|
|
| வரிசை 1: |
வரிசை 1: |
| − | '''உடைகள் ''' <br> <br> 1 சேலை இல்லை என்று சின்னமமா வீட்டிற்கு போனாளாம் அவள்<br>ஈச்சம்பாயைக் கட்டிக்கொண்டு எதிரே வந்தாளாம்,<br> '''பொருள்:'''-தனக்கு ஒன்று வேண்டும் என் ஒருவரை நாட அவரும் அதே நிலைமையில் இருப்பது<br> <br> 2,நீர் ஒட்டப் பிழிந்து, நிழலாக காய வைத்தால்,நீ உள்ளவரை நானும் இருப்பேன் என்று சேலை சொல்லுமாம் <br> '''பொருள்:'''-சேலை துணிகளை நீர் இல்லாமல் பிழிந்து வெய்யில் ப்டாமல் காயவைத்தால்<br>அவை நீண்டநாட்கள் இருக்கும்<br> <br> 3,தாயைப் போல் பிள்ளை நூலைப் போல சேலை<br> '''பொருள்''':-தாயின் வளர்ப்பு எப்படியோ அப்படி இருப்பார்கள் பிள்ளைகள,அதைப் போல்<br>ஒரு சேலையின் தரத்தினை அதன நூலினைக்கொண்டு ம்திப்பார்கள்<br> <br> 4,கெட்டாலும் செட்டி கிழிந்தாலும் பட்டு<br> '''பொருள்''':-செட்டிமார்கள் எவ்வளவு வறுமை வந்தாலும்,தங்கள் இயலாமையை<br>வெளிக்காட்டாமல் இருப்பார்கள் அது போல் பட்டுத் துணியானது கிழிந்தாலும்,தன<br>தன்மையையை விடாது<br> <br> <br> <br> <br> '''சாரதா சுப்பிரமணியம்''' தேதி - 06/04/2011. [[Category:பழமொழிகள்]] | + | '''உடைகள் ''' <br> <br> 1 '''சேலை இல்லை என்று சின்னமமா வீட்டிற்கு போனாளாம் அவள்<br>ஈச்சம்பாயைக் கட்டிக்கொண்டு எதிரே வந்தாளாம்,'''<br> |
| | + | |
| | + | '''பொருள்:'''-தனக்கு ஒன்று வேண்டும் என் ஒருவரை நாட அவரும் அதே நிலைமையில் இருப்பது<br> <br> 2,'''நீர் ஒட்டப் பிழிந்து, நிழலாக காய வைத்தால்,நீ உள்ளவரை நானும் இருப்பேன் என்று சேலை சொல்லுமாம் '''<br> |
| | + | |
| | + | '''பொருள்:'''-சேலை துணிகளை நீர் இல்லாமல் பிழிந்து வெய்யில் ப்டாமல் காயவைத்தால்<br>அவை நீண்டநாட்கள் இருக்கும்<br> <br> 3''',தாயைப் போல் பிள்ளை நூலைப் போல சேலை'''<br> |
| | + | |
| | + | '''பொருள்''':-தாயின் வளர்ப்பு எப்படியோ அப்படி இருப்பார்கள் பிள்ளைகள,அதைப் போல்<br>ஒரு சேலையின் தரத்தினை அதன நூலினைக்கொண்டு ம்திப்பார்கள்<br> <br> 4''',கெட்டாலும் செட்டி கிழிந்தாலும் பட்டு'''<br> |
| | + | |
| | + | '''பொருள்''':-செட்டிமார்கள் எவ்வளவு வறுமை வந்தாலும்,தங்கள் இயலாமையை<br>வெளிக்காட்டாமல் இருப்பார்கள் அது போல் பட்டுத் துணியானது கிழிந்தாலும்,தன<br>தன்மையையை விடாது<br> <br> <br> <br> <br> '''சாரதா சுப்பிரமணியம்''' தேதி - 06/04/2011. |
| | + | |
| | + | [[Category:பழமொழிகள்]] |
09:24, 15 ஏப்ரல் 2011 இல் கடைசித் திருத்தம்
உடைகள்
1 சேலை இல்லை என்று சின்னமமா வீட்டிற்கு போனாளாம் அவள்
ஈச்சம்பாயைக் கட்டிக்கொண்டு எதிரே வந்தாளாம்,
பொருள்:-தனக்கு ஒன்று வேண்டும் என் ஒருவரை நாட அவரும் அதே நிலைமையில் இருப்பது
2,நீர் ஒட்டப் பிழிந்து, நிழலாக காய வைத்தால்,நீ உள்ளவரை நானும் இருப்பேன் என்று சேலை சொல்லுமாம்
பொருள்:-சேலை துணிகளை நீர் இல்லாமல் பிழிந்து வெய்யில் ப்டாமல் காயவைத்தால்
அவை நீண்டநாட்கள் இருக்கும்
3,தாயைப் போல் பிள்ளை நூலைப் போல சேலை
பொருள்:-தாயின் வளர்ப்பு எப்படியோ அப்படி இருப்பார்கள் பிள்ளைகள,அதைப் போல்
ஒரு சேலையின் தரத்தினை அதன நூலினைக்கொண்டு ம்திப்பார்கள்
4,கெட்டாலும் செட்டி கிழிந்தாலும் பட்டு
பொருள்:-செட்டிமார்கள் எவ்வளவு வறுமை வந்தாலும்,தங்கள் இயலாமையை
வெளிக்காட்டாமல் இருப்பார்கள் அது போல் பட்டுத் துணியானது கிழிந்தாலும்,தன
தன்மையையை விடாது
சாரதா சுப்பிரமணியம் தேதி - 06/04/2011.