"ரமணர் - வலது பக்கத்தில் ஒரு இதயம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
வரிசை 25: வரிசை 25:
 
*நீ விரும்புவது அனைத்தையும் பகவான் உனக்குத் தருவார் என்று நம்பினால், உன்னை அவரிடம் முழுமையாக ஒப்படைத்துவிடு.<br>
 
*நீ விரும்புவது அனைத்தையும் பகவான் உனக்குத் தருவார் என்று நம்பினால், உன்னை அவரிடம் முழுமையாக ஒப்படைத்துவிடு.<br>
  
 +
<br>
  
 +
-'''அருளின் உயர்ந்த வடிவம் மவுனம்'''
  
-'''அருளின் உயர்ந்த வடிவம் மவுனம்'''
+
<br>
  
 +
அருளின் மிக உயர்ந்த வடிவம் மவுனமாகும். அதுவே உயர்ந்த உபதேசமாகும்.
 +
 +
<br>
 +
 +
இதயத்தில் அகந்தை உருகி மறைதலே சரணாகதி என்பதாகும். கடவுள் வெளிப்புறச் செயல்களால் ஏமாந்து விடுவதில்லை. அவரது நோக்கமெல்லாம், அகந்தை இன்னும் எந்த அளவுக்கு இருக்கிறது, அதை எப்படி போக்குவது என்பதுதான்.
 +
 +
<br>
  
 +
மயக்கம், அதிகமான மகிழ்ச்சி அல்லது அதிகமான துக்கம், அச்சம் போன்றவற்றால் எண்ணங்கள் வலுக்கட்டாயமாக நிறுத்தப் பெறும்போது மனம் தன் மூலமாகிய இதயத்திற்குச் செல்கிறது.
  
அருளின் மிக உயர்ந்த வடிவம் மவுனமாகும். அதுவே உயர்ந்த உபதேசமாகும்.
+
<br>
  
 +
'''&nbsp; அகந்தை அகலட்டும்.'''
  
 +
*
  
இதயத்தில் அகந்தை உருகி மறைதலே சரணாகதி என்பதாகும். கடவுள் வெளிப்புறச் செயல்களால் ஏமாந்து விடுவதில்லை. அவரது நோக்கமெல்லாம், அகந்தை இன்னும் எந்த அளவுக்கு இருக்கிறது, அதை எப்படி போக்குவது என்பதுதான்.
+
இதயத்தில் இருக்கும் அகந்தை விலகுதலே சரணாகதி<br>ஆகும். கடவுள் வெளிப்புறச் செயல்களால்<br>ஏமாறுவதில்லை, அவர் காண்பதெல்லாம் அகந்தை, எந்த அளவுக்குப் பாக்கி இருக்கிறது என்பதும், அதனை எந்த அளவில் அழிக்கலாம் என்பதுமேயாகும்.
  
  
  
மயக்கம், அதிகமான மகிழ்ச்சி அல்லது அதிகமான துக்கம், அச்சம் போன்றவற்றால் எண்ணங்கள் வலுக்கட்டாயமாக நிறுத்தப் பெறும்போது மனம் தன் மூலமாகிய இதயத்திற்குச் செல்கிறது.
+
* தெய்வீகம் அனைத்துக்காலங்களிலும் அனைத்து<br>சூழல்களிலும் பரவி நிற்கிறது. தனி மனிதர் தன்<br>விருப்பம் போல் நடக்க முடியாது, தெய்வீகத்தின்<br>சக்தியை உணர்ந்து நடக்க வேண்டும்.
  
 
<br>  
 
<br>  
வரிசை 49: வரிசை 61:
 
<br>  
 
<br>  
  
'''--[[பயனர்:Coralsri.blogspot.com|பவள சங்கரி திருநாவுக்கரசு.]] 02:11, 28 ஏப்ரல் 2011 (UTC)<br>'''
+
'''--[[பயனர்:Coralsri.blogspot.com|பவள சங்கரி திருநாவுக்கரசு.]] 02:11, 28 ஏப்ரல் 2011 (UTC)<br>'''  
  
 
நன்றி - தின மல்ர்.  
 
நன்றி - தின மல்ர்.  
  
 
[[Category:ஆன்மீகச்_சிந்தனைகள்]] [[Category:ரமணர்]]
 
[[Category:ஆன்மீகச்_சிந்தனைகள்]] [[Category:ரமணர்]]

03:09, 4 மே 2011 இல் நிலவும் திருத்தம்

 

                                                                                             
Ramanar-casual 170x250.jpg

* ரமணர் - வலது பக்கத்தில் ஒரு இதயம்


  • பிரபஞ்சம் முழுவதும் உடலில் இருக்கிறது. உடல் முழுவதும் இதயத்தில் அடங்குகிறது. எனவே, பிரபஞ்சமே இதயத்தில் அடக்கம். உலகத்திற்குச் சூரியனைப் போன்று உடலுக்கு இதயம். சூரியன் சந்திரனுக்கு ஒளி தருவதுபோல இதயம் மனதிற்கு ஒளி தருகிறது.


  • சூரிய அஸ்தமனத்தின்போது சந்திர ஒளியை மட்டும் காண்பதைப் போன்று, இதயத்திலிருந்து விலகி நிற்கும்போது மனத்தை மட்டுமே காண முடிகிறது.


 சும்மா இருப்பது சிரமம்


  • கடவுளும், குருவும் உண்மையில் வேறு வேறு அல்ல, புலி வாயில் பிடிபட்டது எப்படி திரும்பாதோ, அதேபோல் குருவின் அருட்பார்வையில் விழுந்தவர்களும் கைவிடப்படமாட்டார்கள்.


  • நீ விரும்புவது அனைத்தையும் பகவான் உனக்குத் தருவார் என்று நம்பினால், உன்னை அவரிடம் முழுமையாக ஒப்படைத்துவிடு.


-அருளின் உயர்ந்த வடிவம் மவுனம்


அருளின் மிக உயர்ந்த வடிவம் மவுனமாகும். அதுவே உயர்ந்த உபதேசமாகும்.


இதயத்தில் அகந்தை உருகி மறைதலே சரணாகதி என்பதாகும். கடவுள் வெளிப்புறச் செயல்களால் ஏமாந்து விடுவதில்லை. அவரது நோக்கமெல்லாம், அகந்தை இன்னும் எந்த அளவுக்கு இருக்கிறது, அதை எப்படி போக்குவது என்பதுதான்.


மயக்கம், அதிகமான மகிழ்ச்சி அல்லது அதிகமான துக்கம், அச்சம் போன்றவற்றால் எண்ணங்கள் வலுக்கட்டாயமாக நிறுத்தப் பெறும்போது மனம் தன் மூலமாகிய இதயத்திற்குச் செல்கிறது.


  அகந்தை அகலட்டும்.

இதயத்தில் இருக்கும் அகந்தை விலகுதலே சரணாகதி
ஆகும். கடவுள் வெளிப்புறச் செயல்களால்
ஏமாறுவதில்லை, அவர் காண்பதெல்லாம் அகந்தை, எந்த அளவுக்குப் பாக்கி இருக்கிறது என்பதும், அதனை எந்த அளவில் அழிக்கலாம் என்பதுமேயாகும்.


  • தெய்வீகம் அனைத்துக்காலங்களிலும் அனைத்து
    சூழல்களிலும் பரவி நிற்கிறது. தனி மனிதர் தன்
    விருப்பம் போல் நடக்க முடியாது, தெய்வீகத்தின்
    சக்தியை உணர்ந்து நடக்க வேண்டும்.





--பவள சங்கரி திருநாவுக்கரசு. 02:11, 28 ஏப்ரல் 2011 (UTC)

நன்றி - தின மல்ர்.

பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com