|
|
| வரிசை 3: |
வரிசை 3: |
| | '''பிறரை மதிக்கப் பழகுங்கள்'''<br> | | '''பிறரை மதிக்கப் பழகுங்கள்'''<br> |
| | | | |
| − | [[Image:TEMPLE_VALLALAR.jpg|border|center|400x300px]] <br> | + | [[Image:TEMPLE VALLALAR.jpg|border|center|400x300px]] <br> |
| | | | |
| | <br> | | <br> |
| வரிசை 17: |
வரிசை 17: |
| | *கருணை உள்ளத்தோடு சன்மார்க்க நெறியில் நடப்பவர்கள் புண்ணியசீலர் ஆவர். அவர்கள் கூறும் திருவார்த்தைகள் வேதாகமங்களுக்கு நிகரானவை.<br> <br> | | *கருணை உள்ளத்தோடு சன்மார்க்க நெறியில் நடப்பவர்கள் புண்ணியசீலர் ஆவர். அவர்கள் கூறும் திருவார்த்தைகள் வேதாகமங்களுக்கு நிகரானவை.<br> <br> |
| | | | |
| − | <br>
| + | '''வாழ்க்கை ஒரு மாயப்பேழை''' |
| | + | |
| | + | |
| | + | |
| | + | * உலகம் பொன்னுக்கும், பொருளுக்கும் முக்கியத்துவம் அளிப்பதாய் இருக்கிறது. யாரையேனும் நாடிச் சென்றால் இந்த ஆள் நம்மிடம் ஏதேனும் பற்றிச் செல்லத்தான் பலகாலும் வந்து கொண்டிருக்கிறானோ என்று கருதிக் கொள்வார்கள். அதன் காரணமாக அலட்சியமாய் நடந்து கொள்ள முற்படுவார்கள். |
| | + | |
| | + | |
| | + | |
| | + | * எல்லாம் தெரிந்தவர் போல் பிறர்க்கு உரைப்பது மனித இயல்பு. குறைவற்ற அறிவு நாம் பெற்றிருக்கிறோமா, குறைவற்ற மனத்தை நாம் கொண்டிருக்கிறோமோ என்றவர்கள் சுயமதிப்பீடு செய்து கொள்வதில்லை. |
| | + | |
| | + | |
| | + | |
| | + | * நான் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதில்லை. |
| | | | |
| | <br> | | <br> |
03:15, 15 ஜூன் 2011 இல் நிலவும் திருத்தம்
பிறரை மதிக்கப் பழகுங்கள்
* உயிர்களிடம் நாம் காட்டும் அன்பும், உணர்ச்சியும் அருள் இரக்கங்களும், இறைவனைப் போல் பயன் கருதாததாய் இருக்க வேண்டும்.
- தயவு அதிகம் இருப்பவரிடம் கடவுள் இருக்கிறார். தயவு இல்லாதவர்களிடம் கடவுள் இருந்தும் இல்லாமையாய் இருக்கிறார்.
- கருணை உள்ளத்தோடு சன்மார்க்க நெறியில் நடப்பவர்கள் புண்ணியசீலர் ஆவர். அவர்கள் கூறும் திருவார்த்தைகள் வேதாகமங்களுக்கு நிகரானவை.
வாழ்க்கை ஒரு மாயப்பேழை
- உலகம் பொன்னுக்கும், பொருளுக்கும் முக்கியத்துவம் அளிப்பதாய் இருக்கிறது. யாரையேனும் நாடிச் சென்றால் இந்த ஆள் நம்மிடம் ஏதேனும் பற்றிச் செல்லத்தான் பலகாலும் வந்து கொண்டிருக்கிறானோ என்று கருதிக் கொள்வார்கள். அதன் காரணமாக அலட்சியமாய் நடந்து கொள்ள முற்படுவார்கள்.
- எல்லாம் தெரிந்தவர் போல் பிறர்க்கு உரைப்பது மனித இயல்பு. குறைவற்ற அறிவு நாம் பெற்றிருக்கிறோமா, குறைவற்ற மனத்தை நாம் கொண்டிருக்கிறோமோ என்றவர்கள் சுயமதிப்பீடு செய்து கொள்வதில்லை.
- நான் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதில்லை.
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 11:06, 19 மே 2011 (UTC)
நன்றி - தின மலர்.