|
|
| (ஒரு இடைப்பட்ட திருத்தம் பயனர் செய்தவைகளை காட்டப்படவில்லை.) |
| வரிசை 1: |
வரிசை 1: |
| − | === பகுதி 1 === | + | === பகுதி 1 === |
| | | | |
| − | பெண்மை வாழ்கவென்று கூத்திடு வோமடா !<br> பெண்மை வெல்கவென்று கூத்திடு வோமடா !! | + | பெண்மை வாழ்கவென்று கூத்திடு வோமடா !<br> பெண்மை வெல்கவென்று கூத்திடு வோமடா !! |
| | | | |
| | <br>மார்ச் 8-ந்தேதி எங்கும் ஒலிக்கப் போகும் வாழ்த்துப்பா இது; இதற்குப் பெண்ணினம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது . கண்ணன் அறிக்கை விடும் வரை ஒரு குழப்பத்தில் இருந்தேன். என்னை அக்குழப்பத்திலிருந்து விடுவித்த கண்ணனுக்கு என் நன்றி. | | <br>மார்ச் 8-ந்தேதி எங்கும் ஒலிக்கப் போகும் வாழ்த்துப்பா இது; இதற்குப் பெண்ணினம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது . கண்ணன் அறிக்கை விடும் வரை ஒரு குழப்பத்தில் இருந்தேன். என்னை அக்குழப்பத்திலிருந்து விடுவித்த கண்ணனுக்கு என் நன்றி. |
| வரிசை 7: |
வரிசை 7: |
| | <br>சில ஆண்டுகளுக்கு முன் 13 வயது நிரம்பிய பெண்ணைக் கடவுள் பெயரைக் கூறி ஊருக்குப் பொது உடைமையாக்கப்பட்ட செய்தி அறியவும் கொதித்துப் போனேன். முதுமையும் நோயும் என்னை முடக்கிப் போட்டு விட்டதற்காகக் காலத்தைச் சபித்தேன். அன்று முதல் மீண்டும் பெண்ணின் பாதையைப் பார்க்க ஆரம்பித்தேன். | | <br>சில ஆண்டுகளுக்கு முன் 13 வயது நிரம்பிய பெண்ணைக் கடவுள் பெயரைக் கூறி ஊருக்குப் பொது உடைமையாக்கப்பட்ட செய்தி அறியவும் கொதித்துப் போனேன். முதுமையும் நோயும் என்னை முடக்கிப் போட்டு விட்டதற்காகக் காலத்தைச் சபித்தேன். அன்று முதல் மீண்டும் பெண்ணின் பாதையைப் பார்க்க ஆரம்பித்தேன். |
| | | | |
| − | <br>பிள்ளைப்பருவத்தில் பாரதி ஊரில் உருவாக்கப்பட்ட வள் நான் .ஒரு நாள் துதி பாடிவிட்டுப் போக நான் வீட்டுப் பறவையில்லை. 34 ஆண்டுகள் மகளிர் நலம்; 32 ஆண்டுகள் தொழிற்சங்கம் மூலமாக மகளிர் நலம்; 4 ஆண்டுகள் பன்னாட்டு அமைப்பின் மூலமாக மகளிர் நலம் ; இவற்றில் இருந்து மகளிர் நலத்திற் காகப் போராடிய ஒரு போராளி நான். <br>எத்தனை ஆய்வுகள்! <br>எத்தனை போராட்டங்கள் ! | + | <br>பிள்ளைப்பருவத்தில் பாரதி ஊரில் உருவாக்கப்பட்ட வள் நான் .ஒரு நாள் துதி பாடிவிட்டுப் போக நான் வீட்டுப் பறவையில்லை. 34 ஆண்டுகள் மகளிர் நலம்; 32 ஆண்டுகள் தொழிற்சங்கம் மூலமாக மகளிர் நலம்; 4 ஆண்டுகள் பன்னாட்டு அமைப்பின் மூலமாக மகளிர் நலம் ; இவற்றில் இருந்து மகளிர் நலத்திற் காகப் போராடிய ஒரு போராளி நான். <br>எத்தனை ஆய்வுகள்! <br>எத்தனை போராட்டங்கள் ! |
| | | | |
| − | <br>ஒரு கிராமத்தில் உருவான பயணம் உலகம் முழுவதும் வலம் வந்ததே! அத்தனையும் வீணாவதா? <br>நூறாண்டு காலமாகப் போரட்டங்கள் உலகெங்கினும் நடைபெறுகின்றன. எதற்காகப் போராட்டங்கள் ? எங்களுக்கு என்ன வேண்டும்? எத்தனை பேர்களுக்குத் தங்கள் தேவைகள் தெரியும்? தெளிவற்ற நிலை தொடர்கின்றதே, ஏன்? சரியான பாதையில் செல்கின் றோமா ? காணும் மாற்றங்கள் நம்பிக்கை தருகின்றதா அல்லது அச்சம் தருகின்றதா ? வெட்டிப் பேச்சில் காலத்தைக் கழிக்கின்றோமா ? பெண்ணின் வாழ்வில் மாற்றம் தேவையா ? நமக்குத் தெரியும் காட்சிகள் கானல் தோற்றமா ? எத்தனை எத்தனை பிரச்சனைகளைச் சிந்திக்க வேண்டியிருக்கின்றது ? ஒரு வீட்டில் மாற்றம் வந்தால் போதுமா ? ஊர், நாடு, உலகம் என்று பரந்த பார்வையில் நோக்கல் வேண்டாமா ? | + | <br>ஒரு கிராமத்தில் உருவான பயணம் உலகம் முழுவதும் வலம் வந்ததே! அத்தனையும் வீணாவதா? <br>நூறாண்டு காலமாகப் போரட்டங்கள் உலகெங்கினும் நடைபெறுகின்றன. எதற்காகப் போராட்டங்கள் ? எங்களுக்கு என்ன வேண்டும்? எத்தனை பேர்களுக்குத் தங்கள் தேவைகள் தெரியும்? தெளிவற்ற நிலை தொடர்கின்றதே, ஏன்? சரியான பாதையில் செல்கின் றோமா ? காணும் மாற்றங்கள் நம்பிக்கை தருகின்றதா அல்லது அச்சம் தருகின்றதா ? வெட்டிப் பேச்சில் காலத்தைக் கழிக்கின்றோமா ? பெண்ணின் வாழ்வில் மாற்றம் தேவையா ? நமக்குத் தெரியும் காட்சிகள் கானல் தோற்றமா ? எத்தனை எத்தனை பிரச்சனைகளைச் சிந்திக்க வேண்டியிருக்கின்றது ? ஒரு வீட்டில் மாற்றம் வந்தால் போதுமா ? ஊர், நாடு, உலகம் என்று பரந்த பார்வையில் நோக்கல் வேண்டாமா ? |
| | | | |
| | <br>சிந்திக்க வேண்டியது நிறைய இருக்கின்றது. என் முயற்சியில் உங்கள் பங்கீடும் இருக்க வேண்டுமென்று மனம் விழைகின்றது. ஒவ்வொரு பிரச்சனைகளை முன் வைக்கும் பொழுது உங்கள் ஆலோசனை களையும் கூறுங்கள். | | <br>சிந்திக்க வேண்டியது நிறைய இருக்கின்றது. என் முயற்சியில் உங்கள் பங்கீடும் இருக்க வேண்டுமென்று மனம் விழைகின்றது. ஒவ்வொரு பிரச்சனைகளை முன் வைக்கும் பொழுது உங்கள் ஆலோசனை களையும் கூறுங்கள். |
| | | | |
| − | <br>மரபு என்றால் என்ன? கால வரையறை இருக்கின்றதா ? இன்றைய நிகழ்வு நாளைய வரலாறு. ஒரு பழக்கம் வழக்கமாகிவிட்டால், அந்த வழக்கம் சிறிது காலம் ஊன்றிவிட்டால் அது கலாசாரமாகக் கருதப் படுகின்றது. காலம் தோறும் கலாசார மாறுதல்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. மனிதனின் வாழ்வின் கட்டமைப்பு சட்டென்று உடை பட்டு விடாது. அரசியல் சட்டத்தை உருவாகியவர் டாக்டர் அம்பேத்கார். அதில் சிறிது மாற்றம் கொண்டு வர வேண்டுமானாலும் அவ்வளவு எளிதன்று. ஆனால் மனித வாழ்க்கையில் மாற்றங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. மனம் சம்பந்தப் பட்டது. இப்பொழுது மாற்றங் களின் வேகம் அதிகம். பல மாற்றங்களைக் கட்டாயப்படுத்தி மனிதனை ஆட்டிப் படைக்கின்றது சூழல். எனவே இவைகளும் மரபு சம்பந்தப் பட்டவையே. ஒரு பெண்ணின் மாற்றம் மரபையும் மாற்றுகின்றது. | + | <br>மரபு என்றால் என்ன? கால வரையறை இருக்கின்றதா ? இன்றைய நிகழ்வு நாளைய வரலாறு. ஒரு பழக்கம் வழக்கமாகிவிட்டால், அந்த வழக்கம் சிறிது காலம் ஊன்றிவிட்டால் அது கலாசாரமாகக் கருதப் படுகின்றது. காலம் தோறும் கலாசார மாறுதல்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. மனிதனின் வாழ்வின் கட்டமைப்பு சட்டென்று உடை பட்டு விடாது. அரசியல் சட்டத்தை உருவாகியவர் டாக்டர் அம்பேத்கார். அதில் சிறிது மாற்றம் கொண்டு வர வேண்டுமானாலும் அவ்வளவு எளிதன்று. ஆனால் மனித வாழ்க்கையில் மாற்றங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. மனம் சம்பந்தப் பட்டது. இப்பொழுது மாற்றங் களின் வேகம் அதிகம். பல மாற்றங்களைக் கட்டாயப்படுத்தி மனிதனை ஆட்டிப் படைக்கின்றது சூழல். எனவே இவைகளும் மரபு சம்பந்தப் பட்டவையே. ஒரு பெண்ணின் மாற்றம் மரபையும் மாற்றுகின்றது. |
| | | | |
| | <br>இங்கே சான்றோர்கள் இருக்கின்றார்கள். இலக்கிய வாதிகள், எழுத்தை ஆள்கின்றவர்கள், இளைஞர்கள், அறிஞர்கள், ஆன்மிகவாதிகள் இருக்கின் றார்கள். அவர்களுக்கு வரலாறு தெரியும்; மரபு தெரியும்; எனவே திசை மாறாமல் சிந்திக்க முடியும். அர்த்தமற்ற கருத்தாடல்கள் இருக்காது . பெண்களின் நிலைகளை மதிப்பீடு செய்து வருகின்றேன். அரசு, மற்றும் தனியார் அமைப்புகளைத் தொடர்பு கொண்டு வருகின்றேன். எனவே அவைகளைச் செவ்வனே சிந்தித்து நிர்வாகி களுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளேன். என் அனுப வங்களுக்கு இன்னும் மதிப்பு இருக்கின்றது. | | <br>இங்கே சான்றோர்கள் இருக்கின்றார்கள். இலக்கிய வாதிகள், எழுத்தை ஆள்கின்றவர்கள், இளைஞர்கள், அறிஞர்கள், ஆன்மிகவாதிகள் இருக்கின் றார்கள். அவர்களுக்கு வரலாறு தெரியும்; மரபு தெரியும்; எனவே திசை மாறாமல் சிந்திக்க முடியும். அர்த்தமற்ற கருத்தாடல்கள் இருக்காது . பெண்களின் நிலைகளை மதிப்பீடு செய்து வருகின்றேன். அரசு, மற்றும் தனியார் அமைப்புகளைத் தொடர்பு கொண்டு வருகின்றேன். எனவே அவைகளைச் செவ்வனே சிந்தித்து நிர்வாகி களுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளேன். என் அனுப வங்களுக்கு இன்னும் மதிப்பு இருக்கின்றது. |
| வரிசை 21: |
வரிசை 21: |
| | <br>இன்று இந்த இழையைத் தொடங்குகின்றேன் என்பதை மட்டும் தெரிவித்துக் கொள்கின்றேன். புள்ளி விபரங்கள், ஆய்வுகள், எல்லாம் தொடர்ந்து வரப் போகின்றது. ஆம் இது ஒரு நீண்ட தொடர். நினைவ லைகள் கடந்த காலச் செய்திகளைச் சுமந்துவரும் ஓர் ஊர்தி. இது நிகழ்காலம், வருங்காலம் என வலம் வரப்போகின்ற ஒரு பதிவு. நான் மட்டுமல்ல, இந்தப் பணியில் இருக்கும் பலரும் இதில் அவர்கள் அறிக்கைகள் மூலம் பங்கு பெறுவார்கள். ஆனால் ஒரு பிரச்சனை. அவர்கள் ஆங்கிலத்தில் அறிக்கை தருவார்கள். | | <br>இன்று இந்த இழையைத் தொடங்குகின்றேன் என்பதை மட்டும் தெரிவித்துக் கொள்கின்றேன். புள்ளி விபரங்கள், ஆய்வுகள், எல்லாம் தொடர்ந்து வரப் போகின்றது. ஆம் இது ஒரு நீண்ட தொடர். நினைவ லைகள் கடந்த காலச் செய்திகளைச் சுமந்துவரும் ஓர் ஊர்தி. இது நிகழ்காலம், வருங்காலம் என வலம் வரப்போகின்ற ஒரு பதிவு. நான் மட்டுமல்ல, இந்தப் பணியில் இருக்கும் பலரும் இதில் அவர்கள் அறிக்கைகள் மூலம் பங்கு பெறுவார்கள். ஆனால் ஒரு பிரச்சனை. அவர்கள் ஆங்கிலத்தில் அறிக்கை தருவார்கள். |
| | | | |
| − | | + | <br> |
| | | | |
| | மன்னிக்க வேண்டுகின்றேன். நம் வீட்டை மட்டும் பார்த்துக் கொண்டு பிரச்சனை இல்லை என்று கூற வேண்டாம் என்று அன்புடன் வேண்டிக் கொள் கின்றேன். பிரச்சனை களைப் பொதுவாகக் கூறாமல் விளக்கமாக ஒவ்வொன்றாக எடுத்துக் கூற இருக் கின்றேன். உரிமைகள் மட்டுமல்ல, உணர்வுகள் சம்பந்தப் பட்டதும் இருக்கின்றன. எனவே எல்லா வீடுகளிலும் பிரச்சனைகள் இருக்கின்றன. எல்லாம் இருக்கும் என்பதல்ல. குறிப்பனவற்றில் ஒன்றோ இரண்டோ இருக்கலாம். பரவாயில்லை என்று ஒதுக்கித் தள்ளுவது எதிர்காலத்தைப் பாதிக்கும். அளவுகளில் வித்தியாசம் இருக்கும். எனவே ஒவ்வொருவரும் அக்கறை கொள்ள வேண்டும் என்று அன்புடன் வேண்டிக் கொள்கின்றேன். நான் எழுத்தாளர் இல்லை; இலக்கியவாதியில்லை; சமூக மருத்துவர். நோய்கள் தீரப் பாடுபடுகின்றவள். இந்தப் பதிவு ஓர் அறிக்கை. சுவையாக எழுத முடியாது. புள்ளி விபரங்கள், எடுத்துக்காட்டுக்கள் இவைகளுடன் வரும் .<br>பெண்ணியம் என்று தலைப்புக் கொடுக்க விரும்ப வில்லை. இந்தச் சொல் சில தடுமாற்றங்களை ஏற்படுத்தி இருக்கின்றது. இப்பொழுது என்னிடம் வரும் புகார்கள் ஆண்களிடமிருந்தும் வருகின்றன. | | மன்னிக்க வேண்டுகின்றேன். நம் வீட்டை மட்டும் பார்த்துக் கொண்டு பிரச்சனை இல்லை என்று கூற வேண்டாம் என்று அன்புடன் வேண்டிக் கொள் கின்றேன். பிரச்சனை களைப் பொதுவாகக் கூறாமல் விளக்கமாக ஒவ்வொன்றாக எடுத்துக் கூற இருக் கின்றேன். உரிமைகள் மட்டுமல்ல, உணர்வுகள் சம்பந்தப் பட்டதும் இருக்கின்றன. எனவே எல்லா வீடுகளிலும் பிரச்சனைகள் இருக்கின்றன. எல்லாம் இருக்கும் என்பதல்ல. குறிப்பனவற்றில் ஒன்றோ இரண்டோ இருக்கலாம். பரவாயில்லை என்று ஒதுக்கித் தள்ளுவது எதிர்காலத்தைப் பாதிக்கும். அளவுகளில் வித்தியாசம் இருக்கும். எனவே ஒவ்வொருவரும் அக்கறை கொள்ள வேண்டும் என்று அன்புடன் வேண்டிக் கொள்கின்றேன். நான் எழுத்தாளர் இல்லை; இலக்கியவாதியில்லை; சமூக மருத்துவர். நோய்கள் தீரப் பாடுபடுகின்றவள். இந்தப் பதிவு ஓர் அறிக்கை. சுவையாக எழுத முடியாது. புள்ளி விபரங்கள், எடுத்துக்காட்டுக்கள் இவைகளுடன் வரும் .<br>பெண்ணியம் என்று தலைப்புக் கொடுக்க விரும்ப வில்லை. இந்தச் சொல் சில தடுமாற்றங்களை ஏற்படுத்தி இருக்கின்றது. இப்பொழுது என்னிடம் வரும் புகார்கள் ஆண்களிடமிருந்தும் வருகின்றன. |
| | | | |
| − | <br>பெண்ணின் உரிமை என்று சொல்லும் பொழுது கணவன், மனைவி, ஆண், பெண் சம உரிமை என்றே போக்கு செல்லுகின்றது. பெண் சமுதாயத்தில் பல தோற்றங்களில் இருக்கின்றாள். அம்மா, மனைவி, மகள், மருமகள், மாமியார், நாத்தனார், இன்னும் பல உறவுகள், அண்டை வீடு, பணிக்களம் இப்படி பல பார்க்க வேண்டியிருக்கின்றது. கருவில் உதயமாகும் முதல் கல்லறைக்குப் போகும் வரை பிரச்சனைகள் பருவ நோக்கிலும் உள்ளன. உங்கள் மத்தியில் இருப்பவள் எல்லாவற்றையும் ஆராயத் தகுதி பெற்றவள் என்பதையும் பணிவுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். <br> | + | <br>பெண்ணின் உரிமை என்று சொல்லும் பொழுது கணவன், மனைவி, ஆண், பெண் சம உரிமை என்றே போக்கு செல்லுகின்றது. பெண் சமுதாயத்தில் பல தோற்றங்களில் இருக்கின்றாள். அம்மா, மனைவி, மகள், மருமகள், மாமியார், நாத்தனார், இன்னும் பல உறவுகள், அண்டை வீடு, பணிக்களம் இப்படி பல பார்க்க வேண்டியிருக்கின்றது. கருவில் உதயமாகும் முதல் கல்லறைக்குப் போகும் வரை பிரச்சனைகள் பருவ நோக்கிலும் உள்ளன. உங்கள் மத்தியில் இருப்பவள் எல்லாவற்றையும் ஆராயத் தகுதி பெற்றவள் என்பதையும் பணிவுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். <br> |
| | | | |
| | இறுதியில் சில ஆக்க பூர்வமான ஆலோசனைகளை வரைந்து சம்பந்தப் பட்ட அமைப்புகளுக்குக் கொடுக்கலாம்.. குழுமம் வெறும் பொழுது போக்குத் தளம் மட்டுமன்று; ஆக்கத்திற்கு ஊக்கம் கொடுக்கும் தளமும் கூட என்பதை உணர வைக்கலாம். மார்ச் 8 , நினைவு நாள் என்று எங்கள் போராட்டத்திற்கு இறுதிப் புள்ளி வைக்கக் கூடாது. எங்களுக்கு இது ஒரு படிக்கல். போராட்டம் தொடங்கிய நாள் மார்ச் 18. இன்னும் பல மார்ச்சுகள் வரப் போகின்றன. பல யுகங்களாய்த் தொடரலாம். யார் அறிவார்? | | இறுதியில் சில ஆக்க பூர்வமான ஆலோசனைகளை வரைந்து சம்பந்தப் பட்ட அமைப்புகளுக்குக் கொடுக்கலாம்.. குழுமம் வெறும் பொழுது போக்குத் தளம் மட்டுமன்று; ஆக்கத்திற்கு ஊக்கம் கொடுக்கும் தளமும் கூட என்பதை உணர வைக்கலாம். மார்ச் 8 , நினைவு நாள் என்று எங்கள் போராட்டத்திற்கு இறுதிப் புள்ளி வைக்கக் கூடாது. எங்களுக்கு இது ஒரு படிக்கல். போராட்டம் தொடங்கிய நாள் மார்ச் 18. இன்னும் பல மார்ச்சுகள் வரப் போகின்றன. பல யுகங்களாய்த் தொடரலாம். யார் அறிவார்? |
| | + | |
| | + | [[Category:எழுத்தாளர்கள்]] |
| | | | |
| | === <br> === | | === <br> === |
14:57, 7 மார்ச் 2010 இல் கடைசித் திருத்தம்
பகுதி 1
பெண்மை வாழ்கவென்று கூத்திடு வோமடா !
பெண்மை வெல்கவென்று கூத்திடு வோமடா !!
மார்ச் 8-ந்தேதி எங்கும் ஒலிக்கப் போகும் வாழ்த்துப்பா இது; இதற்குப் பெண்ணினம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றது . கண்ணன் அறிக்கை விடும் வரை ஒரு குழப்பத்தில் இருந்தேன். என்னை அக்குழப்பத்திலிருந்து விடுவித்த கண்ணனுக்கு என் நன்றி.
சில ஆண்டுகளுக்கு முன் 13 வயது நிரம்பிய பெண்ணைக் கடவுள் பெயரைக் கூறி ஊருக்குப் பொது உடைமையாக்கப்பட்ட செய்தி அறியவும் கொதித்துப் போனேன். முதுமையும் நோயும் என்னை முடக்கிப் போட்டு விட்டதற்காகக் காலத்தைச் சபித்தேன். அன்று முதல் மீண்டும் பெண்ணின் பாதையைப் பார்க்க ஆரம்பித்தேன்.
பிள்ளைப்பருவத்தில் பாரதி ஊரில் உருவாக்கப்பட்ட வள் நான் .ஒரு நாள் துதி பாடிவிட்டுப் போக நான் வீட்டுப் பறவையில்லை. 34 ஆண்டுகள் மகளிர் நலம்; 32 ஆண்டுகள் தொழிற்சங்கம் மூலமாக மகளிர் நலம்; 4 ஆண்டுகள் பன்னாட்டு அமைப்பின் மூலமாக மகளிர் நலம் ; இவற்றில் இருந்து மகளிர் நலத்திற் காகப் போராடிய ஒரு போராளி நான்.
எத்தனை ஆய்வுகள்!
எத்தனை போராட்டங்கள் !
ஒரு கிராமத்தில் உருவான பயணம் உலகம் முழுவதும் வலம் வந்ததே! அத்தனையும் வீணாவதா?
நூறாண்டு காலமாகப் போரட்டங்கள் உலகெங்கினும் நடைபெறுகின்றன. எதற்காகப் போராட்டங்கள் ? எங்களுக்கு என்ன வேண்டும்? எத்தனை பேர்களுக்குத் தங்கள் தேவைகள் தெரியும்? தெளிவற்ற நிலை தொடர்கின்றதே, ஏன்? சரியான பாதையில் செல்கின் றோமா ? காணும் மாற்றங்கள் நம்பிக்கை தருகின்றதா அல்லது அச்சம் தருகின்றதா ? வெட்டிப் பேச்சில் காலத்தைக் கழிக்கின்றோமா ? பெண்ணின் வாழ்வில் மாற்றம் தேவையா ? நமக்குத் தெரியும் காட்சிகள் கானல் தோற்றமா ? எத்தனை எத்தனை பிரச்சனைகளைச் சிந்திக்க வேண்டியிருக்கின்றது ? ஒரு வீட்டில் மாற்றம் வந்தால் போதுமா ? ஊர், நாடு, உலகம் என்று பரந்த பார்வையில் நோக்கல் வேண்டாமா ?
சிந்திக்க வேண்டியது நிறைய இருக்கின்றது. என் முயற்சியில் உங்கள் பங்கீடும் இருக்க வேண்டுமென்று மனம் விழைகின்றது. ஒவ்வொரு பிரச்சனைகளை முன் வைக்கும் பொழுது உங்கள் ஆலோசனை களையும் கூறுங்கள்.
மரபு என்றால் என்ன? கால வரையறை இருக்கின்றதா ? இன்றைய நிகழ்வு நாளைய வரலாறு. ஒரு பழக்கம் வழக்கமாகிவிட்டால், அந்த வழக்கம் சிறிது காலம் ஊன்றிவிட்டால் அது கலாசாரமாகக் கருதப் படுகின்றது. காலம் தோறும் கலாசார மாறுதல்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. மனிதனின் வாழ்வின் கட்டமைப்பு சட்டென்று உடை பட்டு விடாது. அரசியல் சட்டத்தை உருவாகியவர் டாக்டர் அம்பேத்கார். அதில் சிறிது மாற்றம் கொண்டு வர வேண்டுமானாலும் அவ்வளவு எளிதன்று. ஆனால் மனித வாழ்க்கையில் மாற்றங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. மனம் சம்பந்தப் பட்டது. இப்பொழுது மாற்றங் களின் வேகம் அதிகம். பல மாற்றங்களைக் கட்டாயப்படுத்தி மனிதனை ஆட்டிப் படைக்கின்றது சூழல். எனவே இவைகளும் மரபு சம்பந்தப் பட்டவையே. ஒரு பெண்ணின் மாற்றம் மரபையும் மாற்றுகின்றது.
இங்கே சான்றோர்கள் இருக்கின்றார்கள். இலக்கிய வாதிகள், எழுத்தை ஆள்கின்றவர்கள், இளைஞர்கள், அறிஞர்கள், ஆன்மிகவாதிகள் இருக்கின் றார்கள். அவர்களுக்கு வரலாறு தெரியும்; மரபு தெரியும்; எனவே திசை மாறாமல் சிந்திக்க முடியும். அர்த்தமற்ற கருத்தாடல்கள் இருக்காது . பெண்களின் நிலைகளை மதிப்பீடு செய்து வருகின்றேன். அரசு, மற்றும் தனியார் அமைப்புகளைத் தொடர்பு கொண்டு வருகின்றேன். எனவே அவைகளைச் செவ்வனே சிந்தித்து நிர்வாகி களுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளேன். என் அனுப வங்களுக்கு இன்னும் மதிப்பு இருக்கின்றது.
பொதுமக்களுக்குத் தெரியவைக்க ஊடகங்களுக்கும் தெரிவிக்கலாம். சமுதாயப் பணிக்கு ஓய்வு கிடையாது. என் கடமையாகச் செய்ய விரும்புகின்றேன். ஆக்க பூர்வமான ஆய்வுகளும் அலசலும் நடத்த விரும்பு கின்றேன்.! மகளிர் நலன்களுக்காகப்ப் போராடிய பெண்களைப் பற்றி எல்லோரும் எழுதப் போகின் றார்கள்.என் நினைவலைகளில் வாடிப்பட்டியை விட்டுப் புறப்பட்டு சென்னைக்குச் செல்லவும் தலை சிறந்த பெண்மணிகளைப் பற்றிய செய்திகள் தர இருக்கின்றேன். எனவே இன்று நான் எதையும் கூறப் போவதில்லை.
இன்று இந்த இழையைத் தொடங்குகின்றேன் என்பதை மட்டும் தெரிவித்துக் கொள்கின்றேன். புள்ளி விபரங்கள், ஆய்வுகள், எல்லாம் தொடர்ந்து வரப் போகின்றது. ஆம் இது ஒரு நீண்ட தொடர். நினைவ லைகள் கடந்த காலச் செய்திகளைச் சுமந்துவரும் ஓர் ஊர்தி. இது நிகழ்காலம், வருங்காலம் என வலம் வரப்போகின்ற ஒரு பதிவு. நான் மட்டுமல்ல, இந்தப் பணியில் இருக்கும் பலரும் இதில் அவர்கள் அறிக்கைகள் மூலம் பங்கு பெறுவார்கள். ஆனால் ஒரு பிரச்சனை. அவர்கள் ஆங்கிலத்தில் அறிக்கை தருவார்கள்.
மன்னிக்க வேண்டுகின்றேன். நம் வீட்டை மட்டும் பார்த்துக் கொண்டு பிரச்சனை இல்லை என்று கூற வேண்டாம் என்று அன்புடன் வேண்டிக் கொள் கின்றேன். பிரச்சனை களைப் பொதுவாகக் கூறாமல் விளக்கமாக ஒவ்வொன்றாக எடுத்துக் கூற இருக் கின்றேன். உரிமைகள் மட்டுமல்ல, உணர்வுகள் சம்பந்தப் பட்டதும் இருக்கின்றன. எனவே எல்லா வீடுகளிலும் பிரச்சனைகள் இருக்கின்றன. எல்லாம் இருக்கும் என்பதல்ல. குறிப்பனவற்றில் ஒன்றோ இரண்டோ இருக்கலாம். பரவாயில்லை என்று ஒதுக்கித் தள்ளுவது எதிர்காலத்தைப் பாதிக்கும். அளவுகளில் வித்தியாசம் இருக்கும். எனவே ஒவ்வொருவரும் அக்கறை கொள்ள வேண்டும் என்று அன்புடன் வேண்டிக் கொள்கின்றேன். நான் எழுத்தாளர் இல்லை; இலக்கியவாதியில்லை; சமூக மருத்துவர். நோய்கள் தீரப் பாடுபடுகின்றவள். இந்தப் பதிவு ஓர் அறிக்கை. சுவையாக எழுத முடியாது. புள்ளி விபரங்கள், எடுத்துக்காட்டுக்கள் இவைகளுடன் வரும் .
பெண்ணியம் என்று தலைப்புக் கொடுக்க விரும்ப வில்லை. இந்தச் சொல் சில தடுமாற்றங்களை ஏற்படுத்தி இருக்கின்றது. இப்பொழுது என்னிடம் வரும் புகார்கள் ஆண்களிடமிருந்தும் வருகின்றன.
பெண்ணின் உரிமை என்று சொல்லும் பொழுது கணவன், மனைவி, ஆண், பெண் சம உரிமை என்றே போக்கு செல்லுகின்றது. பெண் சமுதாயத்தில் பல தோற்றங்களில் இருக்கின்றாள். அம்மா, மனைவி, மகள், மருமகள், மாமியார், நாத்தனார், இன்னும் பல உறவுகள், அண்டை வீடு, பணிக்களம் இப்படி பல பார்க்க வேண்டியிருக்கின்றது. கருவில் உதயமாகும் முதல் கல்லறைக்குப் போகும் வரை பிரச்சனைகள் பருவ நோக்கிலும் உள்ளன. உங்கள் மத்தியில் இருப்பவள் எல்லாவற்றையும் ஆராயத் தகுதி பெற்றவள் என்பதையும் பணிவுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இறுதியில் சில ஆக்க பூர்வமான ஆலோசனைகளை வரைந்து சம்பந்தப் பட்ட அமைப்புகளுக்குக் கொடுக்கலாம்.. குழுமம் வெறும் பொழுது போக்குத் தளம் மட்டுமன்று; ஆக்கத்திற்கு ஊக்கம் கொடுக்கும் தளமும் கூட என்பதை உணர வைக்கலாம். மார்ச் 8 , நினைவு நாள் என்று எங்கள் போராட்டத்திற்கு இறுதிப் புள்ளி வைக்கக் கூடாது. எங்களுக்கு இது ஒரு படிக்கல். போராட்டம் தொடங்கிய நாள் மார்ச் 18. இன்னும் பல மார்ச்சுகள் வரப் போகின்றன. பல யுகங்களாய்த் தொடரலாம். யார் அறிவார்?