க இந்த நுதிப்புக்கள் வழியாக மெய்யாகும் நோக்கங்களும் பிறக்கும் என்பது. இதனால் நுதல்வுகளாகிய இல்லாத ஒன்றை உற்பவித்து உளதாக்கும் வினைகள் பார்வையற்ற பார்வையின் போது அமையாதென்பது. பார்வையற்ற பார்வையின் போது ஆன்மாவால் செய்யப்படும் வினைகள அனைத்தும் பதியின் பரவினைகளாகவே அமையும் என்பதின், அங்கு நுதல்வுகள் இல்லை என்பது. மேலூம் அதுபொழுது கட்டுகள் யாதும் இல்லை என்றும் ஆகும். மேலும் இதனால் முடிவில் செய்யப்படும் பரவினைகட்கு முன்பாக செய்யப்படும் வினைகள் அனைத்தும் அபரவினைகளாக ஓர் நோக்கத்தை அடையும் வகையில் குறிப்புக்கால ஆகவே சுட்டுக்கால உணர்வோடு செய்யப்படும் வினைகளாகும்
| + | எ-டு 2:1-6 |
| | | | |
| − | எ-டு 2:1-5
| + | இனி பார்வையற்றப் பார்வைத் தவிர்த்து ஏனைய பார்வைகளில் சுட்டு திகழ்வதின் காரணம் அறிவில் பல கட்டுகள் இருப்பதுவே, அந்த கட்டுக்களும் அறியாமையுடன் வரும் ஒன்றும் ஆகும். அகத்திலே அறியாமை இருள் செறிந்திருப்பதாலே நுதிப்புக்கள் நோக்கங்கள் செயல்கள் அவற்றின் வழி கற்றல் மெய்யாக கட்டுக்கலள் ஒருபுடை நீக்கல் போன்றவை மெய்யாகின்றன. மேலும் ஆழிழுப்பகளாகிய இடைகலை பிங்கலை சுழிமுனை நாடி முடிவான மேரு நாடி போன்றவை இருப்பதற்குக் காரணம் அறியாமை இருள் செறிந்திருப்பதும் முடிவான பார்வையற்ற பார்வை அருளப்படாது , மறைத்தே திரோபவித்தே இருப்பதின் என்க. ஆக இந்த ஆழிழுப்பகளாகிய நாடிகள் அகத்தே செறிந்து பல இச்சைகளை இருத்தா விடில், நுதிப்புக்கள் ஆகவே நோக்கங்கள் எழாது போக நுதல்வுகளும் இல்லையென, பதியின் பரவினைகட்கு வேறாக உயிர்களின் அபர வினைகள் இல்லாது போம் என்றவாறு. |
| | | | |
| − | இனி பொறிலியப் பார்வை முதல் பார்வையற்ற பார்வை ஈறாக வரும் பபர்வைகலள் வழியே பொருளுனர்வுகள் சனிப்பதின், பார்வையற்ற பார்வை தவிர்த்து ஏனையப் பார்வைகளில் உலகச்சுட்டு என்றும் பரச்சுட்டு என்றும் சுட்டுக்கள் நிலவுவதின், அவையெல்லாம் சுட்டுணர்வுகளேயாம். இங்கு உலகச் சுட்டு என்பது உடலை மையமாக கொண்டு ‘அது’ ‘இது; ‘உது’ என்றும் பொருட் சுட்டுக்கள ஆகும் இங்கு பார்வையற்ற பார்வையில் இத்தகைய சுட்டுக்கள் யாதும் இல்லை என்பதின் ஆங்கு நிலவும் பொருளுணர்வு, சுட்டுணர்வு அல்ல- அது என்று சுட்டு இல்லாத ஆகவே அந்நியம் என்று யாதும் இல்லாத அனத்தொடும் அநந்நியமாக அறிவதின் வரும் பொருளுணர்வே திகழும் என்றவாறு.
| + | தொடரும் |
| | | | |
| − | எ-டு 2:1-6
| + | அழிவில் உண்மை ஏரணவுரை- சூத்திரம் 2-2 |
| | | | |
| − | இனி பார்வையற்றப் பார்வைத் தவிர்த்து ஏனைய பார்வைகளில் சுட்டு திகழ்வதின் காரணம் அறிவில் பல கட்டுகள் இருப்பதுவே, அந்த கட்டுக்களும் அறியாமையுடன் வரும் ஒன்றும் ஆகும். அகத்திலே அறியாமை இருள் செறிந்திருப்பதாலே நுதிப்புக்கள் நோக்கங்கள் செயல்கள் அவற்றின் வழி கற்றல் மெய்யாக கட்டுக்கலள் ஒருபுடை நீக்கல் போன்றவை மெய்யாகின்றன. மேலும் ஆழிழுப்பகளாகிய இடைகலை பிங்கலை சுழிமுனை நாடி முடிவான மேரு நாடி போன்றவை இருப்பதற்குக் காரணம் அறியாமை இருள் செறிந்திருப்பதும் முடிவான பார்வையற்ற பார்வை அருளப்படாது , மறைத்தே திரோபவித்தே இருப்பதின் என்க. ஆக இந்த ஆழிழுப்பகளாகிய நாடிகள் அகத்தே செறிந்து பல இச்சைகளை இருத்தா விடில், நுதிப்புக்கள் ஆகவே நோக்கங்கள் எழாது போக நுதல்வுகளும் இல்லையென, பதியின் பரவினைகட்கு வேறாக உயிர்களின் அபர வினைகள் இல்லாது போம் என்றவாறு.
| + | இரண்டாம் படிமெய் |
| | | | |
| − | தொடரும்
| + | மேற்கோள் |
| | | | |
| − | அழிவில் உண்மை ஏரணவுரை- சூத்திரம் 2-2
| + | இனி இந்த அபரவினைகளின் கர்த்தா பாசத் தளைகளில் கட்டுண்ட பசுக்களே என்றது. |
| | | | |
| − | இரண்டாம் படிமெய்
| + | ஏது: |
| | | | |
| − | மேற்கோள்
| + | பதிக்கு பார்வையற்ற பார்வையைத் தவிர்த்து வேறு பார்வைகள் இல்லை என்பதின் |
| | | | |
| − | இனி இந்த அபரவினைகளின் கர்த்தா பாசத் தளைகளில் கட்டுண்ட பசுக்களே என்றது.
| + | எ-டு 2:2-1 |
| | | | |
| − | ஏது:
| + | பாசத் தளைகளாவன அறிவினை பல கட்டுகட்கு உட்படுத்தி அணுத்துவம் பயிலச் செய்வதாகும். பல செய்து கற்றே இந்த அணுத்துவத்தை நீக்க வேண்டிய கட்டாயம் இருப்பதின், அபரவினைகள் பதியினால் செய்யப்படும் பரவினைகள் அல்லவாம். அகத்தே பல வேட்கைகள் பிறக்க, அதனால் பல நுதல்வுகள் ஊந்த இந்த அபரவினைகள் செய்யப்படுகின்றன. ஏற்கனவே உலகெங்கும் நிகழ்ந்து கொண்டே இருக்கும் பரவினைகளை வளைத்து ‘தனக்கு’ ‘தனது” என்றவாறு அகந்தை ஊந்த செய்யபப்டும் வினைகளே இந்த அபர வினைகள் ஆகும். அனைத்தொடும் அநந்நியமாக நின்று உள்ளதை உள்ளவாறேக் கண்டு, சுட்டுணர்வு யாதுமின்றி ஆகவே காலவுணர்வு கடந்த நிலையில் பரவினைகளை தனது அருளால் செய்து மகிழும் இறைவன், அணுத்துவப் பட்டு அபரவினைகளை செய்யான், மேலும் இறைவனுக்கு விருப்பு வெறுப்பு போன்ற உணர்வுகள் இல்லை என்பதின், பாசத் தளைகளும் இல்லையாயிற்று. இதனால் கட்டுப்பட்டவாறு அபரவினைகளைச் செய்யும் கர்த்தா இறைவன் அல்ல, ஆன்மாக்களே யாம் என்றது. |
| | | | |
| − | பதிக்கு பார்வையற்ற பார்வையைத் தவிர்த்து வேறு பார்வைகள் இல்லை என்பதின்
| + | எ-டு 2:2-2 |
| | | | |
| − | எ-டு 2:2-1
| + | இனி இறைவனுக்கு வேறாக நிற்கும் ஒரே ஒர் ஆன்மா, இந்த அபரவினைகளின் மூல கர்த்தாவாக, வினைமுதலாக இருக்கலாம் எனின், அற்றன்று- இத்தகைய ஆன்மாக்கள் எண்ணிறந்தனவாம். உலகத்து உயிர்களின் ஒழுக்கத்தைக் காண இதன் உண்மைத் தெளிவாகும். சில சமயங்களில் ஒன்றுபட்டு ஒரே வினையைச் செய்தாலும், பெரும்பாலும் வேறுபட்டு வெவேறு வினைகள் செய்வதொடு, பகை உணவர்வின் போரரடி வெல்ல முயல்வது, ஒருவன் பிறன் ஒருவனை வெறுத்தலும் விரும்பலும் போற்றலும் இகழ்தலும் அடக்கலும் ஒடுக்கலுமாக இந்த அபர வினைகள் விளங்குவதின், அவை தனித்து நிற்கின்ற தனக்கென ஓர் நோக்குடைய வெவ்வேறு ஆன்மாக்களால் செய்யபப்டுபவையாகும்- ஒரே ஆன்மா இவ்வாறான ஒன்றிற்கொண்டு முரண்படுகின்ற வெவ்வேறு வினைகளைச் செய்யா. |
| | | | |
| − | பாசத் தளைகளாவன அறிவினை பல கட்டுகட்கு உட்படுத்தி அணுத்துவம் பயிலச் செய்வதாகும். பல செய்து கற்றே இந்த அணுத்துவத்தை நீக்க வேண்டிய கட்டாயம் இருப்பதின், அபரவினைகள் பதியினால் செய்யப்படும் பரவினைகள் அல்லவாம். அகத்தே பல வேட்கைகள் பிறக்க, அதனால் பல நுதல்வுகள் ஊந்த இந்த அபரவினைகள் செய்யப்படுகின்றன. ஏற்கனவே உலகெங்கும் நிகழ்ந்து கொண்டே இருக்கும் பரவினைகளை வளைத்து ‘தனக்கு’ ‘தனது” என்றவாறு அகந்தை ஊந்த செய்யபப்டும் வினைகளே இந்த அபர வினைகள் ஆகும். அனைத்தொடும் அநந்நியமாக நின்று உள்ளதை உள்ளவாறேக் கண்டு, சுட்டுணர்வு யாதுமின்றி ஆகவே காலவுணர்வு கடந்த நிலையில் பரவினைகளை தனது அருளால் செய்து மகிழும் இறைவன், அணுத்துவப் பட்டு அபரவினைகளை செய்யான், மேலும் இறைவனுக்கு விருப்பு வெறுப்பு போன்ற உணர்வுகள் இல்லை என்பதின், பாசத் தளைகளும் இல்லையாயிற்று. இதனால் கட்டுப்பட்டவாறு அபரவினைகளைச் செய்யும் கர்த்தா இறைவன் அல்ல, ஆன்மாக்களே யாம் என்றது.
| + | எ-டு 2:2-3 |
| | | | |
| − | எ-டு 2:2-2
| + | இனி எல்லா உயிர்களோடும் அவையேத் தானாக நிற்கும் பதியே, உபாதிகள் வேறுபாட்டால், இவ்வாறான வெவ்வேறு வினைகளைச் செய்தருளுவான், ஆன்மாக்கள் அல்ல எனின், அதுவும் ஒவ்வாது. அநாதியே பார்வையற்ற பார்வையின் நோக்காது நோக்கி அனைத்தொடும் அந்நியமின்றி நிற்கும் இறைவனுக்கு, உபாதிகள் வேறுபபட்டால், சுட்டுகளோடு திகழும் கீழான பார்வைகள் வந்தமையா. இறைவன் பாசத் தளைகளில் கட்டுண்டப் பசுக்களோடு ஒன்றித்து வேறற நின்றாலும். அவன் பாசத் தளைகளால் கட்டுண்டவன் அல்ல. இறைவன் அநாதியே அமலன்-- பார்வையற்ற பார்வையே தனது பார்வையாக கொண்டிருப்பதின். அவன் செய்வதெல்லாம் கட்டில்லா சர்வ வியாபியாய் நின்றவாறு செய்யும் பஞ்சகிருத்தியங்களளகிய பரவினைகளே யாக, அவற்றைத் திரித்து தனதாக்கி சுட்டோடு வரும் அபரவினைகளைச் செய்வது ஆன்மாக்களே யாம் என்றது. |
| | | | |
| − | இனி இறைவனுக்கு வேறாக நிற்கும் ஒரே ஒர் ஆன்மா, இந்த அபரவினைகளின் மூல கர்த்தாவாக, வினைமுதலாக இருக்கலாம் எனின், அற்றன்று- இத்தகைய ஆன்மாக்கள் எண்ணிறந்தனவாம். உலகத்து உயிர்களின் ஒழுக்கத்தைக் காண இதன் உண்மைத் தெளிவாகும். சில சமயங்களில் ஒன்றுபட்டு ஒரே வினையைச் செய்தாலும், பெரும்பாலும் வேறுபட்டு வெவேறு வினைகள் செய்வதொடு, பகை உணவர்வின் போரரடி வெல்ல முயல்வது, ஒருவன் பிறன் ஒருவனை வெறுத்தலும் விரும்பலும் போற்றலும் இகழ்தலும் அடக்கலும் ஒடுக்கலுமாக இந்த அபர வினைகள் விளங்குவதின், அவை தனித்து நிற்கின்ற தனக்கென ஓர் நோக்குடைய வெவ்வேறு ஆன்மாக்களால் செய்யபப்டுபவையாகும்- ஒரே ஆன்மா இவ்வாறான ஒன்றிற்கொண்டு முரண்படுகின்ற வெவ்வேறு வினைகளைச் செய்யா.
| + | எ-டு 2:2-4 |
| | | | |
| − | எ-டு 2:2-3
| + | ஒவ்வொரு ஆன்மாவும் இயல்பாக அமைந்த பொறிலியப் பார்வைத் தொடங்கி, நூலியப் பார்வை என்றும் நுதலியப் பார்வை என்றும் பார்வை பெயர்ச்சிகளைப் பெற்று முடிவாக பார்வையற்ற பார்வை அருளப்பெற்று உயர்ந்து சிவஞானம் மகிழும் என்றும் கண்டோம் இனி இவ்வாறான பார்வை பெயர்ச்சிகட்கும் மூலமாக இருப்பது பரவினைகளாகிய இறைவனது பஞ்ச கிருத்தியங்கள் என்றும் கண்டோம். ஓர் நுதிப்பினை தோற்றுவித்தல், அதனை நிலைப்பித்தல் நோக்கம் அடையப்பட தொலைத்தல் என்றவாறு அருளலும் அது பொழுது தன்னை மறைத்தலுமாக இறைவன் தொழிற்பட, ஆன்மாவின் பார்வை புடைபெயர்ச்சிகட்கு காரணமாக அமையும் இந்த பரவினைகளை அணுத்துவப் பட்டு கட்டுகளோடு, சுட்டுகளோடு கூடிய ஆன்மாவால் செய்யப்படுபவை அல்லவாம். ஓர் ஆன்மா தானே முயன்று இருக்கின்ற பார்வையிலிருந்து மேலான இன்னொரு பார்வைக்குப் பெயர முடியாது-- அது தோன்றும் வரை அப்பார்வை அவ்வான்மாவிற்கு மறைபொருளாகவே இருப்பதின் |
| | | | |
| − | இனி எல்லா உயிர்களோடும் அவையேத் தானாக நிற்கும் பதியே, உபாதிகள் வேறுபாட்டால், இவ்வாறான வெவ்வேறு வினைகளைச் செய்தருளுவான், ஆன்மாக்கள் அல்ல எனின், அதுவும் ஒவ்வாது. அநாதியே பார்வையற்ற பார்வையின் நோக்காது நோக்கி அனைத்தொடும் அந்நியமின்றி நிற்கும் இறைவனுக்கு, உபாதிகள் வேறுபபட்டால், சுட்டுகளோடு திகழும் கீழான பார்வைகள் வந்தமையா. இறைவன் பாசத் தளைகளில் கட்டுண்டப் பசுக்களோடு ஒன்றித்து வேறற நின்றாலும். அவன் பாசத் தளைகளால் கட்டுண்டவன் அல்ல. இறைவன் அநாதியே அமலன்-- பார்வையற்ற பார்வையே தனது பார்வையாக கொண்டிருப்பதின். அவன் செய்வதெல்லாம் கட்டில்லா சர்வ வியாபியாய் நின்றவாறு செய்யும் பஞ்சகிருத்தியங்களளகிய பரவினைகளே யாக, அவற்றைத் திரித்து தனதாக்கி சுட்டோடு வரும் அபரவினைகளைச் செய்வது ஆன்மாக்களே யாம் என்றது.
| + | எ-டு 2:2-5 |
| | | | |
| − | எ-டு 2:2-4
| + | இனி ஆன்மாக்களால் செய்யபப்டும் அபரவினைகளே அவை மகிழும் பார்வை பெயர்ச்சிகட்கு காரணமாக அமைய , அதனின் அவற்றை உழற்சி வினைகள் கழற்சி வினைகள் ஊழ்ச்சி வினைகள் மலர்ச்சி வினைகள் என்று வகுப்பதொடு, இவற்றிற்கெல்லால் புறம்பாக அமையும் வீழ்ச்சி வினைகள் என்றும் காணலாம். இவற்றில் உழற்சி வினைகள் என்பன எவ்வித மாற்றங்களியும் தராதவை. கழற்சி வினைகளும் ஊழ்ச்சி வினைகளும் கற்றலைத் தந்து அறியாமை நீக்கம் செய்து பக்குவத்தில் உயருமா உதவுவதொடு பார்வை பெயர்ச்சிக்கும் காரணமாக அமைவதாகும். மலர்ச்சி வினைகள் என்பன பார்வையற்ற பார்வை அமைந்த பின் செய்யும் வினைகளென அவை பரவினைகளே ஆனால் ஆன்மாவால் செய்யப்படும் மேலான தொண்டு போன்றவை யாகும். வீழ்ச்சி வினைகள் என்பன, இருக்கின்ற அறியாமை இருளை இன்னும் அதிமாக்கும் கீழான வினைகளாகும். எல்லா அபர வினைகளும் எஞ்சாது இவ்வாறு வகுக்கப்பட, இவற்றைச் செய்வது நிச்சயமாக அநாதியே நிமலனாகிய பதி அல்ல பல்வேறு பாசத்தளைகளில் கட்டுண்ட பசுக்களே யாம் என்றது. |
| | | | |
| − | ஒவ்வொரு ஆன்மாவும் இயல்பாக அமைந்த பொறிலியப் பார்வைத் தொடங்கி, நூலியப் பார்வை என்றும் நுதலியப் பார்வை என்றும் பார்வை பெயர்ச்சிகளைப் பெற்று முடிவாக பார்வையற்ற பார்வை அருளப்பெற்று உயர்ந்து சிவஞானம் மகிழும் என்றும் கண்டோம் இனி இவ்வாறான பார்வை பெயர்ச்சிகட்கும் மூலமாக இருப்பது பரவினைகளாகிய இறைவனது பஞ்ச கிருத்தியங்கள் என்றும் கண்டோம். ஓர் நுதிப்பினை தோற்றுவித்தல், அதனை நிலைப்பித்தல் நோக்கம் அடையப்பட தொலைத்தல் என்றவாறு அருளலும் அது பொழுது தன்னை மறைத்தலுமாக இறைவன் தொழிற்பட, ஆன்மாவின் பார்வை புடைபெயர்ச்சிகட்கு காரணமாக அமையும் இந்த பரவினைகளை அணுத்துவப் பட்டு கட்டுகளோடு, சுட்டுகளோடு கூடிய ஆன்மாவால் செய்யப்படுபவை அல்லவாம். ஓர் ஆன்மா தானே முயன்று இருக்கின்ற பார்வையிலிருந்து மேலான இன்னொரு பார்வைக்குப் பெயர முடியாது-- அது தோன்றும் வரை அப்பார்வை அவ்வான்மாவிற்கு மறைபொருளாகவே இருப்பதின்
| + | எ-டு 2:2-6 |
| | | | |
| − | எ-டு 2:2-5
| + | இனி இங்கும் முடிவில் விளங்கும் மலர்ச்சி வினைகள் பரவினைகளாகவே விளங்குவதின், இறைவனே ஆன்மாக்களாக வடிவெடுத்து நாடகமாடி முடிவில் தனது தற்சொரூபம் அடைகின்றான ஆகவே இறைவனுக்கு வேறாக ஆன்மாக்கள் இல்லை எனின், அதுவும் அடாது. சங்கார காரணனாக ஆகவே தனி முழுமுதலாக இருக்கும் இறைவன் பிறப்பிலி யாகும்- தன்னைத் தோற்றுவித்து பின் அழிக்கும் இன்னொரு மேலான சக்தி இல்லை என்பதால், இறைவன் தன்னையேத் தோற்றுவித்தும் மறைக்கவும் வல்லவன். இதனால் எண்ணிறந்த பிறப்பெடுத்து பல செய்து கற்று பின் மரணமுற்று பின் எய்திய பக்குவத்திற்கு ஏற்ப மீண்டும் பிறப்பெடுத்து உழல்வது அவனுக்கு அடாது, பிறப்பது இறப்பது பின் மீண்டும் பிறப்பதுமாக அல்லற்படுவன ஆன்மாக்களே அல்லாது இவற்றிற்கெல்லாம் காரணமான பரவினைகளாகிய பஞ்ச கிருத்தியங்களைச் செய்யும் பதி எடுக்கும் பொய் வேடங்கள் அல்ல என்பது. |
| | | | |
| − | இனி ஆன்மாக்களால் செய்யபப்டும் அபரவினைகளே அவை மகிழும் பார்வை பெயர்ச்சிகட்கு காரணமாக அமைய , அதனின் அவற்றை உழற்சி வினைகள் கழற்சி வினைகள் ஊழ்ச்சி வினைகள் மலர்ச்சி வினைகள் என்று வகுப்பதொடு, இவற்றிற்கெல்லால் புறம்பாக அமையும் வீழ்ச்சி வினைகள் என்றும் காணலாம். இவற்றில் உழற்சி வினைகள் என்பன எவ்வித மாற்றங்களியும் தராதவை. கழற்சி வினைகளும் ஊழ்ச்சி வினைகளும் கற்றலைத் தந்து அறியாமை நீக்கம் செய்து பக்குவத்தில் உயருமா உதவுவதொடு பார்வை பெயர்ச்சிக்கும் காரணமாக அமைவதாகும். மலர்ச்சி வினைகள் என்பன பார்வையற்ற பார்வை அமைந்த பின் செய்யும் வினைகளென அவை பரவினைகளே ஆனால் ஆன்மாவால் செய்யப்படும் மேலான தொண்டு போன்றவை யாகும். வீழ்ச்சி வினைகள் என்பன, இருக்கின்ற அறியாமை இருளை இன்னும் அதிமாக்கும் கீழான வினைகளாகும். எல்லா அபர வினைகளும் எஞ்சாது இவ்வாறு வகுக்கப்பட, இவற்றைச் செய்வது நிச்சயமாக அநாதியே நிமலனாகிய பதி அல்ல பல்வேறு பாசத்தளைகளில் கட்டுண்ட பசுக்களே யாம் என்றது.
| + | தொடரும் |
| | | | |
| − | எ-டு 2:2-6
| + | அழிவில் உண்மை ஏரணவுரை- சூத்திரம் 2-3 |
| | | | |
| − | இனி இங்கும் முடிவில் விளங்கும் மலர்ச்சி வினைகள் பரவினைகளாகவே விளங்குவதின், இறைவனே ஆன்மாக்களாக வடிவெடுத்து நாடகமாடி முடிவில் தனது தற்சொரூபம் அடைகின்றான ஆகவே இறைவனுக்கு வேறாக ஆன்மாக்கள் இல்லை எனின், அதுவும் அடாது. சங்கார காரணனாக ஆகவே தனி முழுமுதலாக இருக்கும் இறைவன் பிறப்பிலி யாகும்- தன்னைத் தோற்றுவித்து பின் அழிக்கும் இன்னொரு மேலான சக்தி இல்லை என்பதால், இறைவன் தன்னையேத் தோற்றுவித்தும் மறைக்கவும் வல்லவன். இதனால் எண்ணிறந்த பிறப்பெடுத்து பல செய்து கற்று பின் மரணமுற்று பின் எய்திய பக்குவத்திற்கு ஏற்ப மீண்டும் பிறப்பெடுத்து உழல்வது அவனுக்கு அடாது, பிறப்பது இறப்பது பின் மீண்டும் பிறப்பதுமாக அல்லற்படுவன ஆன்மாக்களே அல்லாது இவற்றிற்கெல்லாம் காரணமான பரவினைகளாகிய பஞ்ச கிருத்தியங்களைச் செய்யும் பதி எடுக்கும் பொய் வேடங்கள் அல்ல என்பது.
| + | மூன்றாம் படிமெய் |
| | | | |
| − | தொடரும்
| + | மேற்கோள்: |
| | | | |
| − | அழிவில் உண்மை ஏரணவுரை- சூத்திரம் 2-3
| + | இனி எல்லா ஆன்மாக்களோடும் இறைவன் அவையேத் தானேயாய் நின்று ஆட்டுவிக்க அவை ஆடும் என்றாலும் அவை சுயத்தோடு இயங்கும் என்றது.. |
| | | | |
| − | மூன்றாம் படிமெய்
| + | ஏது: |
| | | | |
| − | மேற்கோள்:
| + | ஆன்மாக்கள் வழி அருளப்படும் நுதிப்புக்களை மறுத்தலும் எதிர்த்தலும் வெறுத்தலும் திரித்தலும் உண்டென்பதின் |
| | | | |
| − | இனி எல்லா ஆன்மாக்களோடும் இறைவன் அவையேத் தானேயாய் நின்று ஆட்டுவிக்க அவை ஆடும் என்றாலும் அவை சுயத்தோடு இயங்கும் என்றது..
| + | எ-டு 2:3-1 |
| | | | |
| − | ஏது:
| + | இனி ‘கற்றல்’ என்பது அறியாமை நீக்கம் ஆதலின், இருக்கின்ற அறியாமையைக் கிழித்துக்கொண்டு ஆன்மாக்கள் தாமே ஓர் நுதிப்பினைத் தேற்றி ‘அது தானாக வேண்டும்’ என்றவாறு செயல்படா. எல்லா ஆன்மாக்களோடும் அவையேத் தானாக நின்று நோக்காது நோக்கி, ஆன்மாவின் இருப்பு நிலைகளை உள்ளவாக் கண்டு, அவற்றிற்கு உதவும் வகையில், பக்குவத்தில் இன்னும் சிறிது உயர, பல நுதிப்புக்களைப் பதிவிக்க, அவை ஆன்மாவின் உணர்வில் பட்டுச் சுடர, ஆன்மாக்களும் ஒன்றினைத் தேற்றி ‘அது தானாக வேண்டும்’ என்றவாறு ஓர் நுதல்வினை வடித்து செயலிலும் இறங்கும். அது பொழுது குறிப்புக் கால உணர்வில் பட்டு, உலக நிகழ்ச்சிகளை அளப்பதின் வழி சுட்டுக்கால உணர்விலும் விழும். இதனால் அவற்றிற்கு, நுதிப்பினைத் தரும் இறைவனுக்கு இல்லாத சுட்டுணர்வு வந்தமையும் என்றவாறு. |
| | | | |
| − | ஆன்மாக்கள் வழி அருளப்படும் நுதிப்புக்களை மறுத்தலும் எதிர்த்தலும் வெறுத்தலும் திரித்தலும் உண்டென்பதின்
| + | எ-டு 2:3-2 |
| | | | |
| − | எ-டு 2:3-1
| + | இனி மேலே பார்வை புடைப் பெயர்ச்சிகள் உண்டென்றும் ஆன்மாக்கள் பொறிலியப் பார்வை தொடங்கி நூலியப் பார்வை என்றும் நுதலியப் பார்வை என்றும் முடிவில் சுட்டே இல்லாத பார்வையற்ற பார்வை மகிழும் என்றும் கண்டோம். இதுவும் இறைவன் ஆட்டுவிக்க ஆன்மாக்கள் ஆடுவதினாலேயே அமையும் ஒன்றாகும். ஒவ்வொரு பார்வைகுள்ளும் இறைவன் நின்று, அந்த பார்வையின் வரம்பு இகவாது நுதிப்புகளைத் தந்து கற்றலை மெய்யாக்குவதோடு, பக்குவம் வர, வேறு வகையான நுதிப்புக்களைத் தந்து பார்வை பெயர்ச்சிகளையும் அருளுவன் என்பது. இதனால் கீழான பார்வைகள் கழன்று மேலானப் பார்வைகள் அமைய, ஆன்மாக்கள் இன்னும் ஆழமான மறைநீக்கம் மகிழ்ந்து, இதுவரை காணாத புவனங்களைக் கண்டு மகிழும் என்றவாறு, காட்டாக நுதலியப் பார்வை வரவேத் தான், இதுவரை கட்புலனிற்கு வாராதிருந்து தெய்வங்களின் மந்திர வடிவங்கள், நிதரிசனமாகக் காண வருவதொடு, தெய்வ வடிவங்களால் நடத்தப்படும் திருவிளையாடல்களும் காண வரும் என்றது. |
| | | | |
| − | இனி ‘கற்றல்’ என்பது அறியாமை நீக்கம் ஆதலின், இருக்கின்ற அறியாமையைக் கிழித்துக்கொண்டு ஆன்மாக்கள் தாமே ஓர் நுதிப்பினைத் தேற்றி ‘அது தானாக வேண்டும்’ என்றவாறு செயல்படா. எல்லா ஆன்மாக்களோடும் அவையேத் தானாக நின்று நோக்காது நோக்கி, ஆன்மாவின் இருப்பு நிலைகளை உள்ளவாக் கண்டு, அவற்றிற்கு உதவும் வகையில், பக்குவத்தில் இன்னும் சிறிது உயர, பல நுதிப்புக்களைப் பதிவிக்க, அவை ஆன்மாவின் உணர்வில் பட்டுச் சுடர, ஆன்மாக்களும் ஒன்றினைத் தேற்றி ‘அது தானாக வேண்டும்’ என்றவாறு ஓர் நுதல்வினை வடித்து செயலிலும் இறங்கும். அது பொழுது குறிப்புக் கால உணர்வில் பட்டு, உலக நிகழ்ச்சிகளை அளப்பதின் வழி சுட்டுக்கால உணர்விலும் விழும். இதனால் அவற்றிற்கு, நுதிப்பினைத் தரும் இறைவனுக்கு இல்லாத சுட்டுணர்வு வந்தமையும் என்றவாறு.
| + | எ-டு 2:3-3 |
| | | | |
| − | எ-டு 2:3-2
| + | இனி இதனால் ஆன்மாக்கள் அனைத்தும் சுதந்திர ஈனன், சுயம் என்று யாதும் இல்லாத யந்திரங்கள் எனின், அது அப்படியன்று. இவ்வாறு செயல்களை செய்ய வைக்கும் நுதிப்புகளை ஆகவே இல்லாத ஒன்றை இருக்குமாறு உறபவிக்கும் நுதல்வுகளைத் தாமே தோற்றிவியாதெனினும், அது அருளப்பட அதனைப் பற்றாது வெறுப்பது மறுப்பது ஒதுக்குவது மற்றும் திரிப்பது போன்ற பண்புகள் ஆன்மாக்களுக்கு உண்டென அவை சுயம் உடையன என்பதாம். அருளப்படுகின்ற நுதிப்புக்களை இயல்பாகாவே மறுக்காது பற்றி அதற்கேற்ப இயங்கினால், ஆன்மாக்கள் சுயம் யாதுமின்றிய யந்திரங்கள் என்று கூற வரும். ஆயினும் அருளப்படுபவற்றை மறுத்தும் பிறவாறும் அவற்றின் வழியே செல்லாது வாளே இருப்பது வேறொன்றைச் செய்வது உண்மையென, ஆன்மாக்களின் சுயத்திற்கு இழுக்கு இல்லை என்பதாம். பதிவிக்கப்படும் நுதிப்புக்களை விரும்பி பற்றல், விருமாது மறுத்தல், கண்டும் உணர்ந்தும் வாளே இருத்தல் திரித்துப் பிழையான ஒன்றைச் செய்தல் என்பவை யெல்லாம் இறைவனது கரணங்கள் அல்ல, ஆன்மாக்கள் தங்களது சுயத்தை சுதந்திரத்தை உணர்த்தும் ஆன்மக் கரணங்கள் ஆகும். |
| | | | |
| − | இனி மேலே பார்வை புடைப் பெயர்ச்சிகள் உண்டென்றும் ஆன்மாக்கள் பொறிலியப் பார்வை தொடங்கி நூலியப் பார்வை என்றும் நுதலியப் பார்வை என்றும் முடிவில் சுட்டே இல்லாத பார்வையற்ற பார்வை மகிழும் என்றும் கண்டோம். இதுவும் இறைவன் ஆட்டுவிக்க ஆன்மாக்கள் ஆடுவதினாலேயே அமையும் ஒன்றாகும். ஒவ்வொரு பார்வைகுள்ளும் இறைவன் நின்று, அந்த பார்வையின் வரம்பு இகவாது நுதிப்புகளைத் தந்து கற்றலை மெய்யாக்குவதோடு, பக்குவம் வர, வேறு வகையான நுதிப்புக்களைத் தந்து பார்வை பெயர்ச்சிகளையும் அருளுவன் என்பது. இதனால் கீழான பார்வைகள் கழன்று மேலானப் பார்வைகள் அமைய, ஆன்மாக்கள் இன்னும் ஆழமான மறைநீக்கம் மகிழ்ந்து, இதுவரை காணாத புவனங்களைக் கண்டு மகிழும் என்றவாறு, காட்டாக நுதலியப் பார்வை வரவேத் தான், இதுவரை கட்புலனிற்கு வாராதிருந்து தெய்வங்களின் மந்திர வடிவங்கள், நிதரிசனமாகக் காண வருவதொடு, தெய்வ வடிவங்களால் நடத்தப்படும் திருவிளையாடல்களும் காண வரும் என்றது.
| + | எ-டு 2:3-4 |
| | | | |
| − | எ-டு 2:3-3
| + | இனி ஆன்மாக்களை ஆட்டும் வகையில் இறைவனே பதிவிக்கின்ற நுதிப்புகளின் கூறாக மறுக்க வைப்பது வெறுக்க வைப்பது திரிக்க வைப்பது, ஒதுக்க வைப்பது என்றவாறும் செயல்படத்தான், இப்படிப்பட்ட கரணங்கள ஆகவே அவை ஆன்மக் கரணங்கள் அல்ல தெய்வக் கரணங்களே என, ஆன்மாக்கள் சுயம் இல்லாதவையே எனின் அது பொருந்துவது அல்ல. பதியாகிய இறைவன் நிமலன் என்பதின், அருளே வடிவாக அன்பே வடிவாக இருப்பதின், இப்பபடிப்பட்ட அறியாமையை மிகுக்கும் வகையான கூறுகளை தான் அருளும் நுதிப்பூகளின் கூறாக இறைவன் நிறுத்த மாட்டான். பல பாசத் தளைகளில் இயல்பாகவே கட்டுண்டு கிடக்கும் ஆன்மாக்களே ஓர் வகைய மயக்கத்தால் இப்படிப்பட்ட கரணங்களைச் செய்து தனது சுதந்திரத்தை நிறுத்துவதோடு, அகத்தே செறிந்திருக்கும் அறியாமையை கூட்டவும் செய்கின்றன என்பதாம் |
| | | | |
| − | இனி இதனால் ஆன்மாக்கள் அனைத்தும் சுதந்திர ஈனன், சுயம் என்று யாதும் இல்லாத யந்திரங்கள் எனின், அது அப்படியன்று. இவ்வாறு செயல்களை செய்ய வைக்கும் நுதிப்புகளை ஆகவே இல்லாத ஒன்றை இருக்குமாறு உறபவிக்கும் நுதல்வுகளைத் தாமே தோற்றிவியாதெனினும், அது அருளப்பட அதனைப் பற்றாது வெறுப்பது மறுப்பது ஒதுக்குவது மற்றும் திரிப்பது போன்ற பண்புகள் ஆன்மாக்களுக்கு உண்டென அவை சுயம் உடையன என்பதாம். அருளப்படுகின்ற நுதிப்புக்களை இயல்பாகாவே மறுக்காது பற்றி அதற்கேற்ப இயங்கினால், ஆன்மாக்கள் சுயம் யாதுமின்றிய யந்திரங்கள் என்று கூற வரும். ஆயினும் அருளப்படுபவற்றை மறுத்தும் பிறவாறும் அவற்றின் வழியே செல்லாது வாளே இருப்பது வேறொன்றைச் செய்வது உண்மையென, ஆன்மாக்களின் சுயத்திற்கு இழுக்கு இல்லை என்பதாம். பதிவிக்கப்படும் நுதிப்புக்களை விரும்பி பற்றல், விருமாது மறுத்தல், கண்டும் உணர்ந்தும் வாளே இருத்தல் திரித்துப் பிழையான ஒன்றைச் செய்தல் என்பவை யெல்லாம் இறைவனது கரணங்கள் அல்ல, ஆன்மாக்கள் தங்களது சுயத்தை சுதந்திரத்தை உணர்த்தும் ஆன்மக் கரணங்கள் ஆகும்.
| + | எ-டு 2:3-5 |
| | | | |
| − | எ-டு 2:3-4
| + | இனி அப்படியெனில், ஆன்மாக்களைப் பந்தித்திருக்கும் பாசத் தளைகளே இவ்வாறான கரணங்களைச் செய்யும் ஆன்மாக்கள் அல்ல வெனின், அதுவும் ஏற்புடைத்து அன்று என்பது. ஆன்மா ஓர் சித்துப் பொருளாக இருக்க அதனை அநாதியே பந்தித்திருக்கும் பாசத் தளைகள் எவ்வித அறிவும் உணர்வும் இல்லாத அசித்துப் பொருட்களாகும். இறைவனால் பதிக்கப்படும் நுதிப்புகளை உணர்ந்து, யாதென்று அறிந்து விரும்பல் வெறுத்தல் போன்றவற்றைச் செய்யா. ஆன்மாக்களை பந்தித்து ஞான அந்தகாரத்தை அதிகரிக்கும் பண்பின அசித்துப் பொருட்களாகிய பாசத் தளைகள். ஆன்மாக்களின் பார்வைக்கும் வரம்பிடுவது ஆகவே அறியாமை இருளில் தள்ளுவது போன்றவற்றை உணர்வின்றி செய்வதின், அவை ஓர் மயக்கதைப் பிறப்பிக்கும். இந்த் மயக்கத்தால் ஆன்மாக்கள் இறைவன் அருளுகின்ற நுதிப்புக்களை மறுத்தல் வெறுத்தல் திரித்தல் போன்றவற்றை செய்யும் என்பது உணமை எனினும், இந்த அசித்துப் பொருட்கள் செய்கின்ற கரணங்கள் அவை அல்ல என்றது. |
| | | | |
| − | இனி ஆன்மாக்களை ஆட்டும் வகையில் இறைவனே பதிவிக்கின்ற நுதிப்புகளின் கூறாக மறுக்க வைப்பது வெறுக்க வைப்பது திரிக்க வைப்பது, ஒதுக்க வைப்பது என்றவாறும் செயல்படத்தான், இப்படிப்பட்ட கரணங்கள ஆகவே அவை ஆன்மக் கரணங்கள் அல்ல தெய்வக் கரணங்களே என, ஆன்மாக்கள் சுயம் இல்லாதவையே எனின் அது பொருந்துவது அல்ல. பதியாகிய இறைவன் நிமலன் என்பதின், அருளே வடிவாக அன்பே வடிவாக இருப்பதின், இப்பபடிப்பட்ட அறியாமையை மிகுக்கும் வகையான கூறுகளை தான் அருளும் நுதிப்பூகளின் கூறாக இறைவன் நிறுத்த மாட்டான். பல பாசத் தளைகளில் இயல்பாகவே கட்டுண்டு கிடக்கும் ஆன்மாக்களே ஓர் வகைய மயக்கத்தால் இப்படிப்பட்ட கரணங்களைச் செய்து தனது சுதந்திரத்தை நிறுத்துவதோடு, அகத்தே செறிந்திருக்கும் அறியாமையை கூட்டவும் செய்கின்றன என்பதாம்
| + | எ-டு 2:3-6 |
| | | | |
| − | எ-டு 2:3-5
| + | இனி ஆன்மாக்கள் தமது செயல்களை தாமே அலச, அங்கு, பல நுதிப்புக்கள் தனக்கு அருளப்படுவதை கண்டுணர, தன் அறிவோடு இன்னொரு பேரறிவு ஒன்றித்து நின்று தான் அறியாதே தனக்கு உதவுகின்றது என்றும் அறிய வர, அந்த ஆன்மாக்கள் தாம் தனி என்றும் தமது சுயத்தை உணரும். இதனால் தான் தம்மைப் பிணித்திருக்கும் பொல்லாத பாசத் தளகளின் வேறு என்றும், தன் அறிவோடு அறிவாய் தான் அறியாதே கலந்து நின்று தனக்கு பலவாறு அருளும் திறத்து இறைவனைப் போல தானும் ஓர் சித்துப்பொருள் என்று உணரும் அதே பொழுது, தான் இறைவனைப் போலத் தனி, இறைவனது அருளை வேண்டி நின்று உயர்ந்து செல்லும் ஓர் பொருள் என்றாலும் அதுவும் தனது முடிவே என்று உணர்தலின் ஆன்மாக்கள் அனைத்தும் யந்திரத் தன்மையின் சுதந்திர ஈனன் அல்ல என்றது, |
| | | | |
| − | இனி அப்படியெனில், ஆன்மாக்களைப் பந்தித்திருக்கும் பாசத் தளைகளே இவ்வாறான கரணங்களைச் செய்யும் ஆன்மாக்கள் அல்ல வெனின், அதுவும் ஏற்புடைத்து அன்று என்பது. ஆன்மா ஓர் சித்துப் பொருளாக இருக்க அதனை அநாதியே பந்தித்திருக்கும் பாசத் தளைகள் எவ்வித அறிவும் உணர்வும் இல்லாத அசித்துப் பொருட்களாகும். இறைவனால் பதிக்கப்படும் நுதிப்புகளை உணர்ந்து, யாதென்று அறிந்து விரும்பல் வெறுத்தல் போன்றவற்றைச் செய்யா. ஆன்மாக்களை பந்தித்து ஞான அந்தகாரத்தை அதிகரிக்கும் பண்பின அசித்துப் பொருட்களாகிய பாசத் தளைகள். ஆன்மாக்களின் பார்வைக்கும் வரம்பிடுவது ஆகவே அறியாமை இருளில் தள்ளுவது போன்றவற்றை உணர்வின்றி செய்வதின், அவை ஓர் மயக்கதைப் பிறப்பிக்கும். இந்த் மயக்கத்தால் ஆன்மாக்கள் இறைவன் அருளுகின்ற நுதிப்புக்களை மறுத்தல் வெறுத்தல் திரித்தல் போன்றவற்றை செய்யும் என்பது உணமை எனினும், இந்த அசித்துப் பொருட்கள் செய்கின்ற கரணங்கள் அவை அல்ல என்றது.
| + | தொடரும் |
| | | | |
| − | எ-டு 2:3-6
| + | <br> |
| | | | |
| − | இனி ஆன்மாக்கள் தமது செயல்களை தாமே அலச, அங்கு, பல நுதிப்புக்கள் தனக்கு அருளப்படுவதை கண்டுணர, தன் அறிவோடு இன்னொரு பேரறிவு ஒன்றித்து நின்று தான் அறியாதே தனக்கு உதவுகின்றது என்றும் அறிய வர, அந்த ஆன்மாக்கள் தாம் தனி என்றும் தமது சுயத்தை உணரும். இதனால் தான் தம்மைப் பிணித்திருக்கும் பொல்லாத பாசத் தளகளின் வேறு என்றும், தன் அறிவோடு அறிவாய் தான் அறியாதே கலந்து நின்று தனக்கு பலவாறு அருளும் திறத்து இறைவனைப் போல தானும் ஓர் சித்துப்பொருள் என்று உணரும் அதே பொழுது, தான் இறைவனைப் போலத் தனி, இறைவனது அருளை வேண்டி நின்று உயர்ந்து செல்லும் ஓர் பொருள் என்றாலும் அதுவும் தனது முடிவே என்று உணர்தலின் ஆன்மாக்கள் அனைத்தும் யந்திரத் தன்மையின் சுதந்திர ஈனன் அல்ல என்றது,
| + | அழிவில் உண்மை ஏரணவுரை- சூத்திரம் 2-4 |
| | | | |
| − | தொடரும்
| + | நாங்காம் படிமெய் |
| | | | |
| | + | மேற்கோள்: |
| | | | |
| | + | இனி பதியினைப் போல் இந்த பசுக்களும் அநாதி என்றது |
| | | | |
| − | அழிவில் உண்மை ஏரணவுரை- சூத்திரம் 2-4
| + | ஏது: |
| | | | |
| − | நாங்காம் படிமெய்
| + | எந்நிலையினும் அவற்றிற்கு படைப்பும் அழிப்பும் இன்மையின் |
| | | | |
| − | மேற்கோள்:
| + | எ-டு 2:4-1 |
| | | | |
| − | இனி பதியினைப் போல் இந்த பசுக்களும் அநாதி என்றது
| + | ஆன்மாக்கள் இயல்பாகவே அமையும் பொறிலியப் பார்வைத் தொடங்ககி, அவற்றோடு அவையேத் தானாக நிற்கும் இறைவனது பஞ்சகிருத்தியங்களால் கழன்று மேலான பிறப்பிற பார்வைகளைப் பெற்று, அவற்றிற்கேற்ப சாக்கிரம் சொப்பனம் சுழுத்தி துரியம் துரியாதீதம் எனும் பஞ்சாவத்தைகள் பெற்று முடிவில் துரியாதீத அவத்தையில் இந்த பார்வை பெயர்ச்சியின் முடிவான பார்வையற்ற பார்வை அடையும் என்று கண்டோம். அதுபொழுது ஆகின்ற அறிவு, எவ்வித காலவுணர்வும் இன்றிய கட்டுக்கள் யாதுமின்றிய, சுட்டுணர்வு கடந்து அனைத்தொடும் அந்நியமின்றி அறியவரும் சத்தறிவுவாகவே, சிவஞானமாகவே விளங்கும் என்றும் கண்டோம். இஃது அன்றே ஆன்ம அறிவில் தெளிவற்று புதையுண்டு மறைக்கப்பட்டு கிடந்து இப்பொழுது இந்த பார்வை பெயர்ச்சிகள் வழியாக படிப்படியாக தெளிவடைந்து முடிவில் இந்த பார்வையற்ற பார்வை அமைய முற்றாக தெற்றென சுடரும் ஒன்றாகும். இவ்வாறு முடிந்த நிலையில் இச் சிவஞானத்தை மகிழ்வது அநாதியே முத்த சித்துருவாகிய இறைவன் அன்று என்றும், பார்வையற்ற பார்வையில் இறைவனோடு ஒத்துப்போகும் ஆன்மாவே யாகும் என்பதாம். இது ஆன்மாவின் அனுபவம் அல்லவெனில், ஆன்மாக்களிடையே சிவஞானத்தைப் பற்றிய அறிவு இல்லாது போய், முத்தி முன்னறிவும் இல்லாது போய், ஞான உழைப்பே இல்லாது போம் என்றவாறு. இவை எல்லாம் வாழ்க்கையில் இருப்பதின், இந்த முத்தி நிலையிலும் ஆன்மா பாழிற் பசுவாக உண்டென்பது. |
| | | | |
| − | ஏது:
| + | எ-டு 2:4-2 |
| | | | |
| − | எந்நிலையினும் அவற்றிற்கு படைப்பும் அழிப்பும் இன்மையின்
| + | இனி இம்முத்தி முன்னறிவு எவ்வாறெனின், இறைவன் உண்டெனும் தெளிவு யாண்டோ, ஆண்டே அவ்விறைவன் பார்வையற்ற பார்வையின் சிவஞானத்தினன் என்ற அறிவும் ஆன்மாக்களிடை ஓர் முன்னுணர்வாய் உண்டு, இது எவ்வாறோவெனின், தேற்றப்படும் எல்லா ஞானத்தையும் அளந்து சிவஞானமோ அதற்கு இட்டுச் செல்வதோ அல்லையோ என மதித்து ஏரணம் நாடி அல்லாததை அசத்தறிவெனக் கண்டு பின் கழன்று வேறு ஞானத் தெளிவுகளை நாடிச் செல்லுதல் இயல்பாக இருக்க, சத்தறிவினை ஒருவாறு அறிந்து அதனைத் தேடிச் செல்லும் ஞான உழைப்பிற்கு ஆளாகின்றன. இதனால் ஆன்மாக்கள் சத்தறிவின் அடிப்படையில் அசத்தறிவுகளை அசத்தெனக் கண்டு போற்றாது சத்தே வேண்டி நிற்பதின் அவை சதசத்துப் பொருட்கள் ஆகின்றன. அசத்தறிவு யாண்டும் தேற்றா இறைவன் சத்துப் பொருளாக, சத்தறிவு நோக்கிச் செல்லும் பண்பின் ஆன்மாக்கள அதனை அடையா முன்பு பல அசத்தறிவுகளைத் தேற்றி பின் அவற்றை அசத்தெனக் கண்டு கழன்று சத்தறிவினை நோக்கித் தன் ஞானப் பயணத்தைத் தொடர்தலின், அவை சத்-அசத்து பொருட்கள் ஆகின்றன. |
| | | | |
| − | எ-டு 2:4-1 | + | எ-டு 2:4-3 |
| | | | |
| − | ஆன்மாக்கள் இயல்பாகவே அமையும் பொறிலியப் பார்வைத் தொடங்ககி, அவற்றோடு அவையேத் தானாக நிற்கும் இறைவனது பஞ்சகிருத்தியங்களால் கழன்று மேலான பிறப்பிற பார்வைகளைப் பெற்று, அவற்றிற்கேற்ப சாக்கிரம் சொப்பனம் சுழுத்தி துரியம் துரியாதீதம் எனும் பஞ்சாவத்தைகள் பெற்று முடிவில் துரியாதீத அவத்தையில் இந்த பார்வை பெயர்ச்சியின் முடிவான பார்வையற்ற பார்வை அடையும் என்று கண்டோம். அதுபொழுது ஆகின்ற அறிவு, எவ்வித காலவுணர்வும் இன்றிய கட்டுக்கள் யாதுமின்றிய, சுட்டுணர்வு கடந்து அனைத்தொடும் அந்நியமின்றி அறியவரும் சத்தறிவுவாகவே, சிவஞானமாகவே விளங்கும் என்றும் கண்டோம். இஃது அன்றே ஆன்ம அறிவில் தெளிவற்று புதையுண்டு மறைக்கப்பட்டு கிடந்து இப்பொழுது இந்த பார்வை பெயர்ச்சிகள் வழியாக படிப்படியாக தெளிவடைந்து முடிவில் இந்த பார்வையற்ற பார்வை அமைய முற்றாக தெற்றென சுடரும் ஒன்றாகும். இவ்வாறு முடிந்த நிலையில் இச் சிவஞானத்தை மகிழ்வது அநாதியே முத்த சித்துருவாகிய இறைவன் அன்று என்றும், பார்வையற்ற பார்வையில் இறைவனோடு ஒத்துப்போகும் ஆன்மாவே யாகும் என்பதாம். இது ஆன்மாவின் அனுபவம் அல்லவெனில், ஆன்மாக்களிடையே சிவஞானத்தைப் பற்றிய அறிவு இல்லாது போய், முத்தி முன்னறிவும் இல்லாது போய், ஞான உழைப்பே இல்லாது போம் என்றவாறு. இவை எல்லாம் வாழ்க்கையில் இருப்பதின், இந்த முத்தி நிலையிலும் ஆன்மா பாழிற் பசுவாக உண்டென்பது.
| + | இனி சத்-அசத்தாகிய ஆன்மா, பார்வையற்ற பார்வைப் பெற்று, சத்தறிவாகிய சிவஞானத்தை மகிழ்தலின், அது சத்தேயாக, இந்த முடிவான நிலையில், சீவனாகிய ஆன்மா சிவனாகி நிற்க, பண்டே இவ்வாறே, உண்மையில் சீவன் சிவனே ஆம் என சிவாத்துவிதம் கூறில் அது அடாது என்பது. யாண்டும் சீவன் சீவனே சிவன் சிவனே-- ஒருபொருள் இன்னொருள் ஆகாது. சீவன் சிவனாதல் என்பது பசுத்துவம் போக்கி, முடிவான முத்தி நிலையில் சிவத்துவம் மகிழ்ந்து, சிவனது இயல்புகளே தன்னியல்பாய், இறைவனிடமிருந்து இவ்வகையில் பிரித்தறிய வாரா வகையில் ஒன்றித்தும் ஒத்தும் இருப்பதாகும், இப்படிப்பட்ட அத்துவிதம் இரண்டன்மையாகிய பொருளத்துவிதம்(monism) அல்ல, மாறாக அறிவிலே தான் பேறல்ல எனும் அறிவத்துவிதம் ஆகும். அநாதியே பாசத் தளைகளில் கட்டுண்ட ஆன்மா படிப்படியாக ஞானம் தேற்றி அந்த பாசத்தளகளிலிருந்து விடுபட்டு சுத்தமாகி பசுத்துவம் போக்கி சிவத்துவம் எய்த, பசுத்தன்மை இழந்து சிவத்தன்மை மகிழும் என்றது. ஆயினும் இது பதியாகிய இறைவனின் அருளாலேயே தொடரும் ஒன்று என்பதின், யாண்டு அந்த அருள் இல்லாதுபோக, ஆன்மா பசுத்துவத்தை மீண்டும் பெற்று விழக்கூடியது என்பதின், சீவன் யாண்டும் சிவன் ஆகான் என்றவாறு. முத்தி முடிபிலும் இறைவனுக்கு தொழும்பே என்றது. |
| | | | |
| − | எ-டு 2:4-2 | + | எ-டு 2:4-4 |
| | | | |
| − | இனி இம்முத்தி முன்னறிவு எவ்வாறெனின், இறைவன் உண்டெனும் தெளிவு யாண்டோ, ஆண்டே அவ்விறைவன் பார்வையற்ற பார்வையின் சிவஞானத்தினன் என்ற அறிவும் ஆன்மாக்களிடை ஓர் முன்னுணர்வாய் உண்டு, இது எவ்வாறோவெனின், தேற்றப்படும் எல்லா ஞானத்தையும் அளந்து சிவஞானமோ அதற்கு இட்டுச் செல்வதோ அல்லையோ என மதித்து ஏரணம் நாடி அல்லாததை அசத்தறிவெனக் கண்டு பின் கழன்று வேறு ஞானத் தெளிவுகளை நாடிச் செல்லுதல் இயல்பாக இருக்க, சத்தறிவினை ஒருவாறு அறிந்து அதனைத் தேடிச் செல்லும் ஞான உழைப்பிற்கு ஆளாகின்றன. இதனால் ஆன்மாக்கள் சத்தறிவின் அடிப்படையில் அசத்தறிவுகளை அசத்தெனக் கண்டு போற்றாது சத்தே வேண்டி நிற்பதின் அவை சதசத்துப் பொருட்கள் ஆகின்றன. அசத்தறிவு யாண்டும் தேற்றா இறைவன் சத்துப் பொருளாக, சத்தறிவு நோக்கிச் செல்லும் பண்பின் ஆன்மாக்கள அதனை அடையா முன்பு பல அசத்தறிவுகளைத் தேற்றி பின் அவற்றை அசத்தெனக் கண்டு கழன்று சத்தறிவினை நோக்கித் தன் ஞானப் பயணத்தைத் தொடர்தலின், அவை சத்-அசத்து பொருட்கள் ஆகின்றன. | + | இனி பார்வைகள் அமைய ஆன்மா உண்டென்பதும் மேலும் பார்வையற்ற பார்வையின் போதும் சிவனுக்கு வேறாக் சீவன் உண்டென்பதுவும் உண்மையாயினும், பார்வையே இல்லாத் சுத்த கேவல நிலையில் ஆன்மாக்கள் இல்லை, பார்வைகளை அருளும் இறைவனேஅவற்றை படைத்து விளையாடுகின்றான ஆகவே அவை பதியினைப் போல அநாதி அல்ல எனின், அதுவும் அடாது என்பதாம். இல்லது தோன்றாது என்பதின், இறைவன் ஆன்மாக்களை தோற்றுவிக்க வில்லை, மாறாக சுத்த கேவல நிலையில் மறைப்புண்டு எவ்வித உணர்வும் அற்று கிடக்கின்ற அவற்றிற்கு, அந்த அந்தகாரத்தை நீக்கி ஓர் சிறிது உணர்வு அமையும் படியாக பார்வை ஒன்றை நல்குவதே இறைவன் செய்யும் அருள் விளையாட்டாகும். எவ்வித உணர்வும் இல்லாத பசுக்களுக்கு உணர்வினை ஓர் வகையில் அருளி, அவை உயிர்க்குமாறு, பல அபர வினைகளை செய்ய் உதவுவதே இங்கு இறைவனது அருள்பாலிப்பாகும். இது இல்லாத ஒன்றை இருக்கும் ஒன்றாக படைக்கின்ற தொழில் அல்ல என்றவாறு. |
| | | | |
| − | எ-டு 2:4-3
| + | <br> |
| | | | |
| − | இனி சத்-அசத்தாகிய ஆன்மா, பார்வையற்ற பார்வைப் பெற்று, சத்தறிவாகிய சிவஞானத்தை மகிழ்தலின், அது சத்தேயாக, இந்த முடிவான நிலையில், சீவனாகிய ஆன்மா சிவனாகி நிற்க, பண்டே இவ்வாறே, உண்மையில் சீவன் சிவனே ஆம் என சிவாத்துவிதம் கூறில் அது அடாது என்பது. யாண்டும் சீவன் சீவனே சிவன் சிவனே-- ஒருபொருள் இன்னொருள் ஆகாது. சீவன் சிவனாதல் என்பது பசுத்துவம் போக்கி, முடிவான முத்தி நிலையில் சிவத்துவம் மகிழ்ந்து, சிவனது இயல்புகளே தன்னியல்பாய், இறைவனிடமிருந்து இவ்வகையில் பிரித்தறிய வாரா வகையில் ஒன்றித்தும் ஒத்தும் இருப்பதாகும், இப்படிப்பட்ட அத்துவிதம் இரண்டன்மையாகிய பொருளத்துவிதம்(monism) அல்ல, மாறாக அறிவிலே தான் பேறல்ல எனும் அறிவத்துவிதம் ஆகும். அநாதியே பாசத் தளைகளில் கட்டுண்ட ஆன்மா படிப்படியாக ஞானம் தேற்றி அந்த பாசத்தளகளிலிருந்து விடுபட்டு சுத்தமாகி பசுத்துவம் போக்கி சிவத்துவம் எய்த, பசுத்தன்மை இழந்து சிவத்தன்மை மகிழும் என்றது. ஆயினும் இது பதியாகிய இறைவனின் அருளாலேயே தொடரும் ஒன்று என்பதின், யாண்டு அந்த அருள் இல்லாதுபோக, ஆன்மா பசுத்துவத்தை மீண்டும் பெற்று விழக்கூடியது என்பதின், சீவன் யாண்டும் சிவன் ஆகான் என்றவாறு. முத்தி முடிபிலும் இறைவனுக்கு தொழும்பே என்றது.
| + | எ-டு 2:4-5 |
| | | | |
| − | எ-டு 2:4-4
| + | இனி இவ்வாறு அநாதியே சுத்த கேவலத்தில் ஓர் உணர்வும் இல்லாது அந்தகாரத்தில் கிடக்கும் ஆன்மாக்களை அறிந்து அந்த துன்னிருளை ஒரு சிறிது போக்கி ஆன்மாக்கள் உயிர்பிக்க உதுவான் எனில், அந்த அந்தகாரத்தை அறியும் இறைவன் அதனால் பந்திக்கப்பட்டு தானும் அந்தகாரத்தை அடைவான் ஆகவே பார்வையை தோற்றுவித்தல் முடியாது எனின், இறைவனுக்கு யாண்டும் அந்தகாரம் இல்லை, அது பாசத்தளைகளால் கட்டுண்ட பசுக்களுக்கேயாம் என்றது. இறைவன் சர்வக்ஞன் என்பதொடு அநாதியே சுத்தனும் சுயம்பிரகாச பொருளும் ஆகும். அந்தகாரத்தை அவன் அறிவான் ஆயினும் அதனால் ஓர் சிறிதும் பாதிக்கப்ப்டான். எவ்வாறு சூரியன் தோன்ற படர்ந்த்ரிஉக்கும் இருள் அகல்கின்றதோ, அவ்வாறே இறைவந்து சந்நிதி மாத்திரையின் ஆன்மாக்களின் அந்தகாரம் போக்கப்பட்டு உண்ரவு அருளப்படும் என்றவாறு. என்று இறைவன் தன்னை மறைத்டுகொள்கின்றானோ அதுபொழுது இந்த துன்னிருல் மீண்டும் படர்ந்து விடும் என்பதாம். |
| | | | |
| − | இனி பார்வைகள் அமைய ஆன்மா உண்டென்பதும் மேலும் பார்வையற்ற பார்வையின் போதும் சிவனுக்கு வேறாக் சீவன் உண்டென்பதுவும் உண்மையாயினும், பார்வையே இல்லாத் சுத்த கேவல நிலையில் ஆன்மாக்கள் இல்லை, பார்வைகளை அருளும் இறைவனேஅவற்றை படைத்து விளையாடுகின்றான ஆகவே அவை பதியினைப் போல அநாதி அல்ல எனின், அதுவும் அடாது என்பதாம். இல்லது தோன்றாது என்பதின், இறைவன் ஆன்மாக்களை தோற்றுவிக்க வில்லை, மாறாக சுத்த கேவல நிலையில் மறைப்புண்டு எவ்வித உணர்வும் அற்று கிடக்கின்ற அவற்றிற்கு, அந்த அந்தகாரத்தை நீக்கி ஓர் சிறிது உணர்வு அமையும் படியாக பார்வை ஒன்றை நல்குவதே இறைவன் செய்யும் அருள் விளையாட்டாகும். எவ்வித உணர்வும் இல்லாத பசுக்களுக்கு உணர்வினை ஓர் வகையில் அருளி, அவை உயிர்க்குமாறு, பல அபர வினைகளை செய்ய் உதவுவதே இங்கு இறைவனது அருள்பாலிப்பாகும். இது இல்லாத ஒன்றை இருக்கும் ஒன்றாக படைக்கின்ற தொழில் அல்ல என்றவாறு.
| + | தொடரும் |
| | | | |
| | + | <br> |
| | | | |
| | + | அழிவில் உண்மை ஏரணவுரை- சூத்திரம் 2-5 |
| | | | |
| − | எ-டு 2:4-5
| + | <br> |
| | | | |
| − | இனி இவ்வாறு அநாதியே சுத்த கேவலத்தில் ஓர் உணர்வும் இல்லாது அந்தகாரத்தில் கிடக்கும் ஆன்மாக்களை அறிந்து அந்த துன்னிருளை ஒரு சிறிது போக்கி ஆன்மாக்கள் உயிர்பிக்க உதுவான் எனில், அந்த அந்தகாரத்தை அறியும் இறைவன் அதனால் பந்திக்கப்பட்டு தானும் அந்தகாரத்தை அடைவான் ஆகவே பார்வையை தோற்றுவித்தல் முடியாது எனின், இறைவனுக்கு யாண்டும் அந்தகாரம் இல்லை, அது பாசத்தளைகளால் கட்டுண்ட பசுக்களுக்கேயாம் என்றது. இறைவன் சர்வக்ஞன் என்பதொடு அநாதியே சுத்தனும் சுயம்பிரகாச பொருளும் ஆகும். அந்தகாரத்தை அவன் அறிவான் ஆயினும் அதனால் ஓர் சிறிதும் பாதிக்கப்ப்டான். எவ்வாறு சூரியன் தோன்ற படர்ந்த்ரிஉக்கும் இருள் அகல்கின்றதோ, அவ்வாறே இறைவந்து சந்நிதி மாத்திரையின் ஆன்மாக்களின் அந்தகாரம் போக்கப்பட்டு உண்ரவு அருளப்படும் என்றவாறு. என்று இறைவன் தன்னை மறைத்டுகொள்கின்றானோ அதுபொழுது இந்த துன்னிருல் மீண்டும் படர்ந்து விடும் என்பதாம்.
| + | ஐந்தாம் படிமெய்: |
| | | | |
| − | தொடரும்
| + | மேற்கோள்; |
| | | | |
| | + | அநாதியே உளவாகிய ஆன்மாக்கள் இறையருளினாலன்றி தம்மை மெய்யாக அறியாதென்றது |
| | | | |
| | + | ஏது: |
| | | | |
| − | அழிவில் உண்மை ஏரணவுரை- சூத்திரம் 2-5
| + | பார்வையற்ற பார்வையைத் தவிர்த்து ஏனையப் பார்வைகளில் சுட்டு இருப்பதின் |
| | | | |
| | + | எ-டு 2:5-1 |
| | | | |
| | + | இனி பொறிலியப் பார்வையின் அமையும் உடமபினை மையமாகக் கொண்ட தனிச்சுட்டரங்கு வழியும், உலகியல் பொதுவொன்றினை மையமாகக் கொண்ட பொதுச் சுட்டரங்கின் வழியும், ஆன்மாக்கள் தம்முள் பலவாக முறைப்பட்டு நிற்க அவற்றின் வழி அமையும் மன்சுட்டரங்கு வழியும் , அது இது உதுவென, அவன் இவன் உவனென அவை இவை உவையென அவர்கள் இவர்கள் உவர்களென சுட்டு கால உணர்வுடனும் திசையுறு வெளியுணர்வுடனும் வரும் சுட்டறிவுகளை எல்லாம் பல்வேறு வகையில் மகிழும் ஆன்மா இதன்வழி புறமுக நோக்கினனாகவே நிற்க, தன்னை அறியாதே நிற்கும் என்றவாறு. இப்பொறிலியப் பார்வையின் ஊடே அகமுகநோக்கினனாக தன்னைத் தான் அறிந்தாலும், அப்பார்வைக்குள் படாவகைப் பல உண்மைகள் மறைபொருளாகவே இருப்பதின், தன்னின் தற்சொரூபத்தை உணமையறிவை அடையாதே நிற்கும் என்றது. தன்னை பஞ்பூதங்களால் இயன்ற ஓர் பொருளாகவே, பூதான்மாவாகவே பிழையுற அறிந்து அல்லற்படும் என்றது. |
| | | | |
| − | ஐந்தாம் படிமெய்:
| + | எ-டு 2:5-2 |
| | | | |
| − | மேற்கோள்;
| + | பொறிலியப் பார்வை கழன்று நூலியப் பார்வையும் உள்ளதாய் ஆன்மா வளர்ந்தாலும் சுட்டு நீங்காத முறையில் இங்கும் நிலவும். இங்கு புறவுரு வழி புதையுரு உண்டென அறிந்து அதனை நோக்கி நிற்க அது பொழுது தோன்றும் குறிப்புணர்வும் அதனோடு வரும் குறிப்புக்கால வுணர்வும் சுட்டுணர்வின் வடிவங்களே யாகும். நூலியப் பார்வை உலகில் மேற்கூறிய தனி சுட்டரங்கு பொது சுட்டரங்கு போன்றவை இல்லையெனினும். எதிரது தேற்றி அதுவெனும் நுதிப்பினைப் பற்றி அது தானாக வேண்டும் எனும் நோக்கொடு நிற்பதின், யாதை குறித்து நிற்கின்றதோ அதனை அறியும் வரையில் தன்னை அறியாதே நிற்கும் என்றது. தன்னையேத் தான் குறித்து நோக்கி நிற்கினும், இரட்டுரு நூலியத்தின் புதையுரு காணுமே தவிற, அதற்கு அப்பாலாகியதை காணமுடியாது நிற்பதின், தன்னின் தற்சொரூபத்தை தான் அறியாதே நிற்கும் என்றது. இங்கு ஆன்மா தன்னை குறிப்பான்மாகவாகவே (intentional agent) என்றே பிழைபட உணர்ந்து அறியாமையிலேயே அல்லற்படும் என்றது. |
| | | | |
| − | அநாதியே உளவாகிய ஆன்மாக்கள் இறையருளினாலன்றி தம்மை மெய்யாக அறியாதென்றது
| + | எ-டு 2:5-3 |
| | | | |
| − | ஏது:
| + | இனி இவ்விரு வகைப் பார்வைகளோடு, கடப்புரு காண் திறத்து நுதலியப் பார்வையும் பெற்று மகிழும் ஆன்மா, மந்திர உலகம் புகுந்து மந்திரங்களால் ஆகும் பல்வேறு திருவிளையாடல்களை, ஆங்கு அக்கரசக்கரங்களாக பல்வேறு யந்திரங்கள் திகழ்வதையும், பதியாகிய இறைவன் செயல்படும் யந்திரங்களுக்கு ஏற்ப பல தெய்வங்களாக வெளிப்பட்டு அவற்றை செலுத்துவதையும் கண்டு மகிழும் வகையில் ஆன்மா பரச்சுட்டுணர்வில் கட்டுண்டு திகழும் என்பதாம். சுட்டரங்கின்றியும் குறிப்பின் அதுவெனும் நுதிப்பின்றியும் பரவுணர்வில் அதுவெனப்படுவனவாகிய அந்நியம் என்ற உணர்வோடு வரும் ஒன்றாக இந்த மந்திர உலகின் சுட்டு நிற்கும். பரகாய பரகாலவுணர்வின் உலகே மந்திரவுலகு. இவ்வுலகில் நின்று வாழும் ஆன்மா தன்னையும் ஒர் மந்திரப் பொருளாக, மந்திரவான்மாவாகவே உணர்ந்து அதற்கு மேலாகிய தனது இயல்புகளை அறிய முடியா வகை கட்டுண்டு நிற்பதின், இங்கும் ஆன்மாக்கள் தம்மை முற்றிலும் அறியாதே திகழும் என்றது. |
| | | | |
| − | பார்வையற்ற பார்வையைத் தவிர்த்து ஏனையப் பார்வைகளில் சுட்டு இருப்பதின்
| + | எ-டு 2:5-4 |
| | | | |
| − | எ-டு 2:5-1
| + | இனி கடப்புரு காண் திறத்தின் தெய்வங்களை கண்ணாரக் கண்டு மகிழ்ந்து உலகத்து நிகழ்ச்சிகள் அனைத்தையும் எவ்வாறு தேவதேவியர்களால் இவை மெய்ப்பட நிறுத்தப்படுகின்றன என்றவாறு உலகத்து நிகழ்ச்சிகளை தெய்வத் திருவிளையாடல்களாகக் கண்டு மகிழ்ந்து நிற்க, இறையருளின் தூரியக் காட்சியின் சிவப்ப்பார்வை வந்தமைய, பரசிவன் பல்வேறு வடிவ மற்றும அருள் வெளிப்பாடுகளைக் கண்டு மகிழும் என்றது. அதுபொழுது இறைவன் தன்னை எவ்வாறு மேலான ஓர் பெருந்தெய்வமாக வெளிப்படுத்தி, பரன் உணர்வினால் உணரும் பரத்துவ நிலையை இருத்துகின்றானோ அதற்குத் தக ஆன்மாக்கள் அப்பரவடிவின் தானேயாய் பாவித்து அனைத்தையும் உணரும் என்றது. இங்கும் திரோதகம் நீங்கா நிலையில் வெளிப்பட்டு நிற்கும் தெய்வங்கட்கு மேலான தற்பரனாக இறைவன் இருக்கின்றான் என்ற உணர்வு தலைப்பட ‘அது’ என்றவாறு அந்நியம் எனும் பரக்குறிப்பினால் அவன் குறிக்கபப்டும் வகையில் சுட்டும் நிகழும் என்றது. இப்பரக்குறிப்பும் திரோதகத்தால் எழும் அறியாமை இன்னும் இருப்பதை உணர்த்த , பத்தியின் பெரும் பதியின் ஓர் இறைவடிவம் தானேயாய் பரத்துவ உணர்வோடு நிற்கும் ஆன்மா , பரத்துவ ஆன்மாவாகவே நிற்பதின், இன்னும் தன் சொரூப அறிவு இன்றியேத் திகழும் என்றது. |
| | | | |
| − | இனி பொறிலியப் பார்வையின் அமையும் உடமபினை மையமாகக் கொண்ட தனிச்சுட்டரங்கு வழியும், உலகியல் பொதுவொன்றினை மையமாகக் கொண்ட பொதுச் சுட்டரங்கின் வழியும், ஆன்மாக்கள் தம்முள் பலவாக முறைப்பட்டு நிற்க அவற்றின் வழி அமையும் மன்சுட்டரங்கு வழியும் , அது இது உதுவென, அவன் இவன் உவனென அவை இவை உவையென அவர்கள் இவர்கள் உவர்களென சுட்டு கால உணர்வுடனும் திசையுறு வெளியுணர்வுடனும் வரும் சுட்டறிவுகளை எல்லாம் பல்வேறு வகையில் மகிழும் ஆன்மா இதன்வழி புறமுக நோக்கினனாகவே நிற்க, தன்னை அறியாதே நிற்கும் என்றவாறு. இப்பொறிலியப் பார்வையின் ஊடே அகமுகநோக்கினனாக தன்னைத் தான் அறிந்தாலும், அப்பார்வைக்குள் படாவகைப் பல உண்மைகள் மறைபொருளாகவே இருப்பதின், தன்னின் தற்சொரூபத்தை உணமையறிவை அடையாதே நிற்கும் என்றது. தன்னை பஞ்பூதங்களால் இயன்ற ஓர் பொருளாகவே, பூதான்மாவாகவே பிழையுற அறிந்து அல்லற்படும் என்றது.
| + | எ-டு 2:5-5 |
| | | | |
| − | எ-டு 2:5-2
| + | இனி இச்சிவப்பார்வையும் அதனோடு வரும் பரப்பார்வை அதீதப்பார்வை போன்றவும் கழன்று முடிவான பார்வையற்ற பார்வையே தன் பார்வையாக, நோக்கற்ற நோக்கே தன் நோக்காக நின்று மகிழும் ஆன்மா எவ்வித சுட்டுமின்றிய சர்வ வியாபக பரஞானமாகிய அனைத்தையும் அதுவென சுட்டாது அநந்நியமாக நின்றறிவதின், சத்தறிவாகிய சிவஞானம் புசிக்கும் என்றது. முடிவான் இஞ் ஞானத்தில் மறையாதும் இல்லா சிதாகாசப் பெருவெளியாய் இருப்பு நிலன் தோன்ற அறியாதது ஒன்றுமில்லையாகி ஆன்மாவும் தன் சொரூப அறிவு பெற்று மகிழும் என்றது. இங்கு தற்சொரூப அறிவாவது, தான் அநாதி என்பதும் ஆணவ மலத்தின் மேலீட்டால் அஞ்ஞான இருளில் எப்பார்வையும் அற்று கிடக்க, இறையருளினாலேயே பார்வை பெற்று பார்வைக்கேற்ர தனுகரணபோகம் பெற்றும் பிறகு இறையருளைப் பெருக்கிப் பேணி மேலான பார்வைகளும் கைவரப் பெற்று அதற்கேற்ப பூதான்மா குறிப்பான்மா அந்தகரண ஆன்மா விஞ்ஞான ஆன்மா மந்திரான்மா பரவான்மா என்றவாறு வளர்ந்து இறையருளாலேயே இதுவெல்லாம் என்பதையும் உணர்ந்து முடிவில் பதியின் பார்வையாகிய பார்வையற்ற பார்வையை தானும் அடைந்து இறைவனோடு அறிவத்துவிதமாக நிற்கும் சிவத்துவப் பேற்றின் சிவான்மாவாக இருக்கின்றேன் என்று அறிவதும், இந்த சிவான்மாவாகி நிற்பதே முடிவான ஒன்றும் என்றும் அறிவதே தன்னைப்பற்றிய தற்சொரூப அறிவாகும் |
| | | | |
| − | பொறிலியப் பார்வை கழன்று நூலியப் பார்வையும் உள்ளதாய் ஆன்மா வளர்ந்தாலும் சுட்டு நீங்காத முறையில் இங்கும் நிலவும். இங்கு புறவுரு வழி புதையுரு உண்டென அறிந்து அதனை நோக்கி நிற்க அது பொழுது தோன்றும் குறிப்புணர்வும் அதனோடு வரும் குறிப்புக்கால வுணர்வும் சுட்டுணர்வின் வடிவங்களே யாகும். நூலியப் பார்வை உலகில் மேற்கூறிய தனி சுட்டரங்கு பொது சுட்டரங்கு போன்றவை இல்லையெனினும். எதிரது தேற்றி அதுவெனும் நுதிப்பினைப் பற்றி அது தானாக வேண்டும் எனும் நோக்கொடு நிற்பதின், யாதை குறித்து நிற்கின்றதோ அதனை அறியும் வரையில் தன்னை அறியாதே நிற்கும் என்றது. தன்னையேத் தான் குறித்து நோக்கி நிற்கினும், இரட்டுரு நூலியத்தின் புதையுரு காணுமே தவிற, அதற்கு அப்பாலாகியதை காணமுடியாது நிற்பதின், தன்னின் தற்சொரூபத்தை தான் அறியாதே நிற்கும் என்றது. இங்கு ஆன்மா தன்னை குறிப்பான்மாகவாகவே (intentional agent) என்றே பிழைபட உணர்ந்து அறியாமையிலேயே அல்லற்படும் என்றது.
| + | எ-டு 2:5-6 |
| | | | |
| − | எ-டு 2:5-3
| + | இனி மேலே விளம்பியவாறு, சிவான்மா பரசிவன் அல்ல ஆனால பரசிவனோடு அறிவில் சிவபரத்துவத்தில் முற்றிலும் ஒத்துப்போகும் ஒன்றாய் பொருளத்துவிதமின்றி அறிவத்துமாக நின்று இறைவனுக்கு யாண்டும் தொழும்பாகவே நிற்கும் என்றது. இந்த முத்தி நிலையை ஆன்மாக்களுக்கு அருளுவோனாக இறைவன் நிற்க , அந்த அருளை அடைந்து மகிழ்வதாக ஆன்மா இருக்க, பொருள் வகையில் வேறேயாம் என்றது. தனக்குத் தானே தலைவனாக ஆகவே தற்பரனாக விளங்கும் பதி, சர்வ சுதந்திரனாக நிற்க, அவனது அருளைப் பெற்றே சிவஞானம் புசிக்கும் ஆன்மா, இதன் காரணமாக தனக்குத் தானே தலைவனாக ஆகவே தற்பரனாக அல்லாது யாண்டும் இறைவனுக்குத் தொழும்பாகவே நிற்கும் என்றது. தீயுண்ட இரும்பு குண்டும் தீயேயாக சுடரினும், அது தீயே ஆகாதது போல் இங்கும். இப்படிப்பட்ட ஆன்ம அறிவும் ஆன்மாவிற்குத் தன்னைப் பற்றிய சொரூப அறிவு என்பதாம். |
| | | | |
| − | இனி இவ்விரு வகைப் பார்வைகளோடு, கடப்புரு காண் திறத்து நுதலியப் பார்வையும் பெற்று மகிழும் ஆன்மா, மந்திர உலகம் புகுந்து மந்திரங்களால் ஆகும் பல்வேறு திருவிளையாடல்களை, ஆங்கு அக்கரசக்கரங்களாக பல்வேறு யந்திரங்கள் திகழ்வதையும், பதியாகிய இறைவன் செயல்படும் யந்திரங்களுக்கு ஏற்ப பல தெய்வங்களாக வெளிப்பட்டு அவற்றை செலுத்துவதையும் கண்டு மகிழும் வகையில் ஆன்மா பரச்சுட்டுணர்வில் கட்டுண்டு திகழும் என்பதாம். சுட்டரங்கின்றியும் குறிப்பின் அதுவெனும் நுதிப்பின்றியும் பரவுணர்வில் அதுவெனப்படுவனவாகிய அந்நியம் என்ற உணர்வோடு வரும் ஒன்றாக இந்த மந்திர உலகின் சுட்டு நிற்கும். பரகாய பரகாலவுணர்வின் உலகே மந்திரவுலகு. இவ்வுலகில் நின்று வாழும் ஆன்மா தன்னையும் ஒர் மந்திரப் பொருளாக, மந்திரவான்மாவாகவே உணர்ந்து அதற்கு மேலாகிய தனது இயல்புகளை அறிய முடியா வகை கட்டுண்டு நிற்பதின், இங்கும் ஆன்மாக்கள் தம்மை முற்றிலும் அறியாதே திகழும் என்றது.
| + | <br> |
| | | | |
| − | எ-டு 2:5-4
| + | இரண்டாம் சூத்திரம் ஏரணவுரை முற்றும் |
| | | | |
| − | இனி கடப்புரு காண் திறத்தின் தெய்வங்களை கண்ணாரக் கண்டு மகிழ்ந்து உலகத்து நிகழ்ச்சிகள் அனைத்தையும் எவ்வாறு தேவதேவியர்களால் இவை மெய்ப்பட நிறுத்தப்படுகின்றன என்றவாறு உலகத்து நிகழ்ச்சிகளை தெய்வத் திருவிளையாடல்களாகக் கண்டு மகிழ்ந்து நிற்க, இறையருளின் தூரியக் காட்சியின் சிவப்ப்பார்வை வந்தமைய, பரசிவன் பல்வேறு வடிவ மற்றும அருள் வெளிப்பாடுகளைக் கண்டு மகிழும் என்றது. அதுபொழுது இறைவன் தன்னை எவ்வாறு மேலான ஓர் பெருந்தெய்வமாக வெளிப்படுத்தி, பரன் உணர்வினால் உணரும் பரத்துவ நிலையை இருத்துகின்றானோ அதற்குத் தக ஆன்மாக்கள் அப்பரவடிவின் தானேயாய் பாவித்து அனைத்தையும் உணரும் என்றது. இங்கும் திரோதகம் நீங்கா நிலையில் வெளிப்பட்டு நிற்கும் தெய்வங்கட்கு மேலான தற்பரனாக இறைவன் இருக்கின்றான் என்ற உணர்வு தலைப்பட ‘அது’ என்றவாறு அந்நியம் எனும் பரக்குறிப்பினால் அவன் குறிக்கபப்டும் வகையில் சுட்டும் நிகழும் என்றது. இப்பரக்குறிப்பும் திரோதகத்தால் எழும் அறியாமை இன்னும் இருப்பதை உணர்த்த , பத்தியின் பெரும் பதியின் ஓர் இறைவடிவம் தானேயாய் பரத்துவ உணர்வோடு நிற்கும் ஆன்மா , பரத்துவ ஆன்மாவாகவே நிற்பதின், இன்னும் தன் சொரூப அறிவு இன்றியேத் திகழும் என்றது.
| + | <br> |
| | | | |
| − | எ-டு 2:5-5
| + | <br> |
| | | | |
| − | இனி இச்சிவப்பார்வையும் அதனோடு வரும் பரப்பார்வை அதீதப்பார்வை போன்றவும் கழன்று முடிவான பார்வையற்ற பார்வையே தன் பார்வையாக, நோக்கற்ற நோக்கே தன் நோக்காக நின்று மகிழும் ஆன்மா எவ்வித சுட்டுமின்றிய சர்வ வியாபக பரஞானமாகிய அனைத்தையும் அதுவென சுட்டாது அநந்நியமாக நின்றறிவதின், சத்தறிவாகிய சிவஞானம் புசிக்கும் என்றது. முடிவான் இஞ் ஞானத்தில் மறையாதும் இல்லா சிதாகாசப் பெருவெளியாய் இருப்பு நிலன் தோன்ற அறியாதது ஒன்றுமில்லையாகி ஆன்மாவும் தன் சொரூப அறிவு பெற்று மகிழும் என்றது. இங்கு தற்சொரூப அறிவாவது, தான் அநாதி என்பதும் ஆணவ மலத்தின் மேலீட்டால் அஞ்ஞான இருளில் எப்பார்வையும் அற்று கிடக்க, இறையருளினாலேயே பார்வை பெற்று பார்வைக்கேற்ர தனுகரணபோகம் பெற்றும் பிறகு இறையருளைப் பெருக்கிப் பேணி மேலான பார்வைகளும் கைவரப் பெற்று அதற்கேற்ப பூதான்மா குறிப்பான்மா அந்தகரண ஆன்மா விஞ்ஞான ஆன்மா மந்திரான்மா பரவான்மா என்றவாறு வளர்ந்து இறையருளாலேயே இதுவெல்லாம் என்பதையும் உணர்ந்து முடிவில் பதியின் பார்வையாகிய பார்வையற்ற பார்வையை தானும் அடைந்து இறைவனோடு அறிவத்துவிதமாக நிற்கும் சிவத்துவப் பேற்றின் சிவான்மாவாக இருக்கின்றேன் என்று அறிவதும், இந்த சிவான்மாவாகி நிற்பதே முடிவான ஒன்றும் என்றும் அறிவதே தன்னைப்பற்றிய தற்சொரூப அறிவாகும்
| + | <br> |
| | | | |
| − | எ-டு 2:5-6
| + | <br> |
| | | | |
| − | இனி மேலே விளம்பியவாறு, சிவான்மா பரசிவன் அல்ல ஆனால பரசிவனோடு அறிவில் சிவபரத்துவத்தில் முற்றிலும் ஒத்துப்போகும் ஒன்றாய் பொருளத்துவிதமின்றி அறிவத்துமாக நின்று இறைவனுக்கு யாண்டும் தொழும்பாகவே நிற்கும் என்றது. இந்த முத்தி நிலையை ஆன்மாக்களுக்கு அருளுவோனாக இறைவன் நிற்க , அந்த அருளை அடைந்து மகிழ்வதாக ஆன்மா இருக்க, பொருள் வகையில் வேறேயாம் என்றது. தனக்குத் தானே தலைவனாக ஆகவே தற்பரனாக விளங்கும் பதி, சர்வ சுதந்திரனாக நிற்க, அவனது அருளைப் பெற்றே சிவஞானம் புசிக்கும் ஆன்மா, இதன் காரணமாக தனக்குத் தானே தலைவனாக ஆகவே தற்பரனாக அல்லாது யாண்டும் இறைவனுக்குத் தொழும்பாகவே நிற்கும் என்றது. தீயுண்ட இரும்பு குண்டும் தீயேயாக சுடரினும், அது தீயே ஆகாதது போல் இங்கும். இப்படிப்பட்ட ஆன்ம அறிவும் ஆன்மாவிற்குத் தன்னைப் பற்றிய சொரூப அறிவு என்பதாம்.
| + | <br> |
| | | | |
| | + | <br> |
| | | | |
| | + | <br> |
| | | | |
| − | இரண்டாம் சூத்திரம் ஏரணவுரை முற்றும்
| + | <br> |
| | | | |
| | + | <br> |
| | | | |
| | + | <br> |
| | | | |
| | + | <br> |
| | | | |
| | + | <br> |
| | | | |
| − | | + | <br><br> |
| − | | + | |
| − | | + | |
| − | | + | |
| − | | + | |
| − | | + | |
| − | | + | |
| − | | + | |
| − | | + | |
| − | | + | |
| − | | + | |
| − | | + | |
| − | | + | |
| − | | + | |
| − | | + | |
| − | | + | |
| − | | + | |
| − | | + | |
| − | | + | |
| − | | + | |
| − | <br><br> | + | |
| | | | |
| | [[Category:சைவ_சித்தாந்தம்]] | | [[Category:சைவ_சித்தாந்தம்]] |
13:37, 18 பெப்ரவரி 2013 இல் கடைசித் திருத்தம்
Sutra -2 EraNam
அழிவிலுண்மை அநாதிப் பொருளியல் 2 : பசுவுண்மை
முனைவர் கி. லோகநாதன்( உலகன்) 1997
அழிவில் உண்மை ஏரணவுரை- சூத்திரம் 2-1
இரண்டாம் அதிகாரம் : பசுவுண்மை
இனி இவ்வாறான பதி அல்லது சங்கார காரணனாகிய முழுமுதல் அமையுமாயினும் ஆன்மாக்கள் பதியைப் போல அநாதி பொருட்கள் அல்ல. பார்வைகள் பல உண்டெனினும், எல்லாம் பார்வையற்ற பார்வையில் முடிவதின், அது பதியின் பார்வையாக இருப்பதின்,பதியே உண்டு, கடத்துச் சூரியன் போல இப்பதியின் உபாதி வேறுபாடுகளே ஆன்மாக்கள் என்று கூறும் எகாத்துவத்தைக் (monism) கண்டித்து. இப்பதிக்கு வேறாக அநாதிப் பொருட்களாக சித்துப் பொருட்களாக எண்ணிறந்த பசுக்கள் இருக்கின்றன என்னும் உண்மை நூன்னெறி வழி நிறுத்தப்படுகின்றது அடுத்து.
சூத்திரம் 2
நோக்கி னெழுவது நுதல்வ தனைத்தும்
பார்க்கி னங்கு பரனொடு பாசத்தளையின்
பலவா றியங்கும் பாழிற்பசு பாராது
பரனே தானெனப் பயின்று பரிந்து
என் நுதலிற்றோவெனின், உயிர்கள் நுதிப்புக்கள் வழி பலவற்றை தான் அதுவாக வேண்டும் என்று நுதலித்து பலவற்றை செய்தலின், பாசத்தளைகளில் கட்டுண்டு அவற்றிலிருந்து விடுபட பல செய்தவாறு பதிக்கு வேறாக ஆனால் பதியினைப் போலவே அநாதிப் பொருட்களாக எண்ணிறந்த பசுக்கள் உண்டென நிறுத்தல் நுதலிற்று என்பதாம்.
2.1
முதலாம் படிமெய்
மேற்கோள்
இனி பதியின் பரவினைகட்கு வேறாக உயிர்களிடை அபரவினைகள் உண்டென்பது.
ஏது:
இல்லாத ஒன்றை உற்பவித்து உளதாக்கும் நோக்கங்கள் வழி எழும் நுதல்வுகள் உண்டென்பதின்.
எ-டு 2:1-1
வீடு கட்டல், நகர் எழுப்பல், கோயில் எடுத்தல் போன்ற தனித்தும் பலரோடு இணைந்தும் செய்யப்படும் உருவாக்கங்களும்; கவிதை இயற்றல் காவியம் பாடல் ஆய்வு நூல் எழுதல் போன்ற படைப்பாக்கங்களும்; ஓவியம் தீட்டல் சிலை வடித்தல் அலங்கரித்தல் போன்ற சித்திரப் படைப்புக்களும் மேலும் மணத்தல் துறத்தல் இருத்தல் பிரிதல் புணர்தல் உண்ணல் ஊடுதல் அடித்தல் துரத்தல் போன்ற எண்ணிறந்த செயல்களும் ஆன்மாக்கள் இல்லாதவொன்றை இருக்குமாறு செய்ய உழைப்பதின், அவையெல்லாம் நுதல்வுகளே யாம். இங்கு நுதல்வதாவது (self-projection) அகத்தே வெளிப்படாது சூக்குமமாக இருப்பதொன்றை புறத்தே அனைவரும் காணும் வகையில் ஓர் பொருளாக வடிப்பதாகும். காட்டாக தன் சிந்தையில் எழும் ஓர் கருத்தைச் சித்திரமாக வடித்து அதனை பலரும் காணச் செய்வதாகும். இவ்வாறே பிறவெல்லாம்.
எ-டு 2:1-2
இனி இவ்வாறான நுதல்வுகள் அனைத்திற்கும் மூலமாக ஓர் நுதிப்பு(projection) இருக்க வேண்டும். நுதிப்பாவது தான் இன்றல்லா தன்னின் ஓர் எதிர்நிலையை உற்பவித்து, அதனை விடாது பற்றிக்கொண்டு அது தானாக வேண்டுமெனும் முனைப்பில் வீழ்த்தி நோக்கினைத் தேற்றி (intention) அதனை மெய்யாக்க செயல்பட வைப்பதாகும். இத்தைய நுதிப்புகள் தெளிவாக நின்றோ மறையுணர்வாகத் திகழ்ந்தோ, அறிவில் படாதெனின், பிறவற்றை எல்லாம் ஒதுக்கி சிலவற்றையேத் தேர்ந்து இதனை செய்து முடிப்பேன் என்ற நோக்கொடு உயிர்கள் செயலில் இறங்கா. எண்ணற்ற விடயங்கள் உள்ளிருந்தும் புறத்திருந்தும் அறிவில் பட்டுகொண்டே இருக்க சிலவற்றை ஒதுக்கி சிலவற்றைத் தேர்ந்து மனதை அதன் பால் குவித்து நிற்காவிடில் எவ்வித செயலும் மெய்யாகாது போம். இதுவரை இல்லா ஒன்றை இருக்குமாறு செய்தல் நுதல்வு என, இதுவும் அகத்தே ஒர் நுதிப்புத் தோன்றாவிடில் , அதன்வழி ஓர் நோக்கம் பிறக்காவிடில் மெய்யாகது போம் என்பதாம். இந்த நுதிப்புகளின் அவற்றால் வரும் நுதல்வுகளின் உண்மை, உயிர்கள் மாட்டு குறிப்புக் கால உணர்வு இருப்பதால் உடன் உணரப்படும் என்பது.
எ-டு 2:1-3
இனி இல்லாத ஒன்றை இருக்குமாறு படைத்தல் வழி, தன்னின் ஓர் எதிர்நிலையை அடைந்து அது தானாகி நிற்பதொடு, அதன் வழி கற்றலும் நடக்கின்றது என்பது. எங்கு அறியாமை நீக்கமோ அங்கு கற்றல் வினை மெயாககின்றது. இதனால் ஏற்கனவே உயிர்களில் அறியாமையும் செறிந்திருக்க, அது ஓர் காணாமையால் வருவது என்பதின், கட்டுகள் உண்டென்பதாம். ஓர் உயிரின் முடியாமைக்கு இயலாமைக்குக் காரணமாக இருப்பதே இங்கு அகக்கட்டுகள் ஆகும். இந்த இயலாமையை துமித்து ‘தன்னால் முடியும்’ எனும் சிந்தையொடு ஓர் செயல் பிறக்க ஏதுவாக அமைவது இந்த நுதிப்புக்களின் வழி ஓர் செயல் பிறக்கின்றமையின், இங்கு ஒரு சிறிதாவது இருக்கின்ற அகக்கட்டினை நீக்குமாறு கற்றல் மெய்யாகின்றது என்பதாம். நுதிப்புக்கள் அனைத்தும் அடைந்து விட்டதை மறந்து, அடையாது இன்னும் இருப்பதை, அதனையும் அடையக் கூடிய ஓர் சாத்தியமாக ஓர் எதிர்நிலையை நோக்கத்தை நிறுத்தலின் அதனின் குறிபுப்கால உணர்வில்( Intentional Time) உயிர்களைப் படுத்தலின், இங்கு கட்டு நீக்கமும் நடை பெருகின்றது என்பதாம்.
எ-டு 2;1-4
இனி பார்வையற்ற பார்வையில் நோக்கங்கள நாட்டங்கள் யாதும் இல்லாது போக, அதற்கு முன்பாக அனுபவிக்க வரும் ஏனைய பார்வைகளிலேயே பலநாட்டங்கள் பிறக்க இந்த நுதிப்புக்கள் வழியாக மெய்யாகும் நோக்கங்களும் பிறக்கும் என்பது. இதனால் நுதல்வுகளாகிய இல்லாத ஒன்றை உற்பவித்து உளதாக்கும் வினைகள் பார்வையற்ற பார்வையின் போது அமையாதென்பது. பார்வையற்ற பார்வையின் போது ஆன்மாவால் செய்யப்படும் வினைகள அனைத்தும் பதியின் பரவினைகளாகவே அமையும் என்பதின், அங்கு நுதல்வுகள் இல்லை என்பது. மேலூம் அதுபொழுது கட்டுகள் யாதும் இல்லை என்றும் ஆகும். மேலும் இதனால் முடிவில் செய்யப்படும் பரவினைகட்கு முன்பாக செய்யப்படும் வினைகள் அனைத்தும் அபரவினைகளாக ஓர் நோக்கத்தை அடையும் வகையில் குறிப்புக்கால ஆகவே சுட்டுக்கால உணர்வோடு செய்யப்படும் வினைகளாகும்
எ-டு 2:1-5
இனி பொறிலியப் பார்வை முதல் பார்வையற்ற பார்வை ஈறாக வரும் பபர்வைகலள் வழியே பொருளுனர்வுகள் சனிப்பதின், பார்வையற்ற பார்வை தவிர்த்து ஏனையப் பார்வைகளில் உலகச்சுட்டு என்றும் பரச்சுட்டு என்றும் சுட்டுக்கள் நிலவுவதின், அவையெல்லாம் சுட்டுணர்வுகளேயாம். இங்கு உலகச் சுட்டு என்பது உடலை மையமாக கொண்டு ‘அது’ ‘இது; ‘உது’ என்றும் பொருட் சுட்டுக்கள ஆகும் இங்கு பார்வையற்ற பார்வையில் இத்தகைய சுட்டுக்கள் யாதும் இல்லை என்பதின் ஆங்கு நிலவும் பொருளுணர்வு, சுட்டுணர்வு அல்ல- அது என்று சுட்டு இல்லாத ஆகவே அந்நியம் என்று யாதும் இல்லாத அனத்தொடும் அநந்நியமாக அறிவதின் வரும் பொருளுணர்வே திகழும் என்றவாறு.
எ-டு 2:1-6
இனி பார்வையற்றப் பார்வைத் தவிர்த்து ஏனைய பார்வைகளில் சுட்டு திகழ்வதின் காரணம் அறிவில் பல கட்டுகள் இருப்பதுவே, அந்த கட்டுக்களும் அறியாமையுடன் வரும் ஒன்றும் ஆகும். அகத்திலே அறியாமை இருள் செறிந்திருப்பதாலே நுதிப்புக்கள் நோக்கங்கள் செயல்கள் அவற்றின் வழி கற்றல் மெய்யாக கட்டுக்கலள் ஒருபுடை நீக்கல் போன்றவை மெய்யாகின்றன. மேலும் ஆழிழுப்பகளாகிய இடைகலை பிங்கலை சுழிமுனை நாடி முடிவான மேரு நாடி போன்றவை இருப்பதற்குக் காரணம் அறியாமை இருள் செறிந்திருப்பதும் முடிவான பார்வையற்ற பார்வை அருளப்படாது , மறைத்தே திரோபவித்தே இருப்பதின் என்க. ஆக இந்த ஆழிழுப்பகளாகிய நாடிகள் அகத்தே செறிந்து பல இச்சைகளை இருத்தா விடில், நுதிப்புக்கள் ஆகவே நோக்கங்கள் எழாது போக நுதல்வுகளும் இல்லையென, பதியின் பரவினைகட்கு வேறாக உயிர்களின் அபர வினைகள் இல்லாது போம் என்றவாறு.
தொடரும்
அழிவில் உண்மை ஏரணவுரை- சூத்திரம் 2-2
இரண்டாம் படிமெய்
மேற்கோள்
இனி இந்த அபரவினைகளின் கர்த்தா பாசத் தளைகளில் கட்டுண்ட பசுக்களே என்றது.
ஏது:
பதிக்கு பார்வையற்ற பார்வையைத் தவிர்த்து வேறு பார்வைகள் இல்லை என்பதின்
எ-டு 2:2-1
பாசத் தளைகளாவன அறிவினை பல கட்டுகட்கு உட்படுத்தி அணுத்துவம் பயிலச் செய்வதாகும். பல செய்து கற்றே இந்த அணுத்துவத்தை நீக்க வேண்டிய கட்டாயம் இருப்பதின், அபரவினைகள் பதியினால் செய்யப்படும் பரவினைகள் அல்லவாம். அகத்தே பல வேட்கைகள் பிறக்க, அதனால் பல நுதல்வுகள் ஊந்த இந்த அபரவினைகள் செய்யப்படுகின்றன. ஏற்கனவே உலகெங்கும் நிகழ்ந்து கொண்டே இருக்கும் பரவினைகளை வளைத்து ‘தனக்கு’ ‘தனது” என்றவாறு அகந்தை ஊந்த செய்யபப்டும் வினைகளே இந்த அபர வினைகள் ஆகும். அனைத்தொடும் அநந்நியமாக நின்று உள்ளதை உள்ளவாறேக் கண்டு, சுட்டுணர்வு யாதுமின்றி ஆகவே காலவுணர்வு கடந்த நிலையில் பரவினைகளை தனது அருளால் செய்து மகிழும் இறைவன், அணுத்துவப் பட்டு அபரவினைகளை செய்யான், மேலும் இறைவனுக்கு விருப்பு வெறுப்பு போன்ற உணர்வுகள் இல்லை என்பதின், பாசத் தளைகளும் இல்லையாயிற்று. இதனால் கட்டுப்பட்டவாறு அபரவினைகளைச் செய்யும் கர்த்தா இறைவன் அல்ல, ஆன்மாக்களே யாம் என்றது.
எ-டு 2:2-2
இனி இறைவனுக்கு வேறாக நிற்கும் ஒரே ஒர் ஆன்மா, இந்த அபரவினைகளின் மூல கர்த்தாவாக, வினைமுதலாக இருக்கலாம் எனின், அற்றன்று- இத்தகைய ஆன்மாக்கள் எண்ணிறந்தனவாம். உலகத்து உயிர்களின் ஒழுக்கத்தைக் காண இதன் உண்மைத் தெளிவாகும். சில சமயங்களில் ஒன்றுபட்டு ஒரே வினையைச் செய்தாலும், பெரும்பாலும் வேறுபட்டு வெவேறு வினைகள் செய்வதொடு, பகை உணவர்வின் போரரடி வெல்ல முயல்வது, ஒருவன் பிறன் ஒருவனை வெறுத்தலும் விரும்பலும் போற்றலும் இகழ்தலும் அடக்கலும் ஒடுக்கலுமாக இந்த அபர வினைகள் விளங்குவதின், அவை தனித்து நிற்கின்ற தனக்கென ஓர் நோக்குடைய வெவ்வேறு ஆன்மாக்களால் செய்யபப்டுபவையாகும்- ஒரே ஆன்மா இவ்வாறான ஒன்றிற்கொண்டு முரண்படுகின்ற வெவ்வேறு வினைகளைச் செய்யா.
எ-டு 2:2-3
இனி எல்லா உயிர்களோடும் அவையேத் தானாக நிற்கும் பதியே, உபாதிகள் வேறுபாட்டால், இவ்வாறான வெவ்வேறு வினைகளைச் செய்தருளுவான், ஆன்மாக்கள் அல்ல எனின், அதுவும் ஒவ்வாது. அநாதியே பார்வையற்ற பார்வையின் நோக்காது நோக்கி அனைத்தொடும் அந்நியமின்றி நிற்கும் இறைவனுக்கு, உபாதிகள் வேறுபபட்டால், சுட்டுகளோடு திகழும் கீழான பார்வைகள் வந்தமையா. இறைவன் பாசத் தளைகளில் கட்டுண்டப் பசுக்களோடு ஒன்றித்து வேறற நின்றாலும். அவன் பாசத் தளைகளால் கட்டுண்டவன் அல்ல. இறைவன் அநாதியே அமலன்-- பார்வையற்ற பார்வையே தனது பார்வையாக கொண்டிருப்பதின். அவன் செய்வதெல்லாம் கட்டில்லா சர்வ வியாபியாய் நின்றவாறு செய்யும் பஞ்சகிருத்தியங்களளகிய பரவினைகளே யாக, அவற்றைத் திரித்து தனதாக்கி சுட்டோடு வரும் அபரவினைகளைச் செய்வது ஆன்மாக்களே யாம் என்றது.
எ-டு 2:2-4
ஒவ்வொரு ஆன்மாவும் இயல்பாக அமைந்த பொறிலியப் பார்வைத் தொடங்கி, நூலியப் பார்வை என்றும் நுதலியப் பார்வை என்றும் பார்வை பெயர்ச்சிகளைப் பெற்று முடிவாக பார்வையற்ற பார்வை அருளப்பெற்று உயர்ந்து சிவஞானம் மகிழும் என்றும் கண்டோம் இனி இவ்வாறான பார்வை பெயர்ச்சிகட்கும் மூலமாக இருப்பது பரவினைகளாகிய இறைவனது பஞ்ச கிருத்தியங்கள் என்றும் கண்டோம். ஓர் நுதிப்பினை தோற்றுவித்தல், அதனை நிலைப்பித்தல் நோக்கம் அடையப்பட தொலைத்தல் என்றவாறு அருளலும் அது பொழுது தன்னை மறைத்தலுமாக இறைவன் தொழிற்பட, ஆன்மாவின் பார்வை புடைபெயர்ச்சிகட்கு காரணமாக அமையும் இந்த பரவினைகளை அணுத்துவப் பட்டு கட்டுகளோடு, சுட்டுகளோடு கூடிய ஆன்மாவால் செய்யப்படுபவை அல்லவாம். ஓர் ஆன்மா தானே முயன்று இருக்கின்ற பார்வையிலிருந்து மேலான இன்னொரு பார்வைக்குப் பெயர முடியாது-- அது தோன்றும் வரை அப்பார்வை அவ்வான்மாவிற்கு மறைபொருளாகவே இருப்பதின்
எ-டு 2:2-5
இனி ஆன்மாக்களால் செய்யபப்டும் அபரவினைகளே அவை மகிழும் பார்வை பெயர்ச்சிகட்கு காரணமாக அமைய , அதனின் அவற்றை உழற்சி வினைகள் கழற்சி வினைகள் ஊழ்ச்சி வினைகள் மலர்ச்சி வினைகள் என்று வகுப்பதொடு, இவற்றிற்கெல்லால் புறம்பாக அமையும் வீழ்ச்சி வினைகள் என்றும் காணலாம். இவற்றில் உழற்சி வினைகள் என்பன எவ்வித மாற்றங்களியும் தராதவை. கழற்சி வினைகளும் ஊழ்ச்சி வினைகளும் கற்றலைத் தந்து அறியாமை நீக்கம் செய்து பக்குவத்தில் உயருமா உதவுவதொடு பார்வை பெயர்ச்சிக்கும் காரணமாக அமைவதாகும். மலர்ச்சி வினைகள் என்பன பார்வையற்ற பார்வை அமைந்த பின் செய்யும் வினைகளென அவை பரவினைகளே ஆனால் ஆன்மாவால் செய்யப்படும் மேலான தொண்டு போன்றவை யாகும். வீழ்ச்சி வினைகள் என்பன, இருக்கின்ற அறியாமை இருளை இன்னும் அதிமாக்கும் கீழான வினைகளாகும். எல்லா அபர வினைகளும் எஞ்சாது இவ்வாறு வகுக்கப்பட, இவற்றைச் செய்வது நிச்சயமாக அநாதியே நிமலனாகிய பதி அல்ல பல்வேறு பாசத்தளைகளில் கட்டுண்ட பசுக்களே யாம் என்றது.
எ-டு 2:2-6
இனி இங்கும் முடிவில் விளங்கும் மலர்ச்சி வினைகள் பரவினைகளாகவே விளங்குவதின், இறைவனே ஆன்மாக்களாக வடிவெடுத்து நாடகமாடி முடிவில் தனது தற்சொரூபம் அடைகின்றான ஆகவே இறைவனுக்கு வேறாக ஆன்மாக்கள் இல்லை எனின், அதுவும் அடாது. சங்கார காரணனாக ஆகவே தனி முழுமுதலாக இருக்கும் இறைவன் பிறப்பிலி யாகும்- தன்னைத் தோற்றுவித்து பின் அழிக்கும் இன்னொரு மேலான சக்தி இல்லை என்பதால், இறைவன் தன்னையேத் தோற்றுவித்தும் மறைக்கவும் வல்லவன். இதனால் எண்ணிறந்த பிறப்பெடுத்து பல செய்து கற்று பின் மரணமுற்று பின் எய்திய பக்குவத்திற்கு ஏற்ப மீண்டும் பிறப்பெடுத்து உழல்வது அவனுக்கு அடாது, பிறப்பது இறப்பது பின் மீண்டும் பிறப்பதுமாக அல்லற்படுவன ஆன்மாக்களே அல்லாது இவற்றிற்கெல்லாம் காரணமான பரவினைகளாகிய பஞ்ச கிருத்தியங்களைச் செய்யும் பதி எடுக்கும் பொய் வேடங்கள் அல்ல என்பது.
தொடரும்
அழிவில் உண்மை ஏரணவுரை- சூத்திரம் 2-3
மூன்றாம் படிமெய்
மேற்கோள்:
இனி எல்லா ஆன்மாக்களோடும் இறைவன் அவையேத் தானேயாய் நின்று ஆட்டுவிக்க அவை ஆடும் என்றாலும் அவை சுயத்தோடு இயங்கும் என்றது..
ஏது:
ஆன்மாக்கள் வழி அருளப்படும் நுதிப்புக்களை மறுத்தலும் எதிர்த்தலும் வெறுத்தலும் திரித்தலும் உண்டென்பதின்
எ-டு 2:3-1
இனி ‘கற்றல்’ என்பது அறியாமை நீக்கம் ஆதலின், இருக்கின்ற அறியாமையைக் கிழித்துக்கொண்டு ஆன்மாக்கள் தாமே ஓர் நுதிப்பினைத் தேற்றி ‘அது தானாக வேண்டும்’ என்றவாறு செயல்படா. எல்லா ஆன்மாக்களோடும் அவையேத் தானாக நின்று நோக்காது நோக்கி, ஆன்மாவின் இருப்பு நிலைகளை உள்ளவாக் கண்டு, அவற்றிற்கு உதவும் வகையில், பக்குவத்தில் இன்னும் சிறிது உயர, பல நுதிப்புக்களைப் பதிவிக்க, அவை ஆன்மாவின் உணர்வில் பட்டுச் சுடர, ஆன்மாக்களும் ஒன்றினைத் தேற்றி ‘அது தானாக வேண்டும்’ என்றவாறு ஓர் நுதல்வினை வடித்து செயலிலும் இறங்கும். அது பொழுது குறிப்புக் கால உணர்வில் பட்டு, உலக நிகழ்ச்சிகளை அளப்பதின் வழி சுட்டுக்கால உணர்விலும் விழும். இதனால் அவற்றிற்கு, நுதிப்பினைத் தரும் இறைவனுக்கு இல்லாத சுட்டுணர்வு வந்தமையும் என்றவாறு.
எ-டு 2:3-2
இனி மேலே பார்வை புடைப் பெயர்ச்சிகள் உண்டென்றும் ஆன்மாக்கள் பொறிலியப் பார்வை தொடங்கி நூலியப் பார்வை என்றும் நுதலியப் பார்வை என்றும் முடிவில் சுட்டே இல்லாத பார்வையற்ற பார்வை மகிழும் என்றும் கண்டோம். இதுவும் இறைவன் ஆட்டுவிக்க ஆன்மாக்கள் ஆடுவதினாலேயே அமையும் ஒன்றாகும். ஒவ்வொரு பார்வைகுள்ளும் இறைவன் நின்று, அந்த பார்வையின் வரம்பு இகவாது நுதிப்புகளைத் தந்து கற்றலை மெய்யாக்குவதோடு, பக்குவம் வர, வேறு வகையான நுதிப்புக்களைத் தந்து பார்வை பெயர்ச்சிகளையும் அருளுவன் என்பது. இதனால் கீழான பார்வைகள் கழன்று மேலானப் பார்வைகள் அமைய, ஆன்மாக்கள் இன்னும் ஆழமான மறைநீக்கம் மகிழ்ந்து, இதுவரை காணாத புவனங்களைக் கண்டு மகிழும் என்றவாறு, காட்டாக நுதலியப் பார்வை வரவேத் தான், இதுவரை கட்புலனிற்கு வாராதிருந்து தெய்வங்களின் மந்திர வடிவங்கள், நிதரிசனமாகக் காண வருவதொடு, தெய்வ வடிவங்களால் நடத்தப்படும் திருவிளையாடல்களும் காண வரும் என்றது.
எ-டு 2:3-3
இனி இதனால் ஆன்மாக்கள் அனைத்தும் சுதந்திர ஈனன், சுயம் என்று யாதும் இல்லாத யந்திரங்கள் எனின், அது அப்படியன்று. இவ்வாறு செயல்களை செய்ய வைக்கும் நுதிப்புகளை ஆகவே இல்லாத ஒன்றை இருக்குமாறு உறபவிக்கும் நுதல்வுகளைத் தாமே தோற்றிவியாதெனினும், அது அருளப்பட அதனைப் பற்றாது வெறுப்பது மறுப்பது ஒதுக்குவது மற்றும் திரிப்பது போன்ற பண்புகள் ஆன்மாக்களுக்கு உண்டென அவை சுயம் உடையன என்பதாம். அருளப்படுகின்ற நுதிப்புக்களை இயல்பாகாவே மறுக்காது பற்றி அதற்கேற்ப இயங்கினால், ஆன்மாக்கள் சுயம் யாதுமின்றிய யந்திரங்கள் என்று கூற வரும். ஆயினும் அருளப்படுபவற்றை மறுத்தும் பிறவாறும் அவற்றின் வழியே செல்லாது வாளே இருப்பது வேறொன்றைச் செய்வது உண்மையென, ஆன்மாக்களின் சுயத்திற்கு இழுக்கு இல்லை என்பதாம். பதிவிக்கப்படும் நுதிப்புக்களை விரும்பி பற்றல், விருமாது மறுத்தல், கண்டும் உணர்ந்தும் வாளே இருத்தல் திரித்துப் பிழையான ஒன்றைச் செய்தல் என்பவை யெல்லாம் இறைவனது கரணங்கள் அல்ல, ஆன்மாக்கள் தங்களது சுயத்தை சுதந்திரத்தை உணர்த்தும் ஆன்மக் கரணங்கள் ஆகும்.
எ-டு 2:3-4
இனி ஆன்மாக்களை ஆட்டும் வகையில் இறைவனே பதிவிக்கின்ற நுதிப்புகளின் கூறாக மறுக்க வைப்பது வெறுக்க வைப்பது திரிக்க வைப்பது, ஒதுக்க வைப்பது என்றவாறும் செயல்படத்தான், இப்படிப்பட்ட கரணங்கள ஆகவே அவை ஆன்மக் கரணங்கள் அல்ல தெய்வக் கரணங்களே என, ஆன்மாக்கள் சுயம் இல்லாதவையே எனின் அது பொருந்துவது அல்ல. பதியாகிய இறைவன் நிமலன் என்பதின், அருளே வடிவாக அன்பே வடிவாக இருப்பதின், இப்பபடிப்பட்ட அறியாமையை மிகுக்கும் வகையான கூறுகளை தான் அருளும் நுதிப்பூகளின் கூறாக இறைவன் நிறுத்த மாட்டான். பல பாசத் தளைகளில் இயல்பாகவே கட்டுண்டு கிடக்கும் ஆன்மாக்களே ஓர் வகைய மயக்கத்தால் இப்படிப்பட்ட கரணங்களைச் செய்து தனது சுதந்திரத்தை நிறுத்துவதோடு, அகத்தே செறிந்திருக்கும் அறியாமையை கூட்டவும் செய்கின்றன என்பதாம்
எ-டு 2:3-5
இனி அப்படியெனில், ஆன்மாக்களைப் பந்தித்திருக்கும் பாசத் தளைகளே இவ்வாறான கரணங்களைச் செய்யும் ஆன்மாக்கள் அல்ல வெனின், அதுவும் ஏற்புடைத்து அன்று என்பது. ஆன்மா ஓர் சித்துப் பொருளாக இருக்க அதனை அநாதியே பந்தித்திருக்கும் பாசத் தளைகள் எவ்வித அறிவும் உணர்வும் இல்லாத அசித்துப் பொருட்களாகும். இறைவனால் பதிக்கப்படும் நுதிப்புகளை உணர்ந்து, யாதென்று அறிந்து விரும்பல் வெறுத்தல் போன்றவற்றைச் செய்யா. ஆன்மாக்களை பந்தித்து ஞான அந்தகாரத்தை அதிகரிக்கும் பண்பின அசித்துப் பொருட்களாகிய பாசத் தளைகள். ஆன்மாக்களின் பார்வைக்கும் வரம்பிடுவது ஆகவே அறியாமை இருளில் தள்ளுவது போன்றவற்றை உணர்வின்றி செய்வதின், அவை ஓர் மயக்கதைப் பிறப்பிக்கும். இந்த் மயக்கத்தால் ஆன்மாக்கள் இறைவன் அருளுகின்ற நுதிப்புக்களை மறுத்தல் வெறுத்தல் திரித்தல் போன்றவற்றை செய்யும் என்பது உணமை எனினும், இந்த அசித்துப் பொருட்கள் செய்கின்ற கரணங்கள் அவை அல்ல என்றது.
எ-டு 2:3-6
இனி ஆன்மாக்கள் தமது செயல்களை தாமே அலச, அங்கு, பல நுதிப்புக்கள் தனக்கு அருளப்படுவதை கண்டுணர, தன் அறிவோடு இன்னொரு பேரறிவு ஒன்றித்து நின்று தான் அறியாதே தனக்கு உதவுகின்றது என்றும் அறிய வர, அந்த ஆன்மாக்கள் தாம் தனி என்றும் தமது சுயத்தை உணரும். இதனால் தான் தம்மைப் பிணித்திருக்கும் பொல்லாத பாசத் தளகளின் வேறு என்றும், தன் அறிவோடு அறிவாய் தான் அறியாதே கலந்து நின்று தனக்கு பலவாறு அருளும் திறத்து இறைவனைப் போல தானும் ஓர் சித்துப்பொருள் என்று உணரும் அதே பொழுது, தான் இறைவனைப் போலத் தனி, இறைவனது அருளை வேண்டி நின்று உயர்ந்து செல்லும் ஓர் பொருள் என்றாலும் அதுவும் தனது முடிவே என்று உணர்தலின் ஆன்மாக்கள் அனைத்தும் யந்திரத் தன்மையின் சுதந்திர ஈனன் அல்ல என்றது,
தொடரும்
அழிவில் உண்மை ஏரணவுரை- சூத்திரம் 2-4
நாங்காம் படிமெய்
மேற்கோள்:
இனி பதியினைப் போல் இந்த பசுக்களும் அநாதி என்றது
ஏது:
எந்நிலையினும் அவற்றிற்கு படைப்பும் அழிப்பும் இன்மையின்
எ-டு 2:4-1
ஆன்மாக்கள் இயல்பாகவே அமையும் பொறிலியப் பார்வைத் தொடங்ககி, அவற்றோடு அவையேத் தானாக நிற்கும் இறைவனது பஞ்சகிருத்தியங்களால் கழன்று மேலான பிறப்பிற பார்வைகளைப் பெற்று, அவற்றிற்கேற்ப சாக்கிரம் சொப்பனம் சுழுத்தி துரியம் துரியாதீதம் எனும் பஞ்சாவத்தைகள் பெற்று முடிவில் துரியாதீத அவத்தையில் இந்த பார்வை பெயர்ச்சியின் முடிவான பார்வையற்ற பார்வை அடையும் என்று கண்டோம். அதுபொழுது ஆகின்ற அறிவு, எவ்வித காலவுணர்வும் இன்றிய கட்டுக்கள் யாதுமின்றிய, சுட்டுணர்வு கடந்து அனைத்தொடும் அந்நியமின்றி அறியவரும் சத்தறிவுவாகவே, சிவஞானமாகவே விளங்கும் என்றும் கண்டோம். இஃது அன்றே ஆன்ம அறிவில் தெளிவற்று புதையுண்டு மறைக்கப்பட்டு கிடந்து இப்பொழுது இந்த பார்வை பெயர்ச்சிகள் வழியாக படிப்படியாக தெளிவடைந்து முடிவில் இந்த பார்வையற்ற பார்வை அமைய முற்றாக தெற்றென சுடரும் ஒன்றாகும். இவ்வாறு முடிந்த நிலையில் இச் சிவஞானத்தை மகிழ்வது அநாதியே முத்த சித்துருவாகிய இறைவன் அன்று என்றும், பார்வையற்ற பார்வையில் இறைவனோடு ஒத்துப்போகும் ஆன்மாவே யாகும் என்பதாம். இது ஆன்மாவின் அனுபவம் அல்லவெனில், ஆன்மாக்களிடையே சிவஞானத்தைப் பற்றிய அறிவு இல்லாது போய், முத்தி முன்னறிவும் இல்லாது போய், ஞான உழைப்பே இல்லாது போம் என்றவாறு. இவை எல்லாம் வாழ்க்கையில் இருப்பதின், இந்த முத்தி நிலையிலும் ஆன்மா பாழிற் பசுவாக உண்டென்பது.
எ-டு 2:4-2
இனி இம்முத்தி முன்னறிவு எவ்வாறெனின், இறைவன் உண்டெனும் தெளிவு யாண்டோ, ஆண்டே அவ்விறைவன் பார்வையற்ற பார்வையின் சிவஞானத்தினன் என்ற அறிவும் ஆன்மாக்களிடை ஓர் முன்னுணர்வாய் உண்டு, இது எவ்வாறோவெனின், தேற்றப்படும் எல்லா ஞானத்தையும் அளந்து சிவஞானமோ அதற்கு இட்டுச் செல்வதோ அல்லையோ என மதித்து ஏரணம் நாடி அல்லாததை அசத்தறிவெனக் கண்டு பின் கழன்று வேறு ஞானத் தெளிவுகளை நாடிச் செல்லுதல் இயல்பாக இருக்க, சத்தறிவினை ஒருவாறு அறிந்து அதனைத் தேடிச் செல்லும் ஞான உழைப்பிற்கு ஆளாகின்றன. இதனால் ஆன்மாக்கள் சத்தறிவின் அடிப்படையில் அசத்தறிவுகளை அசத்தெனக் கண்டு போற்றாது சத்தே வேண்டி நிற்பதின் அவை சதசத்துப் பொருட்கள் ஆகின்றன. அசத்தறிவு யாண்டும் தேற்றா இறைவன் சத்துப் பொருளாக, சத்தறிவு நோக்கிச் செல்லும் பண்பின் ஆன்மாக்கள அதனை அடையா முன்பு பல அசத்தறிவுகளைத் தேற்றி பின் அவற்றை அசத்தெனக் கண்டு கழன்று சத்தறிவினை நோக்கித் தன் ஞானப் பயணத்தைத் தொடர்தலின், அவை சத்-அசத்து பொருட்கள் ஆகின்றன.
எ-டு 2:4-3
இனி சத்-அசத்தாகிய ஆன்மா, பார்வையற்ற பார்வைப் பெற்று, சத்தறிவாகிய சிவஞானத்தை மகிழ்தலின், அது சத்தேயாக, இந்த முடிவான நிலையில், சீவனாகிய ஆன்மா சிவனாகி நிற்க, பண்டே இவ்வாறே, உண்மையில் சீவன் சிவனே ஆம் என சிவாத்துவிதம் கூறில் அது அடாது என்பது. யாண்டும் சீவன் சீவனே சிவன் சிவனே-- ஒருபொருள் இன்னொருள் ஆகாது. சீவன் சிவனாதல் என்பது பசுத்துவம் போக்கி, முடிவான முத்தி நிலையில் சிவத்துவம் மகிழ்ந்து, சிவனது இயல்புகளே தன்னியல்பாய், இறைவனிடமிருந்து இவ்வகையில் பிரித்தறிய வாரா வகையில் ஒன்றித்தும் ஒத்தும் இருப்பதாகும், இப்படிப்பட்ட அத்துவிதம் இரண்டன்மையாகிய பொருளத்துவிதம்(monism) அல்ல, மாறாக அறிவிலே தான் பேறல்ல எனும் அறிவத்துவிதம் ஆகும். அநாதியே பாசத் தளைகளில் கட்டுண்ட ஆன்மா படிப்படியாக ஞானம் தேற்றி அந்த பாசத்தளகளிலிருந்து விடுபட்டு சுத்தமாகி பசுத்துவம் போக்கி சிவத்துவம் எய்த, பசுத்தன்மை இழந்து சிவத்தன்மை மகிழும் என்றது. ஆயினும் இது பதியாகிய இறைவனின் அருளாலேயே தொடரும் ஒன்று என்பதின், யாண்டு அந்த அருள் இல்லாதுபோக, ஆன்மா பசுத்துவத்தை மீண்டும் பெற்று விழக்கூடியது என்பதின், சீவன் யாண்டும் சிவன் ஆகான் என்றவாறு. முத்தி முடிபிலும் இறைவனுக்கு தொழும்பே என்றது.
எ-டு 2:4-4
இனி பார்வைகள் அமைய ஆன்மா உண்டென்பதும் மேலும் பார்வையற்ற பார்வையின் போதும் சிவனுக்கு வேறாக் சீவன் உண்டென்பதுவும் உண்மையாயினும், பார்வையே இல்லாத் சுத்த கேவல நிலையில் ஆன்மாக்கள் இல்லை, பார்வைகளை அருளும் இறைவனேஅவற்றை படைத்து விளையாடுகின்றான ஆகவே அவை பதியினைப் போல அநாதி அல்ல எனின், அதுவும் அடாது என்பதாம். இல்லது தோன்றாது என்பதின், இறைவன் ஆன்மாக்களை தோற்றுவிக்க வில்லை, மாறாக சுத்த கேவல நிலையில் மறைப்புண்டு எவ்வித உணர்வும் அற்று கிடக்கின்ற அவற்றிற்கு, அந்த அந்தகாரத்தை நீக்கி ஓர் சிறிது உணர்வு அமையும் படியாக பார்வை ஒன்றை நல்குவதே இறைவன் செய்யும் அருள் விளையாட்டாகும். எவ்வித உணர்வும் இல்லாத பசுக்களுக்கு உணர்வினை ஓர் வகையில் அருளி, அவை உயிர்க்குமாறு, பல அபர வினைகளை செய்ய் உதவுவதே இங்கு இறைவனது அருள்பாலிப்பாகும். இது இல்லாத ஒன்றை இருக்கும் ஒன்றாக படைக்கின்ற தொழில் அல்ல என்றவாறு.
எ-டு 2:4-5
இனி இவ்வாறு அநாதியே சுத்த கேவலத்தில் ஓர் உணர்வும் இல்லாது அந்தகாரத்தில் கிடக்கும் ஆன்மாக்களை அறிந்து அந்த துன்னிருளை ஒரு சிறிது போக்கி ஆன்மாக்கள் உயிர்பிக்க உதுவான் எனில், அந்த அந்தகாரத்தை அறியும் இறைவன் அதனால் பந்திக்கப்பட்டு தானும் அந்தகாரத்தை அடைவான் ஆகவே பார்வையை தோற்றுவித்தல் முடியாது எனின், இறைவனுக்கு யாண்டும் அந்தகாரம் இல்லை, அது பாசத்தளைகளால் கட்டுண்ட பசுக்களுக்கேயாம் என்றது. இறைவன் சர்வக்ஞன் என்பதொடு அநாதியே சுத்தனும் சுயம்பிரகாச பொருளும் ஆகும். அந்தகாரத்தை அவன் அறிவான் ஆயினும் அதனால் ஓர் சிறிதும் பாதிக்கப்ப்டான். எவ்வாறு சூரியன் தோன்ற படர்ந்த்ரிஉக்கும் இருள் அகல்கின்றதோ, அவ்வாறே இறைவந்து சந்நிதி மாத்திரையின் ஆன்மாக்களின் அந்தகாரம் போக்கப்பட்டு உண்ரவு அருளப்படும் என்றவாறு. என்று இறைவன் தன்னை மறைத்டுகொள்கின்றானோ அதுபொழுது இந்த துன்னிருல் மீண்டும் படர்ந்து விடும் என்பதாம்.
தொடரும்
அழிவில் உண்மை ஏரணவுரை- சூத்திரம் 2-5
ஐந்தாம் படிமெய்:
மேற்கோள்;
அநாதியே உளவாகிய ஆன்மாக்கள் இறையருளினாலன்றி தம்மை மெய்யாக அறியாதென்றது
ஏது:
பார்வையற்ற பார்வையைத் தவிர்த்து ஏனையப் பார்வைகளில் சுட்டு இருப்பதின்
எ-டு 2:5-1
இனி பொறிலியப் பார்வையின் அமையும் உடமபினை மையமாகக் கொண்ட தனிச்சுட்டரங்கு வழியும், உலகியல் பொதுவொன்றினை மையமாகக் கொண்ட பொதுச் சுட்டரங்கின் வழியும், ஆன்மாக்கள் தம்முள் பலவாக முறைப்பட்டு நிற்க அவற்றின் வழி அமையும் மன்சுட்டரங்கு வழியும் , அது இது உதுவென, அவன் இவன் உவனென அவை இவை உவையென அவர்கள் இவர்கள் உவர்களென சுட்டு கால உணர்வுடனும் திசையுறு வெளியுணர்வுடனும் வரும் சுட்டறிவுகளை எல்லாம் பல்வேறு வகையில் மகிழும் ஆன்மா இதன்வழி புறமுக நோக்கினனாகவே நிற்க, தன்னை அறியாதே நிற்கும் என்றவாறு. இப்பொறிலியப் பார்வையின் ஊடே அகமுகநோக்கினனாக தன்னைத் தான் அறிந்தாலும், அப்பார்வைக்குள் படாவகைப் பல உண்மைகள் மறைபொருளாகவே இருப்பதின், தன்னின் தற்சொரூபத்தை உணமையறிவை அடையாதே நிற்கும் என்றது. தன்னை பஞ்பூதங்களால் இயன்ற ஓர் பொருளாகவே, பூதான்மாவாகவே பிழையுற அறிந்து அல்லற்படும் என்றது.
எ-டு 2:5-2
பொறிலியப் பார்வை கழன்று நூலியப் பார்வையும் உள்ளதாய் ஆன்மா வளர்ந்தாலும் சுட்டு நீங்காத முறையில் இங்கும் நிலவும். இங்கு புறவுரு வழி புதையுரு உண்டென அறிந்து அதனை நோக்கி நிற்க அது பொழுது தோன்றும் குறிப்புணர்வும் அதனோடு வரும் குறிப்புக்கால வுணர்வும் சுட்டுணர்வின் வடிவங்களே யாகும். நூலியப் பார்வை உலகில் மேற்கூறிய தனி சுட்டரங்கு பொது சுட்டரங்கு போன்றவை இல்லையெனினும். எதிரது தேற்றி அதுவெனும் நுதிப்பினைப் பற்றி அது தானாக வேண்டும் எனும் நோக்கொடு நிற்பதின், யாதை குறித்து நிற்கின்றதோ அதனை அறியும் வரையில் தன்னை அறியாதே நிற்கும் என்றது. தன்னையேத் தான் குறித்து நோக்கி நிற்கினும், இரட்டுரு நூலியத்தின் புதையுரு காணுமே தவிற, அதற்கு அப்பாலாகியதை காணமுடியாது நிற்பதின், தன்னின் தற்சொரூபத்தை தான் அறியாதே நிற்கும் என்றது. இங்கு ஆன்மா தன்னை குறிப்பான்மாகவாகவே (intentional agent) என்றே பிழைபட உணர்ந்து அறியாமையிலேயே அல்லற்படும் என்றது.
எ-டு 2:5-3
இனி இவ்விரு வகைப் பார்வைகளோடு, கடப்புரு காண் திறத்து நுதலியப் பார்வையும் பெற்று மகிழும் ஆன்மா, மந்திர உலகம் புகுந்து மந்திரங்களால் ஆகும் பல்வேறு திருவிளையாடல்களை, ஆங்கு அக்கரசக்கரங்களாக பல்வேறு யந்திரங்கள் திகழ்வதையும், பதியாகிய இறைவன் செயல்படும் யந்திரங்களுக்கு ஏற்ப பல தெய்வங்களாக வெளிப்பட்டு அவற்றை செலுத்துவதையும் கண்டு மகிழும் வகையில் ஆன்மா பரச்சுட்டுணர்வில் கட்டுண்டு திகழும் என்பதாம். சுட்டரங்கின்றியும் குறிப்பின் அதுவெனும் நுதிப்பின்றியும் பரவுணர்வில் அதுவெனப்படுவனவாகிய அந்நியம் என்ற உணர்வோடு வரும் ஒன்றாக இந்த மந்திர உலகின் சுட்டு நிற்கும். பரகாய பரகாலவுணர்வின் உலகே மந்திரவுலகு. இவ்வுலகில் நின்று வாழும் ஆன்மா தன்னையும் ஒர் மந்திரப் பொருளாக, மந்திரவான்மாவாகவே உணர்ந்து அதற்கு மேலாகிய தனது இயல்புகளை அறிய முடியா வகை கட்டுண்டு நிற்பதின், இங்கும் ஆன்மாக்கள் தம்மை முற்றிலும் அறியாதே திகழும் என்றது.
எ-டு 2:5-4
இனி கடப்புரு காண் திறத்தின் தெய்வங்களை கண்ணாரக் கண்டு மகிழ்ந்து உலகத்து நிகழ்ச்சிகள் அனைத்தையும் எவ்வாறு தேவதேவியர்களால் இவை மெய்ப்பட நிறுத்தப்படுகின்றன என்றவாறு உலகத்து நிகழ்ச்சிகளை தெய்வத் திருவிளையாடல்களாகக் கண்டு மகிழ்ந்து நிற்க, இறையருளின் தூரியக் காட்சியின் சிவப்ப்பார்வை வந்தமைய, பரசிவன் பல்வேறு வடிவ மற்றும அருள் வெளிப்பாடுகளைக் கண்டு மகிழும் என்றது. அதுபொழுது இறைவன் தன்னை எவ்வாறு மேலான ஓர் பெருந்தெய்வமாக வெளிப்படுத்தி, பரன் உணர்வினால் உணரும் பரத்துவ நிலையை இருத்துகின்றானோ அதற்குத் தக ஆன்மாக்கள் அப்பரவடிவின் தானேயாய் பாவித்து அனைத்தையும் உணரும் என்றது. இங்கும் திரோதகம் நீங்கா நிலையில் வெளிப்பட்டு நிற்கும் தெய்வங்கட்கு மேலான தற்பரனாக இறைவன் இருக்கின்றான் என்ற உணர்வு தலைப்பட ‘அது’ என்றவாறு அந்நியம் எனும் பரக்குறிப்பினால் அவன் குறிக்கபப்டும் வகையில் சுட்டும் நிகழும் என்றது. இப்பரக்குறிப்பும் திரோதகத்தால் எழும் அறியாமை இன்னும் இருப்பதை உணர்த்த , பத்தியின் பெரும் பதியின் ஓர் இறைவடிவம் தானேயாய் பரத்துவ உணர்வோடு நிற்கும் ஆன்மா , பரத்துவ ஆன்மாவாகவே நிற்பதின், இன்னும் தன் சொரூப அறிவு இன்றியேத் திகழும் என்றது.
எ-டு 2:5-5
இனி இச்சிவப்பார்வையும் அதனோடு வரும் பரப்பார்வை அதீதப்பார்வை போன்றவும் கழன்று முடிவான பார்வையற்ற பார்வையே தன் பார்வையாக, நோக்கற்ற நோக்கே தன் நோக்காக நின்று மகிழும் ஆன்மா எவ்வித சுட்டுமின்றிய சர்வ வியாபக பரஞானமாகிய அனைத்தையும் அதுவென சுட்டாது அநந்நியமாக நின்றறிவதின், சத்தறிவாகிய சிவஞானம் புசிக்கும் என்றது. முடிவான் இஞ் ஞானத்தில் மறையாதும் இல்லா சிதாகாசப் பெருவெளியாய் இருப்பு நிலன் தோன்ற அறியாதது ஒன்றுமில்லையாகி ஆன்மாவும் தன் சொரூப அறிவு பெற்று மகிழும் என்றது. இங்கு தற்சொரூப அறிவாவது, தான் அநாதி என்பதும் ஆணவ மலத்தின் மேலீட்டால் அஞ்ஞான இருளில் எப்பார்வையும் அற்று கிடக்க, இறையருளினாலேயே பார்வை பெற்று பார்வைக்கேற்ர தனுகரணபோகம் பெற்றும் பிறகு இறையருளைப் பெருக்கிப் பேணி மேலான பார்வைகளும் கைவரப் பெற்று அதற்கேற்ப பூதான்மா குறிப்பான்மா அந்தகரண ஆன்மா விஞ்ஞான ஆன்மா மந்திரான்மா பரவான்மா என்றவாறு வளர்ந்து இறையருளாலேயே இதுவெல்லாம் என்பதையும் உணர்ந்து முடிவில் பதியின் பார்வையாகிய பார்வையற்ற பார்வையை தானும் அடைந்து இறைவனோடு அறிவத்துவிதமாக நிற்கும் சிவத்துவப் பேற்றின் சிவான்மாவாக இருக்கின்றேன் என்று அறிவதும், இந்த சிவான்மாவாகி நிற்பதே முடிவான ஒன்றும் என்றும் அறிவதே தன்னைப்பற்றிய தற்சொரூப அறிவாகும்
எ-டு 2:5-6
இனி மேலே விளம்பியவாறு, சிவான்மா பரசிவன் அல்ல ஆனால பரசிவனோடு அறிவில் சிவபரத்துவத்தில் முற்றிலும் ஒத்துப்போகும் ஒன்றாய் பொருளத்துவிதமின்றி அறிவத்துமாக நின்று இறைவனுக்கு யாண்டும் தொழும்பாகவே நிற்கும் என்றது. இந்த முத்தி நிலையை ஆன்மாக்களுக்கு அருளுவோனாக இறைவன் நிற்க , அந்த அருளை அடைந்து மகிழ்வதாக ஆன்மா இருக்க, பொருள் வகையில் வேறேயாம் என்றது. தனக்குத் தானே தலைவனாக ஆகவே தற்பரனாக விளங்கும் பதி, சர்வ சுதந்திரனாக நிற்க, அவனது அருளைப் பெற்றே சிவஞானம் புசிக்கும் ஆன்மா, இதன் காரணமாக தனக்குத் தானே தலைவனாக ஆகவே தற்பரனாக அல்லாது யாண்டும் இறைவனுக்குத் தொழும்பாகவே நிற்கும் என்றது. தீயுண்ட இரும்பு குண்டும் தீயேயாக சுடரினும், அது தீயே ஆகாதது போல் இங்கும். இப்படிப்பட்ட ஆன்ம அறிவும் ஆன்மாவிற்குத் தன்னைப் பற்றிய சொரூப அறிவு என்பதாம்.
இரண்டாம் சூத்திரம் ஏரணவுரை முற்றும்
|