"பாட்டி சொன்ன பாப்பாப் பாடல்கள் 2" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
(புதிய பக்கம்: திரு சந்தானம் கொடுத்தவை: ஒரு சில நான்சன்ஸ் ரைம்ஸ்: 1. கொழ கொழ க…)
 
 
வரிசை 1: வரிசை 1:
திரு சந்தானம் கொடுத்தவை:
+
= தொகுப்பு =
  
ஒரு சில நான்சன்ஸ் ரைம்ஸ்: 1. கொழ கொழ கண்ணே கண்ணன் தாயே, குழந்தை ஏன் அழுகிறது. பதில்: காற்று வீசவில்லை. மீண்டும் கொழ கொழ கண்ணே கண்ணன் தாயே, காற்று ஏன் வீசவில்லை---இப்படி இது தொடரும்
 
  
2. சூரியன் தங்கச்சி சுந்தர வள்ளிச்சி நாளக் கல்யாணம், மேளக் கச்சேரி, ஈக்கையான் பிறண்டையான் ஈயக்காப்பு திரண்டையாம்----இப்படி நீண்டு கொண்டே போகும்
 
  
3. தா பூ , தாமரை பூ,அடுத்த வீடு அல்லி பூ, எதிர்த்த வீடு எருக்கம் பூ----------
+
திரு சந்தானம் கொடுத்தவை:
  
4.காசி கமட்டி இந்துருப்பால்-- பூமாதேவி, சீதாதேவி என்று முடியும்.
+
ஒரு சில நான்சன்ஸ் ரைம்ஸ்: 1. கொழ கொழ கண்ணே கண்ணன் தாயே, குழந்தை ஏன் அழுகிறது. பதில்: காற்று வீசவில்லை. மீண்டும் கொழ கொழ கண்ணே கண்ணன் தாயே, காற்று ஏன் வீசவில்லை---இப்படி இது தொடரும்
  
 +
2. சூரியன் தங்கச்சி சுந்தர வள்ளிச்சி நாளக் கல்யாணம், மேளக் கச்சேரி, ஈக்கையான் பிறண்டையான் ஈயக்காப்பு திரண்டையாம்----இப்படி நீண்டு கொண்டே போகும்
  
 +
3. தா பூ , தாமரை பூ,அடுத்த வீடு அல்லி பூ, எதிர்த்த வீடு எருக்கம் பூ----------
  
பேராசிரியர் நாகராஜன் தங்கிலீஷில் எழுதி அதை நான் தமிழில் தட்டச்சியது கீழே:
+
4.காசி கமட்டி இந்துருப்பால்-- பூமாதேவி, சீதாதேவி என்று முடியும்.
  
<br>ákku pákku vetthalai pákku dámmu dúmmu tasam<br>tassai thúkki mélé póttál chettiyár víttu nandu<br>nandai thúkki mélé póttál nága ratna pámbu<br>pámbai thúkki mélé póttál pañcha varna kili<br>kiliyai thúkki mélé póttál kirushnanudaya kondai!
+
<br>  
  
 +
== பாடல் 1 ==
  
  
ஆக்கு பாக்கு வெத்தல பாக்கு டாம்மு டும்மு தசம்<br>தஸ்ஸை தூக்கி மேலே போட்டால் செட்டியார் வீட்டு நண்டு<br>நண்டைத் தூக்கி மேலே போட்டால் நாக ரத்ன பாம்பு<br>பாம்பைத் தூக்கி மேலே போட்டால் பஞ்ச வர்ணக் கிளி<br>கிளியைத் தூக்கி மேலே போட்டால் கிருஷ்ணனோட கொண்டை.
 
  
 +
பேராசிரியர் நாகராஜன் தங்கிலீஷில் எழுதி அதை நான் தமிழில் தட்டச்சியது கீழே:
  
 +
<br>ákku pákku vetthalai pákku dámmu dúmmu tasam<br>tassai thúkki mélé póttál chettiyár víttu nandu<br>nandai thúkki mélé póttál nága ratna pámbu<br>pámbai thúkki mélé póttál pañcha varna kili<br>kiliyai thúkki mélé póttál kirushnanudaya kondai!
  
மீண்டும் சந்தானம் கொடுத்தது:
+
<br>
  
 +
ஆக்கு பாக்கு வெத்தல பாக்கு டாம்மு டும்மு தசம்<br>தஸ்ஸை தூக்கி மேலே போட்டால் செட்டியார் வீட்டு நண்டு<br>நண்டைத் தூக்கி மேலே போட்டால் நாக ரத்ன பாம்பு<br>பாம்பைத் தூக்கி மேலே போட்டால் பஞ்ச வர்ணக் கிளி<br>கிளியைத் தூக்கி மேலே போட்டால் கிருஷ்ணனோட கொண்டை.
  
 +
<br>
  
மாது மாது மன்னவன் தம்பி,<br>கோது கோது கொழுந்து வெத்தலை,<br>ஒன்னுக்கு ரெண்டா சொல்லிக் கொடுத்தான்<br>டம்மக்கொ டையக்கோ-------
+
மீண்டும் சந்தானம் கொடுத்தது:
  
 +
<br>
  
 +
== பாடல் 2 ==
  
தமிழ்த் தேனியார் கொடுத்தது முற்றுப்பெறவில்லை.
 
  
ஆனை ஆனை அழகர் ஆனை<br>அழகரும் சொக்கரும் ஏறும் ஆனை<br>குட்டி யானைக்கு கொம்புமுளைச்சுதாம்<br>பட்டணமெல்லாம் பறந்தோடிப் போச்சாம்"
 
  
 +
மாது மாது மன்னவன் தம்பி,<br>கோது கோது கொழுந்து வெத்தலை,<br>ஒன்னுக்கு ரெண்டா சொல்லிக் கொடுத்தான்<br>டம்மக்கொ டையக்கோ-------
  
 +
<br>
  
இதை முழு வடிவில் கல்யாண குருக்கள் கொடுத்தது:
+
== பாடல் 3 ==
  
  
  
யானை யானை<br>அழகர் யானை<br>அழகரும் சொக்கரும் ஏறும் யானை<br>கட்டி கரும்பை முறிக்கும் யானை<br>வைகை தண்ணியை கலக்கி கலக்கி<br>குடிக்கும் யானை<br>குட்டி யானைக்கு கொம்பு முளைச்சிதாம்<br>பட்டணமெல்லாம் பறந்தோடி போச்சுதாம்
+
தமிழ்த் தேனியார் கொடுத்தது முற்றுப்பெறவில்லை.
  
மீண்டும் பேராசிரியர் நாகராஜன் கொடுத்தது:
+
ஆனை ஆனை அழகர் ஆனை<br>அழகரும் சொக்கரும் ஏறும் ஆனை<br>குட்டி யானைக்கு கொம்புமுளைச்சுதாம்<br>பட்டணமெல்லாம் பறந்தோடிப் போச்சாம்"
  
A nonsense rhyme On Bahama Mama
+
<br>
  
(Mama in Tamil means uncle)
+
இதை முழு வடிவில் கல்யாண குருக்கள் கொடுத்தது:
  
By Raja Mama
+
<br>
  
To my little one who is not in India,
+
யானை யானை<br>அழகர் யானை<br>அழகரும் சொக்கரும் ஏறும் யானை<br>கட்டி கரும்பை முறிக்கும் யானை<br>வைகை தண்ணியை கலக்கி கலக்கி<br>குடிக்கும் யானை<br>குட்டி யானைக்கு கொம்பு முளைச்சிதாம்<br>பட்டணமெல்லாம் பறந்தோடி போச்சுதாம்
  
Osama was definitely not a mama,
+
மீண்டும் பேராசிரியர் நாகராஜன் கொடுத்தது:
  
And Obama was not a mama to Osama,
+
A nonsense rhyme On Bahama Mama
  
Nor was Obama a mama to Bahama,
+
(Mama in Tamil means uncle)
  
But in Bahama there was a hotel called Mama,
+
By Raja Mama  
  
Where the food was eaten by this mama.
+
To my little one who is not in India,
  
 +
Osama was definitely not a mama,
  
 +
And Obama was not a mama to Osama,
  
கீழே உள்ளவை திருமதி சாரதா சுப்பிரமணியன் கொடுத்தவை.
+
Nor was Obama a mama to Bahama,
  
முறுக்கு திருக்கு லாங்கு சக்கரை<br>டாம் டூம் டை<br>அச்சு நக்கர கோக்க நக்கர கை<br>அச்சுக்குட்டி தாலுக்குட்டி<br>அரண்மனையாம் பெண்ணரசி<br>ஸ்ரீரங்க்கத்துக்கு ஒடிப்போ
+
But in Bahama there was a hotel called Mama,
  
டூ டூ துப்பாக்கி.போலீஸ்காரன் பெண்டாட்டி<br>டா டா ட்ப்பி கோதுமை ரொட்டி<br>தின்னுப்புட்டு போனாண்டி
+
Where the food was eaten by this mama.  
  
<br>அம்மா பொண்ணூக்கு கல்யாணம்<br>அவா அவா வீட்டுல சாப்பாடு<br>கொட்டுமேள்ம்கோயில்ல<br>வெத்தலபாக்கு கடையில<br>சுண்ணாம்பு சுவத்தில
+
<br>  
  
<br>கண்ணாமூச்சி ரே ரே ரே<br>காட்டிமூச்சி ரே ரே ரே<br>உனக்கு ஒரு பழம் எனக்கு ஒரு பழம்<br>கொண்டு ஒடோடி வா
+
== பாடல் 4 ==
  
கொக்கரக்கோழி<br>கோழி முட்டை<br>வெள்ளைக்காரா<br>விடுஞ்சு போச்சு
 
  
ராஜகோபாலா ஒங்கம்மா தோசை செஞ்சாளா<br>எங்கம்மா எனக்கு தந்தாளே<br>ஒங்கம்மா உனக்கு த்ந்தாளோ
 
  
 +
கீழே உள்ளவை திருமதி சாரதா சுப்பிரமணியன் கொடுத்தவை.
  
 +
முறுக்கு திருக்கு லாங்கு சக்கரை<br>டாம் டூம் டை<br>அச்சு நக்கர கோக்க நக்கர கை<br>அச்சுக்குட்டி தாலுக்குட்டி<br>அரண்மனையாம் பெண்ணரசி<br>ஸ்ரீரங்க்கத்துக்கு ஒடிப்போ
  
திரு இன்னம்பூராரின் பங்களிப்பு.
+
டூ டூ துப்பாக்கி.போலீஸ்காரன் பெண்டாட்டி<br>டா டா ட்ப்பி கோதுமை ரொட்டி<br>தின்னுப்புட்டு போனாண்டி
  
ஓடற நரியிலே, ஒரு நரி கிழநரி.<br>கிழநரி முதுகிலே ஒரு பிடி நரை மயிர்.
 
  
இன்னம்பூரான்
 
  
<br>"பகலெல்லாம் மழை பெய்து,<br>சுவரெல்லாம் ஓதம்.<br>தாயாரை தடி கொண்டு மாட்டு.<br>அப்பனையையும் பாட்டனையும்<br>வீட்டை விட்டு துரத்து.<br>கொண்ட பொண்டாட்டியை குப்பையிலே தள்ளு.<br>பகலெல்லாம் மழை பெய்து,<br>சுவரெல்லாம் ஓதம்!<br>தானெனென்ன! தானென்னா!<br>இன்னம்பூரான்
+
== பாடல் 5 ==
  
<br>~உசாத்துணை: இன்னம்பூர் சிங்கம் அலையஸ் ராஜம் தாத்தா
+
<br>அம்மா பொண்ணூக்கு கல்யாணம்<br>அவா அவா வீட்டுல சாப்பாடு<br>கொட்டுமேள்ம்கோயில்ல<br>வெத்தலபாக்கு கடையில<br>சுண்ணாம்பு சுவத்தில
  
  
  
--[[பயனர்:Geetha Sambasivam|Geetha Sambasivam]] 08:42, 17 மே 2012 (UTC)
+
== பாடல் 6 ==
  
<br>
+
<br>கண்ணாமூச்சி ரே ரே ரே<br>காட்டிமூச்சி ரே ரே ரே<br>உனக்கு ஒரு பழம் எனக்கு ஒரு பழம்<br>கொண்டு ஒடோடி வா
 +
 
 +
 
 +
 
 +
== பாடல் 7 ==
 +
 
 +
 
 +
 
 +
கொக்கரக்கோழி<br>கோழி முட்டை<br>வெள்ளைக்காரா<br>விடுஞ்சு போச்சு
 +
 
 +
 
 +
 
 +
== பாடல் 8 ==
 +
 
 +
 
 +
 
 +
ராஜகோபாலா ஒங்கம்மா தோசை செஞ்சாளா<br>எங்கம்மா எனக்கு தந்தாளே<br>ஒங்கம்மா உனக்கு த்ந்தாளோ
 +
 
 +
<br>
 +
 
 +
== பாடல் 9 ==
 +
 
 +
 
 +
 
 +
திரு இன்னம்பூராரின் பங்களிப்பு.
 +
 
 +
ஓடற நரியிலே, ஒரு நரி கிழநரி.<br>கிழநரி முதுகிலே ஒரு பிடி நரை மயிர்.
 +
 
 +
இன்னம்பூரான்
 +
 
 +
<br>"பகலெல்லாம் மழை பெய்து,<br>சுவரெல்லாம் ஓதம்.<br>தாயாரை தடி கொண்டு மாட்டு.<br>அப்பனையையும் பாட்டனையும்<br>வீட்டை விட்டு துரத்து.<br>கொண்ட பொண்டாட்டியை குப்பையிலே தள்ளு.<br>பகலெல்லாம் மழை பெய்து,<br>சுவரெல்லாம் ஓதம்!<br>தானெனென்ன! தானென்னா!<br>இன்னம்பூரான்
 +
 
 +
<br>~உசாத்துணை: இன்னம்பூர் சிங்கம் அலையஸ் ராஜம் தாத்தா
 +
 
 +
<br>
 +
 
 +
--[[பயனர்:Geetha Sambasivam|Geetha Sambasivam]] 08:42, 17 மே 2012 (UTC)
 +
 
 +
<br>  
  
 
[[Category:அந்த_நாள்_ஞாபகம்]]
 
[[Category:அந்த_நாள்_ஞாபகம்]]

11:55, 17 மே 2012 இல் கடைசித் திருத்தம்

பொருளடக்கம்

தொகுப்பு

திரு சந்தானம் கொடுத்தவை:

ஒரு சில நான்சன்ஸ் ரைம்ஸ்: 1. கொழ கொழ கண்ணே கண்ணன் தாயே, குழந்தை ஏன் அழுகிறது. பதில்: காற்று வீசவில்லை. மீண்டும் கொழ கொழ கண்ணே கண்ணன் தாயே, காற்று ஏன் வீசவில்லை---இப்படி இது தொடரும்

2. சூரியன் தங்கச்சி சுந்தர வள்ளிச்சி நாளக் கல்யாணம், மேளக் கச்சேரி, ஈக்கையான் பிறண்டையான் ஈயக்காப்பு திரண்டையாம்----இப்படி நீண்டு கொண்டே போகும்

3. தா பூ , தாமரை பூ,அடுத்த வீடு அல்லி பூ, எதிர்த்த வீடு எருக்கம் பூ----------

4.காசி கமட்டி இந்துருப்பால்-- பூமாதேவி, சீதாதேவி என்று முடியும்.


பாடல் 1

பேராசிரியர் நாகராஜன் தங்கிலீஷில் எழுதி அதை நான் தமிழில் தட்டச்சியது கீழே:


ákku pákku vetthalai pákku dámmu dúmmu tasam
tassai thúkki mélé póttál chettiyár víttu nandu
nandai thúkki mélé póttál nága ratna pámbu
pámbai thúkki mélé póttál pañcha varna kili
kiliyai thúkki mélé póttál kirushnanudaya kondai!


ஆக்கு பாக்கு வெத்தல பாக்கு டாம்மு டும்மு தசம்
தஸ்ஸை தூக்கி மேலே போட்டால் செட்டியார் வீட்டு நண்டு
நண்டைத் தூக்கி மேலே போட்டால் நாக ரத்ன பாம்பு
பாம்பைத் தூக்கி மேலே போட்டால் பஞ்ச வர்ணக் கிளி
கிளியைத் தூக்கி மேலே போட்டால் கிருஷ்ணனோட கொண்டை.


மீண்டும் சந்தானம் கொடுத்தது:


பாடல் 2

மாது மாது மன்னவன் தம்பி,
கோது கோது கொழுந்து வெத்தலை,
ஒன்னுக்கு ரெண்டா சொல்லிக் கொடுத்தான்
டம்மக்கொ டையக்கோ-------


பாடல் 3

தமிழ்த் தேனியார் கொடுத்தது முற்றுப்பெறவில்லை.

ஆனை ஆனை அழகர் ஆனை
அழகரும் சொக்கரும் ஏறும் ஆனை
குட்டி யானைக்கு கொம்புமுளைச்சுதாம்
பட்டணமெல்லாம் பறந்தோடிப் போச்சாம்"


இதை முழு வடிவில் கல்யாண குருக்கள் கொடுத்தது:


யானை யானை
அழகர் யானை
அழகரும் சொக்கரும் ஏறும் யானை
கட்டி கரும்பை முறிக்கும் யானை
வைகை தண்ணியை கலக்கி கலக்கி
குடிக்கும் யானை
குட்டி யானைக்கு கொம்பு முளைச்சிதாம்
பட்டணமெல்லாம் பறந்தோடி போச்சுதாம்

மீண்டும் பேராசிரியர் நாகராஜன் கொடுத்தது:

A nonsense rhyme On Bahama Mama

(Mama in Tamil means uncle)

By Raja Mama

To my little one who is not in India,

Osama was definitely not a mama,

And Obama was not a mama to Osama,

Nor was Obama a mama to Bahama,

But in Bahama there was a hotel called Mama,

Where the food was eaten by this mama.


பாடல் 4

கீழே உள்ளவை திருமதி சாரதா சுப்பிரமணியன் கொடுத்தவை.

முறுக்கு திருக்கு லாங்கு சக்கரை
டாம் டூம் டை
அச்சு நக்கர கோக்க நக்கர கை
அச்சுக்குட்டி தாலுக்குட்டி
அரண்மனையாம் பெண்ணரசி
ஸ்ரீரங்க்கத்துக்கு ஒடிப்போ

டூ டூ துப்பாக்கி.போலீஸ்காரன் பெண்டாட்டி
டா டா ட்ப்பி கோதுமை ரொட்டி
தின்னுப்புட்டு போனாண்டி


பாடல் 5


அம்மா பொண்ணூக்கு கல்யாணம்
அவா அவா வீட்டுல சாப்பாடு
கொட்டுமேள்ம்கோயில்ல
வெத்தலபாக்கு கடையில
சுண்ணாம்பு சுவத்தில


பாடல் 6


கண்ணாமூச்சி ரே ரே ரே
காட்டிமூச்சி ரே ரே ரே
உனக்கு ஒரு பழம் எனக்கு ஒரு பழம்
கொண்டு ஒடோடி வா


பாடல் 7

கொக்கரக்கோழி
கோழி முட்டை
வெள்ளைக்காரா
விடுஞ்சு போச்சு


பாடல் 8

ராஜகோபாலா ஒங்கம்மா தோசை செஞ்சாளா
எங்கம்மா எனக்கு தந்தாளே
ஒங்கம்மா உனக்கு த்ந்தாளோ


பாடல் 9

திரு இன்னம்பூராரின் பங்களிப்பு.

ஓடற நரியிலே, ஒரு நரி கிழநரி.
கிழநரி முதுகிலே ஒரு பிடி நரை மயிர்.

இன்னம்பூரான்


"பகலெல்லாம் மழை பெய்து,
சுவரெல்லாம் ஓதம்.
தாயாரை தடி கொண்டு மாட்டு.
அப்பனையையும் பாட்டனையும்
வீட்டை விட்டு துரத்து.
கொண்ட பொண்டாட்டியை குப்பையிலே தள்ளு.
பகலெல்லாம் மழை பெய்து,
சுவரெல்லாம் ஓதம்!
தானெனென்ன! தானென்னா!
இன்னம்பூரான்


~உசாத்துணை: இன்னம்பூர் சிங்கம் அலையஸ் ராஜம் தாத்தா


--Geetha Sambasivam 08:42, 17 மே 2012 (UTC)


பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam மற்றும் Ksubashini

இப்பக்கம் கடைசியாக 17 மே 2012, 11:55 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,642 முறைகள் அணுகப்பட்டது.