"தாளகக் குழம்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
("<div>தாளகமாம், தாளகம்!</div><div><br/>..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 
<div>தாளகமாம், தாளகம்!</div><div><br/></div><div>இன்னிக்கு கொஞ்சம் மாறுதலா ஒரு குழம்பு செய்தேன். &nbsp;இதுக்குப்பருப்பு வேணும்னு அவசியம் இல்லை. &nbsp;இதைத் தாளகக் குழம்புனு சொல்வாங்க. &nbsp;எங்க வீட்டிலே இதை ராயர் குழம்புனு அப்பா சொல்லுவார். இதுக்கு நாட்டுக் காய்களே நன்றாக இருக்கும். &nbsp;நான் இன்னிக்கு அவரைக்காய், கத்தரிக்காய் மட்டும் போட்டுச் செய்தேன். பொதுவாக இதுக்கு அவரை, கத்திரி, வாழைக்காய், சேனைக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பறங்கிக்காய் போன்றவையே &nbsp;நன்றாக இருக்கும். &nbsp;மறந்தும் கூட இங்கிலீஷ் காய்கள் எனப்படும் பீன்ஸ், உருளைக்கிழங்கு, காரட் போன்றவையோ பச்சைப்பட்டாணியோ வேண்டாம். &nbsp;பச்சை மொச்சை கிடைக்கும் காலத்தில் பச்சை மொச்சையும், அதுகிடைக்கவில்லை எனில் காய்ந்த மொச்சையையும், கொண்டைக்கடலையையும் போட்டுக்கலாம். &nbsp;படம் இன்னொரு நாள் பண்ணும்போது தான் எடுக்கணும். &nbsp;நேத்திக்கு ராத்திரி தேப்லா பண்ணினேன். &nbsp;படம் எடுக்க மறந்து போச்ச்! :))))</div><div><br/></div><div>செய்முறை</div><div><br/></div><div><br/></div><div>நான்கு பேருக்குக்காய்கள் அனைத்தும் கலந்து கால் கிலோவுக்குள்போதும். அல்லது</div><div><br/></div><div>வாழைக்காய் சின்னது ஒன்று</div><div><br/></div><div>கத்தரிக்காய் இரண்டு</div><div><br/></div><div>அவரைக்காய் ஒரு கைப்பிடி</div><div><br/></div><div>சேனைக்கிழங்கு நூறு கிராம் அளவு</div><div><br/></div><div>பறங்கிக்காய் நூறு கிராம் அளவு</div><div><br/></div><div>சர்க்கரை வள்ளிக் கிழங்கு கிடைச்சால் ஒன்று</div><div><br/></div><div>பச்சை மொச்சை அல்லது மொச்சைப்பருப்பு ஒரு கைப்பிடி</div><div><br/></div><div>கொண்டைக்கடலை &nbsp;ஒருகைப்பிடி</div><div><br/></div><div>புளி ஒரு சின்ன எலுமிச்சை அளவுக்கு. ஊறவைத்துக் கரைத்து வடிகட்டுச் சாறு எடுத்துக் கொள்ளவும். &nbsp;சாறின் அளவு இரண்டு கிண்ணம் இருக்கலாம்.</div><div><br/></div><div>உப்பு தேவைக்கு</div><div><br/></div><div>வறுத்து அரைக்க</div><div><br/></div><div>மஞ்சள் பொடி அல்லது விரலி மஞ்சள் ஒரு துண்டு</div><div><br/></div><div>மிளகாய் வற்றல் &nbsp;நான்கு</div><div><br/></div><div>கடலைப்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன்</div><div><br/></div><div>உளுத்தம்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன்</div><div><br/></div><div>பெருங்காயம் ஒரு துண்டு</div><div><br/></div><div>மிளகு ஒரு டீஸ்பூன்</div><div><br/></div><div>தேங்காய் துருவல் ஒரு டேபிள் ஸ்பூன்</div><div><br/></div><div>தாளிக்க</div><div><br/></div><div>கடுகு, உ.பருப்பு, கருகப்பிலை, கொத்துமல்லி, மி.வத்தல்</div><div><br/></div><div>தாளிக்க வறுக்க</div><div><br/></div><div>சமையல் எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன்</div><div><br/></div><div>காய்களைத் துண்டம் துண்டமாக அல்லது நீள வாட்டில் உங்களுக்குப் பிடிச்ச மாதிரி எடுத்து நறுக்கிக் கொண்டு ஒரு பாத்திரத்தில் நீரை வைத்து உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வேக வைக்கவும். &nbsp;காய்கள் பாதி வெந்ததும் புளித் தண்ணீரைச் சேர்க்கவும்.</div><div><br/></div><div>வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை எண்ணெய் விட்டு வறுக்கவும். &nbsp;தேங்காயையும் வறுக்கலாம். &nbsp;மிக்சி ஜாரில் போட்டு அரைக்கவும். புளி வாசனை போகக் கொதித்ததும் அரைத்த விழுதைச் சேர்த்துத் தேவையான உப்பை மட்டும் சேர்க்கவும். ஒரு கொதி விட்டதும் இன்னொரு இரும்புக் கரண்டியில் மிச்சம் எண்ணெயை ஊற்றிக் கடுகு, மி.வத்தல், உ.பருப்பு, கருகப்பிலை போட்டுத் தாளிக்கவும். &nbsp;கொத்துமல்லி நறுக்கிச் சேர்க்கவும். வெறும் &nbsp;சாதம், மற்றும் கலந்த சாதங்களோடு சாப்பிட ஏதுவானது. &nbsp;சாதம் மட்டும் வைத்துக்கொண்டு இப்படிக் காய்களைப் போட்டுக் குழம்பு செய்து அப்பளம் பொரித்துக் கொண்டோ அல்லது வடாம், வத்தல் வறுத்துக் கொண்டோ சாப்பிட்டுக்கலாம்.</div><div><br/></div><div><br/></div><div>இதுவே இன்னொரு முறையிலும் செய்வார்கள். &nbsp;அதில் காய்கள் சேர்க்கும் விதம், புளித்தண்ணீர் சேர்ப்பது எல்லாம் ஒரே மாதிரியாக இருந்தாலும் வறுத்து அரைப்பதில் மாறுதல் இருக்கும்.</div><div><br/></div><div>வறுத்து அரைக்க</div><div><br/></div><div>மி.வத்தல். &nbsp; &nbsp; &nbsp;5</div><div><br/></div><div>கொத்துமல்லி விதை ஒரு டேபிள் ஸ்பூன்</div><div><br/></div><div>கடலைப்பருப்பு &nbsp;ஒரு டீஸ்பூன்</div><div><br/></div><div>உ.பருப்பு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;ஒரு டீஸ்பூன்</div><div><br/></div><div>வெள்ளை எள் &nbsp; &nbsp; &nbsp; அரை டீஸ்பூன்</div><div><br/></div><div>வெந்தயம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; அரை டீஸ்பூன்</div><div><br/></div><div>பெருங்காயம்</div><div><br/></div><div>தேங்காய்த் துருவல்</div><div><br/></div><div>கருகப்பிலை</div><div><br/></div><div>இவை எல்லாவற்றையும் வறுத்து கருகப்பிலையையும் வறுத்து அரைத்துச் சேர்ப்பார்கள். &nbsp;இதுவும் ஒரு மாறுபட்ட சுவையுடன் இருக்கும்.</div><div><br/></div><div>தென் மாவட்டங்களில் வெண் பொங்கலும், தாளகக் குழம்பும் ரொம்பவே பிரபலம் ஆன ஒரு விஷயம். &nbsp;அதுவும் மாசி மாதம் செவ்வாய்க்கிழமைகளில் வீட்டில் கன்னிப் பெண்கள் இருந்தாலோ (பத்து வயதுக்குட்பட்ட பெண்கள் மட்டும்) அல்லது அக்கம்பக்கம் இருந்தாலோ அவங்களுக்கு வெண் பொங்கல் செய்து இந்தக் குழம்பையும் பண்ணி எண்ணெய் தேய்த்துக் குளிக்க வைத்துச் சாப்பிட வைப்பாங்க. &nbsp;புதுத் துணிகள் எடுத்துக் கொடுக்கிறதும் உண்டு. &nbsp;வெறும் வெற்றிலை, பாக்கு, காசு கொடுப்பவர்களும் உண்டு. &nbsp;இப்போதெல்லாம் இந்தப் பழக்கம் இருக்கானு தெரியலை.</div><div><br/></div><div><br/></div><div>--[[பயனர்:Geetha Sambasivam|Geetha Sambasivam]] ([[பயனர் பேச்சு:Geetha Sambasivam|பேச்சு]]) 12:12, 4 ஜூன் 2014 (GMT)<br/></div>
 
<div>தாளகமாம், தாளகம்!</div><div><br/></div><div>இன்னிக்கு கொஞ்சம் மாறுதலா ஒரு குழம்பு செய்தேன். &nbsp;இதுக்குப்பருப்பு வேணும்னு அவசியம் இல்லை. &nbsp;இதைத் தாளகக் குழம்புனு சொல்வாங்க. &nbsp;எங்க வீட்டிலே இதை ராயர் குழம்புனு அப்பா சொல்லுவார். இதுக்கு நாட்டுக் காய்களே நன்றாக இருக்கும். &nbsp;நான் இன்னிக்கு அவரைக்காய், கத்தரிக்காய் மட்டும் போட்டுச் செய்தேன். பொதுவாக இதுக்கு அவரை, கத்திரி, வாழைக்காய், சேனைக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பறங்கிக்காய் போன்றவையே &nbsp;நன்றாக இருக்கும். &nbsp;மறந்தும் கூட இங்கிலீஷ் காய்கள் எனப்படும் பீன்ஸ், உருளைக்கிழங்கு, காரட் போன்றவையோ பச்சைப்பட்டாணியோ வேண்டாம். &nbsp;பச்சை மொச்சை கிடைக்கும் காலத்தில் பச்சை மொச்சையும், அதுகிடைக்கவில்லை எனில் காய்ந்த மொச்சையையும், கொண்டைக்கடலையையும் போட்டுக்கலாம். &nbsp;படம் இன்னொரு நாள் பண்ணும்போது தான் எடுக்கணும். &nbsp;நேத்திக்கு ராத்திரி தேப்லா பண்ணினேன். &nbsp;படம் எடுக்க மறந்து போச்ச்! :))))</div><div><br/></div><div>செய்முறை</div><div><br/></div><div><br/></div><div>நான்கு பேருக்குக்காய்கள் அனைத்தும் கலந்து கால் கிலோவுக்குள்போதும். அல்லது</div><div><br/></div><div>வாழைக்காய் சின்னது ஒன்று</div><div><br/></div><div>கத்தரிக்காய் இரண்டு</div><div><br/></div><div>அவரைக்காய் ஒரு கைப்பிடி</div><div><br/></div><div>சேனைக்கிழங்கு நூறு கிராம் அளவு</div><div><br/></div><div>பறங்கிக்காய் நூறு கிராம் அளவு</div><div><br/></div><div>சர்க்கரை வள்ளிக் கிழங்கு கிடைச்சால் ஒன்று</div><div><br/></div><div>பச்சை மொச்சை அல்லது மொச்சைப்பருப்பு ஒரு கைப்பிடி</div><div><br/></div><div>கொண்டைக்கடலை &nbsp;ஒருகைப்பிடி</div><div><br/></div><div>புளி ஒரு சின்ன எலுமிச்சை அளவுக்கு. ஊறவைத்துக் கரைத்து வடிகட்டுச் சாறு எடுத்துக் கொள்ளவும். &nbsp;சாறின் அளவு இரண்டு கிண்ணம் இருக்கலாம்.</div><div><br/></div><div>உப்பு தேவைக்கு</div><div><br/></div><div>வறுத்து அரைக்க</div><div><br/></div><div>மஞ்சள் பொடி அல்லது விரலி மஞ்சள் ஒரு துண்டு</div><div><br/></div><div>மிளகாய் வற்றல் &nbsp;நான்கு</div><div><br/></div><div>கடலைப்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன்</div><div><br/></div><div>உளுத்தம்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன்</div><div><br/></div><div>பெருங்காயம் ஒரு துண்டு</div><div><br/></div><div>மிளகு ஒரு டீஸ்பூன்</div><div><br/></div><div>தேங்காய் துருவல் ஒரு டேபிள் ஸ்பூன்</div><div><br/></div><div>தாளிக்க</div><div><br/></div><div>கடுகு, உ.பருப்பு, கருகப்பிலை, கொத்துமல்லி, மி.வத்தல்</div><div><br/></div><div>தாளிக்க வறுக்க</div><div><br/></div><div>சமையல் எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன்</div><div><br/></div><div>காய்களைத் துண்டம் துண்டமாக அல்லது நீள வாட்டில் உங்களுக்குப் பிடிச்ச மாதிரி எடுத்து நறுக்கிக் கொண்டு ஒரு பாத்திரத்தில் நீரை வைத்து உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வேக வைக்கவும். &nbsp;காய்கள் பாதி வெந்ததும் புளித் தண்ணீரைச் சேர்க்கவும்.</div><div><br/></div><div>வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை எண்ணெய் விட்டு வறுக்கவும். &nbsp;தேங்காயையும் வறுக்கலாம். &nbsp;மிக்சி ஜாரில் போட்டு அரைக்கவும். புளி வாசனை போகக் கொதித்ததும் அரைத்த விழுதைச் சேர்த்துத் தேவையான உப்பை மட்டும் சேர்க்கவும். ஒரு கொதி விட்டதும் இன்னொரு இரும்புக் கரண்டியில் மிச்சம் எண்ணெயை ஊற்றிக் கடுகு, மி.வத்தல், உ.பருப்பு, கருகப்பிலை போட்டுத் தாளிக்கவும். &nbsp;கொத்துமல்லி நறுக்கிச் சேர்க்கவும். வெறும் &nbsp;சாதம், மற்றும் கலந்த சாதங்களோடு சாப்பிட ஏதுவானது. &nbsp;சாதம் மட்டும் வைத்துக்கொண்டு இப்படிக் காய்களைப் போட்டுக் குழம்பு செய்து அப்பளம் பொரித்துக் கொண்டோ அல்லது வடாம், வத்தல் வறுத்துக் கொண்டோ சாப்பிட்டுக்கலாம்.</div><div><br/></div><div><br/></div><div>இதுவே இன்னொரு முறையிலும் செய்வார்கள். &nbsp;அதில் காய்கள் சேர்க்கும் விதம், புளித்தண்ணீர் சேர்ப்பது எல்லாம் ஒரே மாதிரியாக இருந்தாலும் வறுத்து அரைப்பதில் மாறுதல் இருக்கும்.</div><div><br/></div><div>வறுத்து அரைக்க</div><div><br/></div><div>மி.வத்தல். &nbsp; &nbsp; &nbsp;5</div><div><br/></div><div>கொத்துமல்லி விதை ஒரு டேபிள் ஸ்பூன்</div><div><br/></div><div>கடலைப்பருப்பு &nbsp;ஒரு டீஸ்பூன்</div><div><br/></div><div>உ.பருப்பு &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;ஒரு டீஸ்பூன்</div><div><br/></div><div>வெள்ளை எள் &nbsp; &nbsp; &nbsp; அரை டீஸ்பூன்</div><div><br/></div><div>வெந்தயம் &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; அரை டீஸ்பூன்</div><div><br/></div><div>பெருங்காயம்</div><div><br/></div><div>தேங்காய்த் துருவல்</div><div><br/></div><div>கருகப்பிலை</div><div><br/></div><div>இவை எல்லாவற்றையும் வறுத்து கருகப்பிலையையும் வறுத்து அரைத்துச் சேர்ப்பார்கள். &nbsp;இதுவும் ஒரு மாறுபட்ட சுவையுடன் இருக்கும்.</div><div><br/></div><div>தென் மாவட்டங்களில் வெண் பொங்கலும், தாளகக் குழம்பும் ரொம்பவே பிரபலம் ஆன ஒரு விஷயம். &nbsp;அதுவும் மாசி மாதம் செவ்வாய்க்கிழமைகளில் வீட்டில் கன்னிப் பெண்கள் இருந்தாலோ (பத்து வயதுக்குட்பட்ட பெண்கள் மட்டும்) அல்லது அக்கம்பக்கம் இருந்தாலோ அவங்களுக்கு வெண் பொங்கல் செய்து இந்தக் குழம்பையும் பண்ணி எண்ணெய் தேய்த்துக் குளிக்க வைத்துச் சாப்பிட வைப்பாங்க. &nbsp;புதுத் துணிகள் எடுத்துக் கொடுக்கிறதும் உண்டு. &nbsp;வெறும் வெற்றிலை, பாக்கு, காசு கொடுப்பவர்களும் உண்டு. &nbsp;இப்போதெல்லாம் இந்தப் பழக்கம் இருக்கானு தெரியலை.</div><div><br/></div><div><br/></div><div>--[[பயனர்:Geetha Sambasivam|Geetha Sambasivam]] ([[பயனர் பேச்சு:Geetha Sambasivam|பேச்சு]]) 12:12, 4 ஜூன் 2014 (GMT)<br/></div>
 +
 +
[[பகுப்பு:நளபாகம்]]

12:12, 4 ஜூன் 2014 இல் நிலவும் திருத்தம்

தாளகமாம், தாளகம்!

இன்னிக்கு கொஞ்சம் மாறுதலா ஒரு குழம்பு செய்தேன்.  இதுக்குப்பருப்பு வேணும்னு அவசியம் இல்லை.  இதைத் தாளகக் குழம்புனு சொல்வாங்க.  எங்க வீட்டிலே இதை ராயர் குழம்புனு அப்பா சொல்லுவார். இதுக்கு நாட்டுக் காய்களே நன்றாக இருக்கும்.  நான் இன்னிக்கு அவரைக்காய், கத்தரிக்காய் மட்டும் போட்டுச் செய்தேன். பொதுவாக இதுக்கு அவரை, கத்திரி, வாழைக்காய், சேனைக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பறங்கிக்காய் போன்றவையே  நன்றாக இருக்கும்.  மறந்தும் கூட இங்கிலீஷ் காய்கள் எனப்படும் பீன்ஸ், உருளைக்கிழங்கு, காரட் போன்றவையோ பச்சைப்பட்டாணியோ வேண்டாம்.  பச்சை மொச்சை கிடைக்கும் காலத்தில் பச்சை மொச்சையும், அதுகிடைக்கவில்லை எனில் காய்ந்த மொச்சையையும், கொண்டைக்கடலையையும் போட்டுக்கலாம்.  படம் இன்னொரு நாள் பண்ணும்போது தான் எடுக்கணும்.  நேத்திக்கு ராத்திரி தேப்லா பண்ணினேன்.  படம் எடுக்க மறந்து போச்ச்! :))))

செய்முறை


நான்கு பேருக்குக்காய்கள் அனைத்தும் கலந்து கால் கிலோவுக்குள்போதும். அல்லது

வாழைக்காய் சின்னது ஒன்று

கத்தரிக்காய் இரண்டு

அவரைக்காய் ஒரு கைப்பிடி

சேனைக்கிழங்கு நூறு கிராம் அளவு

பறங்கிக்காய் நூறு கிராம் அளவு

சர்க்கரை வள்ளிக் கிழங்கு கிடைச்சால் ஒன்று

பச்சை மொச்சை அல்லது மொச்சைப்பருப்பு ஒரு கைப்பிடி

கொண்டைக்கடலை  ஒருகைப்பிடி

புளி ஒரு சின்ன எலுமிச்சை அளவுக்கு. ஊறவைத்துக் கரைத்து வடிகட்டுச் சாறு எடுத்துக் கொள்ளவும்.  சாறின் அளவு இரண்டு கிண்ணம் இருக்கலாம்.

உப்பு தேவைக்கு

வறுத்து அரைக்க

மஞ்சள் பொடி அல்லது விரலி மஞ்சள் ஒரு துண்டு

மிளகாய் வற்றல்  நான்கு

கடலைப்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன்

உளுத்தம்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன்

பெருங்காயம் ஒரு துண்டு

மிளகு ஒரு டீஸ்பூன்

தேங்காய் துருவல் ஒரு டேபிள் ஸ்பூன்

தாளிக்க

கடுகு, உ.பருப்பு, கருகப்பிலை, கொத்துமல்லி, மி.வத்தல்

தாளிக்க வறுக்க

சமையல் எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன்

காய்களைத் துண்டம் துண்டமாக அல்லது நீள வாட்டில் உங்களுக்குப் பிடிச்ச மாதிரி எடுத்து நறுக்கிக் கொண்டு ஒரு பாத்திரத்தில் நீரை வைத்து உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வேக வைக்கவும்.  காய்கள் பாதி வெந்ததும் புளித் தண்ணீரைச் சேர்க்கவும்.

வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை எண்ணெய் விட்டு வறுக்கவும்.  தேங்காயையும் வறுக்கலாம்.  மிக்சி ஜாரில் போட்டு அரைக்கவும். புளி வாசனை போகக் கொதித்ததும் அரைத்த விழுதைச் சேர்த்துத் தேவையான உப்பை மட்டும் சேர்க்கவும். ஒரு கொதி விட்டதும் இன்னொரு இரும்புக் கரண்டியில் மிச்சம் எண்ணெயை ஊற்றிக் கடுகு, மி.வத்தல், உ.பருப்பு, கருகப்பிலை போட்டுத் தாளிக்கவும்.  கொத்துமல்லி நறுக்கிச் சேர்க்கவும். வெறும்  சாதம், மற்றும் கலந்த சாதங்களோடு சாப்பிட ஏதுவானது.  சாதம் மட்டும் வைத்துக்கொண்டு இப்படிக் காய்களைப் போட்டுக் குழம்பு செய்து அப்பளம் பொரித்துக் கொண்டோ அல்லது வடாம், வத்தல் வறுத்துக் கொண்டோ சாப்பிட்டுக்கலாம்.


இதுவே இன்னொரு முறையிலும் செய்வார்கள்.  அதில் காய்கள் சேர்க்கும் விதம், புளித்தண்ணீர் சேர்ப்பது எல்லாம் ஒரே மாதிரியாக இருந்தாலும் வறுத்து அரைப்பதில் மாறுதல் இருக்கும்.

வறுத்து அரைக்க

மி.வத்தல்.      5

கொத்துமல்லி விதை ஒரு டேபிள் ஸ்பூன்

கடலைப்பருப்பு  ஒரு டீஸ்பூன்

உ.பருப்பு                  ஒரு டீஸ்பூன்

வெள்ளை எள்       அரை டீஸ்பூன்

வெந்தயம்               அரை டீஸ்பூன்

பெருங்காயம்

தேங்காய்த் துருவல்

கருகப்பிலை

இவை எல்லாவற்றையும் வறுத்து கருகப்பிலையையும் வறுத்து அரைத்துச் சேர்ப்பார்கள்.  இதுவும் ஒரு மாறுபட்ட சுவையுடன் இருக்கும்.

தென் மாவட்டங்களில் வெண் பொங்கலும், தாளகக் குழம்பும் ரொம்பவே பிரபலம் ஆன ஒரு விஷயம்.  அதுவும் மாசி மாதம் செவ்வாய்க்கிழமைகளில் வீட்டில் கன்னிப் பெண்கள் இருந்தாலோ (பத்து வயதுக்குட்பட்ட பெண்கள் மட்டும்) அல்லது அக்கம்பக்கம் இருந்தாலோ அவங்களுக்கு வெண் பொங்கல் செய்து இந்தக் குழம்பையும் பண்ணி எண்ணெய் தேய்த்துக் குளிக்க வைத்துச் சாப்பிட வைப்பாங்க.  புதுத் துணிகள் எடுத்துக் கொடுக்கிறதும் உண்டு.  வெறும் வெற்றிலை, பாக்கு, காசு கொடுப்பவர்களும் உண்டு.  இப்போதெல்லாம் இந்தப் பழக்கம் இருக்கானு தெரியலை.


--Geetha Sambasivam (பேச்சு) 12:12, 4 ஜூன் 2014 (GMT)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

"https://marabuwiki.org/index.php?title=தாளகக்_குழம்பு&oldid=12802" இருந்து மீள்விக்கப்பட்டது