"ஊர்ப் பழமை.............." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
(புதிய பக்கம்: ====                                            &nbs…)
 
 
(8 இடைப்பட்ட திருத்தங்கள் 2 பயனர்கள் செய்தவைகளை காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
====                                                    ஊர்ப்பழமை.....................  ====
+
====                                         ஊர்ப்பழமை.....................  ====
 +
<blockquote>நூல் குறிப்பு&nbsp;;<br>நூலின் பெயர் _ " ஊர்ப்பழமை "<br>ஆசிரியர் _ 'பழமைபேசி' [எ] மௌன. மணிவாசகம்<br>பக்கங்கள் _ 320<br>விலை _ ரூ. 150/<br>வெளியீட்டாளர் _ அருட்சுடர் பதிப்பகம். ஈரோடு.<br>அலைபேசி: 9894717185<br>மின் அஞ்சல்: visuaruran@gmail.com</blockquote><blockquote>. </blockquote>
 +
<br>இணையத் தமிழில் பழமைபேசியின்&nbsp; மிகச்சிறந்த பங்களிப்பு, இவரது இடுகைகளில் தகவல் நிறைவு, வரலாற்றொழுங்கு, நோக்கு நிலைத் தெளிவுகள், தமிழ் மொழி வளம் மட்டுமன்றி, இவருடைய 'நனவுகள்' என்ற நவீனம் படித்துத் தமக்குள்&nbsp; ஏற்பட்ட ஒரு நிறைவு,&nbsp; மற்றும்&nbsp; இவர்தம்&nbsp; பன்முகத் திறமை இவற்றை &nbsp; உலகத் தமிழர் அமைப்பின்&nbsp; தலைவர், திரு. நாஞ்சில் இ.பீற்றர் அவர்கள்&nbsp; முன்னுரையில் சிலாகித்துள்ளார்
  
'''நூல் குறிப்பு&nbsp;;<br>நூலின் பெயர் _ " ஊர்ப்பழமை "<br>ஆசிரியர் _ 'பழமைபேசி' [எ] மௌன. மணிவாசகம்<br>.<br>பக்கங்கள் _ 320<br>விலை _ ரூ. 150/<br>வெளியீட்டாளர் _ அருட்சுடர் பதிப்பகம். ஈரோடு.<br>அலைபேசி: 9894717185<br>மின் அஞ்சல்: visuaruran@gmail.com.'''
+
.  
  
<br>'''இணையத் தமிழில் பழமைபேசியின் பங்களிப்பு சால சிறந்தது என்றும், இவரது இடுகைகளில் தகவல் நிறைவு, வரலாற்றொழுங்கு, நோக்கு நிலைத் தெளிவுகள், தமிழ் மொழி வளம் மட்டுமன்றி, இவருடைய 'நனவுகள்' என்ற நவீனம் படித்துத் தனக்குள் ஒரு நிறைவு உண்டானதையும் மற்றும் அவருடைய பன்முகத் திறமையை சிலாகித்தும், உலகத் தமிழர் அமைப்பின், தலைவர், திரு. நாஞ்சில் இ.பீற்றர் அவர்களின் முன்னுரையுடன்,'''
+
<br> பல ஆண்டுகள் அமெரிக்க வாசத்துக்குப் பின்னும், துல்லியமாக, மொழிவளம் குன்றாமல், கொஞ்சும் தேன் தமிழில் தாம் கண்ட, கேட்ட, உணர்ந்த, போற்றிப் பாதுகாத்த நினைவுகளையும், நிகழ்வுகளையும் பதிவு செய்து, வலைப் பதிவுகள் வெறும் பொழுதுபோக்காய் மொக்கை&nbsp; போட மட்டும் என்றில்லாமல் ஆக்கப் பூர்வமாக எழுதி, அனைவரையும் அரவணைக்கும் பாங்குடன் எழுதும் நண்பர் பழமை பேசி என்று&nbsp; தமிழ் மணம், தமிழ் வலைத் திரட்டியின் நிறுவனர் திரு. காசி ஆறுமுகம் அவர்களின் மனப்பூர்வமான வாழ்த்துரையையும் பெற்றுள்ள திரு. மௌன.மணிவாசகம் என்கிற இந்நூல் ஆசிரியர், கொங்குச் சீமையில் இருக்கும் உடுமலைப் பேட்டைக்கு அருகண்மையில் உள்ள அந்தியூர் எனும் சிற்றூரில் பிறந்துள்ளார்
  
'''பல ஆண்டுகள் அமெரிக்க வாசத்துக்குப் பின்னும், துல்லியமாக, மொழிவளம் குன்றாமல், கொஞ்சும் தேன் தமிழில் தாம் கண்ட, கேட்ட, உணர்ந்த, போற்றிப் பாதுகாத்த நினைவுகளையும், நிகழ்வுகளையும் பதிவு செய்து, வலைப் பதிவுகள் வெறும் பொழுதுபோக்காய் மொக்கைப் போட மட்டும் என்றில்லாமல் ஆக்கப் பூர்வமாக எழுதி, அனைவரையும் அரவனைக்கும் பாங்குடன் எழுதும் நண்பர் பழமை பேசி என்று, தமிழ் மணம், தமிழ் வலைத் திரட்டியின் நிறுவனர் திரு. காசி ஆறுமுகம் அவர்களின் மனப்பூர்வமான வாழ்த்துரையையும் பெற்றுள்ள திரு. மௌன.மணிவாசகம் என்கிற இந்நூல் ஆசிரியர், கொங்குச் சீமையில் இருக்கும் உடுமலைப் பேட்டைக்கு அருகண்மையில் உள்ள அந்தியூர் எனும் சிற்றூரில் பிறந்துள்ளார்.'''
+
.  
  
'''டொரண்டோ நகரின் யார்க் பல்கலைக் கழகத்தில் கணினி அறிவியல் துறையில் பட்டம் பெற்று, சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, ஜெர்மனி, இசுரேல், சைப்ரசு, கனடா போன்ற நாடுகளில் பணிபுரிந்து விட்டு தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார் இந்த உலகம் சுற்றும் வாலிபர்.'''
+
<br> டொரண்டோ நகரின் யார்க் பல்கலைக் கழகத்தில் கணினி அறிவியல் துறையில் பட்டம் பெற்று, சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, ஜெர்மனி, இசுரேல், சைப்ரசு, கனடா போன்ற நாடுகளில் பணிபுரிந்து விட்டு தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார் இந்த உலகம் சுற்றும் வாலிபர்.  
  
'''பதின்மம் கடந்த சில காலங்களிலேயே தாம் பிறந்து, வளர்ந்த கொங்குச் சீமையையும், அதன் கிராமங்களையும் விட்டு, வெகு தொலைவிற்கு புலம் பெயர்ந்தாலும், கிராமியத்தின் தொண்மைகளை அணு அணுவாக அனுபவித்து இரசித்ததன் பொருட்டும், வெள்ளந்தியான கிராம மக்களின் அரவணைப்பில் ஆளானதையும் சதா சர்வ காலமும் நினைத்து, நினைத்து அசை போட்டதுடன் அன்னை தமிழ் பால் கொண்ட மாறாத காதலின் விளைவினாலுமே இத்தகைய அருமையான கொங்கு தமிழ் வட்டார வழக்கு ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் சிறு கதைகள் தாங்கிய " ஊர்ப் பழமை..........." எனும் நூலைப் படைத்துள்ளார்.'''
+
<br>
  
''''பழமை பேசி' எனும் விருப்ப அடை மொழி கொண்ட ஆசிரியர் தன்னுரையில், வட்டார வழக்கினை எழுத்தாக்குவதற்கென்று, ஒரு நெறி முறையும், இலக்கண வரம்பும் இல்லாததால் சில குறைபாடுகள் இருப்பது இயல்பே என்று குறிப்பிட்டிருந்தாலும், தன்னுடைய கொங்குத் தமிழின் அழகு நடையினாலும், தனக்கே உரிய நகைச்சுவை மற்றும் பன்முகத் திறமையினாலும், வாசிப்போரைத், தன் வசம் கட்டியிழுத்து வைத்திருக்கிறார் என்றால் அது மிகையாகாது.'''
+
<br> பதின்ம அகவை&nbsp; கடந்த சில காலங்களிலேயே தாம் பிறந்து, வளர்ந்த கொங்குச் சீமையையும், அதன் கிராமங்களையும் விட்டு, வெகு தொலைவிற்குப்&nbsp; புலம் பெயர்ந்தாலும், கிராமியத்தின் தொன்மைகளை அணு அணுவாக அனுபவித்து இரசித்ததன் பொருட்டும், வெள்ளந்தியான கிராம மக்களின் அரவணைப்பில் ஆளானதையும் சதா சர்வ காலமும் நினைத்து, நினைத்து அசை போட்டதுடன் அன்னை தமிழ் பால் கொண்ட மாறாத காதலின் விளைவினாலுமே இத்தகைய அருமையான கொங்கு தமிழ் வட்டார வழக்கு ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் சிறு கதைகள் தாங்கிய " ஊர்ப் பழமை..........." எனும் நூலைப் படைத்துள்ளார்.  
  
'''ஆசிரியர் இந்நூலை , எழிலாய்ப் பழமை பேச........., பள்ளயம், மற்றும் நனவுகள் [சிறுகதைத் தொகுப்பு] என்று மூன்று பாகங்களாகப் பிரித்து வடிவமைத்துள்ளார்.'''
+
<br>
  
'''எழிலாய்ப் பழமை பேச...... என்ற பகுதியில், 2000 ஆண்டுகளுக்கு முன்பாக எழுதப்பட்ட கணக்காயிரம் செய்யுளின் மூலமாக, கூப்பிடு தூரம் மற்றும் சாண், முழம் போன்ற பழங்காலக் கணக்குகளின் விளக்கங்களைத் தெள்ளத் தெளிவாகத் தொகுத்திருக்கிறார்.'''
+
<br> 'பழமை பேசி' எனும் புனைபெயர்&nbsp; கொண்ட ஆசிரியர் தன்னுரையில், வட்டார வழக்கினை எழுத்தாக்குவதற்கென்று, ஒரு நெறி முறையும், இலக்கண வரம்பும் இல்லாததால் சில குறைபாடுகள் இருப்பது இயல்பே என்று குறிப்பிட்டிருந்தாலும், தன்னுடைய கொங்குத் தமிழின் அழகு நடையினாலும், தனக்கே உரிய நகைச்சுவை மற்றும் பன்முகத் திறமை யினாலும்&nbsp; வாசிப்போரைத் தன் வசம் கட்டியிழுத்து வைத்திருக்கிறார் என்றால் அது மிகையாகாது.  
  
''''கோளாறு சொல்லுறவனைக் கூட்டத்துல சேர்க்காதே ' போன்ற சிந்திக்கத் தூண்டும் ஊர் மொழிகள்.'''
+
<br>
  
'''உழவுத் தொழிலில் இன்று மிக நவீனமான இயந்திரங்கள் நடைமுறைக்கு வந்துவிட்ட போதிலும், ஆசிரியர் பழந்தமிழ் முறையிலான உழவுத் தொழிலினை '[ தாம்பு ஓட்டுற வேலை ] நம் கண் முன்னே விரித்துக் காட்டியுள்ளார்.'''
+
<br> ஆசிரியர் இந்நூலை , எழிலாய்ப் பழமை பேச........., பள்ளயம், மற்றும் நனவுகள் [சிறுகதைத் தொகுப்பு] என்று மூன்று பாகங்களாகப் பிரித்து வடிவமைத்துள்ளார்
  
'''இன்றைய திரைப்பட நகைச்சுவை நடிகர்கள் அதிகம் பயன் படுத்துகிற ங்கொக்க மக்கா ' போன்ற வார்த்தைகளைக்கூட நையாண்டியாக விவரித்துள்ளார்.'''
+
<br>
  
''''என்னோட சல்லடம் கிழிஞ்ச கதை ' என்ற பக்கத் தலைப்பில், ஆசிரியர் நகைச்சுவையாக விளக்கியிருக்கும் சம்பவம் நம் பண்டைய கலாச்சாரம் மற்றும் பண்பாட்டிற்கு ஓர் எடுத்துக் காட்டாகும். கொங்குத் தமிழ் அகராதியுடன் அனைவரும் புரிந்துக் கொள்ளும் வகையில், பல முக்கியமான வார்த்தைகளுக்கு ஆங்கில விளக்கமும் அளித்துள்ளார்.'''
+
.  
  
'''கிராமத்துப் பகுதியில் ஆண்கள், மேல் துண்டு அணியும் வழக்கம் பரவலாக உள்ளது. அதன் பலவிதமான பயன்பாடு குறித்த ஆசிரியரின் விளக்கம் நாம் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு வரலாற்றுச் செய்தியாகும்.'''
+
எழிலாய்ப் பழமை பேச...... என்ற பகுதியில், 2000 ஆண்டுகளுக்கு முன்பாக எழுதப்பட்ட கணக்காயிரம் செய்யுளின் மூலமாக, கூப்பிடு தூரம் மற்றும் சாண், முழம் போன்ற பழங்காலக் கணக்குகளின் விளக்கங்களைத் தெள்ளத் தெளிவாகத் தொகுத்திருக்கிறார்
  
'''"கொங்குவள நாட்டிலே அன்புத் தேனும், விருந்தோம்பல் எனும் பழச்சாறும், ஊர் கூடித் தேரிழுக்கும் ஒரு மனம் கொண்ட சமூகப் பற்றும், எங்கும் வியாபித்திருக்கும் பல்வேறுத் தொழில்களை முனைந்துச் செய்யும் மக்கள், -செய்யும் தொழிலாலே மாறுபட்டு அடையாளம் காணப்பட்டாலும் கூட அவர்களிடத்தே சமூகப் பிணைப்பு இருந்தது," எனும் அவருடைய வியப்பில் இன்று அவ்வாறு இல்லையே என்கிற ஆதங்கமும் வெளிப்படுகிறது.'''  
+
<br> '''.'''  
  
'''"மேற்கூறிய காரியங்கள் எல்லாம் கடந்த நூற்றாண்டில் நடந்தவை அல்ல, சுமார் பதினைந்து , இருபது ஆண்டுகளுக்கு முன்னால் கொங்குவள நாட்டில் ஈடேறியவைதான், இன்றைக்கு இந்த கட்டமைப்பு இருக்கிறதா? தொழில் வளம் பெருகி, சமுதாயம் வேளாண்மையிலிருந்து மற்ற மேம்பட்ட தொழில்களுக்குச் சென்று விட்டாலும் கூட அந்த உளவியல் கூறுகள் இருந்திருக்க வேண்டுமன்றோ&nbsp;? இல்லை என்பதுதானே நிதர்சனம்&nbsp;?" என்று தெளிவாக இன்றைய நிலையையும் விமர்சித்துள்ளார்.'''
+
'கோளாறு சொல்லுறவனைக் கூட்டத்துல சேர்க்காதே ' போன்ற சிந்திக்கத் தூண்டும் ஊர் மொழிகள்.  
  
'''கிராமத்தில் சொல்லக் கூடிய ஐந்தொகை, அதாவது விழுமுதல் [முதலீடு ], வரவு, செலவு, இருப்பு, ஆதாயம், இதனை ஒரு சிறு நிகழ்வைக் கொண்டு தெளிவுற விளக்கியிருப்பதுடன், இத்துடன் அமெரிக்கப் பொருளாதாரத்தையும் இணைத்து, ஒப்பிட்டு, சாமர்த்தியமாக விளக்கியுள்ளார், ஆசிரியர்.'''
+
<br>
  
'''தன்னுடைய இளவயதுச் சம்பவங்களையும் நினைவலைகளாக மண்ணின் மணம் மாறாது அழகாகத் தொகுத்துள்ளார். அங்கங்கே இலக்கண விளக்கமும் உண்டு.'''
+
<br> உழவுத் தொழிலில் இன்று மிக நவீனமான இயந்திரங்கள் நடைமுறைக்கு வந்துவிட்ட போதிலும், ஆசிரியர் பழந்தமிழ் முறையிலான உழவுத் தொழிலினை '[ தாம்பு ஓட்டுற வேலை ] நம் கண் முன்னே விரித்துக் காட்டியுள்ளார்
  
===== &nbsp;&nbsp;'''பள்ளய'''ம்  =====
+
<br> '''.'''  
  
'''இப்பகுதியில் அந்தச் சொல்லுக்கான விளக்கத்துடன், நாட்டுப் புற பாடலும், இனிமையாகப் பதிவாக்கியிருக்கிறார் பழமைபேசி&nbsp;!.'''
+
இன்றைய திரைப்பட நகைச்சுவை நடிகர்கள் அதிகம் பயன் படுத்துகிற ங்கொக்க மக்கா ' போன்ற வார்த்தைகளைக்கூட நையாண்டியாக விவரித்துள்ளார்.  
  
'''பிறந்த நாள் நாம் ஏன் கொண்டாட வேண்டும் என்றும், ஏன் பிறந்த நாள் கொண்டாடுபவர்களை வாழ்த்த வேண்டும் என்பதற்கும் சில ருசியான தகவல்களைக் கொடுத்திருக்கிறார்.'''
+
<br>
  
'''கவி காளமேகப் புலவர், அபிராமிப் பட்டர் பாடல்களை ஆய்வு செய்திருப்பதோடு அதனை ஆங்கில ஆக்கமும் முயற்சித்துள்ளார்.'''
+
<br> ''என்னோட சல்லடம் கிழிஞ்ச கதை ' என்ற பக்கத் தலைப்பில், ஆசிரியர் நகைச்சுவையாக விளக்கியிருக்கும் சம்பவம் நம் பண்டைய கலாச்சாரம் மற்றும் பண்பாட்டிற்கு ஓர் எடுத்துக் காட்டாகும். கொங்குத் தமிழ் அகராதியுடன் அனைவரும் புரிந்துக் கொள்ளும் வகையில், பல முக்கியமான வார்த்தைகளுக்கு ஆங்கில விளக்கமும் அளித்துள்ளார்.  
  
'''இந்தியப் பாதுகாப்பு என்கிற தலைப்பில் குற்றங்களும், தண்டனைகளும் குறித்துத் தெளிவாகத் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தியிருக்கும் ஆசிரியர், இரசியா, சீனா மற்றும் அமெரிக்கா இடையிலான திட்டங்கள் மற்றும் பண வீக்கம் வரும் என்பதற்கான எச்சரிக்கை அனைத்தையும் கூறியுள்ளார். [இன்னும் சிறிது விளக்கமாகக் கூறியிருக்கலாமோ&nbsp;?]'''
+
<br>
  
'''" இந்தியா தன்னோட பாதுகாப்புக்கும், வலுவான பொருளாதாரத்துக்கும் ஆனதைச் செய்யணும், யாருக்கும் வளைஞ்சி கொடுக்கக் கூடாது"............. போன்ற ஆக்கப்பூர்வமான எண்ணங்களையும் வெளிப்படுத்தியுள்ளார்.'''
+
<br> கிராமத்துப் பகுதியில் ஆண்கள், மேல் துண்டு அணியும் வழக்கம் பரவலாக உள்ளது. அதன் பலவிதமான பயன்பாடு குறித்த ஆசிரியரின் விளக்கம் நாம் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு வரலாற்றுச் செய்தியாகும்.  
  
'''எள்ளுத் தாத்தா வைத்தியத்தையும் விட்டு வைக்கவில்லை இந்த வித்தகர்.<br>போர்க்களத்து வீரர்கள் சிலை குறித்த ஆசிரியரின் வியாக்கியானம், புதியத் தகவல்கள்.'''
+
<br>  
  
'''பெண் விடுதலை குறித்த மேன்மைச் சிந்தனை, சமூக விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் வகையிலான ஆய்வுக் கட்டுரைகள்.'''
+
<br> "கொங்குவள நாட்டிலே அன்புத் தேனும், விருந்தோம்பல் எனும் பழச்சாறும், ஊர் கூடித் தேரிழுக்கும் ஒரு மனம் கொண்ட சமூகப் பற்றும், எங்கும் வியாபித்திருக்கும் பல்வேறுத் தொழில்களை முனைந்துச் செய்யும் மக்கள், -செய்யும் தொழிலாலே மாறுபட்டு அடையாளம் காணப்பட்டாலும் கூட அவர்களிடத்தே சமூகப் பிணைப்பு இருந்தது," எனும் அவருடைய வியப்பில் இன்று அவ்வாறு இல்லையே என்கிற ஆதங்கமும் வெளிப்படுகிறது.  
  
'''Blogல் கண்டதையும் எழுதுகிற மொக்கை ஆசாமிகளையும் சாடியிருக்கும் துணிச்சல்.'''
+
<br>
  
'''ஆசிரியரின் பார்வையில் கொடுமைகள் எத்தனை கொடுமையப்பா..............'''
+
<br> "மேற்கூறிய காரியங்கள் எல்லாம் கடந்த நூற்றாண்டில் நடந்தவை அல்ல, சுமார் பதினைந்து , இருபது ஆண்டுகளுக்கு முன்னால் கொங்குவள நாட்டில் ஈடேறியவைதான், இன்றைக்கு இந்த கட்டமைப்பு இருக்கிறதா? தொழில் வளம் பெருகி, சமுதாயம் வேளாண்மையிலிருந்து மற்ற மேம்பட்ட தொழில்களுக்குச் சென்று விட்டாலும் கூட அந்த உளவியல் கூறுகள் இருந்திருக்க வேண்டுமன்றோ&nbsp;? இல்லை என்பதுதானே நிதர்சனம்&nbsp;?" என்று தெளிவாக இன்றைய நிலையையும் விமர்சித்துள்ளார்
  
'''புலவர்கள் வாழ்ந்த காலம் குறித்த ஆசிரியரின் குறிப்புகளின் மூலம் பல அரியத் தகவல்கள் கிடைக்கின்றன.'''  
+
<br> '''.'''  
  
'''உண்மைக்கு எதிர்ப்பதம் பொய் என்பதைவிட இன்மை என்பதே சாலப் பொருந்தும் என்பதற்கான அழகான விளக்கங்களும் அளித்துள்ளார்.'''
+
கிராமத்தில் சொல்லக் கூடிய ஐந்தொகை, அதாவது விழுமுதல் [முதலீடு ], வரவு, செலவு, இருப்பு, ஆதாயம், இதனை ஒரு சிறு நிகழ்வைக் கொண்டு தெளிவுற விளக்கியிருப்பதுடன், இத்துடன் அமெரிக்கப் பொருளாதாரத்தையும் இணைத்து, ஒப்பிட்டு, சாமர்த்தியமாக விளக்கியுள்ளார், ஆசிரியர்
  
'''அமெரிக்கத் தலைநகரின் இலக்கியக் கூட்டங்கள், ஆய்வுப் பணிகள் குறித்தக் கண்ணோட்டம் மற்றும் கவி காள மேகப் புலவரின் தாக்கம் அதிகம் கொண்டவரான ஆசிரியர் கனவில் கவி காளமேகம் என்ற தலைப்பில் நகைச்சுவையுடன் கலந்த இலக்கண விளக்கமும் மற்றும் கொங்குத் தமிழ் அகராதியும் அழகாகவேத் தொகுத்துள்ளார்.'''  
+
<br> '''.'''  
  
===== '''நனவுக''' =====
+
தன்னுடைய இளவயதுச் சம்பவங்களையும் நினைவலைகளாக மண்ணின் மணம் மாறாது அழகாகத் தொகுத்துள்ளார். அங்கங்கே இலக்கண விளக்கமும் உண்டு.
  
 +
<br>
  
'''இப் பகுதியில் கொங்குத் தமிழ் வட்டார வழக்கு நடையில் சுவை மிகுந்த சிறு கதைகளின் தொகுப்பை வெளியிட்டுள்ளார்.'சிறுகதை' எப்படி இருக்க வேண்டும் என்பதை சுவை பட தன் பாணியில் விளக்கியுள்ளார்.'''
+
<br>
  
'''ஆக ஆசிரியரின் "ஊர்ப் பழமை......." என்கிற இந்நூல், அனைத்துத் தரப்பு வாசகர்களையும் கவரக் கூடிய , ஜனரஞ்சகமான ஒரு நூலகம் என்றால் அது மிகையாகாது.'''  
+
==== &nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp; '''‘பள்ளய'''ம்’  ====
  
'''"எப்பேர்ப்பட்ட வனத்துல போயி மேஞ்சாலும்<br>கடைசியா இனத்துல வந்துதான் அடையணும்&nbsp;!'''
 
  
'''இதுவே ஆசிரியரின் தன்னிலை விளக்கமாகக் கொள்ளலாமோ? &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;பவள சங்கரி திருநாவுக்கரசு.'''<br>  
+
 
 +
 
 +
 
 +
இப்பகுதியில்&nbsp; இச்சொல்லுக்கான விளக்கத்துடன், நாட்டுப்புறப் பாடலையும் இனிமையாகப் பதிவாக்கியிருக்கிறார் பழமைபேசி&nbsp;!
 +
 
 +
<br>
 +
 
 +
<br> பிறந்த நாள் நாம் ஏன் கொண்டாட வேண்டும் என்றும், ஏன் பிறந்த நாள் கொண்டாடுவோரை&nbsp; வாழ்த்த வேண்டும் என்பதற்கும் சில ருசியான தகவல்களைக் கொடுத்திருக்கிறார்.
 +
 
 +
<br>
 +
 
 +
<br>
 +
 
 +
கவி காளமேகப் புலவர், அபிராமி&nbsp; பட்டர் பாடல்களை ஆய்வு செய்திருப்பதோடு ஆங்கில ஆக்கத்திற்கும் முயன்றுள்ளார்.
 +
 
 +
<br>
 +
 
 +
<br> இந்தியப் பாதுகாப்பு என்கிற தலைப்பில் குற்றங்களும், தண்டனைகளும் குறித்துத் தெளிவாகத் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தியிருக்கும் ஆசிரியர், இரசியா, சீனா மற்றும் அமெரிக்கா இடையிலான திட்டங்கள் மற்றும் பண வீக்கம் வரும் என்பதற்கான எச்சரிக்கை அனைத்தையும் கூறியுள்ளார். &nbsp; [இன்னும் சிறிது விளக்கமாகக் கூறியிருக்கலாமோ&nbsp;?]
 +
 
 +
<br>
 +
 
 +
<br>
 +
 
 +
" இந்தியா தன்னோட பாதுகாப்புக்கும், வலுவான பொருளாதாரத்துக்கும் ஆனதைச் செய்யணும், யாருக்கும் வளைஞ்சி கொடுக்கக் கூடாது"............. போன்ற ஆக்கபூர்வமான எண்ணங்களையும் வெளிப்படுத்தியுள்ளார்.
 +
 
 +
<br>
 +
 
 +
<br> எள்ளுத் தாத்தா வைத்தியத்தையும் விட்டு வைக்கவில்லை இந்த வித்தகர்.<br>போர்க்களத்து வீரர்கள் சிலை குறித்த ஆசிரியரின் வியாக்கியானம், புதியத் தகவல்கள்.
 +
 
 +
<br>
 +
 
 +
<br> பெண் விடுதலை குறித்த மேன்மைச் சிந்தனை, சமூக விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் வகையிலான ஆய்வுக் கட்டுரைகள்.
 +
 
 +
<br>
 +
 
 +
<br>
 +
 
 +
Blogல் கண்டதையும் எழுதுகிற மொக்கை ஆசாமிகளையும் சாடியிருக்கும் துணிச்சல்.
 +
 
 +
<br>
 +
 
 +
<br> ஆசிரியரின் பார்வையில் கொடுமைகள் எத்தனை கொடுமையப்பா..........'''....'''
 +
 
 +
<br>
 +
 
 +
<br> புலவர்கள் வாழ்ந்த காலம் குறித்த ஆசிரியரின் குறிப்புகளின் மூலம் பல அரிய&nbsp; தகவல்கள் கிடைக்கின்றன.
 +
 
 +
<br>
 +
 
 +
<br> உண்மைக்கு எதிர்ப்பதம் பொய் என்பதைவிட இன்மை என்பதே சாலப் பொருந்தும் என்பதற்கான அழகான விளக்கங்களும் அளித்துள்ளார்.
 +
 
 +
<br>
 +
 
 +
<br> அமெரிக்கத் தலைநகரின் இலக்கியக் கூட்டங்கள், ஆய்வுப் பணிகள் குறித்தக் கண்ணோட்டம் மற்றும் கவி காள மேகப் புலவரின் தாக்கம் அதிகம் கொண்டவரான ஆசிரியர்&nbsp; ” கனவில் கவி காளமேகம் “&nbsp; என்ற தலைப்பில் நகைச்சுவையுடன் கலந்த இலக்கண விளக்கமும் மற்றும் கொங்குத் தமிழ் அகராதியும் அழகாகவே&nbsp; தொகுத்துள்ளார்.
 +
 
 +
<br>
 +
<blockquote></blockquote>
 +
==== ''''நனவுகள்''''  ====
 +
 
 +
 
 +
 
 +
 
 +
&lt;/blockquote&gt; இப் பகுதியில் கொங்குத் தமிழ் வட்டார வழக்கு நடையில் சுவை மிகுந்த சிறு கதைகளின் தொகுப்பை வெளியிட்டுள்ளார்.'சிறுகதை' எப்படி இருக்க வேண்டும் என்பதை சுவை பட தன் பாணியில் விளக்கியுள்ளார்
 +
 
 +
 
 +
 
 +
'''.'''
 +
 
 +
ஆக ஆசிரியரின் "ஊர்ப் பழமை......." என்கிற இந்நூல், அனைத்துத் தரப்பு வாசகர்களையும் கவரக் கூடிய , ஜனரஞ்சகமான ஒரு நூலகம் என்றால் அது மிகையாகாது
 +
 
 +
<br>
 +
 
 +
.
 +
<blockquote>"எப்பேர்ப்பட்ட வனத்துல போயி மேஞ்சாலும்<br>கடைசியா இனத்துல வந்துதான் அடையணும்&nbsp;!" </blockquote>
 +
&lt;blockquote&lt;/blockquote&gt;
 +
<blockquote></blockquote>
 +
இதையே&nbsp; ஆசிரியரின் தன்னிலை விளக்கமாகக் கொள்ளலாமோ? &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;
 +
 
 +
'''&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp;&nbsp; - &nbsp; பவள சங்கரி திருநாவுக்கரசு'''<br>  
  
 
[[Category:புத்தக_விமர்சனம்]]
 
[[Category:புத்தக_விமர்சனம்]]

08:22, 3 அக்டோபர் 2010 இல் கடைசித் திருத்தம்

                                        ஊர்ப்பழமை.....................

நூல் குறிப்பு ;
நூலின் பெயர் _ " ஊர்ப்பழமை "
ஆசிரியர் _ 'பழமைபேசி' [எ] மௌன. மணிவாசகம்
பக்கங்கள் _ 320
விலை _ ரூ. 150/
வெளியீட்டாளர் _ அருட்சுடர் பதிப்பகம். ஈரோடு.
அலைபேசி: 9894717185
மின் அஞ்சல்: visuaruran@gmail.com
.


இணையத் தமிழில் பழமைபேசியின்  மிகச்சிறந்த பங்களிப்பு, இவரது இடுகைகளில் தகவல் நிறைவு, வரலாற்றொழுங்கு, நோக்கு நிலைத் தெளிவுகள், தமிழ் மொழி வளம் மட்டுமன்றி, இவருடைய 'நனவுகள்' என்ற நவீனம் படித்துத் தமக்குள்  ஏற்பட்ட ஒரு நிறைவு,  மற்றும்  இவர்தம்  பன்முகத் திறமை இவற்றை   உலகத் தமிழர் அமைப்பின்  தலைவர், திரு. நாஞ்சில் இ.பீற்றர் அவர்கள்  முன்னுரையில் சிலாகித்துள்ளார்

.


பல ஆண்டுகள் அமெரிக்க வாசத்துக்குப் பின்னும், துல்லியமாக, மொழிவளம் குன்றாமல், கொஞ்சும் தேன் தமிழில் தாம் கண்ட, கேட்ட, உணர்ந்த, போற்றிப் பாதுகாத்த நினைவுகளையும், நிகழ்வுகளையும் பதிவு செய்து, வலைப் பதிவுகள் வெறும் பொழுதுபோக்காய் மொக்கை  போட மட்டும் என்றில்லாமல் ஆக்கப் பூர்வமாக எழுதி, அனைவரையும் அரவணைக்கும் பாங்குடன் எழுதும் நண்பர் பழமை பேசி என்று  தமிழ் மணம், தமிழ் வலைத் திரட்டியின் நிறுவனர் திரு. காசி ஆறுமுகம் அவர்களின் மனப்பூர்வமான வாழ்த்துரையையும் பெற்றுள்ள திரு. மௌன.மணிவாசகம் என்கிற இந்நூல் ஆசிரியர், கொங்குச் சீமையில் இருக்கும் உடுமலைப் பேட்டைக்கு அருகண்மையில் உள்ள அந்தியூர் எனும் சிற்றூரில் பிறந்துள்ளார்

.


டொரண்டோ நகரின் யார்க் பல்கலைக் கழகத்தில் கணினி அறிவியல் துறையில் பட்டம் பெற்று, சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, ஜெர்மனி, இசுரேல், சைப்ரசு, கனடா போன்ற நாடுகளில் பணிபுரிந்து விட்டு தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார் இந்த உலகம் சுற்றும் வாலிபர்.



பதின்ம அகவை  கடந்த சில காலங்களிலேயே தாம் பிறந்து, வளர்ந்த கொங்குச் சீமையையும், அதன் கிராமங்களையும் விட்டு, வெகு தொலைவிற்குப்  புலம் பெயர்ந்தாலும், கிராமியத்தின் தொன்மைகளை அணு அணுவாக அனுபவித்து இரசித்ததன் பொருட்டும், வெள்ளந்தியான கிராம மக்களின் அரவணைப்பில் ஆளானதையும் சதா சர்வ காலமும் நினைத்து, நினைத்து அசை போட்டதுடன் அன்னை தமிழ் பால் கொண்ட மாறாத காதலின் விளைவினாலுமே இத்தகைய அருமையான கொங்கு தமிழ் வட்டார வழக்கு ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் சிறு கதைகள் தாங்கிய " ஊர்ப் பழமை..........." எனும் நூலைப் படைத்துள்ளார்.



'பழமை பேசி' எனும் புனைபெயர்  கொண்ட ஆசிரியர் தன்னுரையில், வட்டார வழக்கினை எழுத்தாக்குவதற்கென்று, ஒரு நெறி முறையும், இலக்கண வரம்பும் இல்லாததால் சில குறைபாடுகள் இருப்பது இயல்பே என்று குறிப்பிட்டிருந்தாலும், தன்னுடைய கொங்குத் தமிழின் அழகு நடையினாலும், தனக்கே உரிய நகைச்சுவை மற்றும் பன்முகத் திறமை யினாலும்  வாசிப்போரைத் தன் வசம் கட்டியிழுத்து வைத்திருக்கிறார் என்றால் அது மிகையாகாது.



ஆசிரியர் இந்நூலை , எழிலாய்ப் பழமை பேச........., பள்ளயம், மற்றும் நனவுகள் [சிறுகதைத் தொகுப்பு] என்று மூன்று பாகங்களாகப் பிரித்து வடிவமைத்துள்ளார்


.

எழிலாய்ப் பழமை பேச...... என்ற பகுதியில், 2000 ஆண்டுகளுக்கு முன்பாக எழுதப்பட்ட கணக்காயிரம் செய்யுளின் மூலமாக, கூப்பிடு தூரம் மற்றும் சாண், முழம் போன்ற பழங்காலக் கணக்குகளின் விளக்கங்களைத் தெள்ளத் தெளிவாகத் தொகுத்திருக்கிறார்


.

'கோளாறு சொல்லுறவனைக் கூட்டத்துல சேர்க்காதே ' போன்ற சிந்திக்கத் தூண்டும் ஊர் மொழிகள்.



உழவுத் தொழிலில் இன்று மிக நவீனமான இயந்திரங்கள் நடைமுறைக்கு வந்துவிட்ட போதிலும், ஆசிரியர் பழந்தமிழ் முறையிலான உழவுத் தொழிலினை '[ தாம்பு ஓட்டுற வேலை ] நம் கண் முன்னே விரித்துக் காட்டியுள்ளார்


.

இன்றைய திரைப்பட நகைச்சுவை நடிகர்கள் அதிகம் பயன் படுத்துகிற ங்கொக்க மக்கா ' போன்ற வார்த்தைகளைக்கூட நையாண்டியாக விவரித்துள்ளார்.



என்னோட சல்லடம் கிழிஞ்ச கதை ' என்ற பக்கத் தலைப்பில், ஆசிரியர் நகைச்சுவையாக விளக்கியிருக்கும் சம்பவம் நம் பண்டைய கலாச்சாரம் மற்றும் பண்பாட்டிற்கு ஓர் எடுத்துக் காட்டாகும். கொங்குத் தமிழ் அகராதியுடன் அனைவரும் புரிந்துக் கொள்ளும் வகையில், பல முக்கியமான வார்த்தைகளுக்கு ஆங்கில விளக்கமும் அளித்துள்ளார்.



கிராமத்துப் பகுதியில் ஆண்கள், மேல் துண்டு அணியும் வழக்கம் பரவலாக உள்ளது. அதன் பலவிதமான பயன்பாடு குறித்த ஆசிரியரின் விளக்கம் நாம் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு வரலாற்றுச் செய்தியாகும்.



"கொங்குவள நாட்டிலே அன்புத் தேனும், விருந்தோம்பல் எனும் பழச்சாறும், ஊர் கூடித் தேரிழுக்கும் ஒரு மனம் கொண்ட சமூகப் பற்றும், எங்கும் வியாபித்திருக்கும் பல்வேறுத் தொழில்களை முனைந்துச் செய்யும் மக்கள், -செய்யும் தொழிலாலே மாறுபட்டு அடையாளம் காணப்பட்டாலும் கூட அவர்களிடத்தே சமூகப் பிணைப்பு இருந்தது," எனும் அவருடைய வியப்பில் இன்று அவ்வாறு இல்லையே என்கிற ஆதங்கமும் வெளிப்படுகிறது.



"மேற்கூறிய காரியங்கள் எல்லாம் கடந்த நூற்றாண்டில் நடந்தவை அல்ல, சுமார் பதினைந்து , இருபது ஆண்டுகளுக்கு முன்னால் கொங்குவள நாட்டில் ஈடேறியவைதான், இன்றைக்கு இந்த கட்டமைப்பு இருக்கிறதா? தொழில் வளம் பெருகி, சமுதாயம் வேளாண்மையிலிருந்து மற்ற மேம்பட்ட தொழில்களுக்குச் சென்று விட்டாலும் கூட அந்த உளவியல் கூறுகள் இருந்திருக்க வேண்டுமன்றோ ? இல்லை என்பதுதானே நிதர்சனம் ?" என்று தெளிவாக இன்றைய நிலையையும் விமர்சித்துள்ளார்


.

கிராமத்தில் சொல்லக் கூடிய ஐந்தொகை, அதாவது விழுமுதல் [முதலீடு ], வரவு, செலவு, இருப்பு, ஆதாயம், இதனை ஒரு சிறு நிகழ்வைக் கொண்டு தெளிவுற விளக்கியிருப்பதுடன், இத்துடன் அமெரிக்கப் பொருளாதாரத்தையும் இணைத்து, ஒப்பிட்டு, சாமர்த்தியமாக விளக்கியுள்ளார், ஆசிரியர்


.

தன்னுடைய இளவயதுச் சம்பவங்களையும் நினைவலைகளாக மண்ணின் மணம் மாறாது அழகாகத் தொகுத்துள்ளார். அங்கங்கே இலக்கண விளக்கமும் உண்டு.



      ‘பள்ளயம்’

இப்பகுதியில்  இச்சொல்லுக்கான விளக்கத்துடன், நாட்டுப்புறப் பாடலையும் இனிமையாகப் பதிவாக்கியிருக்கிறார் பழமைபேசி !



பிறந்த நாள் நாம் ஏன் கொண்டாட வேண்டும் என்றும், ஏன் பிறந்த நாள் கொண்டாடுவோரை  வாழ்த்த வேண்டும் என்பதற்கும் சில ருசியான தகவல்களைக் கொடுத்திருக்கிறார்.



கவி காளமேகப் புலவர், அபிராமி  பட்டர் பாடல்களை ஆய்வு செய்திருப்பதோடு ஆங்கில ஆக்கத்திற்கும் முயன்றுள்ளார்.



இந்தியப் பாதுகாப்பு என்கிற தலைப்பில் குற்றங்களும், தண்டனைகளும் குறித்துத் தெளிவாகத் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தியிருக்கும் ஆசிரியர், இரசியா, சீனா மற்றும் அமெரிக்கா இடையிலான திட்டங்கள் மற்றும் பண வீக்கம் வரும் என்பதற்கான எச்சரிக்கை அனைத்தையும் கூறியுள்ளார்.   [இன்னும் சிறிது விளக்கமாகக் கூறியிருக்கலாமோ ?]



" இந்தியா தன்னோட பாதுகாப்புக்கும், வலுவான பொருளாதாரத்துக்கும் ஆனதைச் செய்யணும், யாருக்கும் வளைஞ்சி கொடுக்கக் கூடாது"............. போன்ற ஆக்கபூர்வமான எண்ணங்களையும் வெளிப்படுத்தியுள்ளார்.



எள்ளுத் தாத்தா வைத்தியத்தையும் விட்டு வைக்கவில்லை இந்த வித்தகர்.
போர்க்களத்து வீரர்கள் சிலை குறித்த ஆசிரியரின் வியாக்கியானம், புதியத் தகவல்கள்.



பெண் விடுதலை குறித்த மேன்மைச் சிந்தனை, சமூக விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் வகையிலான ஆய்வுக் கட்டுரைகள்.



Blogல் கண்டதையும் எழுதுகிற மொக்கை ஆசாமிகளையும் சாடியிருக்கும் துணிச்சல்.



ஆசிரியரின் பார்வையில் கொடுமைகள் எத்தனை கொடுமையப்பா..............



புலவர்கள் வாழ்ந்த காலம் குறித்த ஆசிரியரின் குறிப்புகளின் மூலம் பல அரிய  தகவல்கள் கிடைக்கின்றன.



உண்மைக்கு எதிர்ப்பதம் பொய் என்பதைவிட இன்மை என்பதே சாலப் பொருந்தும் என்பதற்கான அழகான விளக்கங்களும் அளித்துள்ளார்.



அமெரிக்கத் தலைநகரின் இலக்கியக் கூட்டங்கள், ஆய்வுப் பணிகள் குறித்தக் கண்ணோட்டம் மற்றும் கவி காள மேகப் புலவரின் தாக்கம் அதிகம் கொண்டவரான ஆசிரியர்  ” கனவில் கவி காளமேகம் “  என்ற தலைப்பில் நகைச்சுவையுடன் கலந்த இலக்கண விளக்கமும் மற்றும் கொங்குத் தமிழ் அகராதியும் அழகாகவே  தொகுத்துள்ளார்.


'நனவுகள்'

</blockquote> இப் பகுதியில் கொங்குத் தமிழ் வட்டார வழக்கு நடையில் சுவை மிகுந்த சிறு கதைகளின் தொகுப்பை வெளியிட்டுள்ளார்.'சிறுகதை' எப்படி இருக்க வேண்டும் என்பதை சுவை பட தன் பாணியில் விளக்கியுள்ளார்


.

ஆக ஆசிரியரின் "ஊர்ப் பழமை......." என்கிற இந்நூல், அனைத்துத் தரப்பு வாசகர்களையும் கவரக் கூடிய , ஜனரஞ்சகமான ஒரு நூலகம் என்றால் அது மிகையாகாது


.

"எப்பேர்ப்பட்ட வனத்துல போயி மேஞ்சாலும்
கடைசியா இனத்துல வந்துதான் அடையணும் !"

<blockquote</blockquote>

இதையே  ஆசிரியரின் தன்னிலை விளக்கமாகக் கொள்ளலாமோ?                                                                                                                                    

                                                                                  -   பவள சங்கரி திருநாவுக்கரசு

பங்களிப்பாளர்கள்

Dev மற்றும் Coralsri.blogspot.com

"https://marabuwiki.org/index.php?title=ஊர்ப்_பழமை..............&oldid=2737" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 3 அக்டோபர் 2010, 08:22 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 12,188 முறைகள் அணுகப்பட்டது.