| | <div style="font-family: arial, sans-serif; font-size: 13px;">'''பார் புகழும் பன்முகத் தாயே'''</div><div style="font-family: arial, sans-serif; font-size: 13px;"><br/></div><div style="font-family: arial, sans-serif; font-size: 13px;">'''Er. ஹாமில்ற்றன் அ.காற்றார்'''</div><div style="font-family: arial, sans-serif; font-size: 13px;"><br/></div><div style="font-family: arial, sans-serif; font-size: 13px;">தாவீதின் குலமலராய் தயை செய்யும் சகாயமாய்</div><div style="font-family: arial, sans-serif; font-size: 13px;">பாவிகளின் அடைக்கலமாய் தரணியாளவந்த தயாபரியே</div><div style="font-family: arial, sans-serif; font-size: 13px;">அலகையின் தலை மிதித்த அமல உற்பவியாய்</div><div style="font-family: arial, sans-serif; font-size: 13px;">அலங்கார ரதவீதி வரும் பனிமயமே நீ வாழி!</div><div style="font-family: arial, sans-serif; font-size: 13px;"><br/></div><div style="font-family: arial, sans-serif; font-size: 13px;">பார் போற்றும் முத்து தாரகையே!</div><div style="font-family: arial, sans-serif; font-size: 13px;">கார்மெல் மலையில் கலங்கரை விளக்காய்,</div><div style="font-family: arial, sans-serif; font-size: 13px;">லூர்து நகரில் உருகிடும் மெழுகாய்,</div><div style="font-family: arial, sans-serif; font-size: 13px;">சோர்ந்திடும் மக்களைத் தேற்றிடும் அமலியே வாழி!</div><div style="font-family: arial, sans-serif; font-size: 13px;"><br/></div><div style="font-family: arial, sans-serif; font-size: 13px;">உதயம் உயர உதயதாரகையாய்</div><div style="font-family: arial, sans-serif; font-size: 13px;">பதமும் பணியும் பெரிய நாயகியாம்</div><div style="font-family: arial, sans-serif; font-size: 13px;">குவலயம் கமழும் குவாடலுக் அன்னையாய்</div><div style="font-family: arial, sans-serif; font-size: 13px;">நிதமும் நினைக்கும் பெம்பெய் மாதாவாம்</div><div style="font-family: arial, sans-serif; font-size: 13px;">சுதனவன் மடிசுமந்த வியாகுலியே நீ வாழிய்!</div><div style="font-family: arial, sans-serif; font-size: 13px;"><br/></div><div style="font-family: arial, sans-serif; font-size: 13px;">ஜெயம் பெருக்கும் ஜெபமால அன்னையாம்</div><div style="font-family: arial, sans-serif; font-size: 13px;">பயம் போக்கும் பரம்பொருளே!</div><div style="font-family: arial, sans-serif; font-size: 13px;">பன்னிரு விண்மீன் மகுடமேந்தி</div><div style="font-family: arial, sans-serif; font-size: 13px;">தன்னில்லாத் தலைவியாய் தரணியில் வாழி நீ!</div><div style="font-family: arial, sans-serif; font-size: 13px;"><br/></div><div style="font-family: arial, sans-serif; font-size: 13px;">மாசனுகா மாசில்லாக் கன்னி எம் ஆரோகனத்தாய் நீ</div><div style="font-family: arial, sans-serif; font-size: 13px;">நேசரின் நோய் நீக்கும் ஆரோக்கிய அன்னையாய்</div><div style="font-family: arial, sans-serif; font-size: 13px;">பாசமோடு வரன் நல்கும் திருக்கல்யாண நாயகியாம்</div><div style="font-family: arial, sans-serif; font-size: 13px;">வாஞ்சையுடன் வந்துதித்த வானோரின் ராக்கினியே வாழ்க நீ!</div><div style="font-family: arial, sans-serif; font-size: 13px;"><br/></div><div style="font-family: arial, sans-serif; font-size: 13px;">உன்னதர் உருகும் உபகார மாதாவாம்</div><div style="font-family: arial, sans-serif; font-size: 13px;">மன்னவர் மருகும் பாத்திமா மாதாவாம்</div><div style="font-family: arial, sans-serif; font-size: 13px;">விண்ணவள் விதைத்த சலேத் அன்னையாம்</div><div style="font-family: arial, sans-serif; font-size: 13px;">கண்ணின் மணி காக்கும் தெய்வநாயகியே நீ வாழி!</div><div style="font-family: arial, sans-serif; font-size: 13px;"><br/></div><div style="font-family: arial, sans-serif; font-size: 13px;">தரணியில் தயை கூர்ந்து தங்கத்தாரகையாய்</div><div style="font-family: arial, sans-serif; font-size: 13px;">தங்கரதம் வீற்றிங்கு தரணியாள வந்த</div><div style="font-family: arial, sans-serif; font-size: 13px;">பனிமயமே எம் தஸ்நேவிஸ் தாயே</div><div style="font-family: arial, sans-serif; font-size: 13px;">தொழுதோம் நின்னையே என்றுமே!</div><div style="font-family: arial, sans-serif; font-size: 13px;"><br/></div><div style="font-family: arial, sans-serif; font-size: 13px;"><br/></div><div style="font-family: arial, sans-serif; font-size: 13px;">--[[பயனர்:Geetha Sambasivam|Geetha Sambasivam]] ([[பயனர் பேச்சு:Geetha Sambasivam|பேச்சு]]) 13:21, 6 டிசம்பர் 2013 (GMT)<br/></div><div style="font-family: arial, sans-serif; font-size: 13px;"><br/></div><div style="font-family: arial, sans-serif; font-size: 13px;">[[பகுப்புகள்:கிறிஸ்துவம்]][[பகுப்புகள்:சமூகங்கள்]][[பகுப்புகள்:பரதவர்]]</div> | | <div style="font-family: arial, sans-serif; font-size: 13px;">'''பார் புகழும் பன்முகத் தாயே'''</div><div style="font-family: arial, sans-serif; font-size: 13px;"><br/></div><div style="font-family: arial, sans-serif; font-size: 13px;">'''Er. ஹாமில்ற்றன் அ.காற்றார்'''</div><div style="font-family: arial, sans-serif; font-size: 13px;"><br/></div><div style="font-family: arial, sans-serif; font-size: 13px;">தாவீதின் குலமலராய் தயை செய்யும் சகாயமாய்</div><div style="font-family: arial, sans-serif; font-size: 13px;">பாவிகளின் அடைக்கலமாய் தரணியாளவந்த தயாபரியே</div><div style="font-family: arial, sans-serif; font-size: 13px;">அலகையின் தலை மிதித்த அமல உற்பவியாய்</div><div style="font-family: arial, sans-serif; font-size: 13px;">அலங்கார ரதவீதி வரும் பனிமயமே நீ வாழி!</div><div style="font-family: arial, sans-serif; font-size: 13px;"><br/></div><div style="font-family: arial, sans-serif; font-size: 13px;">பார் போற்றும் முத்து தாரகையே!</div><div style="font-family: arial, sans-serif; font-size: 13px;">கார்மெல் மலையில் கலங்கரை விளக்காய்,</div><div style="font-family: arial, sans-serif; font-size: 13px;">லூர்து நகரில் உருகிடும் மெழுகாய்,</div><div style="font-family: arial, sans-serif; font-size: 13px;">சோர்ந்திடும் மக்களைத் தேற்றிடும் அமலியே வாழி!</div><div style="font-family: arial, sans-serif; font-size: 13px;"><br/></div><div style="font-family: arial, sans-serif; font-size: 13px;">உதயம் உயர உதயதாரகையாய்</div><div style="font-family: arial, sans-serif; font-size: 13px;">பதமும் பணியும் பெரிய நாயகியாம்</div><div style="font-family: arial, sans-serif; font-size: 13px;">குவலயம் கமழும் குவாடலுக் அன்னையாய்</div><div style="font-family: arial, sans-serif; font-size: 13px;">நிதமும் நினைக்கும் பெம்பெய் மாதாவாம்</div><div style="font-family: arial, sans-serif; font-size: 13px;">சுதனவன் மடிசுமந்த வியாகுலியே நீ வாழிய்!</div><div style="font-family: arial, sans-serif; font-size: 13px;"><br/></div><div style="font-family: arial, sans-serif; font-size: 13px;">ஜெயம் பெருக்கும் ஜெபமால அன்னையாம்</div><div style="font-family: arial, sans-serif; font-size: 13px;">பயம் போக்கும் பரம்பொருளே!</div><div style="font-family: arial, sans-serif; font-size: 13px;">பன்னிரு விண்மீன் மகுடமேந்தி</div><div style="font-family: arial, sans-serif; font-size: 13px;">தன்னில்லாத் தலைவியாய் தரணியில் வாழி நீ!</div><div style="font-family: arial, sans-serif; font-size: 13px;"><br/></div><div style="font-family: arial, sans-serif; font-size: 13px;">மாசனுகா மாசில்லாக் கன்னி எம் ஆரோகனத்தாய் நீ</div><div style="font-family: arial, sans-serif; font-size: 13px;">நேசரின் நோய் நீக்கும் ஆரோக்கிய அன்னையாய்</div><div style="font-family: arial, sans-serif; font-size: 13px;">பாசமோடு வரன் நல்கும் திருக்கல்யாண நாயகியாம்</div><div style="font-family: arial, sans-serif; font-size: 13px;">வாஞ்சையுடன் வந்துதித்த வானோரின் ராக்கினியே வாழ்க நீ!</div><div style="font-family: arial, sans-serif; font-size: 13px;"><br/></div><div style="font-family: arial, sans-serif; font-size: 13px;">உன்னதர் உருகும் உபகார மாதாவாம்</div><div style="font-family: arial, sans-serif; font-size: 13px;">மன்னவர் மருகும் பாத்திமா மாதாவாம்</div><div style="font-family: arial, sans-serif; font-size: 13px;">விண்ணவள் விதைத்த சலேத் அன்னையாம்</div><div style="font-family: arial, sans-serif; font-size: 13px;">கண்ணின் மணி காக்கும் தெய்வநாயகியே நீ வாழி!</div><div style="font-family: arial, sans-serif; font-size: 13px;"><br/></div><div style="font-family: arial, sans-serif; font-size: 13px;">தரணியில் தயை கூர்ந்து தங்கத்தாரகையாய்</div><div style="font-family: arial, sans-serif; font-size: 13px;">தங்கரதம் வீற்றிங்கு தரணியாள வந்த</div><div style="font-family: arial, sans-serif; font-size: 13px;">பனிமயமே எம் தஸ்நேவிஸ் தாயே</div><div style="font-family: arial, sans-serif; font-size: 13px;">தொழுதோம் நின்னையே என்றுமே!</div><div style="font-family: arial, sans-serif; font-size: 13px;"><br/></div><div style="font-family: arial, sans-serif; font-size: 13px;"><br/></div><div style="font-family: arial, sans-serif; font-size: 13px;">--[[பயனர்:Geetha Sambasivam|Geetha Sambasivam]] ([[பயனர் பேச்சு:Geetha Sambasivam|பேச்சு]]) 13:21, 6 டிசம்பர் 2013 (GMT)<br/></div><div style="font-family: arial, sans-serif; font-size: 13px;"><br/></div><div style="font-family: arial, sans-serif; font-size: 13px;">[[பகுப்புகள்:கிறிஸ்துவம்]][[பகுப்புகள்:சமூகங்கள்]][[பகுப்புகள்:பரதவர்]]</div> |