"கோவிலூர் ஆதீனப் பதிவுகள் பதிவு 28" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
<div>தில்லையில் ஶ்ரீ பொன்னம்பல சுவாமிகள் மடம்</div><div><br/></div><div>பத்தொன்பதாம் நூற்றாண்டில் தில்லைப்பதியில் வாழ்ந்த புலவர் பெருமக்கள் பலர், வேதாந்த விற்பன்னர்களும் சைவ சித்தாந்த நூல்களில் வல்லவர்களும் ஆகிய இவர்கள் வடமொழி, தெமொழி வல்லுநர்களாய்த் திகழ்ந்தார்கள். &nbsp;அவர்களில் ஒருவராய் மிக்கக் கீர்த்தியுடன் விளங்கியவர்கள், ஶ்ரீ பொன்னம்பல சுவாமிகள் ஆவார்கள். இவர்கள் கோவிலூர் மடத்தில் இளமைக்காலம் முதல் அம்மடாலயச் சீடராய் விளங்கி இருந்து பின்னர் சிதம்பரம் வந்தமையால் இவரைக் கோவிலூர்ப் பொன்னம்பல சுவாமிகள் என்னும் தொடர்புடன் வழங்குவர். &nbsp;இவர்கள் கோவிலூரிலிருந்த காலத்தில் வடநாட்டு யாத்திரை சென்று அந்நாட்டில் சிலகாலம் தங்கி இருந்து அங்குள்ள வித்துவசிகாமணிகளிடம் வடமொழி, இந்தி முதலிய நூல்களில் சிறப்புற்று விளங்கும் வேதாந்த நூல்களை ஓதி உணர்ந்து விளங்கினார்கள். &nbsp;கோவிலூரில் தங்கி இருந்த காலத்து அம்மடாலயம் புகழ் விளங்கும் அரும்பணி பல புரிந்து திருமடத்தினை விளக்கம் பெறச் செய்தார்கள்.</div><div><br/></div><div>சிறப்பு</div><div><br/></div><div>அமிழ்தினும் இனிய தமிழகமதனில் பல்வளஞ்சிறந்தோங்கும் பாண்டி நன்னாட்டிற் சிறந்து விளங்கும் இராமநாதபுரத்தைச் சேர்ந்த அனுமந்தக்குடி என்னும் சிற்றூரில் வாழ்ந்த பெற்றோர்கள், வட நாட்டிலுள்ள விஜயநகரில் போர் வீரராய்ப் பணியாற்றி வாழ்ந்து வரும் நாள் சுவாமிகள் தோன்றினார்கள். &nbsp;தந்தையார் பெயர் தெரியவில்லை. &nbsp;தாயார் பெயர் அங்கம்மாள் என்பதாம். &nbsp;தோன்றிய &nbsp;காலம் கலியாண்டு 4934 க்குச் சரியான கர வருடமாகும்.</div><div><br/></div><div>இளமை</div><div><br/></div><div>மிக்க இளமைப் பருவத்திலேயே தந்தையார் பிரிவுற்றனர். &nbsp;ஆதலினால் தாயார் அரவணைப்பிலே வாழ்ந்து வரலானார்.</div><div><br/></div><div>வாழ்வெனும் மையல் விட்டு வறுமையாம் சிறுமை தப்பித்</div><div>தாழ்வெனும் தன்மையோடும் சைவமாம் சமயம் சாரும்</div><div>ஊழ் பெறல் அரிது"</div><div><br/></div><div>என்னும் திருவாக்கிற்கியைய முன்னூழ் கூட்டியிடும் அதனால் சைவமாஞ் சமயஞ் சார்ந்திட வாய்த்த நன்றி.</div><div><br/></div><div>சால உயர் சிவஞானத்தாலே போளிள மதியிருளைப் போற்றுவார், அருள் பெற்றனரே."</div><div><br/></div><div>என்பதற்கேற்ப, ஞானநிலை கைவர இறைவன் பால் அன்பும் வளர்ந்தது. &nbsp;இறைவனைப் பூசை செய்யும் பேரார்வங்காரணமாகப் பள்ளியிற் பயின்று வரும் அந்நாளிலேயே தனக்குத் தேய்த்துக்கொள்ள அன்னையார் அளித்து வரும் எண்ணெயைக் குளக்கரையிலுள்ள ஆனைமுகக் கடவுளுடைய திருவுருவிற் சாத்தித் திருமுழுக்காற்றி மலரிட்டு வழிபட்டு வருவர். &nbsp;இதனால் தம் குழவியின் மேனி எண்ணெய்ப் பசையற்று வரண்டு காணப்படுவது கண்டு அன்னை வினவுங்கால் சிகைக்காயை வரளத் தேய்த்தமை காரணம் என அன்னையார் முனிவுறாவண்ணம்கூறித்தப்பித்துக் கொள்வர். &nbsp;இவர் தம் பாலப்பருவம் கல்வி கற்பதிலும் தெய்வ பக்தியிலும் கழிந்து குமாரப் பருவம் வரும் பதினாறாட்டை வயது எய்தினார்.</div><div><br/></div><div>தில்லைப்பதி மேவி திருத்தொண்டியற்றுதல்</div><div>வாய்த்தது நந்தமக்கீதோர் பிறவி மதித்திடுமின்</div><div>பார்த்தற்குப் பாசுபதம் அருள செய்தவன் பத்தருள்ளீர்</div><div>கோத்தன்று முப்புரம் தியணைத்தான் தில்லையம்பலத்துக்</div><div>கூத்தனுக்காட்பட்டிருப்பதன்றே நந்தங் கூழைமையே</div><div><br/></div><div><br/></div><div>&nbsp;என்னும் திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரத்தில் கூறியபடி, அவருக்குப் பிறவியின் அருமையும், திருவம்பலவன் பெருமையும், அவனுக்காட்பட்டிடவேண்டும் என்னும் நியதியும் முன்னை நல்வினையாற் தோன்றுதலும், அன்னையார்க்குத் தெரியாமலே சிதம்பரம் வந்து பெருமானைக் கண்டு வணங்கி அவனுக்குத் திருவாலயத்தில் திருவலகிடுதல், மலர் தொடுத்துக் கொடுத்தல், திருவிளக்கேற்றுதல் முதலிய நற்பணிகளிலேயே பொழுது போக்கி ஆறுகால பூசையும் தெரிசிக்கும் நியமம் உடையவராய் வசித்து வந்தனர்.</div><div><br/></div><div>துறவு நிலை எய்துதல்</div><div><br/></div><div>"விளக்கினார் பெற்ற இன்பம் மழுக்கினற் பதற்றியாகும்</div><div>துளக்கில் நன் மலர் தொடுத்தால் தூய விண் ஏறலாகும்</div><div>விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்ந்நெறி ஞானமாகும்</div><div>அளப்பில நீதம் சொன்னார்க்கடிகள் தாம் அருளுமாறே."</div><div><br/></div><div>என்னும் அப்பர் திருவாக்கின்படி இத்திருத்தொண்டு செய்த நற்பயனால் இவருக்கு உலக இன்ப உவர்ப்புத் தோன்றுதலும், அத்தில்லைப் பதியில் கோட்டையூரிலிருந்து வந்து தங்கியிருந்த தன வணிக மரபினராகிய திரு. பெத்தாச்சி அடிகள் என்பார்பால் துறவு பெற்றுக் &nbsp;கல்லாடை புனைந்து திருவீதியில் ஐயம் ஏற்றுண்டு தவம் இயற்றிக் கொண்டிருந்தார்.</div><div><br/></div><div><div>ஞானாசிரியரை அடைதல்</div><div><br/></div><div>இவர் செய்து வரும் தவம் காரணமாகத் தன்னையும் தனக்காதாரத் தலைவனையும் காணவேண்டும் என்னும் ஞான நன்னெறியில் நாட்டம் தலைப்படலாயிற்று. &nbsp;இதனை அறிந்த பெத்தாச்சி அடிகள், கோவிலூர் மேய குருபரனாய் ஒளிரும் கருணாநிதியென்னும் காரணப் பெயரினராகிய சிதம்பரம் ஞான தேசிகர் தில்லைப்பதிக்கு இறை வழிபாட்டிற்காக எழுந்தருளி வந்த ஞான்று இப்பொன்னம்பலவராம் சீரிய இளைஞரை அழைத்துச் சென்று, அவரை வணங்குவிக்கச் செய்து இவ்விளைஞரைத் தேவரீர் மாணாக்கனாக ஏற்றுக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்த போது, அவர்களும் இவர் தம் முகப் பொலிவு முதலியவற்றினைக் கண்டு உள்ளம் பூரிப்புடையராய், அவ்வாறே ஆகுக எனத் தம் அடியார் கூட்டத்திற் சேர்த்துக் கொண்டு கோவிலூருக்கு அழைத்துச் சென்றனர்.</div><div><br/></div><div>ஞான நூற் பயிற்சி</div><div><br/></div><div>கோவிலூர்க்குச் சென்று அடியவர் கூட்டத்துள் அமர்ந்துறையும் நாள் மாணாக்கட்குரிய ஆத்தம், அங்கம், தானம், சற்பாவம் என்னும் நான்கும் இவர்பால் சிறந்து விளங்குவதாயிற்று. &nbsp;சிதம்பர ஞான தேசிகர் என்னும் குருபரன் இவருக்குச் சசிவன்னபோதம் என்னும் நூலை முதற்கண் பாடமாகச் சொல்லி வைத்ததும் அன்றி, இவர் தம் கூர்த்த மதி கண்டு மேலும் உள்ள வேதாந்த நூல் முற்றும் ஒன்றன்பின் ஒன்றாக ஓதுவித்து, ஞான வாசிட்டம் என்னும் இறுதி நூலையும் பாடம் சொல்லி முடித்து தாம் மாணாக்கர்கட்கு ஓதி வரும் பாடநூலை இரண்டாம் முறையில் மாணாக்கர்கட்கு விளக்கச் சொல்லும் இரண்டாம் பாடம் சொல்வது என்னும் உயர்பணியையும் கொடுத்து நன்மதிப்பையும் பெருக்கி வைத்திருந்தனர்.</div><div><br/></div><div>சொல் வன்மை</div><div><br/></div><div>"எத்துணைய வாயினும் கல்வி இடம் அறிந்து</div><div>உய்த்துணர் வில்லெனின் இல்லாகும்."</div><div><br/></div><div>என்னும் நீதி நெறி விளக்க நூலாசிரியர் கூறியாங்கு தக்க நல்லாசிரியாரை அடுத்துப் பாடம் கேட்டுப் பண்பாடுற்றிருந்தாரேனும்,&nbsp;</div><div><br/></div><div>--உய்ததுணர்ந்தும்</div><div>சொல்வன்மையின்றெனின்</div><div>என்றாம் அஃதுண்டேல்</div><div>பொன்மலர் நாற்றம் உடைத்து."</div><div><br/></div><div>என்பதனால் பிறர்க்கு விளங்க எடுத்துரைக்கும் பெரும் பெற்றிமை இல்லையானால் பயன் இன்னாகுமே. &nbsp;இவர்பால் போதிக்கும் திறம், மன எழுச்சியோடு விளக்கிச் சொல்லும் சொல்லாற்றல் மிக்க இருந்தது. &nbsp;இவர் மடாலயத்தில் இருந்துவரும் மாணாக்கர்கட்கு அரிய அவிநயங்களுடன் பொருட் செறிவோடு கூடிய சொற்களை எளிதின் வழங்கி கேட்போர் மனதில் பசுமரத்தாணி போற் பதியும் வண்ணம் இனிமை ததும்ப ஓதி வருதலைக் கண்டு இதனால் உலகில் இவருக்கும் கண்ணேறு படுமோ என்று அடியார்கள் அஞ்சுவார்களாம்.</div><div><br/></div><div>வடநாட்டுக்குச் சென்று வடமொழி பயின்று வருதல்</div><div><br/></div><div>"ஆயுதந்தொறும் தொறும் இன்பந்தருந்தமிழ்..."</div><div><br/></div><div>என்பதற்கேற்ப பலகாலும் நூல் பயிலும் தோறும் இன்பெய்தி வந்தனரேனும்</div><div><br/></div><div>"அறிதோ றறியாமை கண்டற்றால்."</div><div><br/></div><div>என்னும் திருவள்ளுவர் வாக்கிற்கேற்ப புதுப்புது நூல்கள் ஆயும்போதும், பயின்ற நூல்களிலும் அரிய பெரிய நுணுக்கங்களை உய்த்துணர்ந்திடும்போதும், பற்பல புதுக்கருத்துக்கள் புலப்பட, அதனால் தன்பால் முன்பிருந்த அறியாமையையும் காண்பாராயினர். &nbsp;இதனால் மேலும் பலவாகிய நூல்களைக் கற்க வேண்டும் என்னும் அவா மீக் கூர்ந்து வளர்வதாயிற்று.</div><div><br/></div><div>இதனால் இவர் காசிப்பதிக்கேகி அங்கு கங்கைப் புனலாடி விசுவநாதரைத் தெரிசித்துக் கொண்டு வருவதற்கும், அந்நாட்டிற் சென்று வடமொழி, இந்தி முதலிய மொழிகளையும் அம்மொழிகளிலுள்ள பற்பலவாய வேதாந்த நூல்களையும் கற்று வருவதற்கும் அவாக் கொண்டிருந்தனர். &nbsp;ஆயினும் நாள் சிக்கல் காரணமாக நல் ஆசானை விட்டுப் பிரிய மனம் இன்றி சின்னாட் கழித்தனர். &nbsp;எனினும் காசிக்குச் செல்லும் அவா மேம்பட்டிருந்த காரணத்தால் ஒரு நாள் குருபரன் பால் எய்த "அடியேன் காசிக்குச் சென்று ஆரியமும் இந்தியும் கற்று விரைவில் சேர்கின்றேன்," என்று விண்ணப்பிக்க அவரும் பிரிவிற்கு வருந்திப் பின் விடையளித்துத் திருநீறு கொடுக்கப் பெற்று அணிந்து கொண்டு காரை நகர் --மெ.செ.சபாபதி ஐயா முதலிய அன்பர்கள் துணை வரக் காசிக்குச் சென்று கங்கைப் புனலாடி விசுவநாதரைச் சேவித்து ஆங்குறையும் நாள் தவ சிரேட்டராகிய ஶ்ரீ கிருஷ்ண சுவாமிகள் என்னும் பெரியாரை அணுகி ஶ்ரீ நிச்சலததாஸர் என்னும் பெரியரால் இந்தி மொழியில் இயற்றப் பெற்றுள்ள விசாரசாகரம் என்னும் நூலைத் தெளிவுறக் கேட்டபின் மற்றும் சில நூல்களும் கேட்டுத் தெரிந்து கொண்டு மீண்டும் கோவிலூர்க்குத் திரும்பினார். &nbsp;திரும்புங்காலத்துக் கோவிலூர் திருநெல்லை நாயகிக்குக் குதிரை வீரர் போல் குதிரை வாகனத்தெழுந்தருளுங்கால் அலங்கரிக்க சட்டை, தலைப்பாகை முதலியவற்றைப் பொற்சரிகை விரவத்தைத்து எடுத்துக் கொண்டு , தனக்குப் பாடம் சொல்லிய ஶ்ரீ கிருஷ்ண சுவாமிகளிடம் விடைபெறுங்கால் அப்பெரியார் ஶ்ரீ நிச்சலதாசர் என்னும் பெரியார் 27 லட்சம் கிரந்தங்களில் மூழ்கித் திரட்டி ஆக்கிய விருத்திப் பிரபாதி காரம் என்னும் நூலைக் கையில் கொடுத்து உனது தெளிவுறுமுளத்தில் எளிதிற் புலரும் ஆதலின் நீயே படித்துணருதி என்று வாழ்த்துக் கூறி அனுப்ப மீண்டனர்.</div><div><br/></div><div><br/></div><div><div>காசியினின்றும் மீண்டு சென்னைக்கு வந்த போது சில பகல் அங்கு தங்கி இருந்து வித்தியாரணிய முனிவர் என்னும் பெரியாரால் வடமொழியில் இயற்றப்பட்ட பஞ்சதசி என்னும் நூலில் தமிழ்மொழி பெயர்ப்பு நூலை ஆராய்ந்து அச்சியற்றி உதவினார். &nbsp;இஃதன்றி ஶ்ரீ.பட்டனார் என்பவரால் இயற்றப்பட்ட பகவத்கீதை என்னும் கவி வடிவில் உள்ள நூலுக்கு கூடார்த்த தீபிகை என்னும் பெயரோடு எழுதிய வடமொழி வியாக்கியானத்திற் கண்ட நுண் கருத்துக்களையும், ஶ்ரீ சிற்கறாவனந்தகிரி சுவாமிகள் என்பவரால் அந்நூலுக்கு வடமொழியில் இயற்றி இருந்து வரும் மது சூதுனி, ஶ்ரீதரி, சங்கரானந்தி முதலிய வியாக்கியானங்களையும் அனுசரித்து அக்கருத்துக்களையும் இயைவித்து, அவர் வைத்த அப்பெயரையே நம் தமிழுரைக்கும் கூடார்த்த தீபிகை என அமைத்து, எழுதி முடித்து வெளியிட்டனர். &nbsp;ஈடு வடமொழி உரை நூற்கருத்துக்கள் பலவும் இயைவித்து அமைந்தமையின் இவ்வுரை நூல் மற்ற உரைகளிலும் சிறந்து விளங்குவதாயிற்று.</div><div><br/></div><div>மேலும் நன்னிலம் தாண்டவராய சுவாமிகள் என்னும் பெரியார் தாமே தண்டமிழில் கவி வடிவில் இயற்றிய "கைவல்ய நவநீதம் என்னும் அருமந்த நூற்கு ஶ்ரீவியாச சூத்திரத்திற்கு ஶ்ரீ சங்கர பாஷியம் போல உரை வகுக்க எண்ணி விசார சாகரம் என்னும் அரிய நூலின் கருத்துக்களைச் சாரமாகத் திரட்டி இந்நூலுரையில் அமைவித்து இவ்வுரைக்குத் தத்துவார்த்த தீபம் என்னும் பெயரிட்டு வெளியிட்டனர். &nbsp;இவ்வுரை நூல் புலவர்களின் ஆராய்ச்சி அறிவிற்கோர் நல்விருந்தாகும். &nbsp;இன்னும் கவிராஜ சிங்கம் என்னும் பெயரால் உலகு போற்றி வரும் ஶ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள் இயற்றிய வேதாந்த சூடாமணி என்னும் வேதாந்த நூற்கு மறை பொருள் விளக்கம் என்னும் பெயரால் ஓர் உரையியற்றினார். &nbsp;இவ்வுரை நூல்களே அன்றி வசிட்ட முனிவர் ஶ்ரீ ராமபிரானுக்கு உபதேசித்த வகுயோக வாசிட்டம் என்னும் அருந்தமிழ் நூலினை ஆயந்தும் அச்சியற்றுவித்தனர். &nbsp;பஞ்ச தசி நீங்கலாக ஏனையவை பிற்காலத்தில் செய்யப்பெற்றவையாகும். &nbsp;காசிப்பதியினின்றும் மீண்ட பின் தனதாசிரியர் கட்டளைப்படி பிரம கீதைகளுக்கு மூலத்திற்கியைய அரும்பதவுரையும் விரிவுரைச்சாரமும் இயைபுற எழுதி முடித்தனர். &nbsp;இவையன்றி இவரால் பார்வையிடப்பட்டதும் வெளியிடப்பட்டதுமான நூல் மேலும் சில உண்டு.</div><div><br/></div><div>கோவிலூரில் குரு மூர்த்திகளின் விவேக மூர்த்தி</div><div><br/></div><div>காசியினின்றும் மீண்டு கோவிலூர் வந்து குரு மூர்த்திகளைத் தெரிசித்து அவரது அநுமதிப்படி இரண்டாம்பாட மாணவர்கட்குச் சொல்லியும் நூல் உரை எழுதியும் இருந்து வந்த காலத்துக் கலியாண்டு 4977 -க்குச் சரியான தாது வருடம் ஆடி மாதம் நான்காம் நாள் ரோகிணி நக்ஷத்திரத்தன்று ஆசிரியப் பெருந்தகையாகிய ஶ்ரீ சிதம்பர ஞான தேசிகர் இனிப் பிறவாமுடிவான விவேக முக்தி எய்தினர். &nbsp;அப்பெருமானது திருமேனியை எல்லாவிதச் சிறப்புக்கும் அமைய விழாக் கொள்வித்துக் கோவிலூர் மடம் ஆதிகுரு மூர்த்திகளான ஶ்ரீ முத்திராமலிங்க ஞான தேசிகர் சந்நிதி முன் சமாதி செய்வித்துறையும் நாள் அம்மடாலயத் தலைமைக்குரிய பெருமை முதலியவற்றால் தனக்குத் தகுதி இருந்தும் அம்மடாலய மரபுப் படி தன வணிக மரபின்கண் உதித்த ஶ்ரீ இராமசாமி ஞானதேசிகரை அம்மடாலயத் தலைவராய்ப் பீடத்தின் கண் இருத்தி அவ்விடம் விட்டகன்று சிக்கல் பொருள் வைத்த சேரி மடத்திலும், பின்னர், திருவாரூர், திருமழபாடி, புனவாசல் என்னும் இடங்களிலும் சிறிது சிறிது காலம் தங்கி இருந்தனர். &nbsp;புனவாசல் என்னும் ஊரில் தங்கி இருந்த போது அங்கு பெரியதோர் மடம் இயற்ற எண்ணி செங்கற்சூளை போட்டு முடிந்த நிலையில் சுவாமிகட்குச் சூலை நோய் வந்தது.</div><div><br/></div><div>தில்லைப்பதிக்கு வருதல்</div><div><br/></div><div>சூலை நோய்க்குத் தக்க மருத்துவர்கள் வாயிலாக மருந்துண்டும் நோய் தீராமையால் தில்லைக்கேகிச் சிற்றம்பலவன் சேவடி வழுத்த வேண்டும் என்னும் எண்ணம் தோன்ற அந்நிலையில் தில்லை வாழ் அந்தணர் வந்து ஶ்ரீ நடராஜப் பெருமான் குஞ்சிதபாதத்திற் சாத்தும் மலர் மாலை தந்து திருநீறு கொடுத்த அளவில் சூலை நோய் குணமடைவதாயிற்று. &nbsp;தில்லையையே நினைத்து இருந்தபடி இதனால் விரைவில் புறப்பட்டு தில்லையை அடைந்து அங்குள்ள ஶ்ரீ மெளன ஞான தேசிகர் திருமடத்தில் தங்கி இருந்து நாளும்தனது குரு மூர்த்திகளாகிய ஶ்ரீ சிதம்பர ஞான தேசிகர் திருவடிப் பாதுகையைத் தாபித்துப் பூசித்து வணங்கிக் கொண்டு நான்காண்டுகள் வரை இங்குள்ள அடியவர் திருக்கூட்டத்திற்கு வேதாந்த நூல் போதித்துக் கொண்டிருந்தனர்.</div><div><br/></div><div><br/></div><div>--[[பயனர்:Geetha Sambasivam|Geetha Sambasivam]] ([[பயனர் பேச்சு:Geetha Sambasivam|பேச்சு]]) 11:48, 30 ஏப்ரல் 2014 (GMT)<br/></div></div></div><div><br/></div>
+
<div>தில்லையில் ஶ்ரீ பொன்னம்பல சுவாமிகள் மடம்</div><div><br/></div><div>பத்தொன்பதாம் நூற்றாண்டில் தில்லைப்பதியில் வாழ்ந்த புலவர் பெருமக்கள் பலர், வேதாந்த விற்பன்னர்களும் சைவ சித்தாந்த நூல்களில் வல்லவர்களும் ஆகிய இவர்கள் வடமொழி, தெமொழி வல்லுநர்களாய்த் திகழ்ந்தார்கள். &nbsp;அவர்களில் ஒருவராய் மிக்கக் கீர்த்தியுடன் விளங்கியவர்கள், ஶ்ரீ பொன்னம்பல சுவாமிகள் ஆவார்கள். இவர்கள் கோவிலூர் மடத்தில் இளமைக்காலம் முதல் அம்மடாலயச் சீடராய் விளங்கி இருந்து பின்னர் சிதம்பரம் வந்தமையால் இவரைக் கோவிலூர்ப் பொன்னம்பல சுவாமிகள் என்னும் தொடர்புடன் வழங்குவர். &nbsp;இவர்கள் கோவிலூரிலிருந்த காலத்தில் வடநாட்டு யாத்திரை சென்று அந்நாட்டில் சிலகாலம் தங்கி இருந்து அங்குள்ள வித்துவசிகாமணிகளிடம் வடமொழி, இந்தி முதலிய நூல்களில் சிறப்புற்று விளங்கும் வேதாந்த நூல்களை ஓதி உணர்ந்து விளங்கினார்கள். &nbsp;கோவிலூரில் தங்கி இருந்த காலத்து அம்மடாலயம் புகழ் விளங்கும் அரும்பணி பல புரிந்து திருமடத்தினை விளக்கம் பெறச் செய்தார்கள்.</div><div><br/></div><div>சிறப்பு</div><div><br/></div><div>அமிழ்தினும் இனிய தமிழகமதனில் பல்வளஞ்சிறந்தோங்கும் பாண்டி நன்னாட்டிற் சிறந்து விளங்கும் இராமநாதபுரத்தைச் சேர்ந்த அனுமந்தக்குடி என்னும் சிற்றூரில் வாழ்ந்த பெற்றோர்கள், வட நாட்டிலுள்ள விஜயநகரில் போர் வீரராய்ப் பணியாற்றி வாழ்ந்து வரும் நாள் சுவாமிகள் தோன்றினார்கள். &nbsp;தந்தையார் பெயர் தெரியவில்லை. &nbsp;தாயார் பெயர் அங்கம்மாள் என்பதாம். &nbsp;தோன்றிய &nbsp;காலம் கலியாண்டு 4934 க்குச் சரியான கர வருடமாகும்.</div><div><br/></div><div>இளமை</div><div><br/></div><div>மிக்க இளமைப் பருவத்திலேயே தந்தையார் பிரிவுற்றனர். &nbsp;ஆதலினால் தாயார் அரவணைப்பிலே வாழ்ந்து வரலானார்.</div><div><br/></div><div>வாழ்வெனும் மையல் விட்டு வறுமையாம் சிறுமை தப்பித்</div><div>தாழ்வெனும் தன்மையோடும் சைவமாம் சமயம் சாரும்</div><div>ஊழ் பெறல் அரிது"</div><div><br/></div><div>என்னும் திருவாக்கிற்கியைய முன்னூழ் கூட்டியிடும் அதனால் சைவமாஞ் சமயஞ் சார்ந்திட வாய்த்த நன்றி.</div><div><br/></div><div>சால உயர் சிவஞானத்தாலே போளிள மதியிருளைப் போற்றுவார், அருள் பெற்றனரே."</div><div><br/></div><div>என்பதற்கேற்ப, ஞானநிலை கைவர இறைவன் பால் அன்பும் வளர்ந்தது. &nbsp;இறைவனைப் பூசை செய்யும் பேரார்வங்காரணமாகப் பள்ளியிற் பயின்று வரும் அந்நாளிலேயே தனக்குத் தேய்த்துக்கொள்ள அன்னையார் அளித்து வரும் எண்ணெயைக் குளக்கரையிலுள்ள ஆனைமுகக் கடவுளுடைய திருவுருவிற் சாத்தித் திருமுழுக்காற்றி மலரிட்டு வழிபட்டு வருவர். &nbsp;இதனால் தம் குழவியின் மேனி எண்ணெய்ப் பசையற்று வரண்டு காணப்படுவது கண்டு அன்னை வினவுங்கால் சிகைக்காயை வரளத் தேய்த்தமை காரணம் என அன்னையார் முனிவுறாவண்ணம்கூறித்தப்பித்துக் கொள்வர். &nbsp;இவர் தம் பாலப்பருவம் கல்வி கற்பதிலும் தெய்வ பக்தியிலும் கழிந்து குமாரப் பருவம் வரும் பதினாறாட்டை வயது எய்தினார்.</div><div><br/></div><div>தில்லைப்பதி மேவி திருத்தொண்டியற்றுதல்</div><div>வாய்த்தது நந்தமக்கீதோர் பிறவி மதித்திடுமின்</div><div>பார்த்தற்குப் பாசுபதம் அருள செய்தவன் பத்தருள்ளீர்</div><div>கோத்தன்று முப்புரம் தியணைத்தான் தில்லையம்பலத்துக்</div><div>கூத்தனுக்காட்பட்டிருப்பதன்றே நந்தங் கூழைமையே</div><div><br/></div><div><br/></div><div>&nbsp;என்னும் திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரத்தில் கூறியபடி, அவருக்குப் பிறவியின் அருமையும், திருவம்பலவன் பெருமையும், அவனுக்காட்பட்டிடவேண்டும் என்னும் நியதியும் முன்னை நல்வினையாற் தோன்றுதலும், அன்னையார்க்குத் தெரியாமலே சிதம்பரம் வந்து பெருமானைக் கண்டு வணங்கி அவனுக்குத் திருவாலயத்தில் திருவலகிடுதல், மலர் தொடுத்துக் கொடுத்தல், திருவிளக்கேற்றுதல் முதலிய நற்பணிகளிலேயே பொழுது போக்கி ஆறுகால பூசையும் தெரிசிக்கும் நியமம் உடையவராய் வசித்து வந்தனர்.</div><div><br/></div><div>துறவு நிலை எய்துதல்</div><div><br/></div><div>"விளக்கினார் பெற்ற இன்பம் மழுக்கினற் பதற்றியாகும்</div><div>துளக்கில் நன் மலர் தொடுத்தால் தூய விண் ஏறலாகும்</div><div>விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்ந்நெறி ஞானமாகும்</div><div>அளப்பில நீதம் சொன்னார்க்கடிகள் தாம் அருளுமாறே."</div><div><br/></div><div>என்னும் அப்பர் திருவாக்கின்படி இத்திருத்தொண்டு செய்த நற்பயனால் இவருக்கு உலக இன்ப உவர்ப்புத் தோன்றுதலும், அத்தில்லைப் பதியில் கோட்டையூரிலிருந்து வந்து தங்கியிருந்த தன வணிக மரபினராகிய திரு. பெத்தாச்சி அடிகள் என்பார்பால் துறவு பெற்றுக் &nbsp;கல்லாடை புனைந்து திருவீதியில் ஐயம் ஏற்றுண்டு தவம் இயற்றிக் கொண்டிருந்தார்.</div><div><br/></div><div><div>ஞானாசிரியரை அடைதல்</div><div><br/></div><div>இவர் செய்து வரும் தவம் காரணமாகத் தன்னையும் தனக்காதாரத் தலைவனையும் காணவேண்டும் என்னும் ஞான நன்னெறியில் நாட்டம் தலைப்படலாயிற்று. &nbsp;இதனை அறிந்த பெத்தாச்சி அடிகள், கோவிலூர் மேய குருபரனாய் ஒளிரும் கருணாநிதியென்னும் காரணப் பெயரினராகிய சிதம்பரம் ஞான தேசிகர் தில்லைப்பதிக்கு இறை வழிபாட்டிற்காக எழுந்தருளி வந்த ஞான்று இப்பொன்னம்பலவராம் சீரிய இளைஞரை அழைத்துச் சென்று, அவரை வணங்குவிக்கச் செய்து இவ்விளைஞரைத் தேவரீர் மாணாக்கனாக ஏற்றுக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்த போது, அவர்களும் இவர் தம் முகப் பொலிவு முதலியவற்றினைக் கண்டு உள்ளம் பூரிப்புடையராய், அவ்வாறே ஆகுக எனத் தம் அடியார் கூட்டத்திற் சேர்த்துக் கொண்டு கோவிலூருக்கு அழைத்துச் சென்றனர்.</div><div><br/></div><div>ஞான நூற் பயிற்சி</div><div><br/></div><div>கோவிலூர்க்குச் சென்று அடியவர் கூட்டத்துள் அமர்ந்துறையும் நாள் மாணாக்கட்குரிய ஆத்தம், அங்கம், தானம், சற்பாவம் என்னும் நான்கும் இவர்பால் சிறந்து விளங்குவதாயிற்று. &nbsp;சிதம்பர ஞான தேசிகர் என்னும் குருபரன் இவருக்குச் சசிவன்னபோதம் என்னும் நூலை முதற்கண் பாடமாகச் சொல்லி வைத்ததும் அன்றி, இவர் தம் கூர்த்த மதி கண்டு மேலும் உள்ள வேதாந்த நூல் முற்றும் ஒன்றன்பின் ஒன்றாக ஓதுவித்து, ஞான வாசிட்டம் என்னும் இறுதி நூலையும் பாடம் சொல்லி முடித்து தாம் மாணாக்கர்கட்கு ஓதி வரும் பாடநூலை இரண்டாம் முறையில் மாணாக்கர்கட்கு விளக்கச் சொல்லும் இரண்டாம் பாடம் சொல்வது என்னும் உயர்பணியையும் கொடுத்து நன்மதிப்பையும் பெருக்கி வைத்திருந்தனர்.</div><div><br/></div><div>சொல் வன்மை</div><div><br/></div><div>"எத்துணைய வாயினும் கல்வி இடம் அறிந்து</div><div>உய்த்துணர் வில்லெனின் இல்லாகும்."</div><div><br/></div><div>என்னும் நீதி நெறி விளக்க நூலாசிரியர் கூறியாங்கு தக்க நல்லாசிரியாரை அடுத்துப் பாடம் கேட்டுப் பண்பாடுற்றிருந்தாரேனும்,&nbsp;</div><div><br/></div><div>--உய்ததுணர்ந்தும்</div><div>சொல்வன்மையின்றெனின்</div><div>என்றாம் அஃதுண்டேல்</div><div>பொன்மலர் நாற்றம் உடைத்து."</div><div><br/></div><div>என்பதனால் பிறர்க்கு விளங்க எடுத்துரைக்கும் பெரும் பெற்றிமை இல்லையானால் பயன் இன்னாகுமே. &nbsp;இவர்பால் போதிக்கும் திறம், மன எழுச்சியோடு விளக்கிச் சொல்லும் சொல்லாற்றல் மிக்க இருந்தது. &nbsp;இவர் மடாலயத்தில் இருந்துவரும் மாணாக்கர்கட்கு அரிய அவிநயங்களுடன் பொருட் செறிவோடு கூடிய சொற்களை எளிதின் வழங்கி கேட்போர் மனதில் பசுமரத்தாணி போற் பதியும் வண்ணம் இனிமை ததும்ப ஓதி வருதலைக் கண்டு இதனால் உலகில் இவருக்கும் கண்ணேறு படுமோ என்று அடியார்கள் அஞ்சுவார்களாம்.</div><div><br/></div><div>வடநாட்டுக்குச் சென்று வடமொழி பயின்று வருதல்</div><div><br/></div><div>"ஆயுதந்தொறும் தொறும் இன்பந்தருந்தமிழ்..."</div><div><br/></div><div>என்பதற்கேற்ப பலகாலும் நூல் பயிலும் தோறும் இன்பெய்தி வந்தனரேனும்</div><div><br/></div><div>"அறிதோ றறியாமை கண்டற்றால்."</div><div><br/></div><div>என்னும் திருவள்ளுவர் வாக்கிற்கேற்ப புதுப்புது நூல்கள் ஆயும்போதும், பயின்ற நூல்களிலும் அரிய பெரிய நுணுக்கங்களை உய்த்துணர்ந்திடும்போதும், பற்பல புதுக்கருத்துக்கள் புலப்பட, அதனால் தன்பால் முன்பிருந்த அறியாமையையும் காண்பாராயினர். &nbsp;இதனால் மேலும் பலவாகிய நூல்களைக் கற்க வேண்டும் என்னும் அவா மீக் கூர்ந்து வளர்வதாயிற்று.</div><div><br/></div><div>இதனால் இவர் காசிப்பதிக்கேகி அங்கு கங்கைப் புனலாடி விசுவநாதரைத் தெரிசித்துக் கொண்டு வருவதற்கும், அந்நாட்டிற் சென்று வடமொழி, இந்தி முதலிய மொழிகளையும் அம்மொழிகளிலுள்ள பற்பலவாய வேதாந்த நூல்களையும் கற்று வருவதற்கும் அவாக் கொண்டிருந்தனர். &nbsp;ஆயினும் நாள் சிக்கல் காரணமாக நல் ஆசானை விட்டுப் பிரிய மனம் இன்றி சின்னாட் கழித்தனர். &nbsp;எனினும் காசிக்குச் செல்லும் அவா மேம்பட்டிருந்த காரணத்தால் ஒரு நாள் குருபரன் பால் எய்த "அடியேன் காசிக்குச் சென்று ஆரியமும் இந்தியும் கற்று விரைவில் சேர்கின்றேன்," என்று விண்ணப்பிக்க அவரும் பிரிவிற்கு வருந்திப் பின் விடையளித்துத் திருநீறு கொடுக்கப் பெற்று அணிந்து கொண்டு காரை நகர் --மெ.செ.சபாபதி ஐயா முதலிய அன்பர்கள் துணை வரக் காசிக்குச் சென்று கங்கைப் புனலாடி விசுவநாதரைச் சேவித்து ஆங்குறையும் நாள் தவ சிரேட்டராகிய ஶ்ரீ கிருஷ்ண சுவாமிகள் என்னும் பெரியாரை அணுகி ஶ்ரீ நிச்சலததாஸர் என்னும் பெரியரால் இந்தி மொழியில் இயற்றப் பெற்றுள்ள விசாரசாகரம் என்னும் நூலைத் தெளிவுறக் கேட்டபின் மற்றும் சில நூல்களும் கேட்டுத் தெரிந்து கொண்டு மீண்டும் கோவிலூர்க்குத் திரும்பினார். &nbsp;திரும்புங்காலத்துக் கோவிலூர் திருநெல்லை நாயகிக்குக் குதிரை வீரர் போல் குதிரை வாகனத்தெழுந்தருளுங்கால் அலங்கரிக்க சட்டை, தலைப்பாகை முதலியவற்றைப் பொற்சரிகை விரவத்தைத்து எடுத்துக் கொண்டு , தனக்குப் பாடம் சொல்லிய ஶ்ரீ கிருஷ்ண சுவாமிகளிடம் விடைபெறுங்கால் அப்பெரியார் ஶ்ரீ நிச்சலதாசர் என்னும் பெரியார் 27 லட்சம் கிரந்தங்களில் மூழ்கித் திரட்டி ஆக்கிய விருத்திப் பிரபாதி காரம் என்னும் நூலைக் கையில் கொடுத்து உனது தெளிவுறுமுளத்தில் எளிதிற் புலரும் ஆதலின் நீயே படித்துணருதி என்று வாழ்த்துக் கூறி அனுப்ப மீண்டனர்.</div><div><br/></div><div><br/></div><div><div>காசியினின்றும் மீண்டு சென்னைக்கு வந்த போது சில பகல் அங்கு தங்கி இருந்து வித்தியாரணிய முனிவர் என்னும் பெரியாரால் வடமொழியில் இயற்றப்பட்ட பஞ்சதசி என்னும் நூலில் தமிழ்மொழி பெயர்ப்பு நூலை ஆராய்ந்து அச்சியற்றி உதவினார். &nbsp;இஃதன்றி ஶ்ரீ.பட்டனார் என்பவரால் இயற்றப்பட்ட பகவத்கீதை என்னும் கவி வடிவில் உள்ள நூலுக்கு கூடார்த்த தீபிகை என்னும் பெயரோடு எழுதிய வடமொழி வியாக்கியானத்திற் கண்ட நுண் கருத்துக்களையும், ஶ்ரீ சிற்கறாவனந்தகிரி சுவாமிகள் என்பவரால் அந்நூலுக்கு வடமொழியில் இயற்றி இருந்து வரும் மது சூதுனி, ஶ்ரீதரி, சங்கரானந்தி முதலிய வியாக்கியானங்களையும் அனுசரித்து அக்கருத்துக்களையும் இயைவித்து, அவர் வைத்த அப்பெயரையே நம் தமிழுரைக்கும் கூடார்த்த தீபிகை என அமைத்து, எழுதி முடித்து வெளியிட்டனர். &nbsp;ஈடு வடமொழி உரை நூற்கருத்துக்கள் பலவும் இயைவித்து அமைந்தமையின் இவ்வுரை நூல் மற்ற உரைகளிலும் சிறந்து விளங்குவதாயிற்று.</div><div><br/></div><div>மேலும் நன்னிலம் தாண்டவராய சுவாமிகள் என்னும் பெரியார் தாமே தண்டமிழில் கவி வடிவில் இயற்றிய "கைவல்ய நவநீதம் என்னும் அருமந்த நூற்கு ஶ்ரீவியாச சூத்திரத்திற்கு ஶ்ரீ சங்கர பாஷியம் போல உரை வகுக்க எண்ணி விசார சாகரம் என்னும் அரிய நூலின் கருத்துக்களைச் சாரமாகத் திரட்டி இந்நூலுரையில் அமைவித்து இவ்வுரைக்குத் தத்துவார்த்த தீபம் என்னும் பெயரிட்டு வெளியிட்டனர். &nbsp;இவ்வுரை நூல் புலவர்களின் ஆராய்ச்சி அறிவிற்கோர் நல்விருந்தாகும். &nbsp;இன்னும் கவிராஜ சிங்கம் என்னும் பெயரால் உலகு போற்றி வரும் ஶ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள் இயற்றிய வேதாந்த சூடாமணி என்னும் வேதாந்த நூற்கு மறை பொருள் விளக்கம் என்னும் பெயரால் ஓர் உரையியற்றினார். &nbsp;இவ்வுரை நூல்களே அன்றி வசிட்ட முனிவர் ஶ்ரீ ராமபிரானுக்கு உபதேசித்த வகுயோக வாசிட்டம் என்னும் அருந்தமிழ் நூலினை ஆயந்தும் அச்சியற்றுவித்தனர். &nbsp;பஞ்ச தசி நீங்கலாக ஏனையவை பிற்காலத்தில் செய்யப்பெற்றவையாகும். &nbsp;காசிப்பதியினின்றும் மீண்ட பின் தனதாசிரியர் கட்டளைப்படி பிரம கீதைகளுக்கு மூலத்திற்கியைய அரும்பதவுரையும் விரிவுரைச்சாரமும் இயைபுற எழுதி முடித்தனர். &nbsp;இவையன்றி இவரால் பார்வையிடப்பட்டதும் வெளியிடப்பட்டதுமான நூல் மேலும் சில உண்டு.</div><div><br/></div><div>கோவிலூரில் குரு மூர்த்திகளின் விவேக மூர்த்தி</div><div><br/></div><div>காசியினின்றும் மீண்டு கோவிலூர் வந்து குரு மூர்த்திகளைத் தெரிசித்து அவரது அநுமதிப்படி இரண்டாம்பாட மாணவர்கட்குச் சொல்லியும் நூல் உரை எழுதியும் இருந்து வந்த காலத்துக் கலியாண்டு 4977 -க்குச் சரியான தாது வருடம் ஆடி மாதம் நான்காம் நாள் ரோகிணி நக்ஷத்திரத்தன்று ஆசிரியப் பெருந்தகையாகிய ஶ்ரீ சிதம்பர ஞான தேசிகர் இனிப் பிறவாமுடிவான விவேக முக்தி எய்தினர். &nbsp;அப்பெருமானது திருமேனியை எல்லாவிதச் சிறப்புக்கும் அமைய விழாக் கொள்வித்துக் கோவிலூர் மடம் ஆதிகுரு மூர்த்திகளான ஶ்ரீ முத்திராமலிங்க ஞான தேசிகர் சந்நிதி முன் சமாதி செய்வித்துறையும் நாள் அம்மடாலயத் தலைமைக்குரிய பெருமை முதலியவற்றால் தனக்குத் தகுதி இருந்தும் அம்மடாலய மரபுப் படி தன வணிக மரபின்கண் உதித்த ஶ்ரீ இராமசாமி ஞானதேசிகரை அம்மடாலயத் தலைவராய்ப் பீடத்தின் கண் இருத்தி அவ்விடம் விட்டகன்று சிக்கல் பொருள் வைத்த சேரி மடத்திலும், பின்னர், திருவாரூர், திருமழபாடி, புனவாசல் என்னும் இடங்களிலும் சிறிது சிறிது காலம் தங்கி இருந்தனர். &nbsp;புனவாசல் என்னும் ஊரில் தங்கி இருந்த போது அங்கு பெரியதோர் மடம் இயற்ற எண்ணி செங்கற்சூளை போட்டு முடிந்த நிலையில் சுவாமிகட்குச் சூலை நோய் வந்தது.</div><div><br/></div><div>தில்லைப்பதிக்கு வருதல்</div><div><br/></div><div>சூலை நோய்க்குத் தக்க மருத்துவர்கள் வாயிலாக மருந்துண்டும் நோய் தீராமையால் தில்லைக்கேகிச் சிற்றம்பலவன் சேவடி வழுத்த வேண்டும் என்னும் எண்ணம் தோன்ற அந்நிலையில் தில்லை வாழ் அந்தணர் வந்து ஶ்ரீ நடராஜப் பெருமான் குஞ்சிதபாதத்திற் சாத்தும் மலர் மாலை தந்து திருநீறு கொடுத்த அளவில் சூலை நோய் குணமடைவதாயிற்று. &nbsp;தில்லையையே நினைத்து இருந்தபடி இதனால் விரைவில் புறப்பட்டு தில்லையை அடைந்து அங்குள்ள ஶ்ரீ மெளன ஞான தேசிகர் திருமடத்தில் தங்கி இருந்து நாளும்தனது குரு மூர்த்திகளாகிய ஶ்ரீ சிதம்பர ஞான தேசிகர் திருவடிப் பாதுகையைத் தாபித்துப் பூசித்து வணங்கிக் கொண்டு நான்காண்டுகள் வரை இங்குள்ள அடியவர் திருக்கூட்டத்திற்கு வேதாந்த நூல் போதித்துக் கொண்டிருந்தனர்.</div><div><br/></div><div><br/></div><div><div>தில்லையில் புது மடாலயம் தாபித்தல்</div><div><br/></div><div>தனக்கெனத் தனி மடம் ஒன்றும் வேண்டாது தங்கி இருப்பதை அறிந்த காரைக்குடி திருவாளர் மு.ராம..ஆவிச்சி செட்டியார் மடம் இயற்றுவதற்கு வாக்களித்திருந்த 15,000 ரூபாயையும் அவர் காலமான பின் அவர் மகன் பால் பெற்று அரியதோர் மடம் இயற்றிக் கலியாண்டு 4983க்குச் சரியான சுபாநு வருடம் சித்திரை 14 ஆம் தேதி குரு வாரத்தில் கோவிலூர் மடத்தின் தலைவராய் அஞ்ஞான்று இருந்து வந்த ஶ்ரீ இராமசாமி ஞான தேசிகரை வரவழைத்து மடாலயப் பிரவேசம் சிறப்பாக நடத்தி அதில் தனது குருமூர்த்திகளின் திருவடிப்பாதுகையைத் தாபித்து வழிபட்டு வந்தனர். &nbsp;அன்று கோவிலூர் மடத்தின் தொடர்பு இம்மடத்திற்குத் தொடர்ந்து இருந்து வரவேண்டும் என்னும் நினைவுடன் கோவிலூர் மடாதிபதிகளைக் கொண்டே காசிவாசி சிதம்பர சுவாமிகட்குப் பஞ்சதசி என்னும் நூலைப்பாடம் சொல்விக்கச் செய்தனர்.</div><div><br/></div><div>அன்றியும் அம்மடத்திற்குத் தன் ஆசிரியர் கோவிலூர் சிதம்பர ஞான தேசிகர் பெயரைச் சுருக்கியமைத்து கோ.சித. மடம் என்றும் பெயரிட்டு விளங்க வைத்தனர்.</div><div><br/></div><div>ஆலயத் திருப்பணியாற்றுதல்</div><div><br/></div><div>தில்லைக்கு வந்த பின் அம்மடாலயத்தில் தங்கி வேதாந்த பாடநூல் முறையாக ஓதுவித்தும் பல நூல்கட்கு உரை எழுதி அச்சிவித்தும் சில நூல்களைப் பிழையறப் பரிசோதித்து வெளிவரச் செய்தும் நற்பணிகள் பலவாற்றி வந்ததன்றி இறைவர் திருவாலயங்களைப் புதுப்பித்துத் திருப்பணிகள் செய்தும் செய்விக்கச் செய்தும் வந்தனர்.</div><div><br/></div><div>சிதம்பரம் ஶ்ரீ நடராஜப் பெருமான் திருவாலயத்துச் சிற்சபைக்குப் பொற்றகடு வேயும் பொருட்டுத் தன் பால் நூல் கற்ற கானாடுகாத்தான் திருவாளர் அருணாசல ஐயா, சிதம்பர ஐயா, முத்தையா செட்டியார் முதலிய தன வணிக அன்பர்களுடன் தேவிகோட்டைமுதலிய வணிகப் பெருமக்கள் வாழும் பதிகளுக்குச் சென்று சேகரித்து பெரும் பொருள் கொண்டு சிற்சபைக்குப் பொற்றகடு வேய்ந்தும் மற்றும் பல திருப்பணிகள் செய்வித்தும் கும்பாபிஷேகம் நடத்துவிக்கச் செய்தனர்.</div><div><br/></div><div>இன்னும் இளமையாக்கினார் கோவில் என்னும் திருப்புலிச்சரமுடையார் திருக்கோயிலை முற்றும் பிரித்துப் புதுப்பிக்க எண்ணிக் காரைக்குடியில் இளையாத்தக்குடிக் கோயில், ஒக்கூருடையார் மரபில் பொய் சொல்லார் மனக்கண் &nbsp;தோன்றிய சின்னையா செட்டியார் வாயிலாகத் திருப்பணியை விரிவாகவும் அழகாகவும் இயற்றுவிக்கச் செய்து கும்பாபிஷேகம் நடத்துவித்ததன்றி அவ்வாலயத்தின் முன்புற்றதும் திருநீலகண்ட நாயனார் தம் மனைவி கையைப் பிடித்து மூழ்கி இளமை பெற்ற திருக்குளமுமாகிய யெளவன தீர்த்தத்தினை ஆழப்படுத்தி வெட்டி எடுத்து நாற்புறமும் கருங்கல்லினாற் சுவர் எடுத்து சீருற விளங்கச் செய்தார்.</div><div><br/></div><div>இதுவன்றி உய்யக் கொண்டான் சிறு வயல் திரு சுப்பிரமணியச் செட்டியார் என்பாரை விளித்து அவருக்கு வந்த கண்ணோயையும் திருநீறளித்து மாற்றி அவர் தம் பெருமுயற்சியால் பர்மா நாட்டிற் சென்று ஈட்டித் தந்த பெரும்பொருள் கொண்டு எறும்பூர் என வழங்கும் இறும்பூதூர் ஶ்ரீ தத்துவராய சுவாமிகள் ஆலயத்தையும் அழகுறத் திருப்பணி செய்து கும்பாபிஷேகமும் நிகழ்த்துவித்தனர். &nbsp;நித்திய பூசைகட்கும் ஏற்பாடு செய்து மடம் ஒன்று தாபித்ததன்றி அவ்வாலய பூசகர்கட்கும் தனி இல்லம் கோசாலை, திரு நந்தனவனம் முதலியவும் சீர் பெற அமைத்திடச் செய்தனர்.</div><div><br/></div><div>உய்யக்கொண்டான் சிறுவயல் சுப்பிரமணியன் செட்டியாருக்குற்ற கண்ணோயைத் திருநீறளித்துத் தீர்த்திட்ட போது அதனைக்கண்ட அன்பர் ஒருவர் பின் வரும் பாடலைப்பாடினார் என்பர்.</div><div><br/></div><div>வாடும் சிலவினை நாமிருந்தால் இடர் வந்திடும் என்(று)</div><div>ஓடும் சிலவினை எங்ஙனஞ் செல்வமென்றோட வழி</div><div>தேடும் சிலவினை மீட்டும் வரேன் என்று செப்பி அங்கை&nbsp;</div><div>போடும் சிலவினை பொன்னம்பலவர் வெண்பூதி கண்டே.</div><div><br/></div><div>மாணவர் குழாம்</div><div><br/></div><div>இவரிடம் பாடம் கேட்ட பல துறவிகள் மற்றும் நகர தன வைசியப் பெருஞ் செல்வர்கள் ஏனையவர்கள் என எண்ணில்லாதவர் இருந்தனர். &nbsp;இவர்களில் கோவிலூர் மடத்தின் தலைவராய்ப் பிற்காலம் இருந்து வந்த திருக்களர் ஆண்டவர் என்னும் வீரசேகர ஞான தேசிகர், திருவளர் சோலை சுப்பராய சுவாமிகள், ராமானுஜ ஐயர்வாள் என அழைக்கப் பெறும் குஞ்சிதபாத சுவாமிகள் என்பவர்கள் குறிப்பிடத் தக்கவர் ஆவார்கள்.</div><div><br/></div><div>தில்லை நடராசர் தேர்மீது வேறுகிறார்</div><div>தொல்லை வினையெல்லாம் தொலைக்கவே -ஒல்லை</div><div>வடம் பிடிக்க வாருங்கள் வந்து சிவ லோகத்</div><div>திடம் பிடிக்க வாருங்கள் இன்று</div><div><br/></div><div>என்னும் வெண்பாவைப் பாடி மடத்திலுள்ள அன்பர்களை வழிபாட்டிற்கு அழைத்துச் சென்றனர் என்பது செவிவழிச் செய்தியாகும்.</div><div><br/></div><div>மறைவு</div><div><br/></div><div>இவர்கள் இருபத்திரண்டாண்டுகள் அம்மடாலயத்தின் கண் இருந்து பலமுறை வாசிட்ட பாடம் வரை நடத்தி இருந்தனர் என்ப. &nbsp;இவ்வாறு சிலகாலம் இருந்து கலியாண்டு 5006 க்குச் சரியான குரோதி ஆண்டு ஐப்பசித் திங்கள் 22 ஆம் தேதி சித்திரை திருநட்சத்திரத்தில் விதேக முக்தி பெற்றனர்.</div><div><br/></div><div>இவர்கள் திருமேனி இம்மடாலயத்தின் தென்பாகத்தில் அடக்கம் செய்யப் பெற்றது. &nbsp;அவ்விடத்தே சிவலிங்கந்தாபித்துப் பின்பு அம்மடாலயத்தின் தலைவராய் இருந்து வந்த காசி வாசி சிதம்பர சுவாமிகளால் அரிய கருங்கற்றிருப்பணி ஆலயம் அமைக்கப் பெற்றிருந்து வருகிறது.</div><div><br/></div><div>காசி வாசி சிதம்பர சுவாமிகள் இருபதாண்டுகள் வரை இருந்து விரிவாக விளை நிலங்கள் சேர்த்தனர். &nbsp;மடாலயத்தில் கீழ்பாலுள்ள இடங்களை விலைக்கு வாங்கிப் பசுமடம், சமையல் கட்டிடம், கட்டுத்தறி அடியவர் உறையும் உறையுள் முதலியவும் அமைத்து மடத்திற்குப் பெரும் புகழ் ஈட்டினர்.</div><div><br/></div><div>இவர்கள் கலியாண்டு 5026--க்குச் சரியான ரக்தாட்சி ஆண்டு தைத்திங்கள் 24 ஆம் நாள் விதேக கைவல்லியம் எய்தினார். &nbsp;இவர்கள் ஆட்சி செய்து வந்த 20 ஆண்டுகள் வரை இவர்கள் செய்து வந்த திருப்பணிகள் பலவாகும். &nbsp;இவர்கட்குச் சீடராய் வந்த துறவிகளும் அடியவர்களும் பலராவார். &nbsp;பரஞ்சோதி சுவாமிகள், பரமசிவ சுவாமிகள், சங்கத்து நாராயண சுவாமிகள், திருநீலகண்ட சுவாமிகள், சின்ன சுப்பையா சுவாமிகள் முதலிய பலர் குறிப்பிடத் தக்கவர்கள் ஆவார்கள்.</div><div><br/></div><div>எறும்பூர் மடம் பஞ்சமூர்த்தி துதி</div><div>முத்தியை யுதவும் கணேசனைக் குகனை</div><div>முதன்மை பெற்றொளிர் இறும் பூதூர்</div><div>நித்திய வடிவாம் நட நவில் இறையை</div><div>நிகழ் சிவகாம சுந்தரியை</div><div>சித்துருப் பொன்னம்பலவனார் பணி செய்</div><div>சினகரந் தனிலெழுந்தருளிப்</div><div>பத்தர்கட்கருளும் தத்துவராயப்</div><div>பனவமாமுனிபத பணிவாம்.</div><div><br/></div><div>பொன்னம்பல ஞான தேசிகர் திருப்பள்ளியெழுச்சி என்னும் பத்துப் பாடல்களுடைய அரிய நூலைச் சங்கத்து நாராயண சுவாமிகள் என்பார், குச்சலூர் முத்தைய சுவாமிகள் விருப்பப்படி பாடியுள்ளார்கள்.</div><div><br/></div><div><br/></div><div>பதிப்பாசிரியர் குறிப்பு</div><div><br/></div><div>சிதம்பரம் மெளன சுவாமிகள் மடம் சிதம்பரத்தில் சபாநாயகர் தெருவில் இருக்கிறது. &nbsp;இது 17 ஆம் நூற்றாண்டு அளவில் ஏற்பட்ட மடம் என்பர். &nbsp;எனவே காலத்தால் கோவிலூர் ஆதீனத்திற்கு முந்தியது. &nbsp;பொன்னம்பல சுவாமிகள், கோ.சித. மடாலயத்தை ஏற்படுத்தியதற்கு முன்னர் கோவிலூர் ஆதீனத்துடன் தொடர்புடைய துறவிகள் பலர் பொன்னம்பல சுவாமிகள் உள்பட-- சிதம்பரத்திற்குத் தல யாத்திரையாகச் சென்ற பொழுது மெளன சுவாமிகள் மடத்தில் தங்கி வந்தனர் என்று தெரிகிறது.</div><div><br/></div><div>மடாதிபதிகள்</div><div><br/></div><div>1. ஶ்ரீ பொன்னம்பல சுவாமிகள்</div><div><br/></div><div>2. ஶ்ரீ காசிவாசி சிதம்பர சுவாமிகள்</div><div><br/></div><div>3. ஶ்ரீ பரஞ்சோதி சுவாமிகள்</div><div><br/></div><div>4. ஶ்ரீ பரமசிவ சுவாமிகள்</div><div><br/></div><div>இவர்கள் பரிபூரணம் அடைந்த பின்னர் கோவிலூர் மடாலயத்தின் எட்டாவது பட்டம் சோமசுந்தர சுவாமிகள் பொறுப்பேற்றார்கள். &nbsp;அது முதல் இம்மடம் கோவிலூர் மடாதிபதிகளின் நேரடி மேற்பார்வையில் உள்ளது. &nbsp;இப்போது திருமண மண்டபம், விருந்தினர் விடுதி உள்ளன.</div></div><div><br/></div><div><br/></div><div><br/></div><div>--[[பயனர்:Geetha Sambasivam|Geetha Sambasivam]] ([[பயனர் பேச்சு:Geetha Sambasivam|பேச்சு]]) 11:48, 30 ஏப்ரல் 2014 (GMT)<br/></div></div></div><div><br/></div>
 
+
[[பகுப்பு:கோவிலூர் ஆதீனம்]]
+

12:36, 4 ஜூலை 2014 இல் நிலவும் திருத்தம்

தில்லையில் ஶ்ரீ பொன்னம்பல சுவாமிகள் மடம்

பத்தொன்பதாம் நூற்றாண்டில் தில்லைப்பதியில் வாழ்ந்த புலவர் பெருமக்கள் பலர், வேதாந்த விற்பன்னர்களும் சைவ சித்தாந்த நூல்களில் வல்லவர்களும் ஆகிய இவர்கள் வடமொழி, தெமொழி வல்லுநர்களாய்த் திகழ்ந்தார்கள்.  அவர்களில் ஒருவராய் மிக்கக் கீர்த்தியுடன் விளங்கியவர்கள், ஶ்ரீ பொன்னம்பல சுவாமிகள் ஆவார்கள். இவர்கள் கோவிலூர் மடத்தில் இளமைக்காலம் முதல் அம்மடாலயச் சீடராய் விளங்கி இருந்து பின்னர் சிதம்பரம் வந்தமையால் இவரைக் கோவிலூர்ப் பொன்னம்பல சுவாமிகள் என்னும் தொடர்புடன் வழங்குவர்.  இவர்கள் கோவிலூரிலிருந்த காலத்தில் வடநாட்டு யாத்திரை சென்று அந்நாட்டில் சிலகாலம் தங்கி இருந்து அங்குள்ள வித்துவசிகாமணிகளிடம் வடமொழி, இந்தி முதலிய நூல்களில் சிறப்புற்று விளங்கும் வேதாந்த நூல்களை ஓதி உணர்ந்து விளங்கினார்கள்.  கோவிலூரில் தங்கி இருந்த காலத்து அம்மடாலயம் புகழ் விளங்கும் அரும்பணி பல புரிந்து திருமடத்தினை விளக்கம் பெறச் செய்தார்கள்.

சிறப்பு

அமிழ்தினும் இனிய தமிழகமதனில் பல்வளஞ்சிறந்தோங்கும் பாண்டி நன்னாட்டிற் சிறந்து விளங்கும் இராமநாதபுரத்தைச் சேர்ந்த அனுமந்தக்குடி என்னும் சிற்றூரில் வாழ்ந்த பெற்றோர்கள், வட நாட்டிலுள்ள விஜயநகரில் போர் வீரராய்ப் பணியாற்றி வாழ்ந்து வரும் நாள் சுவாமிகள் தோன்றினார்கள்.  தந்தையார் பெயர் தெரியவில்லை.  தாயார் பெயர் அங்கம்மாள் என்பதாம்.  தோன்றிய  காலம் கலியாண்டு 4934 க்குச் சரியான கர வருடமாகும்.

இளமை

மிக்க இளமைப் பருவத்திலேயே தந்தையார் பிரிவுற்றனர்.  ஆதலினால் தாயார் அரவணைப்பிலே வாழ்ந்து வரலானார்.

வாழ்வெனும் மையல் விட்டு வறுமையாம் சிறுமை தப்பித்
தாழ்வெனும் தன்மையோடும் சைவமாம் சமயம் சாரும்
ஊழ் பெறல் அரிது"

என்னும் திருவாக்கிற்கியைய முன்னூழ் கூட்டியிடும் அதனால் சைவமாஞ் சமயஞ் சார்ந்திட வாய்த்த நன்றி.

சால உயர் சிவஞானத்தாலே போளிள மதியிருளைப் போற்றுவார், அருள் பெற்றனரே."

என்பதற்கேற்ப, ஞானநிலை கைவர இறைவன் பால் அன்பும் வளர்ந்தது.  இறைவனைப் பூசை செய்யும் பேரார்வங்காரணமாகப் பள்ளியிற் பயின்று வரும் அந்நாளிலேயே தனக்குத் தேய்த்துக்கொள்ள அன்னையார் அளித்து வரும் எண்ணெயைக் குளக்கரையிலுள்ள ஆனைமுகக் கடவுளுடைய திருவுருவிற் சாத்தித் திருமுழுக்காற்றி மலரிட்டு வழிபட்டு வருவர்.  இதனால் தம் குழவியின் மேனி எண்ணெய்ப் பசையற்று வரண்டு காணப்படுவது கண்டு அன்னை வினவுங்கால் சிகைக்காயை வரளத் தேய்த்தமை காரணம் என அன்னையார் முனிவுறாவண்ணம்கூறித்தப்பித்துக் கொள்வர்.  இவர் தம் பாலப்பருவம் கல்வி கற்பதிலும் தெய்வ பக்தியிலும் கழிந்து குமாரப் பருவம் வரும் பதினாறாட்டை வயது எய்தினார்.

தில்லைப்பதி மேவி திருத்தொண்டியற்றுதல்
வாய்த்தது நந்தமக்கீதோர் பிறவி மதித்திடுமின்
பார்த்தற்குப் பாசுபதம் அருள செய்தவன் பத்தருள்ளீர்
கோத்தன்று முப்புரம் தியணைத்தான் தில்லையம்பலத்துக்
கூத்தனுக்காட்பட்டிருப்பதன்றே நந்தங் கூழைமையே


 என்னும் திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரத்தில் கூறியபடி, அவருக்குப் பிறவியின் அருமையும், திருவம்பலவன் பெருமையும், அவனுக்காட்பட்டிடவேண்டும் என்னும் நியதியும் முன்னை நல்வினையாற் தோன்றுதலும், அன்னையார்க்குத் தெரியாமலே சிதம்பரம் வந்து பெருமானைக் கண்டு வணங்கி அவனுக்குத் திருவாலயத்தில் திருவலகிடுதல், மலர் தொடுத்துக் கொடுத்தல், திருவிளக்கேற்றுதல் முதலிய நற்பணிகளிலேயே பொழுது போக்கி ஆறுகால பூசையும் தெரிசிக்கும் நியமம் உடையவராய் வசித்து வந்தனர்.

துறவு நிலை எய்துதல்

"விளக்கினார் பெற்ற இன்பம் மழுக்கினற் பதற்றியாகும்
துளக்கில் நன் மலர் தொடுத்தால் தூய விண் ஏறலாகும்
விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்ந்நெறி ஞானமாகும்
அளப்பில நீதம் சொன்னார்க்கடிகள் தாம் அருளுமாறே."

என்னும் அப்பர் திருவாக்கின்படி இத்திருத்தொண்டு செய்த நற்பயனால் இவருக்கு உலக இன்ப உவர்ப்புத் தோன்றுதலும், அத்தில்லைப் பதியில் கோட்டையூரிலிருந்து வந்து தங்கியிருந்த தன வணிக மரபினராகிய திரு. பெத்தாச்சி அடிகள் என்பார்பால் துறவு பெற்றுக்  கல்லாடை புனைந்து திருவீதியில் ஐயம் ஏற்றுண்டு தவம் இயற்றிக் கொண்டிருந்தார்.

ஞானாசிரியரை அடைதல்

இவர் செய்து வரும் தவம் காரணமாகத் தன்னையும் தனக்காதாரத் தலைவனையும் காணவேண்டும் என்னும் ஞான நன்னெறியில் நாட்டம் தலைப்படலாயிற்று.  இதனை அறிந்த பெத்தாச்சி அடிகள், கோவிலூர் மேய குருபரனாய் ஒளிரும் கருணாநிதியென்னும் காரணப் பெயரினராகிய சிதம்பரம் ஞான தேசிகர் தில்லைப்பதிக்கு இறை வழிபாட்டிற்காக எழுந்தருளி வந்த ஞான்று இப்பொன்னம்பலவராம் சீரிய இளைஞரை அழைத்துச் சென்று, அவரை வணங்குவிக்கச் செய்து இவ்விளைஞரைத் தேவரீர் மாணாக்கனாக ஏற்றுக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்த போது, அவர்களும் இவர் தம் முகப் பொலிவு முதலியவற்றினைக் கண்டு உள்ளம் பூரிப்புடையராய், அவ்வாறே ஆகுக எனத் தம் அடியார் கூட்டத்திற் சேர்த்துக் கொண்டு கோவிலூருக்கு அழைத்துச் சென்றனர்.

ஞான நூற் பயிற்சி

கோவிலூர்க்குச் சென்று அடியவர் கூட்டத்துள் அமர்ந்துறையும் நாள் மாணாக்கட்குரிய ஆத்தம், அங்கம், தானம், சற்பாவம் என்னும் நான்கும் இவர்பால் சிறந்து விளங்குவதாயிற்று.  சிதம்பர ஞான தேசிகர் என்னும் குருபரன் இவருக்குச் சசிவன்னபோதம் என்னும் நூலை முதற்கண் பாடமாகச் சொல்லி வைத்ததும் அன்றி, இவர் தம் கூர்த்த மதி கண்டு மேலும் உள்ள வேதாந்த நூல் முற்றும் ஒன்றன்பின் ஒன்றாக ஓதுவித்து, ஞான வாசிட்டம் என்னும் இறுதி நூலையும் பாடம் சொல்லி முடித்து தாம் மாணாக்கர்கட்கு ஓதி வரும் பாடநூலை இரண்டாம் முறையில் மாணாக்கர்கட்கு விளக்கச் சொல்லும் இரண்டாம் பாடம் சொல்வது என்னும் உயர்பணியையும் கொடுத்து நன்மதிப்பையும் பெருக்கி வைத்திருந்தனர்.

சொல் வன்மை

"எத்துணைய வாயினும் கல்வி இடம் அறிந்து
உய்த்துணர் வில்லெனின் இல்லாகும்."

என்னும் நீதி நெறி விளக்க நூலாசிரியர் கூறியாங்கு தக்க நல்லாசிரியாரை அடுத்துப் பாடம் கேட்டுப் பண்பாடுற்றிருந்தாரேனும், 

--உய்ததுணர்ந்தும்
சொல்வன்மையின்றெனின்
என்றாம் அஃதுண்டேல்
பொன்மலர் நாற்றம் உடைத்து."

என்பதனால் பிறர்க்கு விளங்க எடுத்துரைக்கும் பெரும் பெற்றிமை இல்லையானால் பயன் இன்னாகுமே.  இவர்பால் போதிக்கும் திறம், மன எழுச்சியோடு விளக்கிச் சொல்லும் சொல்லாற்றல் மிக்க இருந்தது.  இவர் மடாலயத்தில் இருந்துவரும் மாணாக்கர்கட்கு அரிய அவிநயங்களுடன் பொருட் செறிவோடு கூடிய சொற்களை எளிதின் வழங்கி கேட்போர் மனதில் பசுமரத்தாணி போற் பதியும் வண்ணம் இனிமை ததும்ப ஓதி வருதலைக் கண்டு இதனால் உலகில் இவருக்கும் கண்ணேறு படுமோ என்று அடியார்கள் அஞ்சுவார்களாம்.

வடநாட்டுக்குச் சென்று வடமொழி பயின்று வருதல்

"ஆயுதந்தொறும் தொறும் இன்பந்தருந்தமிழ்..."

என்பதற்கேற்ப பலகாலும் நூல் பயிலும் தோறும் இன்பெய்தி வந்தனரேனும்

"அறிதோ றறியாமை கண்டற்றால்."

என்னும் திருவள்ளுவர் வாக்கிற்கேற்ப புதுப்புது நூல்கள் ஆயும்போதும், பயின்ற நூல்களிலும் அரிய பெரிய நுணுக்கங்களை உய்த்துணர்ந்திடும்போதும், பற்பல புதுக்கருத்துக்கள் புலப்பட, அதனால் தன்பால் முன்பிருந்த அறியாமையையும் காண்பாராயினர்.  இதனால் மேலும் பலவாகிய நூல்களைக் கற்க வேண்டும் என்னும் அவா மீக் கூர்ந்து வளர்வதாயிற்று.

இதனால் இவர் காசிப்பதிக்கேகி அங்கு கங்கைப் புனலாடி விசுவநாதரைத் தெரிசித்துக் கொண்டு வருவதற்கும், அந்நாட்டிற் சென்று வடமொழி, இந்தி முதலிய மொழிகளையும் அம்மொழிகளிலுள்ள பற்பலவாய வேதாந்த நூல்களையும் கற்று வருவதற்கும் அவாக் கொண்டிருந்தனர்.  ஆயினும் நாள் சிக்கல் காரணமாக நல் ஆசானை விட்டுப் பிரிய மனம் இன்றி சின்னாட் கழித்தனர்.  எனினும் காசிக்குச் செல்லும் அவா மேம்பட்டிருந்த காரணத்தால் ஒரு நாள் குருபரன் பால் எய்த "அடியேன் காசிக்குச் சென்று ஆரியமும் இந்தியும் கற்று விரைவில் சேர்கின்றேன்," என்று விண்ணப்பிக்க அவரும் பிரிவிற்கு வருந்திப் பின் விடையளித்துத் திருநீறு கொடுக்கப் பெற்று அணிந்து கொண்டு காரை நகர் --மெ.செ.சபாபதி ஐயா முதலிய அன்பர்கள் துணை வரக் காசிக்குச் சென்று கங்கைப் புனலாடி விசுவநாதரைச் சேவித்து ஆங்குறையும் நாள் தவ சிரேட்டராகிய ஶ்ரீ கிருஷ்ண சுவாமிகள் என்னும் பெரியாரை அணுகி ஶ்ரீ நிச்சலததாஸர் என்னும் பெரியரால் இந்தி மொழியில் இயற்றப் பெற்றுள்ள விசாரசாகரம் என்னும் நூலைத் தெளிவுறக் கேட்டபின் மற்றும் சில நூல்களும் கேட்டுத் தெரிந்து கொண்டு மீண்டும் கோவிலூர்க்குத் திரும்பினார்.  திரும்புங்காலத்துக் கோவிலூர் திருநெல்லை நாயகிக்குக் குதிரை வீரர் போல் குதிரை வாகனத்தெழுந்தருளுங்கால் அலங்கரிக்க சட்டை, தலைப்பாகை முதலியவற்றைப் பொற்சரிகை விரவத்தைத்து எடுத்துக் கொண்டு , தனக்குப் பாடம் சொல்லிய ஶ்ரீ கிருஷ்ண சுவாமிகளிடம் விடைபெறுங்கால் அப்பெரியார் ஶ்ரீ நிச்சலதாசர் என்னும் பெரியார் 27 லட்சம் கிரந்தங்களில் மூழ்கித் திரட்டி ஆக்கிய விருத்திப் பிரபாதி காரம் என்னும் நூலைக் கையில் கொடுத்து உனது தெளிவுறுமுளத்தில் எளிதிற் புலரும் ஆதலின் நீயே படித்துணருதி என்று வாழ்த்துக் கூறி அனுப்ப மீண்டனர்.


காசியினின்றும் மீண்டு சென்னைக்கு வந்த போது சில பகல் அங்கு தங்கி இருந்து வித்தியாரணிய முனிவர் என்னும் பெரியாரால் வடமொழியில் இயற்றப்பட்ட பஞ்சதசி என்னும் நூலில் தமிழ்மொழி பெயர்ப்பு நூலை ஆராய்ந்து அச்சியற்றி உதவினார்.  இஃதன்றி ஶ்ரீ.பட்டனார் என்பவரால் இயற்றப்பட்ட பகவத்கீதை என்னும் கவி வடிவில் உள்ள நூலுக்கு கூடார்த்த தீபிகை என்னும் பெயரோடு எழுதிய வடமொழி வியாக்கியானத்திற் கண்ட நுண் கருத்துக்களையும், ஶ்ரீ சிற்கறாவனந்தகிரி சுவாமிகள் என்பவரால் அந்நூலுக்கு வடமொழியில் இயற்றி இருந்து வரும் மது சூதுனி, ஶ்ரீதரி, சங்கரானந்தி முதலிய வியாக்கியானங்களையும் அனுசரித்து அக்கருத்துக்களையும் இயைவித்து, அவர் வைத்த அப்பெயரையே நம் தமிழுரைக்கும் கூடார்த்த தீபிகை என அமைத்து, எழுதி முடித்து வெளியிட்டனர்.  ஈடு வடமொழி உரை நூற்கருத்துக்கள் பலவும் இயைவித்து அமைந்தமையின் இவ்வுரை நூல் மற்ற உரைகளிலும் சிறந்து விளங்குவதாயிற்று.

மேலும் நன்னிலம் தாண்டவராய சுவாமிகள் என்னும் பெரியார் தாமே தண்டமிழில் கவி வடிவில் இயற்றிய "கைவல்ய நவநீதம் என்னும் அருமந்த நூற்கு ஶ்ரீவியாச சூத்திரத்திற்கு ஶ்ரீ சங்கர பாஷியம் போல உரை வகுக்க எண்ணி விசார சாகரம் என்னும் அரிய நூலின் கருத்துக்களைச் சாரமாகத் திரட்டி இந்நூலுரையில் அமைவித்து இவ்வுரைக்குத் தத்துவார்த்த தீபம் என்னும் பெயரிட்டு வெளியிட்டனர்.  இவ்வுரை நூல் புலவர்களின் ஆராய்ச்சி அறிவிற்கோர் நல்விருந்தாகும்.  இன்னும் கவிராஜ சிங்கம் என்னும் பெயரால் உலகு போற்றி வரும் ஶ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள் இயற்றிய வேதாந்த சூடாமணி என்னும் வேதாந்த நூற்கு மறை பொருள் விளக்கம் என்னும் பெயரால் ஓர் உரையியற்றினார்.  இவ்வுரை நூல்களே அன்றி வசிட்ட முனிவர் ஶ்ரீ ராமபிரானுக்கு உபதேசித்த வகுயோக வாசிட்டம் என்னும் அருந்தமிழ் நூலினை ஆயந்தும் அச்சியற்றுவித்தனர்.  பஞ்ச தசி நீங்கலாக ஏனையவை பிற்காலத்தில் செய்யப்பெற்றவையாகும்.  காசிப்பதியினின்றும் மீண்ட பின் தனதாசிரியர் கட்டளைப்படி பிரம கீதைகளுக்கு மூலத்திற்கியைய அரும்பதவுரையும் விரிவுரைச்சாரமும் இயைபுற எழுதி முடித்தனர்.  இவையன்றி இவரால் பார்வையிடப்பட்டதும் வெளியிடப்பட்டதுமான நூல் மேலும் சில உண்டு.

கோவிலூரில் குரு மூர்த்திகளின் விவேக மூர்த்தி

காசியினின்றும் மீண்டு கோவிலூர் வந்து குரு மூர்த்திகளைத் தெரிசித்து அவரது அநுமதிப்படி இரண்டாம்பாட மாணவர்கட்குச் சொல்லியும் நூல் உரை எழுதியும் இருந்து வந்த காலத்துக் கலியாண்டு 4977 -க்குச் சரியான தாது வருடம் ஆடி மாதம் நான்காம் நாள் ரோகிணி நக்ஷத்திரத்தன்று ஆசிரியப் பெருந்தகையாகிய ஶ்ரீ சிதம்பர ஞான தேசிகர் இனிப் பிறவாமுடிவான விவேக முக்தி எய்தினர்.  அப்பெருமானது திருமேனியை எல்லாவிதச் சிறப்புக்கும் அமைய விழாக் கொள்வித்துக் கோவிலூர் மடம் ஆதிகுரு மூர்த்திகளான ஶ்ரீ முத்திராமலிங்க ஞான தேசிகர் சந்நிதி முன் சமாதி செய்வித்துறையும் நாள் அம்மடாலயத் தலைமைக்குரிய பெருமை முதலியவற்றால் தனக்குத் தகுதி இருந்தும் அம்மடாலய மரபுப் படி தன வணிக மரபின்கண் உதித்த ஶ்ரீ இராமசாமி ஞானதேசிகரை அம்மடாலயத் தலைவராய்ப் பீடத்தின் கண் இருத்தி அவ்விடம் விட்டகன்று சிக்கல் பொருள் வைத்த சேரி மடத்திலும், பின்னர், திருவாரூர், திருமழபாடி, புனவாசல் என்னும் இடங்களிலும் சிறிது சிறிது காலம் தங்கி இருந்தனர்.  புனவாசல் என்னும் ஊரில் தங்கி இருந்த போது அங்கு பெரியதோர் மடம் இயற்ற எண்ணி செங்கற்சூளை போட்டு முடிந்த நிலையில் சுவாமிகட்குச் சூலை நோய் வந்தது.

தில்லைப்பதிக்கு வருதல்

சூலை நோய்க்குத் தக்க மருத்துவர்கள் வாயிலாக மருந்துண்டும் நோய் தீராமையால் தில்லைக்கேகிச் சிற்றம்பலவன் சேவடி வழுத்த வேண்டும் என்னும் எண்ணம் தோன்ற அந்நிலையில் தில்லை வாழ் அந்தணர் வந்து ஶ்ரீ நடராஜப் பெருமான் குஞ்சிதபாதத்திற் சாத்தும் மலர் மாலை தந்து திருநீறு கொடுத்த அளவில் சூலை நோய் குணமடைவதாயிற்று.  தில்லையையே நினைத்து இருந்தபடி இதனால் விரைவில் புறப்பட்டு தில்லையை அடைந்து அங்குள்ள ஶ்ரீ மெளன ஞான தேசிகர் திருமடத்தில் தங்கி இருந்து நாளும்தனது குரு மூர்த்திகளாகிய ஶ்ரீ சிதம்பர ஞான தேசிகர் திருவடிப் பாதுகையைத் தாபித்துப் பூசித்து வணங்கிக் கொண்டு நான்காண்டுகள் வரை இங்குள்ள அடியவர் திருக்கூட்டத்திற்கு வேதாந்த நூல் போதித்துக் கொண்டிருந்தனர்.


தில்லையில் புது மடாலயம் தாபித்தல்

தனக்கெனத் தனி மடம் ஒன்றும் வேண்டாது தங்கி இருப்பதை அறிந்த காரைக்குடி திருவாளர் மு.ராம..ஆவிச்சி செட்டியார் மடம் இயற்றுவதற்கு வாக்களித்திருந்த 15,000 ரூபாயையும் அவர் காலமான பின் அவர் மகன் பால் பெற்று அரியதோர் மடம் இயற்றிக் கலியாண்டு 4983க்குச் சரியான சுபாநு வருடம் சித்திரை 14 ஆம் தேதி குரு வாரத்தில் கோவிலூர் மடத்தின் தலைவராய் அஞ்ஞான்று இருந்து வந்த ஶ்ரீ இராமசாமி ஞான தேசிகரை வரவழைத்து மடாலயப் பிரவேசம் சிறப்பாக நடத்தி அதில் தனது குருமூர்த்திகளின் திருவடிப்பாதுகையைத் தாபித்து வழிபட்டு வந்தனர்.  அன்று கோவிலூர் மடத்தின் தொடர்பு இம்மடத்திற்குத் தொடர்ந்து இருந்து வரவேண்டும் என்னும் நினைவுடன் கோவிலூர் மடாதிபதிகளைக் கொண்டே காசிவாசி சிதம்பர சுவாமிகட்குப் பஞ்சதசி என்னும் நூலைப்பாடம் சொல்விக்கச் செய்தனர்.

அன்றியும் அம்மடத்திற்குத் தன் ஆசிரியர் கோவிலூர் சிதம்பர ஞான தேசிகர் பெயரைச் சுருக்கியமைத்து கோ.சித. மடம் என்றும் பெயரிட்டு விளங்க வைத்தனர்.

ஆலயத் திருப்பணியாற்றுதல்

தில்லைக்கு வந்த பின் அம்மடாலயத்தில் தங்கி வேதாந்த பாடநூல் முறையாக ஓதுவித்தும் பல நூல்கட்கு உரை எழுதி அச்சிவித்தும் சில நூல்களைப் பிழையறப் பரிசோதித்து வெளிவரச் செய்தும் நற்பணிகள் பலவாற்றி வந்ததன்றி இறைவர் திருவாலயங்களைப் புதுப்பித்துத் திருப்பணிகள் செய்தும் செய்விக்கச் செய்தும் வந்தனர்.

சிதம்பரம் ஶ்ரீ நடராஜப் பெருமான் திருவாலயத்துச் சிற்சபைக்குப் பொற்றகடு வேயும் பொருட்டுத் தன் பால் நூல் கற்ற கானாடுகாத்தான் திருவாளர் அருணாசல ஐயா, சிதம்பர ஐயா, முத்தையா செட்டியார் முதலிய தன வணிக அன்பர்களுடன் தேவிகோட்டைமுதலிய வணிகப் பெருமக்கள் வாழும் பதிகளுக்குச் சென்று சேகரித்து பெரும் பொருள் கொண்டு சிற்சபைக்குப் பொற்றகடு வேய்ந்தும் மற்றும் பல திருப்பணிகள் செய்வித்தும் கும்பாபிஷேகம் நடத்துவிக்கச் செய்தனர்.

இன்னும் இளமையாக்கினார் கோவில் என்னும் திருப்புலிச்சரமுடையார் திருக்கோயிலை முற்றும் பிரித்துப் புதுப்பிக்க எண்ணிக் காரைக்குடியில் இளையாத்தக்குடிக் கோயில், ஒக்கூருடையார் மரபில் பொய் சொல்லார் மனக்கண்  தோன்றிய சின்னையா செட்டியார் வாயிலாகத் திருப்பணியை விரிவாகவும் அழகாகவும் இயற்றுவிக்கச் செய்து கும்பாபிஷேகம் நடத்துவித்ததன்றி அவ்வாலயத்தின் முன்புற்றதும் திருநீலகண்ட நாயனார் தம் மனைவி கையைப் பிடித்து மூழ்கி இளமை பெற்ற திருக்குளமுமாகிய யெளவன தீர்த்தத்தினை ஆழப்படுத்தி வெட்டி எடுத்து நாற்புறமும் கருங்கல்லினாற் சுவர் எடுத்து சீருற விளங்கச் செய்தார்.

இதுவன்றி உய்யக் கொண்டான் சிறு வயல் திரு சுப்பிரமணியச் செட்டியார் என்பாரை விளித்து அவருக்கு வந்த கண்ணோயையும் திருநீறளித்து மாற்றி அவர் தம் பெருமுயற்சியால் பர்மா நாட்டிற் சென்று ஈட்டித் தந்த பெரும்பொருள் கொண்டு எறும்பூர் என வழங்கும் இறும்பூதூர் ஶ்ரீ தத்துவராய சுவாமிகள் ஆலயத்தையும் அழகுறத் திருப்பணி செய்து கும்பாபிஷேகமும் நிகழ்த்துவித்தனர்.  நித்திய பூசைகட்கும் ஏற்பாடு செய்து மடம் ஒன்று தாபித்ததன்றி அவ்வாலய பூசகர்கட்கும் தனி இல்லம் கோசாலை, திரு நந்தனவனம் முதலியவும் சீர் பெற அமைத்திடச் செய்தனர்.

உய்யக்கொண்டான் சிறுவயல் சுப்பிரமணியன் செட்டியாருக்குற்ற கண்ணோயைத் திருநீறளித்துத் தீர்த்திட்ட போது அதனைக்கண்ட அன்பர் ஒருவர் பின் வரும் பாடலைப்பாடினார் என்பர்.

வாடும் சிலவினை நாமிருந்தால் இடர் வந்திடும் என்(று)
ஓடும் சிலவினை எங்ஙனஞ் செல்வமென்றோட வழி
தேடும் சிலவினை மீட்டும் வரேன் என்று செப்பி அங்கை 
போடும் சிலவினை பொன்னம்பலவர் வெண்பூதி கண்டே.

மாணவர் குழாம்

இவரிடம் பாடம் கேட்ட பல துறவிகள் மற்றும் நகர தன வைசியப் பெருஞ் செல்வர்கள் ஏனையவர்கள் என எண்ணில்லாதவர் இருந்தனர்.  இவர்களில் கோவிலூர் மடத்தின் தலைவராய்ப் பிற்காலம் இருந்து வந்த திருக்களர் ஆண்டவர் என்னும் வீரசேகர ஞான தேசிகர், திருவளர் சோலை சுப்பராய சுவாமிகள், ராமானுஜ ஐயர்வாள் என அழைக்கப் பெறும் குஞ்சிதபாத சுவாமிகள் என்பவர்கள் குறிப்பிடத் தக்கவர் ஆவார்கள்.

தில்லை நடராசர் தேர்மீது வேறுகிறார்
தொல்லை வினையெல்லாம் தொலைக்கவே -ஒல்லை
வடம் பிடிக்க வாருங்கள் வந்து சிவ லோகத்
திடம் பிடிக்க வாருங்கள் இன்று

என்னும் வெண்பாவைப் பாடி மடத்திலுள்ள அன்பர்களை வழிபாட்டிற்கு அழைத்துச் சென்றனர் என்பது செவிவழிச் செய்தியாகும்.

மறைவு

இவர்கள் இருபத்திரண்டாண்டுகள் அம்மடாலயத்தின் கண் இருந்து பலமுறை வாசிட்ட பாடம் வரை நடத்தி இருந்தனர் என்ப.  இவ்வாறு சிலகாலம் இருந்து கலியாண்டு 5006 க்குச் சரியான குரோதி ஆண்டு ஐப்பசித் திங்கள் 22 ஆம் தேதி சித்திரை திருநட்சத்திரத்தில் விதேக முக்தி பெற்றனர்.

இவர்கள் திருமேனி இம்மடாலயத்தின் தென்பாகத்தில் அடக்கம் செய்யப் பெற்றது.  அவ்விடத்தே சிவலிங்கந்தாபித்துப் பின்பு அம்மடாலயத்தின் தலைவராய் இருந்து வந்த காசி வாசி சிதம்பர சுவாமிகளால் அரிய கருங்கற்றிருப்பணி ஆலயம் அமைக்கப் பெற்றிருந்து வருகிறது.

காசி வாசி சிதம்பர சுவாமிகள் இருபதாண்டுகள் வரை இருந்து விரிவாக விளை நிலங்கள் சேர்த்தனர்.  மடாலயத்தில் கீழ்பாலுள்ள இடங்களை விலைக்கு வாங்கிப் பசுமடம், சமையல் கட்டிடம், கட்டுத்தறி அடியவர் உறையும் உறையுள் முதலியவும் அமைத்து மடத்திற்குப் பெரும் புகழ் ஈட்டினர்.

இவர்கள் கலியாண்டு 5026--க்குச் சரியான ரக்தாட்சி ஆண்டு தைத்திங்கள் 24 ஆம் நாள் விதேக கைவல்லியம் எய்தினார்.  இவர்கள் ஆட்சி செய்து வந்த 20 ஆண்டுகள் வரை இவர்கள் செய்து வந்த திருப்பணிகள் பலவாகும்.  இவர்கட்குச் சீடராய் வந்த துறவிகளும் அடியவர்களும் பலராவார்.  பரஞ்சோதி சுவாமிகள், பரமசிவ சுவாமிகள், சங்கத்து நாராயண சுவாமிகள், திருநீலகண்ட சுவாமிகள், சின்ன சுப்பையா சுவாமிகள் முதலிய பலர் குறிப்பிடத் தக்கவர்கள் ஆவார்கள்.

எறும்பூர் மடம் பஞ்சமூர்த்தி துதி
முத்தியை யுதவும் கணேசனைக் குகனை
முதன்மை பெற்றொளிர் இறும் பூதூர்
நித்திய வடிவாம் நட நவில் இறையை
நிகழ் சிவகாம சுந்தரியை
சித்துருப் பொன்னம்பலவனார் பணி செய்
சினகரந் தனிலெழுந்தருளிப்
பத்தர்கட்கருளும் தத்துவராயப்
பனவமாமுனிபத பணிவாம்.

பொன்னம்பல ஞான தேசிகர் திருப்பள்ளியெழுச்சி என்னும் பத்துப் பாடல்களுடைய அரிய நூலைச் சங்கத்து நாராயண சுவாமிகள் என்பார், குச்சலூர் முத்தைய சுவாமிகள் விருப்பப்படி பாடியுள்ளார்கள்.


பதிப்பாசிரியர் குறிப்பு

சிதம்பரம் மெளன சுவாமிகள் மடம் சிதம்பரத்தில் சபாநாயகர் தெருவில் இருக்கிறது.  இது 17 ஆம் நூற்றாண்டு அளவில் ஏற்பட்ட மடம் என்பர்.  எனவே காலத்தால் கோவிலூர் ஆதீனத்திற்கு முந்தியது.  பொன்னம்பல சுவாமிகள், கோ.சித. மடாலயத்தை ஏற்படுத்தியதற்கு முன்னர் கோவிலூர் ஆதீனத்துடன் தொடர்புடைய துறவிகள் பலர் பொன்னம்பல சுவாமிகள் உள்பட-- சிதம்பரத்திற்குத் தல யாத்திரையாகச் சென்ற பொழுது மெளன சுவாமிகள் மடத்தில் தங்கி வந்தனர் என்று தெரிகிறது.

மடாதிபதிகள்

1. ஶ்ரீ பொன்னம்பல சுவாமிகள்

2. ஶ்ரீ காசிவாசி சிதம்பர சுவாமிகள்

3. ஶ்ரீ பரஞ்சோதி சுவாமிகள்

4. ஶ்ரீ பரமசிவ சுவாமிகள்

இவர்கள் பரிபூரணம் அடைந்த பின்னர் கோவிலூர் மடாலயத்தின் எட்டாவது பட்டம் சோமசுந்தர சுவாமிகள் பொறுப்பேற்றார்கள்.  அது முதல் இம்மடம் கோவிலூர் மடாதிபதிகளின் நேரடி மேற்பார்வையில் உள்ளது.  இப்போது திருமண மண்டபம், விருந்தினர் விடுதி உள்ளன.



--Geetha Sambasivam (பேச்சு) 11:48, 30 ஏப்ரல் 2014 (GMT)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam