<?xml version="1.0"?>
<?xml-stylesheet type="text/css" href="https://marabuwiki.org/skins/common/feed.css?303"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
		<id>https://marabuwiki.org/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D.</id>
		<title>வாசிப்புக் கலாசாரம். - திருத்த வரலாறு</title>
		<link rel="self" type="application/atom+xml" href="https://marabuwiki.org/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D."/>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D.&amp;action=history"/>
		<updated>2026-07-19T18:45:30Z</updated>
		<subtitle>விக்கியில் இப்பக்கத்துக்கான திருத்த வரலாறு</subtitle>
		<generator>MediaWiki 1.21.1</generator>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php?title=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D.&amp;diff=4890&amp;oldid=prev</id>
		<title>16:33, 22 பெப்ரவரி 2011 இல் Coralsri.blogspot.com</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D.&amp;diff=4890&amp;oldid=prev"/>
				<updated>2011-02-22T16:33:52Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;&lt;/p&gt;
&lt;table class='diff diff-contentalign-left'&gt;
				&lt;col class='diff-marker' /&gt;
				&lt;col class='diff-content' /&gt;
				&lt;col class='diff-marker' /&gt;
				&lt;col class='diff-content' /&gt;
			&lt;tr style='vertical-align: top;'&gt;
			&lt;td colspan='2' style=&quot;background-color: white; color:black; text-align: center;&quot;&gt;←முந்தைய தொகுப்பு&lt;/td&gt;
			&lt;td colspan='2' style=&quot;background-color: white; color:black; text-align: center;&quot;&gt;16:33, 22 பெப்ரவரி 2011 இல் நிலவும் திருத்தம்&lt;/td&gt;
			&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td colspan=&quot;2&quot; class=&quot;diff-lineno&quot;&gt;வரிசை 21:&lt;/td&gt;
&lt;td colspan=&quot;2&quot; class=&quot;diff-lineno&quot;&gt;வரிசை 21:&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;tr&gt;&lt;td class='diff-marker'&gt;&amp;#160;&lt;/td&gt;&lt;td style=&quot;background-color: #f9f9f9; color: #333333; font-size: 88%; border-style: solid; border-width: 1px 1px 1px 4px; border-radius: 0.33em; border-color: #e6e6e6; vertical-align: top; white-space: pre-wrap;&quot;&gt;&lt;div&gt;அந்தந்தத் துறையிற்கான தகவல் களஞ்சியங்களில் எத்தனை வகையுண்டோ அத்தனையும்&amp;amp;nbsp;இங்கேயிருக்கும். தேசிய நூலகக் கட்டடத்தினை சுற்றிக்காட்டும் சேவை வெள்ளி&amp;lt;br&amp;gt;மற்றும் சனிக்கிழமைகளில், முதலில் பதிவு செய்யும் 15 பேருக்குக்&amp;lt;br&amp;gt;கிடைக்கும். வெள்ளிக்கிழமையன்று மாலையிலும் சனியன்று முற்பகலிலும்&amp;amp;nbsp;சுற்றிக் காட்டுகிறார்கள். இங்கு மத்திய நூலகம் தவிர, நாடக அரங்கம்&amp;amp;nbsp;மல்டிமீடியா சாதனங்கள், லீ கோங்க் சியான் குறிப்பெடுப் பதற்கான நூலகம்&amp;amp;nbsp;(reference), ஓவியம் மற்றும் அருங்காட்சியகம், மொட்டை மாடியின்&amp;amp;nbsp;திறந்தவெளிப் பூங்கா என்று ஏராளமான இடங்கள் உண்டு. 100 பேர் பங்கேற்கக்&amp;amp;nbsp;கூடிய அளவிலான இந்த மொட்டை மாடியின் திறந்தவெளிப் பூங்காவில் நூல்&amp;amp;nbsp;வெளியீடுகள், கவிதை வாசித்தல் போன்ற நிகழ்வுகள் நடை பெறுகின்றன. இங்கு&amp;amp;nbsp;ஒரு வரவேற்பறையும் உண்டு&amp;lt;br&amp;gt; &amp;#160;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;td class='diff-marker'&gt;&amp;#160;&lt;/td&gt;&lt;td style=&quot;background-color: #f9f9f9; color: #333333; font-size: 88%; border-style: solid; border-width: 1px 1px 1px 4px; border-radius: 0.33em; border-color: #e6e6e6; vertical-align: top; white-space: pre-wrap;&quot;&gt;&lt;div&gt;அந்தந்தத் துறையிற்கான தகவல் களஞ்சியங்களில் எத்தனை வகையுண்டோ அத்தனையும்&amp;amp;nbsp;இங்கேயிருக்கும். தேசிய நூலகக் கட்டடத்தினை சுற்றிக்காட்டும் சேவை வெள்ளி&amp;lt;br&amp;gt;மற்றும் சனிக்கிழமைகளில், முதலில் பதிவு செய்யும் 15 பேருக்குக்&amp;lt;br&amp;gt;கிடைக்கும். வெள்ளிக்கிழமையன்று மாலையிலும் சனியன்று முற்பகலிலும்&amp;amp;nbsp;சுற்றிக் காட்டுகிறார்கள். இங்கு மத்திய நூலகம் தவிர, நாடக அரங்கம்&amp;amp;nbsp;மல்டிமீடியா சாதனங்கள், லீ கோங்க் சியான் குறிப்பெடுப் பதற்கான நூலகம்&amp;amp;nbsp;(reference), ஓவியம் மற்றும் அருங்காட்சியகம், மொட்டை மாடியின்&amp;amp;nbsp;திறந்தவெளிப் பூங்கா என்று ஏராளமான இடங்கள் உண்டு. 100 பேர் பங்கேற்கக்&amp;amp;nbsp;கூடிய அளவிலான இந்த மொட்டை மாடியின் திறந்தவெளிப் பூங்காவில் நூல்&amp;amp;nbsp;வெளியீடுகள், கவிதை வாசித்தல் போன்ற நிகழ்வுகள் நடை பெறுகின்றன. இங்கு&amp;amp;nbsp;ஒரு வரவேற்பறையும் உண்டு&amp;lt;br&amp;gt; &amp;#160;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;tr&gt;&lt;td class='diff-marker'&gt;&amp;#160;&lt;/td&gt;&lt;td style=&quot;background-color: #f9f9f9; color: #333333; font-size: 88%; border-style: solid; border-width: 1px 1px 1px 4px; border-radius: 0.33em; border-color: #e6e6e6; vertical-align: top; white-space: pre-wrap;&quot;&gt;&lt;/td&gt;&lt;td class='diff-marker'&gt;&amp;#160;&lt;/td&gt;&lt;td style=&quot;background-color: #f9f9f9; color: #333333; font-size: 88%; border-style: solid; border-width: 1px 1px 1px 4px; border-radius: 0.33em; border-color: #e6e6e6; vertical-align: top; white-space: pre-wrap;&quot;&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;tr&gt;&lt;td class='diff-marker'&gt;−&lt;/td&gt;&lt;td style=&quot;color:black; font-size: 88%; border-style: solid; border-width: 1px 1px 1px 4px; border-radius: 0.33em; border-color: #ffe49c; vertical-align: top; white-space: pre-wrap;&quot;&gt;&lt;div&gt;7ஆம் மாடியிலிருந்து 13 வது மாடிவரை பரந்துபட்டிருக்கும் லீ கோங்க்&amp;lt;br&amp;gt;சியான் குறிப்பெடுப்பதற்கான பிரிவில் நூல்களை இரவல் பெற முடியாது.&amp;lt;br&amp;gt;அங்கேயே வேண்டுமானால் மணிக்கணக்கில் குறிப்பெடுக்கலாம். பக்கங்களையோ&amp;amp;nbsp;பகுதிகளையோ நகலெடுக்கும் ஜெராக்ஸ் வசதிகள் கிட்டத் தட்ட எல்லாக்&amp;amp;nbsp;கிளைகளிலுமே உண்டு. இந்தக் கட்டணத்திற்கும் இரவல் வாங்கிய நூல்கள் மூன்று&amp;amp;nbsp;வாரங்களுக்கு மேல் வைத்திருப்போர் கட்ட வேண்டிய அபராதம் கட்டவும் எளிதில்&amp;amp;nbsp;பாவிக்கக்கூடிய வகையில் ‘பண அட்டை’ (cash card) இருக்கிறது.அரியவை இருப்பது 13வது மாடி, சிங்கப்பூர் மற்றும் தென்கிழக்காசியா பற்றிய&amp;amp;nbsp;நூல்கள் 11,12 மாடிகளில். ஆசிய குழந்தைகளின் மற்றும் கொடையாளர் களின்&amp;amp;nbsp;பகுதி 10வது தளத்தில், 9 வது மாடியில் சீன, மாலாய் மற்றும் தமிழ்&amp;amp;nbsp;நூல்கள். வணிகம் மற்றும் கலை 8 வது தளத்தில், சமூகவியல், விஞ்ஞானம்&lt;del class=&quot;diffchange diffchange-inline&quot;&gt;&amp;lt;br&amp;gt;&lt;/del&gt;மற்றும் தொழில் நுட்பம் 7 வது மாடியில் என்று பிரித்துள்ளார்கள். மூன்று,&amp;amp;nbsp;நான்கு மற்றும் ஐந்தாவது மாடிகளைக் கொண்டு ஒரு அழகிய அரங்கம்&amp;amp;nbsp;அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கம் 615 சொகுசு இறுக்கைகளுடன் அனைத்து&amp;amp;nbsp;நவீன ஒலிஒளி தொழில் நுட்பத்துடன் அமைந்துள்ளது. 5வது தளத்தில் ஒரு&amp;amp;nbsp;நிரந்தர அருங்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு நான்கு மொழிகளிலும்&amp;amp;nbsp;இலக்கியத்தில் தடம் பதித்த முன்னோடிகளைப் பற்றியவை காட்சிக்கு&amp;amp;nbsp;வைக்கப்பட்டுள்ளன. அப் படைப்பாளிகளின் நூல்கள், புகைப்படங்கள்,&amp;amp;nbsp;ஓவியங்கள், பேனாக்கள், தட்டச்சு இயந்திரங்கள், குறிப்பேடுகள்,கையெழுத்துப் பிரதிகள், விருதுகள், கோப்பைகள் எல்லாம் இதில் அடக்கும்.இந்த நூலக அருங்காட்சியகம் கற்றலில் புத்தம்புதிய அணுகு முறையினைக்&amp;lt;br&amp;gt;கொணர்கிறது. நூலக வரலாற்றினை எல்லோரும் அறிய முழு விவரமும் கிடைக்கும்.நூலக வாரியத்தின் வளர்ச்சிக்குப் பாங்காற்றியவர்கள் பற்றியும் அறியலாம்.உள்நாட்டு வெளிநாட்டுப் படைப்பாளிகளின் லட்சக்கணக்கான நூல்கள்&amp;amp;nbsp;இரவலுக்குக் கிடைக்கும். &amp;#160;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;td class='diff-marker'&gt;+&lt;/td&gt;&lt;td style=&quot;color:black; font-size: 88%; border-style: solid; border-width: 1px 1px 1px 4px; border-radius: 0.33em; border-color: #a3d3ff; vertical-align: top; white-space: pre-wrap;&quot;&gt;&lt;div&gt;7ஆம் மாடியிலிருந்து 13 வது மாடிவரை பரந்துபட்டிருக்கும் லீ கோங்க்&amp;lt;br&amp;gt;சியான் குறிப்பெடுப்பதற்கான பிரிவில் நூல்களை இரவல் பெற முடியாது.&amp;lt;br&amp;gt;அங்கேயே வேண்டுமானால் மணிக்கணக்கில் குறிப்பெடுக்கலாம். பக்கங்களையோ&amp;amp;nbsp;பகுதிகளையோ நகலெடுக்கும் ஜெராக்ஸ் வசதிகள் கிட்டத் தட்ட எல்லாக்&amp;amp;nbsp;கிளைகளிலுமே உண்டு. இந்தக் கட்டணத்திற்கும் இரவல் வாங்கிய நூல்கள் மூன்று&amp;amp;nbsp;வாரங்களுக்கு மேல் வைத்திருப்போர் கட்ட வேண்டிய அபராதம் கட்டவும் எளிதில்&amp;amp;nbsp;பாவிக்கக்கூடிய வகையில் ‘பண அட்டை’ (cash card) இருக்கிறது.அரியவை இருப்பது 13வது மாடி, சிங்கப்பூர் மற்றும் தென்கிழக்காசியா பற்றிய&amp;amp;nbsp;நூல்கள் 11,12 மாடிகளில். ஆசிய குழந்தைகளின் மற்றும் கொடையாளர் களின்&amp;amp;nbsp;பகுதி 10வது தளத்தில், 9 வது மாடியில் சீன, மாலாய் மற்றும் தமிழ்&amp;amp;nbsp;நூல்கள். வணிகம் மற்றும் கலை 8 வது தளத்தில், சமூகவியல், விஞ்ஞானம்&lt;ins class=&quot;diffchange diffchange-inline&quot;&gt;&amp;amp;nbsp;&lt;/ins&gt;மற்றும் தொழில் நுட்பம் 7 வது மாடியில் என்று பிரித்துள்ளார்கள். மூன்று,&amp;amp;nbsp;நான்கு மற்றும் ஐந்தாவது மாடிகளைக் கொண்டு ஒரு அழகிய அரங்கம்&amp;amp;nbsp;அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கம் 615 சொகுசு இறுக்கைகளுடன் அனைத்து&amp;amp;nbsp;நவீன ஒலிஒளி தொழில் நுட்பத்துடன் அமைந்துள்ளது. 5வது தளத்தில் ஒரு&amp;amp;nbsp;நிரந்தர அருங்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு நான்கு மொழிகளிலும்&amp;amp;nbsp;இலக்கியத்தில் தடம் பதித்த முன்னோடிகளைப் பற்றியவை காட்சிக்கு&amp;amp;nbsp;வைக்கப்பட்டுள்ளன. அப் படைப்பாளிகளின் நூல்கள், புகைப்படங்கள்,&amp;amp;nbsp;ஓவியங்கள், பேனாக்கள், தட்டச்சு இயந்திரங்கள், குறிப்பேடுகள்,கையெழுத்துப் பிரதிகள், விருதுகள், கோப்பைகள் எல்லாம் இதில் அடக்கும்.இந்த நூலக அருங்காட்சியகம் கற்றலில் புத்தம்புதிய அணுகு முறையினைக்&amp;lt;br&amp;gt;கொணர்கிறது. நூலக வரலாற்றினை எல்லோரும் அறிய முழு விவரமும் கிடைக்கும்.நூலக வாரியத்தின் வளர்ச்சிக்குப் பாங்காற்றியவர்கள் பற்றியும் அறியலாம்.உள்நாட்டு வெளிநாட்டுப் படைப்பாளிகளின் லட்சக்கணக்கான நூல்கள்&amp;amp;nbsp;இரவலுக்குக் கிடைக்கும். &amp;#160;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;tr&gt;&lt;td class='diff-marker'&gt;&amp;#160;&lt;/td&gt;&lt;td style=&quot;background-color: #f9f9f9; color: #333333; font-size: 88%; border-style: solid; border-width: 1px 1px 1px 4px; border-radius: 0.33em; border-color: #e6e6e6; vertical-align: top; white-space: pre-wrap;&quot;&gt;&lt;/td&gt;&lt;td class='diff-marker'&gt;&amp;#160;&lt;/td&gt;&lt;td style=&quot;background-color: #f9f9f9; color: #333333; font-size: 88%; border-style: solid; border-width: 1px 1px 1px 4px; border-radius: 0.33em; border-color: #e6e6e6; vertical-align: top; white-space: pre-wrap;&quot;&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;tr&gt;&lt;td class='diff-marker'&gt;&amp;#160;&lt;/td&gt;&lt;td style=&quot;background-color: #f9f9f9; color: #333333; font-size: 88%; border-style: solid; border-width: 1px 1px 1px 4px; border-radius: 0.33em; border-color: #e6e6e6; vertical-align: top; white-space: pre-wrap;&quot;&gt;&lt;div&gt;நடந்து நடந்து உங்களின் கால்கள் களைத்து விட்டனவா? பத்தாவது மாடியில்&amp;amp;nbsp;இருக்கும் மூலிகைத் தோட்டத்துக்குப்போய், மல்லிகை மற்றும் பல மூலிகை&amp;amp;nbsp;வாசத்துக்கிடையில் பாதங்களை ‘மசாஜ்’ செய்துகொண்டு புத்துணர்ச்சி&amp;amp;nbsp;பெறுங்கள். இல்லாவிட்டால் ஆங்காகே அமரவென்று ஏற்படுத்தப்பட்ட&amp;amp;nbsp;இருக்கைகளில் ஒரு புத்தகத்தையும் வைத்துக் கொண்டு வாசிக்கத் தொடங்கி&amp;amp;nbsp;விடுங்கள். இரவு ஒன்பது மணிக்குத் தான் நூலகம் மூடப்படும். அன்றாட&amp;amp;nbsp;செய்தித் தாள்களையே நூலகத்தில் படித்துவிடும் வாசகர்கள் நிறைய பேருண்டு.&amp;amp;nbsp;பொழுது போகாவிட்டால் நூலகத்திற்குள் நுழைந்து பின்னர் பொழுதே போதவில்லையே&amp;amp;nbsp;என்று தனக்குள் அங்கலாய்க்கும் வாசகர்களும் ஏராளம்.&amp;amp;nbsp;ஆங்காங்கே குறிப்பெடுப்பது, எழுதுவது, படிப்பது என்று தூய்மையும்&amp;amp;nbsp;குளுமையும் நிறைந்த சூழலை அனுபவித்தபடி தேர்வு நேரங்களில் மாணவர்கள்&amp;amp;nbsp;குழுக்களாகவும் தனியாகவும் படிப்பார்கள். இணைய வசதிகளும் இருப்பதால்,&amp;lt;br&amp;gt;சேர்ந்து ஆய்வுதிட்டம் (project) தயாரிக்க மாணவர்களுக்கு மிகவும் வசதி.&amp;lt;br&amp;gt;ஒரு வயதுக் குழந்தை முதல் முதியோர் வரை அனைவரையும் கவரும் நூல்களும்&amp;amp;nbsp;சேவைகளும் உண்டு. கதை சொல்லும் நிகழ்ச்சிகள் நான்கு மொழிகளிலும்&amp;amp;nbsp;அவ்வப்போது குழந்தைகளுக்கு நடத்தப்படும். இந்நிகழ்ச்சி உள்ளரங்கிலோ&amp;amp;nbsp;வளாகத்தில் இருக்கும் புல்வெளியிலோ நடக்கும். &amp;#160;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;td class='diff-marker'&gt;&amp;#160;&lt;/td&gt;&lt;td style=&quot;background-color: #f9f9f9; color: #333333; font-size: 88%; border-style: solid; border-width: 1px 1px 1px 4px; border-radius: 0.33em; border-color: #e6e6e6; vertical-align: top; white-space: pre-wrap;&quot;&gt;&lt;div&gt;நடந்து நடந்து உங்களின் கால்கள் களைத்து விட்டனவா? பத்தாவது மாடியில்&amp;amp;nbsp;இருக்கும் மூலிகைத் தோட்டத்துக்குப்போய், மல்லிகை மற்றும் பல மூலிகை&amp;amp;nbsp;வாசத்துக்கிடையில் பாதங்களை ‘மசாஜ்’ செய்துகொண்டு புத்துணர்ச்சி&amp;amp;nbsp;பெறுங்கள். இல்லாவிட்டால் ஆங்காகே அமரவென்று ஏற்படுத்தப்பட்ட&amp;amp;nbsp;இருக்கைகளில் ஒரு புத்தகத்தையும் வைத்துக் கொண்டு வாசிக்கத் தொடங்கி&amp;amp;nbsp;விடுங்கள். இரவு ஒன்பது மணிக்குத் தான் நூலகம் மூடப்படும். அன்றாட&amp;amp;nbsp;செய்தித் தாள்களையே நூலகத்தில் படித்துவிடும் வாசகர்கள் நிறைய பேருண்டு.&amp;amp;nbsp;பொழுது போகாவிட்டால் நூலகத்திற்குள் நுழைந்து பின்னர் பொழுதே போதவில்லையே&amp;amp;nbsp;என்று தனக்குள் அங்கலாய்க்கும் வாசகர்களும் ஏராளம்.&amp;amp;nbsp;ஆங்காங்கே குறிப்பெடுப்பது, எழுதுவது, படிப்பது என்று தூய்மையும்&amp;amp;nbsp;குளுமையும் நிறைந்த சூழலை அனுபவித்தபடி தேர்வு நேரங்களில் மாணவர்கள்&amp;amp;nbsp;குழுக்களாகவும் தனியாகவும் படிப்பார்கள். இணைய வசதிகளும் இருப்பதால்,&amp;lt;br&amp;gt;சேர்ந்து ஆய்வுதிட்டம் (project) தயாரிக்க மாணவர்களுக்கு மிகவும் வசதி.&amp;lt;br&amp;gt;ஒரு வயதுக் குழந்தை முதல் முதியோர் வரை அனைவரையும் கவரும் நூல்களும்&amp;amp;nbsp;சேவைகளும் உண்டு. கதை சொல்லும் நிகழ்ச்சிகள் நான்கு மொழிகளிலும்&amp;amp;nbsp;அவ்வப்போது குழந்தைகளுக்கு நடத்தப்படும். இந்நிகழ்ச்சி உள்ளரங்கிலோ&amp;amp;nbsp;வளாகத்தில் இருக்கும் புல்வெளியிலோ நடக்கும். &amp;#160;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;/table&gt;</summary>
		<author><name>Coralsri.blogspot.com</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php?title=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D.&amp;diff=4889&amp;oldid=prev</id>
		<title>16:31, 22 பெப்ரவரி 2011 இல் Coralsri.blogspot.com</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D.&amp;diff=4889&amp;oldid=prev"/>
				<updated>2011-02-22T16:31:21Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;&lt;/p&gt;
&lt;table class='diff diff-contentalign-left'&gt;
				&lt;col class='diff-marker' /&gt;
				&lt;col class='diff-content' /&gt;
				&lt;col class='diff-marker' /&gt;
				&lt;col class='diff-content' /&gt;
			&lt;tr style='vertical-align: top;'&gt;
			&lt;td colspan='2' style=&quot;background-color: white; color:black; text-align: center;&quot;&gt;←முந்தைய தொகுப்பு&lt;/td&gt;
			&lt;td colspan='2' style=&quot;background-color: white; color:black; text-align: center;&quot;&gt;16:31, 22 பெப்ரவரி 2011 இல் நிலவும் திருத்தம்&lt;/td&gt;
			&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td colspan=&quot;2&quot; class=&quot;diff-lineno&quot;&gt;வரிசை 3:&lt;/td&gt;
&lt;td colspan=&quot;2&quot; class=&quot;diff-lineno&quot;&gt;வரிசை 3:&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;tr&gt;&lt;td class='diff-marker'&gt;&amp;#160;&lt;/td&gt;&lt;td style=&quot;background-color: #f9f9f9; color: #333333; font-size: 88%; border-style: solid; border-width: 1px 1px 1px 4px; border-radius: 0.33em; border-color: #e6e6e6; vertical-align: top; white-space: pre-wrap;&quot;&gt;&lt;div&gt;'''வாசிப்புக் கலாசாரம்''' &amp;#160;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;td class='diff-marker'&gt;&amp;#160;&lt;/td&gt;&lt;td style=&quot;background-color: #f9f9f9; color: #333333; font-size: 88%; border-style: solid; border-width: 1px 1px 1px 4px; border-radius: 0.33em; border-color: #e6e6e6; vertical-align: top; white-space: pre-wrap;&quot;&gt;&lt;div&gt;'''வாசிப்புக் கலாசாரம்''' &amp;#160;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;tr&gt;&lt;td class='diff-marker'&gt;&amp;#160;&lt;/td&gt;&lt;td style=&quot;background-color: #f9f9f9; color: #333333; font-size: 88%; border-style: solid; border-width: 1px 1px 1px 4px; border-radius: 0.33em; border-color: #e6e6e6; vertical-align: top; white-space: pre-wrap;&quot;&gt;&lt;/td&gt;&lt;td class='diff-marker'&gt;&amp;#160;&lt;/td&gt;&lt;td style=&quot;background-color: #f9f9f9; color: #333333; font-size: 88%; border-style: solid; border-width: 1px 1px 1px 4px; border-radius: 0.33em; border-color: #e6e6e6; vertical-align: top; white-space: pre-wrap;&quot;&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;tr&gt;&lt;td class='diff-marker'&gt;−&lt;/td&gt;&lt;td style=&quot;color:black; font-size: 88%; border-style: solid; border-width: 1px 1px 1px 4px; border-radius: 0.33em; border-color: #ffe49c; vertical-align: top; white-space: pre-wrap;&quot;&gt;&lt;div&gt;&amp;#160;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;td class='diff-marker'&gt;+&lt;/td&gt;&lt;td style=&quot;color:black; font-size: 88%; border-style: solid; border-width: 1px 1px 1px 4px; border-radius: 0.33em; border-color: #a3d3ff; vertical-align: top; white-space: pre-wrap;&quot;&gt;&lt;div&gt;&lt;ins class=&quot;diffchange diffchange-inline&quot;&gt;&amp;lt;br&amp;gt; &lt;/ins&gt;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;tr&gt;&lt;td class='diff-marker'&gt;&amp;#160;&lt;/td&gt;&lt;td style=&quot;background-color: #f9f9f9; color: #333333; font-size: 88%; border-style: solid; border-width: 1px 1px 1px 4px; border-radius: 0.33em; border-color: #e6e6e6; vertical-align: top; white-space: pre-wrap;&quot;&gt;&lt;/td&gt;&lt;td class='diff-marker'&gt;&amp;#160;&lt;/td&gt;&lt;td style=&quot;background-color: #f9f9f9; color: #333333; font-size: 88%; border-style: solid; border-width: 1px 1px 1px 4px; border-radius: 0.33em; border-color: #e6e6e6; vertical-align: top; white-space: pre-wrap;&quot;&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;tr&gt;&lt;td class='diff-marker'&gt;&amp;#160;&lt;/td&gt;&lt;td style=&quot;background-color: #f9f9f9; color: #333333; font-size: 88%; border-style: solid; border-width: 1px 1px 1px 4px; border-radius: 0.33em; border-color: #e6e6e6; vertical-align: top; white-space: pre-wrap;&quot;&gt;&lt;div&gt;“ஒருவன் தான் அறிந்திருப்பதை அறிந்திருப்பதும்,தான்அறியாதவற்றைத் தான்&amp;amp;nbsp;அறியாதவை என்று அறிந்திருப்பதுமே உண்மையான அறிவு”, என்கிறார் சீனத்&amp;amp;nbsp;தத்துவஞானி கன்•ப்யூஷியஸ். சிங்கப்பூரின் தேசிய நூலகத்தினுள் நுழைந்தால்&amp;amp;nbsp;இந்த ‘உண்மையான அறிவு’ நமக்குக் கிட்டுவது உறுதி. அறிவு யுகத்திற்குத்&amp;amp;nbsp;தேவையான அனைத்தும் கிடைக்கும் வகையில், ஐந்து நட்சத்திர விடுதிகளின்&amp;amp;nbsp;தரத்திற்கு மேலாக மிளிரும் சிங்கப்பூரில் நூலகங்கள் புத்தகத்தோடு&amp;amp;nbsp;முடிவடையாமல் ஒரு தனிப்பெரும் கலாசாரமாகவே வளர்த்தெடுக்கப்&amp;amp;nbsp;பட்டுவருகிறது. &amp;#160;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;td class='diff-marker'&gt;&amp;#160;&lt;/td&gt;&lt;td style=&quot;background-color: #f9f9f9; color: #333333; font-size: 88%; border-style: solid; border-width: 1px 1px 1px 4px; border-radius: 0.33em; border-color: #e6e6e6; vertical-align: top; white-space: pre-wrap;&quot;&gt;&lt;div&gt;“ஒருவன் தான் அறிந்திருப்பதை அறிந்திருப்பதும்,தான்அறியாதவற்றைத் தான்&amp;amp;nbsp;அறியாதவை என்று அறிந்திருப்பதுமே உண்மையான அறிவு”, என்கிறார் சீனத்&amp;amp;nbsp;தத்துவஞானி கன்•ப்யூஷியஸ். சிங்கப்பூரின் தேசிய நூலகத்தினுள் நுழைந்தால்&amp;amp;nbsp;இந்த ‘உண்மையான அறிவு’ நமக்குக் கிட்டுவது உறுதி. அறிவு யுகத்திற்குத்&amp;amp;nbsp;தேவையான அனைத்தும் கிடைக்கும் வகையில், ஐந்து நட்சத்திர விடுதிகளின்&amp;amp;nbsp;தரத்திற்கு மேலாக மிளிரும் சிங்கப்பூரில் நூலகங்கள் புத்தகத்தோடு&amp;amp;nbsp;முடிவடையாமல் ஒரு தனிப்பெரும் கலாசாரமாகவே வளர்த்தெடுக்கப்&amp;amp;nbsp;பட்டுவருகிறது. &amp;#160;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;tr&gt;&lt;td colspan=&quot;2&quot; class=&quot;diff-lineno&quot;&gt;வரிசை 11:&lt;/td&gt;
&lt;td colspan=&quot;2&quot; class=&quot;diff-lineno&quot;&gt;வரிசை 11:&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;tr&gt;&lt;td class='diff-marker'&gt;&amp;#160;&lt;/td&gt;&lt;td style=&quot;background-color: #f9f9f9; color: #333333; font-size: 88%; border-style: solid; border-width: 1px 1px 1px 4px; border-radius: 0.33em; border-color: #e6e6e6; vertical-align: top; white-space: pre-wrap;&quot;&gt;&lt;div&gt;1942 ல் ஜப்பானியர்கள் சரணடைந்த பின் மலாயா நாட்டின் சுய ஆட்சி தழைக்கத்&amp;amp;nbsp;துவங்கிய போது நூலகமும் சேர்ந்தே வளர்ந்து வந்தது. பிறகு,&amp;lt;br&amp;gt;அருங்காட்சியகத்திலிருந்து பிரிந்து ரா•பிள்ஸ் நூலகம் தனித்துவம்&amp;lt;br&amp;gt;பெற்றது. 1960 ல் ஸ்டாம்போர்ட் ரோட்டிற்குஇடமாற்றம்கண்டபோதுதான்,&amp;lt;br&amp;gt;‘சிங்கப்பூர் தேசிய நூலகம்’ என்ற பெயரினைப் பெற்றது. இருபதாம்&amp;lt;br&amp;gt;நூற்றாண்டின் இறுதியில் தான் நூலகம் மிகப்பெரிய மாற்றம் கண்டது. கணினி&amp;amp;nbsp;யுகத்திற்கேற்றவாறு புதுச்சவால்களை எதிர்நோக்கும் தொலைநோக்குடன்&amp;amp;nbsp;புத்தம்புதிய திட்டங்களையும் செயல்பாடுகளையும் நூலக வாரியம் நடைமுறைப்படுத்த துவங்கியது. &amp;#160;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;td class='diff-marker'&gt;&amp;#160;&lt;/td&gt;&lt;td style=&quot;background-color: #f9f9f9; color: #333333; font-size: 88%; border-style: solid; border-width: 1px 1px 1px 4px; border-radius: 0.33em; border-color: #e6e6e6; vertical-align: top; white-space: pre-wrap;&quot;&gt;&lt;div&gt;1942 ல் ஜப்பானியர்கள் சரணடைந்த பின் மலாயா நாட்டின் சுய ஆட்சி தழைக்கத்&amp;amp;nbsp;துவங்கிய போது நூலகமும் சேர்ந்தே வளர்ந்து வந்தது. பிறகு,&amp;lt;br&amp;gt;அருங்காட்சியகத்திலிருந்து பிரிந்து ரா•பிள்ஸ் நூலகம் தனித்துவம்&amp;lt;br&amp;gt;பெற்றது. 1960 ல் ஸ்டாம்போர்ட் ரோட்டிற்குஇடமாற்றம்கண்டபோதுதான்,&amp;lt;br&amp;gt;‘சிங்கப்பூர் தேசிய நூலகம்’ என்ற பெயரினைப் பெற்றது. இருபதாம்&amp;lt;br&amp;gt;நூற்றாண்டின் இறுதியில் தான் நூலகம் மிகப்பெரிய மாற்றம் கண்டது. கணினி&amp;amp;nbsp;யுகத்திற்கேற்றவாறு புதுச்சவால்களை எதிர்நோக்கும் தொலைநோக்குடன்&amp;amp;nbsp;புத்தம்புதிய திட்டங்களையும் செயல்பாடுகளையும் நூலக வாரியம் நடைமுறைப்படுத்த துவங்கியது. &amp;#160;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;tr&gt;&lt;td class='diff-marker'&gt;&amp;#160;&lt;/td&gt;&lt;td style=&quot;background-color: #f9f9f9; color: #333333; font-size: 88%; border-style: solid; border-width: 1px 1px 1px 4px; border-radius: 0.33em; border-color: #e6e6e6; vertical-align: top; white-space: pre-wrap;&quot;&gt;&lt;/td&gt;&lt;td class='diff-marker'&gt;&amp;#160;&lt;/td&gt;&lt;td style=&quot;background-color: #f9f9f9; color: #333333; font-size: 88%; border-style: solid; border-width: 1px 1px 1px 4px; border-radius: 0.33em; border-color: #e6e6e6; vertical-align: top; white-space: pre-wrap;&quot;&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;tr&gt;&lt;td class='diff-marker'&gt;−&lt;/td&gt;&lt;td style=&quot;color:black; font-size: 88%; border-style: solid; border-width: 1px 1px 1px 4px; border-radius: 0.33em; border-color: #ffe49c; vertical-align: top; white-space: pre-wrap;&quot;&gt;&lt;div&gt;1995ல் ‘நாட்டின் கற்றலை விரிவு படுத்தல்’ என்னும் குறிக்கோளுடன்&amp;lt;br&amp;gt;பிரமாண்ட வளர்ச்சியை எதிர்நோக்கிய நூலகத்துக்கு அடுத்து வந்த எட்டு&amp;lt;br&amp;gt;வருடங்களுக்கு ஒரு பில்லியன் வெள்ளியை அரசாங்கம் ஒதுக்கியது. 2005க்குள்&amp;amp;nbsp;மத்திய நூலகம் தவிர 3 வட்டார நூலகக் கிளைகளும்,18 குழந்தைகளுக்கான சமூக&amp;amp;nbsp;நூலகக்கிளைகளும், 18 சமூக நூலகக் கிளைகளும் திறக்கப்பட்டிருந்தன. இதில் 9சமூக நூலகக் கிளைகள் ஷாபிங்க் மால்களில் உள்ளன. இதனால் நூலகம் பயனர்களின்&amp;lt;br&amp;gt;வாழ்வில் ஒரு பகுதியானது. எல்லாக்கிளைகளும் &lt;del class=&quot;diffchange diffchange-inline&quot;&gt;கணினிமயமாக்கப் &lt;/del&gt;பட்டன. &amp;#160;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;td class='diff-marker'&gt;+&lt;/td&gt;&lt;td style=&quot;color:black; font-size: 88%; border-style: solid; border-width: 1px 1px 1px 4px; border-radius: 0.33em; border-color: #a3d3ff; vertical-align: top; white-space: pre-wrap;&quot;&gt;&lt;div&gt;1995ல் ‘நாட்டின் கற்றலை விரிவு படுத்தல்’ என்னும் குறிக்கோளுடன்&amp;lt;br&amp;gt;பிரமாண்ட வளர்ச்சியை எதிர்நோக்கிய நூலகத்துக்கு அடுத்து வந்த எட்டு&amp;lt;br&amp;gt;வருடங்களுக்கு ஒரு பில்லியன் வெள்ளியை அரசாங்கம் ஒதுக்கியது. 2005க்குள்&amp;amp;nbsp;மத்திய நூலகம் தவிர 3 வட்டார நூலகக் கிளைகளும்,18 குழந்தைகளுக்கான சமூக&amp;amp;nbsp;நூலகக்கிளைகளும், 18 சமூக நூலகக் கிளைகளும் திறக்கப்பட்டிருந்தன. இதில் 9சமூக நூலகக் கிளைகள் ஷாபிங்க் மால்களில் உள்ளன. இதனால் நூலகம் பயனர்களின்&amp;lt;br&amp;gt;வாழ்வில் ஒரு பகுதியானது. எல்லாக்கிளைகளும் &lt;ins class=&quot;diffchange diffchange-inline&quot;&gt;கணினி மயமாக்கப் &lt;/ins&gt;பட்டன. &amp;#160;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;tr&gt;&lt;td class='diff-marker'&gt;&amp;#160;&lt;/td&gt;&lt;td style=&quot;background-color: #f9f9f9; color: #333333; font-size: 88%; border-style: solid; border-width: 1px 1px 1px 4px; border-radius: 0.33em; border-color: #e6e6e6; vertical-align: top; white-space: pre-wrap;&quot;&gt;&lt;/td&gt;&lt;td class='diff-marker'&gt;&amp;#160;&lt;/td&gt;&lt;td style=&quot;background-color: #f9f9f9; color: #333333; font-size: 88%; border-style: solid; border-width: 1px 1px 1px 4px; border-radius: 0.33em; border-color: #e6e6e6; vertical-align: top; white-space: pre-wrap;&quot;&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;tr&gt;&lt;td class='diff-marker'&gt;&amp;#160;&lt;/td&gt;&lt;td style=&quot;background-color: #f9f9f9; color: #333333; font-size: 88%; border-style: solid; border-width: 1px 1px 1px 4px; border-radius: 0.33em; border-color: #e6e6e6; vertical-align: top; white-space: pre-wrap;&quot;&gt;&lt;div&gt;இருபத்தியோராம் நூற்றாண்டின் இன்றைய நூலகம் ஆய்வுகளுக்கான மிகப் பெரிய&amp;amp;nbsp;களஞ்சியமாகவும், கிளைகள் பல கொண்டு, இணைய நூலகத்தையும், இணைய சேவைக¨யும்&amp;amp;nbsp;தன்னுள் கொண்டு ஆல்போல் தழைத்துள்ளது. மின் புத்தகங்கள் மட்டுமே 100000&amp;amp;nbsp;இருக்கின்றன. அவரவர் உறுப்பினர் அட்டையை வைத்து ஆங்காங்கே பொருத்தியுள்ள&amp;lt;br&amp;gt;பொறிகளில் கொடுக்கப் பட்டுள்ள செய்முறைப்படி நாம்இரவல்பெறலாம்.&amp;lt;br&amp;gt;குடிமக்களுக்கும் நிரந்தரவாசிகளுக்கும் உறுப்பினர் தொகையோ இரவல்&amp;lt;br&amp;gt;பெறுவதற்கான கட்டணமோ கிடையாது. முற்றிலும் இலவசம். ஒரு அட்டைக்கு நான்கு&amp;amp;nbsp;புத்தங்கள் வீதம் இரவல் பெறலாம். மூன்று வாரங்கள் வைத்திருந்து&amp;amp;nbsp;படிக்கலாம். அதற்குப்பிற்கே நாள் கணக்கில் அபராதம் விதிக்கப்படுகிறது.அனைத்தும் கணினி மயமமாக்கப் பட்டிருப்பதால், ஏற்கனவே இரவல் பெற்ற நூல்திருப்பாதிருந்தால், கணித்திரை பளிச்சென்று சொல்லிவிடும். நூலகங்களில்&amp;amp;nbsp;குழந்தைகள் கூட தானே உறுப்பினர் அட்டைப் பயன்படுத்தி இரவல் எடுக்கும்&amp;amp;nbsp;அழகைக் காணும் போது எதிர்காலத்திலும் அடுத்த தலைமுறையிலும் மிகவும்&amp;amp;nbsp;அசைக்க முடியாத நம்பிக்கைப் பிறக்கிறது. &amp;#160;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;td class='diff-marker'&gt;&amp;#160;&lt;/td&gt;&lt;td style=&quot;background-color: #f9f9f9; color: #333333; font-size: 88%; border-style: solid; border-width: 1px 1px 1px 4px; border-radius: 0.33em; border-color: #e6e6e6; vertical-align: top; white-space: pre-wrap;&quot;&gt;&lt;div&gt;இருபத்தியோராம் நூற்றாண்டின் இன்றைய நூலகம் ஆய்வுகளுக்கான மிகப் பெரிய&amp;amp;nbsp;களஞ்சியமாகவும், கிளைகள் பல கொண்டு, இணைய நூலகத்தையும், இணைய சேவைக¨யும்&amp;amp;nbsp;தன்னுள் கொண்டு ஆல்போல் தழைத்துள்ளது. மின் புத்தகங்கள் மட்டுமே 100000&amp;amp;nbsp;இருக்கின்றன. அவரவர் உறுப்பினர் அட்டையை வைத்து ஆங்காங்கே பொருத்தியுள்ள&amp;lt;br&amp;gt;பொறிகளில் கொடுக்கப் பட்டுள்ள செய்முறைப்படி நாம்இரவல்பெறலாம்.&amp;lt;br&amp;gt;குடிமக்களுக்கும் நிரந்தரவாசிகளுக்கும் உறுப்பினர் தொகையோ இரவல்&amp;lt;br&amp;gt;பெறுவதற்கான கட்டணமோ கிடையாது. முற்றிலும் இலவசம். ஒரு அட்டைக்கு நான்கு&amp;amp;nbsp;புத்தங்கள் வீதம் இரவல் பெறலாம். மூன்று வாரங்கள் வைத்திருந்து&amp;amp;nbsp;படிக்கலாம். அதற்குப்பிற்கே நாள் கணக்கில் அபராதம் விதிக்கப்படுகிறது.அனைத்தும் கணினி மயமமாக்கப் பட்டிருப்பதால், ஏற்கனவே இரவல் பெற்ற நூல்திருப்பாதிருந்தால், கணித்திரை பளிச்சென்று சொல்லிவிடும். நூலகங்களில்&amp;amp;nbsp;குழந்தைகள் கூட தானே உறுப்பினர் அட்டைப் பயன்படுத்தி இரவல் எடுக்கும்&amp;amp;nbsp;அழகைக் காணும் போது எதிர்காலத்திலும் அடுத்த தலைமுறையிலும் மிகவும்&amp;amp;nbsp;அசைக்க முடியாத நம்பிக்கைப் பிறக்கிறது. &amp;#160;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;tr&gt;&lt;td colspan=&quot;2&quot; class=&quot;diff-lineno&quot;&gt;வரிசை 17:&lt;/td&gt;
&lt;td colspan=&quot;2&quot; class=&quot;diff-lineno&quot;&gt;வரிசை 17:&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;tr&gt;&lt;td class='diff-marker'&gt;&amp;#160;&lt;/td&gt;&lt;td style=&quot;background-color: #f9f9f9; color: #333333; font-size: 88%; border-style: solid; border-width: 1px 1px 1px 4px; border-radius: 0.33em; border-color: #e6e6e6; vertical-align: top; white-space: pre-wrap;&quot;&gt;&lt;div&gt;நூலின் தலைப்பு அல்லது ஆசிரியர் பெயரை வைத்து வாசகர் ‘தேட’ வும் முடியும்&amp;amp;nbsp;அங்கிருக்கும் கணினியில். எந்தக்கிளையில், எந்த வரிசையில் நூல்&amp;amp;nbsp;இருக்கிறது என்றறியலாம். எல்லாப் பிரதிகளும் இரவல் வாங்கப்பட்டிருந்தால்,&amp;amp;nbsp;மிகக் குறைந்த கட்டணத்தில் முன் பதிவு செய்யும் சேவையும் உண்டு. இரவல்&amp;amp;nbsp;பெற்ற பிரதி திருப்பப்பட்டதும் நமக்கு தெரிவிப்பார்கள். நாம் போய் வாங்கி&amp;amp;nbsp;கொள்ளலாம். நூலக வாயிலில் இருக்கும் ‘book drop’ ல் இரவல் பெற்ற நூல்களை&amp;amp;nbsp;தபால்பெட்டியில் அஞ்சலைச் சேர்ப்பதைப் போல இட்டாலே போதும். அதில்&amp;lt;br&amp;gt;பொருத்தப்பட்டுள்ள கருவியின் உதவியால் திருப்பப்பட்ட விவரம்&amp;lt;br&amp;gt;பதிந்துவிடும். நூலகம் மூடியிருக்கும் நேரங்கள் மற்றும் பொதுவிடுமுறை&amp;amp;nbsp;நாட்களிலும் எல்லோரும் இதனைப் பயன்டுத்தக் கூடிய வகையில் வெளியிலேயே&amp;amp;nbsp;அமைக்கப் பட்டிருப்பது மிகவும் வசதி. வார இறுதியிலும் நுலகங்கள்&amp;amp;nbsp;இயங்கும். வீட்டிலிருந்த படியே நமது உறுப்பினர் அட்டையின் எண்ணைக்&amp;amp;nbsp;கொடுத்து இணைத்தில், அபராதத் தொகை நிலவரம், இரவல் பெறப்பட்ட நிலவரம்&amp;amp;nbsp;அறிந்து கொள்ள முடியும்.&amp;amp;nbsp;தேசிய நூலகக் கட்டடம் விக்டோரியா சாலையில் இருக்கிறது. இங்கிருக்கும்&amp;amp;nbsp;முதல் தளத்தில் மாதந்தோறும் விழாக்கோலம் தான். கலை, இலக்கியம்&amp;amp;nbsp;மட்டுமில்லாமல் இசைநிகழ்ச்சி தெருநாடக வகைகள் என்று திருவிழா போன்ற&amp;amp;nbsp;உணர்வைக் கொடுக்கும். படித்துக் களைத்த வயிற்றுக்கு சிற்றுண்டியா,&amp;amp;nbsp;தேநீரா, காபியா, அங்கேயே சிற்றுண்டிக் கடையுண்டு (cafeteria). நூலக&amp;amp;nbsp;ஊழியர்களின் தரமான அணுமுறையும் பணிவான சேவையும் மெச்சத்தக்கது. &amp;#160;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;td class='diff-marker'&gt;&amp;#160;&lt;/td&gt;&lt;td style=&quot;background-color: #f9f9f9; color: #333333; font-size: 88%; border-style: solid; border-width: 1px 1px 1px 4px; border-radius: 0.33em; border-color: #e6e6e6; vertical-align: top; white-space: pre-wrap;&quot;&gt;&lt;div&gt;நூலின் தலைப்பு அல்லது ஆசிரியர் பெயரை வைத்து வாசகர் ‘தேட’ வும் முடியும்&amp;amp;nbsp;அங்கிருக்கும் கணினியில். எந்தக்கிளையில், எந்த வரிசையில் நூல்&amp;amp;nbsp;இருக்கிறது என்றறியலாம். எல்லாப் பிரதிகளும் இரவல் வாங்கப்பட்டிருந்தால்,&amp;amp;nbsp;மிகக் குறைந்த கட்டணத்தில் முன் பதிவு செய்யும் சேவையும் உண்டு. இரவல்&amp;amp;nbsp;பெற்ற பிரதி திருப்பப்பட்டதும் நமக்கு தெரிவிப்பார்கள். நாம் போய் வாங்கி&amp;amp;nbsp;கொள்ளலாம். நூலக வாயிலில் இருக்கும் ‘book drop’ ல் இரவல் பெற்ற நூல்களை&amp;amp;nbsp;தபால்பெட்டியில் அஞ்சலைச் சேர்ப்பதைப் போல இட்டாலே போதும். அதில்&amp;lt;br&amp;gt;பொருத்தப்பட்டுள்ள கருவியின் உதவியால் திருப்பப்பட்ட விவரம்&amp;lt;br&amp;gt;பதிந்துவிடும். நூலகம் மூடியிருக்கும் நேரங்கள் மற்றும் பொதுவிடுமுறை&amp;amp;nbsp;நாட்களிலும் எல்லோரும் இதனைப் பயன்டுத்தக் கூடிய வகையில் வெளியிலேயே&amp;amp;nbsp;அமைக்கப் பட்டிருப்பது மிகவும் வசதி. வார இறுதியிலும் நுலகங்கள்&amp;amp;nbsp;இயங்கும். வீட்டிலிருந்த படியே நமது உறுப்பினர் அட்டையின் எண்ணைக்&amp;amp;nbsp;கொடுத்து இணைத்தில், அபராதத் தொகை நிலவரம், இரவல் பெறப்பட்ட நிலவரம்&amp;amp;nbsp;அறிந்து கொள்ள முடியும்.&amp;amp;nbsp;தேசிய நூலகக் கட்டடம் விக்டோரியா சாலையில் இருக்கிறது. இங்கிருக்கும்&amp;amp;nbsp;முதல் தளத்தில் மாதந்தோறும் விழாக்கோலம் தான். கலை, இலக்கியம்&amp;amp;nbsp;மட்டுமில்லாமல் இசைநிகழ்ச்சி தெருநாடக வகைகள் என்று திருவிழா போன்ற&amp;amp;nbsp;உணர்வைக் கொடுக்கும். படித்துக் களைத்த வயிற்றுக்கு சிற்றுண்டியா,&amp;amp;nbsp;தேநீரா, காபியா, அங்கேயே சிற்றுண்டிக் கடையுண்டு (cafeteria). நூலக&amp;amp;nbsp;ஊழியர்களின் தரமான அணுமுறையும் பணிவான சேவையும் மெச்சத்தக்கது. &amp;#160;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;tr&gt;&lt;td class='diff-marker'&gt;&amp;#160;&lt;/td&gt;&lt;td style=&quot;background-color: #f9f9f9; color: #333333; font-size: 88%; border-style: solid; border-width: 1px 1px 1px 4px; border-radius: 0.33em; border-color: #e6e6e6; vertical-align: top; white-space: pre-wrap;&quot;&gt;&lt;/td&gt;&lt;td class='diff-marker'&gt;&amp;#160;&lt;/td&gt;&lt;td style=&quot;background-color: #f9f9f9; color: #333333; font-size: 88%; border-style: solid; border-width: 1px 1px 1px 4px; border-radius: 0.33em; border-color: #e6e6e6; vertical-align: top; white-space: pre-wrap;&quot;&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;tr&gt;&lt;td class='diff-marker'&gt;−&lt;/td&gt;&lt;td style=&quot;color:black; font-size: 88%; border-style: solid; border-width: 1px 1px 1px 4px; border-radius: 0.33em; border-color: #ffe49c; vertical-align: top; white-space: pre-wrap;&quot;&gt;&lt;div&gt;தகதகவென வெள்ளை நிறத்தில் உயரமான சாளரங்களைக் கொண்ட இந்த 16 மாடிகள்&amp;amp;nbsp;கொண்ட கட்டடம், நவீன கட்டிடவியலாளர்களான டிஆர் ஹம்ஜா &amp;amp;amp;யீங்க்&amp;amp;nbsp;ஆகியோரால்சுற்றுச்சூழலியலின்கோட்பாடுகளுக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது.மதிய வெயில் உள்ளே ஊடுருவிவிடாமல் மேற்கு நோக்கியுள்ள சாளரங்களின்&amp;amp;nbsp;கதவுகள் தாமாகவே &lt;del class=&quot;diffchange diffchange-inline&quot;&gt;மூடிக்கொள்ளும்&lt;/del&gt;. சக்தி வீணாகாத வகையில் தொழில்நுட்பம்&lt;del class=&quot;diffchange diffchange-inline&quot;&gt;&amp;lt;br&amp;gt;&lt;/del&gt;அமைக்கப் பட்டிருக்கிறது. இதற்கு ஒரு விருதும் கிடைத்துள்ளது. &amp;#160;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;td class='diff-marker'&gt;+&lt;/td&gt;&lt;td style=&quot;color:black; font-size: 88%; border-style: solid; border-width: 1px 1px 1px 4px; border-radius: 0.33em; border-color: #a3d3ff; vertical-align: top; white-space: pre-wrap;&quot;&gt;&lt;div&gt;தகதகவென வெள்ளை நிறத்தில் உயரமான சாளரங்களைக் கொண்ட இந்த 16 மாடிகள்&amp;amp;nbsp;கொண்ட கட்டடம், நவீன கட்டிடவியலாளர்களான டிஆர் ஹம்ஜா &amp;amp;amp;யீங்க்&amp;amp;nbsp;ஆகியோரால்சுற்றுச்சூழலியலின்கோட்பாடுகளுக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது.மதிய வெயில் உள்ளே ஊடுருவிவிடாமல் மேற்கு நோக்கியுள்ள சாளரங்களின்&amp;amp;nbsp;கதவுகள் தாமாகவே &lt;ins class=&quot;diffchange diffchange-inline&quot;&gt;மூடிக் கொள்ளும்&lt;/ins&gt;. சக்தி வீணாகாத வகையில் தொழில்நுட்பம்&lt;ins class=&quot;diffchange diffchange-inline&quot;&gt;&amp;amp;nbsp;&lt;/ins&gt;அமைக்கப் பட்டிருக்கிறது. இதற்கு ஒரு விருதும் கிடைத்துள்ளது. &amp;#160;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;tr&gt;&lt;td class='diff-marker'&gt;&amp;#160;&lt;/td&gt;&lt;td style=&quot;background-color: #f9f9f9; color: #333333; font-size: 88%; border-style: solid; border-width: 1px 1px 1px 4px; border-radius: 0.33em; border-color: #e6e6e6; vertical-align: top; white-space: pre-wrap;&quot;&gt;&lt;/td&gt;&lt;td class='diff-marker'&gt;&amp;#160;&lt;/td&gt;&lt;td style=&quot;background-color: #f9f9f9; color: #333333; font-size: 88%; border-style: solid; border-width: 1px 1px 1px 4px; border-radius: 0.33em; border-color: #e6e6e6; vertical-align: top; white-space: pre-wrap;&quot;&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;tr&gt;&lt;td class='diff-marker'&gt;&amp;#160;&lt;/td&gt;&lt;td style=&quot;background-color: #f9f9f9; color: #333333; font-size: 88%; border-style: solid; border-width: 1px 1px 1px 4px; border-radius: 0.33em; border-color: #e6e6e6; vertical-align: top; white-space: pre-wrap;&quot;&gt;&lt;div&gt;அந்தந்தத் துறையிற்கான தகவல் களஞ்சியங்களில் எத்தனை வகையுண்டோ அத்தனையும்&amp;amp;nbsp;இங்கேயிருக்கும். தேசிய நூலகக் கட்டடத்தினை சுற்றிக்காட்டும் சேவை வெள்ளி&amp;lt;br&amp;gt;மற்றும் சனிக்கிழமைகளில், முதலில் பதிவு செய்யும் 15 பேருக்குக்&amp;lt;br&amp;gt;கிடைக்கும். வெள்ளிக்கிழமையன்று மாலையிலும் சனியன்று முற்பகலிலும்&amp;amp;nbsp;சுற்றிக் காட்டுகிறார்கள். இங்கு மத்திய நூலகம் தவிர, நாடக அரங்கம்&amp;amp;nbsp;மல்டிமீடியா சாதனங்கள், லீ கோங்க் சியான் குறிப்பெடுப் பதற்கான நூலகம்&amp;amp;nbsp;(reference), ஓவியம் மற்றும் அருங்காட்சியகம், மொட்டை மாடியின்&amp;amp;nbsp;திறந்தவெளிப் பூங்கா என்று ஏராளமான இடங்கள் உண்டு. 100 பேர் பங்கேற்கக்&amp;amp;nbsp;கூடிய அளவிலான இந்த மொட்டை மாடியின் திறந்தவெளிப் பூங்காவில் நூல்&amp;amp;nbsp;வெளியீடுகள், கவிதை வாசித்தல் போன்ற நிகழ்வுகள் நடை பெறுகின்றன. இங்கு&amp;amp;nbsp;ஒரு வரவேற்பறையும் உண்டு&amp;lt;br&amp;gt; &amp;#160;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;td class='diff-marker'&gt;&amp;#160;&lt;/td&gt;&lt;td style=&quot;background-color: #f9f9f9; color: #333333; font-size: 88%; border-style: solid; border-width: 1px 1px 1px 4px; border-radius: 0.33em; border-color: #e6e6e6; vertical-align: top; white-space: pre-wrap;&quot;&gt;&lt;div&gt;அந்தந்தத் துறையிற்கான தகவல் களஞ்சியங்களில் எத்தனை வகையுண்டோ அத்தனையும்&amp;amp;nbsp;இங்கேயிருக்கும். தேசிய நூலகக் கட்டடத்தினை சுற்றிக்காட்டும் சேவை வெள்ளி&amp;lt;br&amp;gt;மற்றும் சனிக்கிழமைகளில், முதலில் பதிவு செய்யும் 15 பேருக்குக்&amp;lt;br&amp;gt;கிடைக்கும். வெள்ளிக்கிழமையன்று மாலையிலும் சனியன்று முற்பகலிலும்&amp;amp;nbsp;சுற்றிக் காட்டுகிறார்கள். இங்கு மத்திய நூலகம் தவிர, நாடக அரங்கம்&amp;amp;nbsp;மல்டிமீடியா சாதனங்கள், லீ கோங்க் சியான் குறிப்பெடுப் பதற்கான நூலகம்&amp;amp;nbsp;(reference), ஓவியம் மற்றும் அருங்காட்சியகம், மொட்டை மாடியின்&amp;amp;nbsp;திறந்தவெளிப் பூங்கா என்று ஏராளமான இடங்கள் உண்டு. 100 பேர் பங்கேற்கக்&amp;amp;nbsp;கூடிய அளவிலான இந்த மொட்டை மாடியின் திறந்தவெளிப் பூங்காவில் நூல்&amp;amp;nbsp;வெளியீடுகள், கவிதை வாசித்தல் போன்ற நிகழ்வுகள் நடை பெறுகின்றன. இங்கு&amp;amp;nbsp;ஒரு வரவேற்பறையும் உண்டு&amp;lt;br&amp;gt; &amp;#160;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;/table&gt;</summary>
		<author><name>Coralsri.blogspot.com</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php?title=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D.&amp;diff=4888&amp;oldid=prev</id>
		<title>16:27, 22 பெப்ரவரி 2011 இல் Coralsri.blogspot.com</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D.&amp;diff=4888&amp;oldid=prev"/>
				<updated>2011-02-22T16:27:02Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;&lt;/p&gt;
&lt;a href=&quot;https://marabuwiki.org/index.php?title=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D.&amp;amp;diff=4888&amp;amp;oldid=4887&quot;&gt;மாற்றங்களைக் காட்டு&lt;/a&gt;</summary>
		<author><name>Coralsri.blogspot.com</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php?title=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D.&amp;diff=4887&amp;oldid=prev</id>
		<title>Coralsri.blogspot.com: புதிய பக்கம்: &amp;nbsp;    '''வாசிப்புக் கலாசாரம்'''      “ஒருவன் தான் அறிந்திருப்பதை அற…</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D.&amp;diff=4887&amp;oldid=prev"/>
				<updated>2011-02-22T16:22:39Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;புதிய பக்கம்:      &amp;#039;&amp;#039;&amp;#039;வாசிப்புக் கலாசாரம்&amp;#039;&amp;#039;&amp;#039;      “ஒருவன் தான் அறிந்திருப்பதை அற…&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;புதிய பக்கம்&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;&amp;amp;nbsp;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
'''வாசிப்புக் கலாசாரம்'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
“ஒருவன் தான் அறிந்திருப்பதை அறிந்திருப்பதும்,தான்அறியாதவற்றைத் தான்&amp;amp;nbsp;அறியாதவை என்று அறிந்திருப்பதுமே உண்மையான அறிவு”, என்கிறார் சீனத்&amp;amp;nbsp;தத்துவஞானி கன்•ப்யூஷியஸ். சிங்கப்பூரின் தேசிய நூலகத்தினுள் நுழைந்தால்&amp;amp;nbsp;இந்த ‘உண்மையான அறிவு’ நமக்குக் கிட்டுவது உறுதி. அறிவு யுகத்திற்குத்&amp;amp;nbsp;தேவையான அனைத்தும் கிடைக்கும் வகையில், ஐந்து நட்சத்திர விடுதிகளின்&amp;amp;nbsp;தரத்திற்கு மேலாக மிளிரும் சிங்கப்பூரில் நூலகங்கள் புத்தகத்தோடு&amp;amp;nbsp;முடிவடையாமல் ஒரு தனிப்பெரும் கலாசாரமாகவே வளர்த்தெடுக்கப்&amp;amp;nbsp;பட்டுவருகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
சிங்கப்பூரின் தேசிய நூலகத்தின் வளர்ச்சி சுமார் 200வருடவரலாற்றினைக்&amp;lt;br&amp;gt;கொண்டது. இது 1845 ல் சிங்கப்பூர் நூலகம் என்றழைக்கப் பட்டது. அப்போதுமொத்தமே ஒரு அலமாரி புத்தகம் மட்டும் தான் இருந்தது. 1867ல் ஆங்கில&amp;amp;nbsp;ஆதிக்க ஆட்சியின் பொருளாதார வளர்ச்சி நகரின் பல்வேறு நவீன கட்டடங்களை&amp;amp;nbsp;உருவாக்குவதற்கு துணைபுரிந்தது. அப்போது உருவானது தான்கம்பீரமானரா•பிள்ஸ் நூலகம் மற்றும் அருங்காட்சியகம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
1942 ல் ஜப்பானியர்கள் சரணடைந்த பின் மலாயா நாட்டின் சுய ஆட்சி தழைக்கத்&amp;amp;nbsp;துவங்கிய போது நூலகமும் சேர்ந்தே வளர்ந்து வந்தது. பிறகு,&amp;lt;br&amp;gt;அருங்காட்சியகத்திலிருந்து பிரிந்து ரா•பிள்ஸ் நூலகம் தனித்துவம்&amp;lt;br&amp;gt;பெற்றது. 1960 ல் ஸ்டாம்போர்ட் ரோட்டிற்குஇடமாற்றம்கண்டபோதுதான்,&amp;lt;br&amp;gt;‘சிங்கப்பூர் தேசிய நூலகம்’ என்ற பெயரினைப் பெற்றது. இருபதாம்&amp;lt;br&amp;gt;நூற்றாண்டின் இறுதியில் தான் நூலகம் மிகப்பெரிய மாற்றம் கண்டது. கணினி&amp;amp;nbsp;யுகத்திற்கேற்றவாறு புதுச்சவால்களை எதிர்நோக்கும் தொலைநோக்குடன்&amp;amp;nbsp;புத்தம்புதிய திட்டங்களையும் செயல்பாடுகளையும் நூலக வாரியம் நடைமுறைப்படுத்த துவங்கியது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
1995ல் ‘நாட்டின் கற்றலை விரிவு படுத்தல்’ என்னும் குறிக்கோளுடன்&amp;lt;br&amp;gt;பிரமாண்ட வளர்ச்சியை எதிர்நோக்கிய நூலகத்துக்கு அடுத்து வந்த எட்டு&amp;lt;br&amp;gt;வருடங்களுக்கு ஒரு பில்லியன் வெள்ளியை அரசாங்கம் ஒதுக்கியது. 2005க்குள்&amp;amp;nbsp;மத்திய நூலகம் தவிர 3 வட்டார நூலகக் கிளைகளும்,18 குழந்தைகளுக்கான சமூக&amp;amp;nbsp;நூலகக்கிளைகளும், 18 சமூக நூலகக் கிளைகளும் திறக்கப்பட்டிருந்தன. இதில் 9சமூக நூலகக் கிளைகள் ஷாபிங்க் மால்களில் உள்ளன. இதனால் நூலகம் பயனர்களின்&amp;lt;br&amp;gt;வாழ்வில் ஒரு பகுதியானது. எல்லாக்கிளைகளும் கணினிமயமாக்கப் பட்டன.&lt;br /&gt;
&lt;br /&gt;
இருபத்தியோராம் நூற்றாண்டின் இன்றைய நூலகம் ஆய்வுகளுக்கான மிகப் பெரிய&amp;amp;nbsp;களஞ்சியமாகவும், கிளைகள் பல கொண்டு, இணைய நூலகத்தையும், இணைய சேவைக¨யும்&amp;amp;nbsp;தன்னுள் கொண்டு ஆல்போல் தழைத்துள்ளது. மின் புத்தகங்கள் மட்டுமே 100000&amp;amp;nbsp;இருக்கின்றன. அவரவர் உறுப்பினர் அட்டையை வைத்து ஆங்காங்கே பொருத்தியுள்ள&amp;lt;br&amp;gt;பொறிகளில் கொடுக்கப் பட்டுள்ள செய்முறைப்படி நாம்இரவல்பெறலாம்.&amp;lt;br&amp;gt;குடிமக்களுக்கும் நிரந்தரவாசிகளுக்கும் உறுப்பினர் தொகையோ இரவல்&amp;lt;br&amp;gt;பெறுவதற்கான கட்டணமோ கிடையாது. முற்றிலும் இலவசம். ஒரு அட்டைக்கு நான்கு&amp;amp;nbsp;புத்தங்கள் வீதம் இரவல் பெறலாம். மூன்று வாரங்கள் வைத்திருந்து&amp;amp;nbsp;படிக்கலாம். அதற்குப்பிற்கே நாள் கணக்கில் அபராதம் விதிக்கப்படுகிறது.அனைத்தும் கணினி மயமமாக்கப் பட்டிருப்பதால், ஏற்கனவே இரவல் பெற்ற நூல்திருப்பாதிருந்தால், கணித்திரை பளிச்சென்று சொல்லிவிடும். நூலகங்களில்&amp;amp;nbsp;குழந்தைகள் கூட தானே உறுப்பினர் அட்டைப் பயன்படுத்தி இரவல் எடுக்கும்&amp;amp;nbsp;அழகைக் காணும் போது எதிர்காலத்திலும் அடுத்த தலைமுறையிலும் மிகவும்&amp;amp;nbsp;அசைக்க முடியாத நம்பிக்கைப் பிறக்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
நூலின் தலைப்பு அல்லது ஆசிரியர் பெயரை வைத்து வாசகர் ‘தேட’ வும் முடியும்&amp;amp;nbsp;அங்கிருக்கும் கணினியில். எந்தக்கிளையில், எந்த வரிசையில் நூல்&amp;amp;nbsp;இருக்கிறது என்றறியலாம். எல்லாப் பிரதிகளும் இரவல் வாங்கப்பட்டிருந்தால்,&amp;amp;nbsp;மிகக் குறைந்த கட்டணத்தில் முன் பதிவு செய்யும் சேவையும் உண்டு. இரவல்&amp;amp;nbsp;பெற்ற பிரதி திருப்பப்பட்டதும் நமக்கு தெரிவிப்பார்கள். நாம் போய் வாங்கி&amp;amp;nbsp;கொள்ளலாம். நூலக வாயிலில் இருக்கும் ‘book drop’ ல் இரவல் பெற்ற நூல்களை&amp;amp;nbsp;தபால்பெட்டியில் அஞ்சலைச் சேர்ப்பதைப் போல இட்டாலே போதும். அதில்&amp;lt;br&amp;gt;பொருத்தப்பட்டுள்ள கருவியின் உதவியால் திருப்பப்பட்ட விவரம்&amp;lt;br&amp;gt;பதிந்துவிடும். நூலகம் மூடியிருக்கும் நேரங்கள் மற்றும் பொதுவிடுமுறை&amp;amp;nbsp;நாட்களிலும் எல்லோரும் இதனைப் பயன்டுத்தக் கூடிய வகையில் வெளியிலேயே&amp;amp;nbsp;அமைக்கப் பட்டிருப்பது மிகவும் வசதி. வார இறுதியிலும் நுலகங்கள்&amp;amp;nbsp;இயங்கும். வீட்டிலிருந்த படியே நமது உறுப்பினர் அட்டையின் எண்ணைக்&amp;amp;nbsp;கொடுத்து இணைத்தில், அபராதத் தொகை நிலவரம், இரவல் பெறப்பட்ட நிலவரம்&amp;amp;nbsp;அறிந்து கொள்ள முடியும்.&amp;amp;nbsp;தேசிய நூலகக் கட்டடம் விக்டோரியா சாலையில் இருக்கிறது. இங்கிருக்கும்&amp;amp;nbsp;முதல் தளத்தில் மாதந்தோறும் விழாக்கோலம் தான். கலை, இலக்கியம்&amp;amp;nbsp;மட்டுமில்லாமல் இசைநிகழ்ச்சி தெருநாடக வகைகள் என்று திருவிழா போன்ற&amp;amp;nbsp;உணர்வைக் கொடுக்கும். படித்துக் களைத்த வயிற்றுக்கு சிற்றுண்டியா,&amp;amp;nbsp;தேநீரா, காபியா, அங்கேயே சிற்றுண்டிக் கடையுண்டு (cafeteria). நூலக&amp;amp;nbsp;ஊழியர்களின் தரமான அணுமுறையும் பணிவான சேவையும் மெச்சத்தக்கது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
தகதகவென வெள்ளை நிறத்தில் உயரமான சாளரங்களைக் கொண்ட இந்த 16 மாடிகள்&amp;amp;nbsp;கொண்ட கட்டடம், நவீன கட்டிடவியலாளர்களான டிஆர் ஹம்ஜா &amp;amp;amp;யீங்க்&amp;amp;nbsp;ஆகியோரால்சுற்றுச்சூழலியலின்கோட்பாடுகளுக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது.மதிய வெயில் உள்ளே ஊடுருவிவிடாமல் மேற்கு நோக்கியுள்ள சாளரங்களின்&amp;amp;nbsp;கதவுகள் தாமாகவே மூடிக்கொள்ளும். சக்தி வீணாகாத வகையில் தொழில்நுட்பம்&amp;lt;br&amp;gt;அமைக்கப் பட்டிருக்கிறது. இதற்கு ஒரு விருதும் கிடைத்துள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
அந்தந்தத் துறையிற்கான தகவல் களஞ்சியங்களில் எத்தனை வகையுண்டோ அத்தனையும்&amp;amp;nbsp;இங்கேயிருக்கும். தேசிய நூலகக் கட்டடத்தினை சுற்றிக்காட்டும் சேவை வெள்ளி&amp;lt;br&amp;gt;மற்றும் சனிக்கிழமைகளில், முதலில் பதிவு செய்யும் 15 பேருக்குக்&amp;lt;br&amp;gt;கிடைக்கும். வெள்ளிக்கிழமையன்று மாலையிலும் சனியன்று முற்பகலிலும்&amp;amp;nbsp;சுற்றிக் காட்டுகிறார்கள். இங்கு மத்திய நூலகம் தவிர, நாடக அரங்கம்&amp;amp;nbsp;மல்டிமீடியா சாதனங்கள், லீ கோங்க் சியான் குறிப்பெடுப் பதற்கான நூலகம்&amp;amp;nbsp;(reference), ஓவியம் மற்றும் அருங்காட்சியகம், மொட்டை மாடியின்&amp;amp;nbsp;திறந்தவெளிப் பூங்கா என்று ஏராளமான இடங்கள் உண்டு. 100 பேர் பங்கேற்கக்&amp;amp;nbsp;கூடிய அளவிலான இந்த மொட்டை மாடியின் திறந்தவெளிப் பூங்காவில் நூல்&amp;amp;nbsp;வெளியீடுகள், கவிதை வாசித்தல் போன்ற நிகழ்வுகள் நடை பெறுகின்றன. இங்கு&amp;amp;nbsp;ஒரு வரவேற்பறையும் உண்டு&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
7ஆம் மாடியிலிருந்து 13 வது மாடிவரை பரந்துபட்டிருக்கும் லீ கோங்க்&amp;lt;br&amp;gt;சியான் குறிப்பெடுப்பதற்கான பிரிவில் நூல்களை இரவல் பெற முடியாது.&amp;lt;br&amp;gt;அங்கேயே வேண்டுமானால் மணிக்கணக்கில் குறிப்பெடுக்கலாம். பக்கங்களையோ&amp;amp;nbsp;பகுதிகளையோ நகலெடுக்கும் ஜெராக்ஸ் வசதிகள் கிட்டத் தட்ட எல்லாக்&amp;amp;nbsp;கிளைகளிலுமே உண்டு. இந்தக் கட்டணத்திற்கும் இரவல் வாங்கிய நூல்கள் மூன்று&amp;amp;nbsp;வாரங்களுக்கு மேல் வைத்திருப்போர் கட்ட வேண்டிய அபராதம் கட்டவும் எளிதில்&amp;amp;nbsp;பாவிக்கக்கூடிய வகையில் ‘பண அட்டை’ (cash card) இருக்கிறது.அரியவை இருப்பது 13வது மாடி, சிங்கப்பூர் மற்றும் தென்கிழக்காசியா பற்றிய&amp;amp;nbsp;நூல்கள் 11,12 மாடிகளில். ஆசிய குழந்தைகளின் மற்றும் கொடையாளர் களின்&amp;amp;nbsp;பகுதி 10வது தளத்தில், 9 வது மாடியில் சீன, மாலாய் மற்றும் தமிழ்&amp;amp;nbsp;நூல்கள். வணிகம் மற்றும் கலை 8 வது தளத்தில், சமூகவியல், விஞ்ஞானம்&amp;lt;br&amp;gt;மற்றும் தொழில் நுட்பம் 7 வது மாடியில் என்று பிரித்துள்ளார்கள். மூன்று,&amp;amp;nbsp;நான்கு மற்றும் ஐந்தாவது மாடிகளைக் கொண்டு ஒரு அழகிய அரங்கம்&amp;amp;nbsp;அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கம் 615 சொகுசு இறுக்கைகளுடன் அனைத்து&amp;amp;nbsp;நவீன ஒலிஒளி தொழில் நுட்பத்துடன் அமைந்துள்ளது. 5வது தளத்தில் ஒரு&amp;amp;nbsp;நிரந்தர அருங்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு நான்கு மொழிகளிலும்&amp;amp;nbsp;இலக்கியத்தில் தடம் பதித்த முன்னோடிகளைப் பற்றியவை காட்சிக்கு&amp;amp;nbsp;வைக்கப்பட்டுள்ளன. அப் படைப்பாளிகளின் நூல்கள், புகைப்படங்கள்,&amp;amp;nbsp;ஓவியங்கள், பேனாக்கள், தட்டச்சு இயந்திரங்கள், குறிப்பேடுகள்,கையெழுத்துப் பிரதிகள், விருதுகள், கோப்பைகள் எல்லாம் இதில் அடக்கும்.இந்த நூலக அருங்காட்சியகம் கற்றலில் புத்தம்புதிய அணுகு முறையினைக்&amp;lt;br&amp;gt;கொணர்கிறது. நூலக வரலாற்றினை எல்லோரும் அறிய முழு விவரமும் கிடைக்கும்.நூலக வாரியத்தின் வளர்ச்சிக்குப் பாங்காற்றியவர்கள் பற்றியும் அறியலாம்.உள்நாட்டு வெளிநாட்டுப் படைப்பாளிகளின் லட்சக்கணக்கான நூல்கள்&amp;amp;nbsp;இரவலுக்குக் கிடைக்கும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
நடந்து நடந்து உங்களின் கால்கள் களைத்து விட்டனவா? பத்தாவது மாடியில்&amp;amp;nbsp;இருக்கும் மூலிகைத் தோட்டத்துக்குப்போய், மல்லிகை மற்றும் பல மூலிகை&amp;amp;nbsp;வாசத்துக்கிடையில் பாதங்களை ‘மசாஜ்’ செய்துகொண்டு புத்துணர்ச்சி&amp;amp;nbsp;பெறுங்கள். இல்லாவிட்டால் ஆங்காகே அமரவென்று ஏற்படுத்தப்பட்ட&amp;amp;nbsp;இருக்கைகளில் ஒரு புத்தகத்தையும் வைத்துக் கொண்டு வாசிக்கத் தொடங்கி&amp;amp;nbsp;விடுங்கள். இரவு ஒன்பது மணிக்குத் தான் நூலகம் மூடப்படும். அன்றாட&amp;amp;nbsp;செய்தித் தாள்களையே நூலகத்தில் படித்துவிடும் வாசகர்கள் நிறைய பேருண்டு.&amp;amp;nbsp;பொழுது போகாவிட்டால் நூலகத்திற்குள் நுழைந்து பின்னர் பொழுதே போதவில்லையே&amp;amp;nbsp;என்று தனக்குள் அங்கலாய்க்கும் வாசகர்களும் ஏராளம்.&amp;amp;nbsp;ஆங்காங்கே குறிப்பெடுப்பது, எழுதுவது, படிப்பது என்று தூய்மையும்&amp;amp;nbsp;குளுமையும் நிறைந்த சூழலை அனுபவித்தபடி தேர்வு நேரங்களில் மாணவர்கள்&amp;amp;nbsp;குழுக்களாகவும் தனியாகவும் படிப்பார்கள். இணைய வசதிகளும் இருப்பதால்,&amp;lt;br&amp;gt;சேர்ந்து ஆய்வுதிட்டம் (project) தயாரிக்க மாணவர்களுக்கு மிகவும் வசதி.&amp;lt;br&amp;gt;ஒரு வயதுக் குழந்தை முதல் முதியோர் வரை அனைவரையும் கவரும் நூல்களும்&amp;amp;nbsp;சேவைகளும் உண்டு. கதை சொல்லும் நிகழ்ச்சிகள் நான்கு மொழிகளிலும்&amp;amp;nbsp;அவ்வப்போது குழந்தைகளுக்கு நடத்தப்படும். இந்நிகழ்ச்சி உள்ளரங்கிலோ&amp;amp;nbsp;வளாகத்தில் இருக்கும் புல்வெளியிலோ நடக்கும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
‘ கதையும் காட்சியும்’ என்று சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழக&amp;lt;br&amp;gt;ஏற்பாட்டில் மாதம் ஒரு முறை நடத்தப்படும் நிகழ்ச்சி இலக்கியப்&amp;lt;br&amp;gt;படைப்பாளிகளை அறிமுகப்படுத்தும் நோக்கில் அச்சிலிருந்து திரைக்குப் போன&amp;amp;nbsp;படைப்புக்களையும் படைப்பாளியையும் பற்றி அலசும். வட்டார நூலகக் கிளைகளில்&amp;amp;nbsp;இது நடக்கும். திரைப்படம் சில நிமிடங்களுக்கு மட்டுமே திரையிடப்பட்டு&amp;amp;nbsp;ஆய்வுரையும், கலந்துரையாடலும் நடக்கும். இது தவிர, வாசகர் வட்டம் இரண்டு&amp;amp;nbsp;மாதத்திற்கு ஒரு முறை நடக்கும். தேசிய கலைகள் மன்றத்துடன் இணைந்து&amp;amp;nbsp;நடத்தும் எழுத்தாளர் வாரம் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும். நூல்&amp;amp;nbsp;வெளியீட்டு விழாக்கள், நூலாய்வுரைகள் போன்ற நிகழ்ச்சிகளும் அடிக்கடி&amp;amp;nbsp;நடக்கும். பெரும்பாலும் அனுமதி இலவசம்.&amp;amp;nbsp;வாசிக்கும் கலாசாரத்தினை மேலும் வளர்த்தெடுக்கும் நோக்குடன் ‘வாசிப்போம்&amp;amp;nbsp;சிங்கப்பூர்’ என்ற இயக்கம் சிங்கப்பூர் தேசிய நூலகத்தின் ஏற்பாட்டில்&amp;amp;nbsp;ஆண்டு தோறும் நடத்தப் படுகிறது. இதற்காக நான்கு மொழிகளிலும் 12&amp;amp;nbsp;புத்தகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு கலந்துரையாடல், நூலாய்வுரைகள் என்று&amp;lt;br&amp;gt;விதவிதமான நிகழ்வுகள் நடத்தப் படுகின்றன. எல்லா வயதினரையும் கவரும் நல்ல&amp;amp;nbsp;படைப்புகள் தேர்ந்தெடுக்கப் படுகின்றன. 2005 ஆம் ஆண்டில் ஜெயகாந்தனின்&amp;amp;nbsp;‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, சிவசங்கரியின் ‘ 47 நாட்கள்’ மற்றும்&amp;amp;nbsp;உள்ளூர் படைப்பாளியான அமரர் நா. கோவிந்தசாமியின் ”தேவு” ஆகியவை&amp;amp;nbsp;தேர்ந்தெடுக்கப் பட்டன. விரைவில் துவங்கவிருக்கும் இவ்வாண்டின் (2006)&amp;amp;nbsp;‘வாசிப்போம் சிங்கப்பூர்’ நிகழ்விற்கு அசோகமித்ரனின் ‘ஒற்றன்’,&amp;amp;nbsp;திலகவதியின் ‘கல் மரம்’ மற்றும் புதுமை தாசனின் ‘உதிரிகள்’ ஆகிய மூன்று&amp;amp;nbsp;நூல்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளன. இத்தேர்வு ‘தங்களையும் யதார்த்த&amp;amp;nbsp;உண்மை நிலையையும் புரிந்துகொள்ளத் தூண்டும் வாழ்வனுபவங்கள்’ என்ற&amp;amp;nbsp;அடிப்படையில் நடந்துள்ளது. வாசிப்பு அனுபவத்தின் வழியாகவும் அனுபவப்&amp;lt;br&amp;gt;பகிர்தலின் மூலமாகவும் வாசித்தலில் அதிக ஈடுபாட்டினை வளர்ப்பதே&amp;lt;br&amp;gt;குறிக்கோள். வாசிக்கும் பழக்கத்தினை ஏற்படுத்துவதும் தான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
சுற்றுலாத் தளங்களை மட்டும் பார்த்துவிட்டுத் திரும்பிச் சென்று விடாமல்&amp;amp;nbsp;சிங்கப்பூர் வரும் சுற்றுப்பயணிகள் நிச்சயம் சிங்கப்பூர் தேசிய&amp;lt;br&amp;gt;நூலகத்திற்கும் போகவேண்டும். மேலைநாடுகளில் எங்குமே இல்லாத மிக மிக&amp;amp;nbsp;முக்கியமான ஒன்று சிங்கப்பூர் தேசிய நூலகங்களில் உண்டு. ஒவ்வொரு&amp;amp;nbsp;பகுதியிலும் தமிழுக்கும் இடமிருப்பது தமிழர்களாகிய நாம் பேருவகைப்&amp;amp;nbsp;படக்கூடிய சிறப்பு. நூலகத்தின் தமிழ்த் துறைக்கென்று தொகை ஒதுக்கப் பட்டு&amp;amp;nbsp;வருகிறது. திரைப்படவட்டுகள், நாளிதழ்கள், சஞ்சிகைகள் முதல் புத்தகங்கள்&amp;amp;nbsp;வரை ஒவ்வொரு பகுதியிலும் ஆங்கில, சீன மற்றும் மலாய் மொழிகளுடன் தமிழும்&amp;amp;nbsp;இருக்கும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
'''– ஜெயந்தி சங்கர்'''&lt;br /&gt;
&lt;br /&gt;
எழுதியது: 2006&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:பகுப்பு - சிங்கப்பூர்.]]&lt;/div&gt;</summary>
		<author><name>Coralsri.blogspot.com</name></author>	</entry>

	</feed>