<?xml version="1.0"?>
<?xml-stylesheet type="text/css" href="https://marabuwiki.org/skins/common/feed.css?303"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
		<id>https://marabuwiki.org/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E2%80%8B%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E2%80%8B%E0%AE%B3%E0%AE%BE%E2%80%8B%E0%AE%AF%E0%AE%BF%E2%80%8B%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_-_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%2C%E2%80%8B%E2%80%8B_%E0%AE%AE%E0%AE%95%E2%80%8B%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E2%80%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F...</id>
		<title>முத்​தொள்​ளா​யி​ரம் - தாயார் அடைப்ப,​​ மக​ளிர் திறந்​திட... - திருத்த வரலாறு</title>
		<link rel="self" type="application/atom+xml" href="https://marabuwiki.org/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E2%80%8B%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E2%80%8B%E0%AE%B3%E0%AE%BE%E2%80%8B%E0%AE%AF%E0%AE%BF%E2%80%8B%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_-_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%2C%E2%80%8B%E2%80%8B_%E0%AE%AE%E0%AE%95%E2%80%8B%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E2%80%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F..."/>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E2%80%8B%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E2%80%8B%E0%AE%B3%E0%AE%BE%E2%80%8B%E0%AE%AF%E0%AE%BF%E2%80%8B%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_-_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA,%E2%80%8B%E2%80%8B_%E0%AE%AE%E0%AE%95%E2%80%8B%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E2%80%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F...&amp;action=history"/>
		<updated>2026-07-31T14:18:30Z</updated>
		<subtitle>விக்கியில் இப்பக்கத்துக்கான திருத்த வரலாறு</subtitle>
		<generator>MediaWiki 1.21.1</generator>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php?title=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E2%80%8B%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E2%80%8B%E0%AE%B3%E0%AE%BE%E2%80%8B%E0%AE%AF%E0%AE%BF%E2%80%8B%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_-_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA,%E2%80%8B%E2%80%8B_%E0%AE%AE%E0%AE%95%E2%80%8B%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E2%80%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F...&amp;diff=2152&amp;oldid=prev</id>
		<title>Ksubashini: &quot;முத்​தொள்​ளா​யி​ரம் - தாயார் அடைப்ப,​​ மக​ளிர் திறந்​திட...&quot; காக்கப்பட்டது ([edit=sysop] (indefinite) [move=sysop] (indefinite</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E2%80%8B%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E2%80%8B%E0%AE%B3%E0%AE%BE%E2%80%8B%E0%AE%AF%E0%AE%BF%E2%80%8B%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_-_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA,%E2%80%8B%E2%80%8B_%E0%AE%AE%E0%AE%95%E2%80%8B%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E2%80%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F...&amp;diff=2152&amp;oldid=prev"/>
				<updated>2010-05-17T18:53:59Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;&amp;quot;&lt;a href=&quot;/index.php/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E2%80%8B%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E2%80%8B%E0%AE%B3%E0%AE%BE%E2%80%8B%E0%AE%AF%E0%AE%BF%E2%80%8B%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_-_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA,%E2%80%8B%E2%80%8B_%E0%AE%AE%E0%AE%95%E2%80%8B%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E2%80%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F...&quot; title=&quot;முத்​தொள்​ளா​யி​ரம் - தாயார் அடைப்ப,​​ மக​ளிர் திறந்​திட...&quot;&gt;முத்​தொள்​ளா​யி​ரம் - தாயார் அடைப்ப,​​ மக​ளிர் திறந்​திட...&lt;/a&gt;&amp;quot; காக்கப்பட்டது ([edit=sysop] (indefinite) [move=sysop] (indefinite&lt;/p&gt;
&lt;table class='diff diff-contentalign-left'&gt;
			&lt;tr style='vertical-align: top;'&gt;
			&lt;td colspan='1' style=&quot;background-color: white; color:black; text-align: center;&quot;&gt;←முந்தைய தொகுப்பு&lt;/td&gt;
			&lt;td colspan='1' style=&quot;background-color: white; color:black; text-align: center;&quot;&gt;18:53, 17 மே 2010 இல் நிலவும் திருத்தம்&lt;/td&gt;
			&lt;/tr&gt;&lt;/table&gt;</summary>
		<author><name>Ksubashini</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php?title=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E2%80%8B%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E2%80%8B%E0%AE%B3%E0%AE%BE%E2%80%8B%E0%AE%AF%E0%AE%BF%E2%80%8B%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_-_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA,%E2%80%8B%E2%80%8B_%E0%AE%AE%E0%AE%95%E2%80%8B%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E2%80%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F...&amp;diff=2151&amp;oldid=prev</id>
		<title>Ksubashini: புதிய பக்கம்: '''மீனா சுந்​தர்'''  ----    காத​லும்,​​ வீர​மும்,​​ களி​ந​டம் புரி​…</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E2%80%8B%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E2%80%8B%E0%AE%B3%E0%AE%BE%E2%80%8B%E0%AE%AF%E0%AE%BF%E2%80%8B%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_-_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA,%E2%80%8B%E2%80%8B_%E0%AE%AE%E0%AE%95%E2%80%8B%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E2%80%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F...&amp;diff=2151&amp;oldid=prev"/>
				<updated>2010-05-17T18:53:21Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;புதிய பக்கம்: &amp;#039;&amp;#039;&amp;#039;மீனா சுந்​தர்&amp;#039;&amp;#039;&amp;#039;  ----    காத​லும்,​​ வீர​மும்,​​ களி​ந​டம் புரி​…&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;புதிய பக்கம்&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;'''மீனா சுந்​தர்'''&lt;br /&gt;
&lt;br /&gt;
----&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
காத​லும்,​​ வீர​மும்,​​ களி​ந​டம் புரி​யும் பழந்​த​மிழ் நூல் &amp;quot;முத்​தொள்​ளா​யி​ரம்&amp;quot;. ​​சேரன்,​​ சோழன், ​​பாண்​டி​யன் என்ற மூவேந்​தர்​க​ளைப் பற்றி தொள்​ளா​யி​ரம் வெண்​பாக்​க​ளில் புகழ்ந்​து​ பா​டும் பாக்​க​ளின் தொகுப்பே இந்​நூல். ​&amp;lt;br&amp;gt;&amp;lt;br&amp;gt;2,700 பாடல்​க​ளில்,​​ தற்​ச​ம​யம் கிடைத்​தி​ருக்​கும் பாடல்​கள் 110 மட்​டுமே. ​&amp;lt;br&amp;gt;&amp;lt;br&amp;gt;இந்​நூலை இயற்​றிய புல​வர் பற்​றிய குறிப்​பு​கள் எது​வும் கிடைக்​க​வில்லை.​&amp;lt;br&amp;gt;&amp;lt;br&amp;gt;காதலை,​​ஒரு புதிய பரி​மா​ணத்​தோடு காட்​டும் அழ​கி​யல் உணர்​வு​களை முகிழ்க்​கும் பாடல்​கள் &amp;lt;br&amp;gt;இதில் இடம்​ பெற்​றுள்​ளன. ​மகள் மீது தாய்கொண்ட உண்​மை​யான அக்​க​றை​யின் வெளிப்​பாட்டை &amp;lt;br&amp;gt;மனத்​தி​ரை​யில் காட்​சிப்​ப​டுத்​து​கி​றது.​&amp;lt;br&amp;gt;&amp;lt;br&amp;gt;முத்​தொள்​ளா​யி​ரப் பாடல்​க​ளில்,​​&amp;lt;br&amp;gt;சேர மர​பி​னரை கோதை,​​குட​நா​டன்,​​வஞ்​சிக்கோ என்​றும்,​​ &amp;lt;br&amp;gt;சோழ மர​பி​னரை நீர்​நா​டன்,​​கிள்ளி,​​காவிரி நீர்​நா​டன்,​​வளன் என்​றும்,​​ &amp;lt;br&amp;gt;பாண்​டிய மர​பி​னரை மாறன்,​​ தென்​ன​வன்,​​வழுதி,​​ செழி​யன் என்​றும் &amp;lt;br&amp;gt;குறிப்​பி​டப்​ப​டு​வ​தைக் காண​லாம்.​&amp;lt;br&amp;gt;சேர மன்​ன​னா​கிய கோதை என்​ப​வன்,​​ மலர்​ மா​லையை அணிந்து வீதி​யில் பவனி வரு​கி​றான்.​ &amp;lt;br&amp;gt;&amp;lt;br&amp;gt;மாலை​யி​லுள்ள மலர்​களை ஆராய்ந்து வண்​டு​கள் மொய்க்​கின்​றன.​ &amp;lt;br&amp;gt;&amp;lt;br&amp;gt;இள​மை​யின் வாச​லில் அடி​யெ​டுத்து வைக்​கும் அழ​குப் பது​மை​கள் ஓர் அழ​கிய காவ​ல​னைக் கண்​டால் என்ன செய்​வர்? &amp;lt;br&amp;gt;&amp;lt;br&amp;gt;​இளங்கன்​னி​யர் மனம் என்​னா​கும்?​ &amp;lt;br&amp;gt;&amp;lt;br&amp;gt;அழ​குக் காவ​லன் கன்​னி​யர் மன​தைக் கவர்ந்​தி​ழுத்து கொள்​ளை​யிட்டு விடு​வானே!​&amp;lt;br&amp;gt;&amp;lt;br&amp;gt;இத்​துன்​பம் ஈன்​ற​வள் அறி​யா​ததா?​&amp;lt;br&amp;gt;&amp;lt;br&amp;gt;கு​திரைபூட்​டிய தேரில் விரைந்து செல்​லும் அவ​னைக் காண​வேண்டி இளம்பெண் ஒருத்தி வாச​லுக்கு விரை​கி​றாள்.​அவ​னைக் கண்​டால் தன்​ ம​கள் நிலை என்​னா​கும் என அஞ்​சு​கி​றாள் அப்​பெண்​ணின் தாய்.​காதல் நோய்கொண்டு கன்​னி​ய​வள் தவிப்​பாளே! ​மன்​ன​வனை நினைத்தே மன​துக்​குள் குமை​வாளே!​ தானி​ருக்​கும் உல​கம் மறந்து பெருந்​துன்​பத் தீயில் கரு​கு​வாளே!​ என்​றஞ்​சி​ய​படி அத்​தாய்,​​வீட்​டுக்கதவை இழுத்​துப் பூட்​டி​ வி​டு​கி​றாள்.​ &amp;lt;br&amp;gt;&amp;lt;br&amp;gt;ஆனால்,​​மகள் என்ன செய்​தாள் தெரி​யுமா?​&amp;lt;br&amp;gt;&amp;lt;br&amp;gt;அன்னை அவ்​வி​டம் விட்டு அகன்று சென்​ற​தும்,​​​ ஆவல் பொங்க மகள் கத​வைத் திறக்​கி​றாள். ​&amp;lt;br&amp;gt;&amp;lt;br&amp;gt;மீண்​டும் அங்கே வந்த அன்னை கதவை அடைக்​கி​றாள்.​ &amp;lt;br&amp;gt;&amp;lt;br&amp;gt;மீண்​டும் மகள் கத​வைத் திறக்​கி​றாள். ​&amp;lt;br&amp;gt;&amp;lt;br&amp;gt;இவ்​வாறு தாய் அடைப்​ப​தும்,​​ மகள் திறப்​ப​து​மாய் அக்கதவுபடும்​பாடு சொல்​லி​மா​ளாது.​ &amp;lt;br&amp;gt;&amp;lt;br&amp;gt;அன்​னை​யர் அடைக்க மக​ளிர் திறக்​க​வு​மாய் அத்​தெ​ரு​வில் உள்ள வீட்​டுக் கத​வு​க​ளின் குமிழ்​கள் &amp;lt;br&amp;gt;எல்​லாம் தேய்ந்​து​ போ​யின.​&amp;lt;br&amp;gt;&amp;lt;br&amp;gt;அதா​வது,​​ மக​ளின் காதல்பயிர் மன​தில் செழித்து வளர வளர,​​ வீட்​டுக் கத​வுக் குமிழ் தேய்ந்து&amp;lt;br&amp;gt;கொண்​டே​யி​ருந்​தது என்​பதை உணர்த்​து​வ​தாய் பாடல் ஒன்று படைக்​கப்​பட்​டுள்​ளது.​ &amp;lt;br&amp;gt;&amp;lt;br&amp;gt;அப்​பா​டல் வரு​மாறு:​​&amp;lt;br&amp;gt;&amp;lt;br&amp;gt;​&amp;quot;தாயார் அடைப்ப மக​ளிர் திறந்​திட&amp;lt;br&amp;gt;தேய்ந்திரிந்த குடு​மி​யவே ஆய்​ம​லர்&amp;lt;br&amp;gt;வண்​டு​லா​வும் கண்ணிவய​மான் தேர்க் கோதையை&amp;lt;br&amp;gt;கண்​டு​லா​வும் வீதிக்கதவு''​​. - (முத்​தொள் -​ பாடல்.10)&amp;lt;br&amp;gt;&amp;lt;br&amp;gt;எப்​பொ​ரு​ளா​யி​னும் அதி​கம் பயன்​ப​டுத்​தி​னால் தேய்ந்​து​ போ​வது இயற்கை.​&amp;lt;br&amp;gt;&amp;lt;br&amp;gt;ஆனால்,​​அன்​னை​யர் அடைப்​ப​தா​க​வும்,​​ மகள் திறப்​ப​தா​க​வும்,​​ அத​னால் கதவு தேய்​வ​தா​க​வும் ஓர்&amp;lt;br&amp;gt;அழ​கிய கற்​பனை,​​ நம்மை இரச​னை​யின் உச்​சத்​துக்​குக் கொண்​டு​செல்​கி​றது.​ &amp;lt;br&amp;gt;&amp;lt;br&amp;gt;இப்​பா​டல் தாய் என்ற உன்​னத உற​வின் மேன்​மையை,​​ கட​மையை,​​ மகள் மீது கொண்ட &amp;lt;br&amp;gt;அக்​க​றை​யின் வழி அழ​குறநிறுவி நிற்​கி​றது.​&amp;lt;br&amp;gt;&amp;lt;br&amp;gt;கி​ரா​மங்​க​ளில் இன்​றைக்​கும்,​​மக​ளின் திரு​ம​ணம் முடி​யும்வரை,​​ மக​ளின் வாழ்க்கை குறித்த கவ​லை​யும்,​​நல்​வ​ரன் கண்டு நல்​வாழ்வை ஏற்​ப​டுத்​தித்தரும் அக்​க​றை​யும்,​​அது​வரை மக​ளின் மனம் &amp;lt;br&amp;gt;சஞ்​ச​லப்​ப​டும் வகை​யில் ஏதும் நடந்​து​வி​டக்​கூ​டாதே என்​கிற பொறுப்​பு​ணர்ச்​சி​யும் &amp;lt;br&amp;gt;பெற்​றோ​ரி​டம் இருந்து வரு​வ​தைக் காண​லாம்.​&amp;lt;br&amp;gt;&amp;lt;br&amp;gt;இந்​தப் பொறுப்​பு​ணர்ச்சி ஓர் உள​வி​யல் சார்ந்த தற்​காப்பு நட​வ​டிக்​கை​யா​க​வே ​ப​டு​கி​றது.​ &amp;lt;br&amp;gt;&amp;lt;br&amp;gt;மேலும்,​​ இருண்​மை​யு​டன் எழு​தப்​ப​டும் புல​வர்​க​ளின் எழுத்​து​கள் புரி​ய​வில்லை என்​றும்,​​எளிய&amp;lt;br&amp;gt;சொற்​க​ளால் புரி​யும் வண்​ணம் எழு​து​கி​றார்​கள் கவி​ஞர்​கள் என்​ப​தை​யும் விளக்​கும் வண்​ண​மாய்,​​&amp;lt;br&amp;gt;&amp;quot;புல​வர் அடைப்ப கவி​ஞர் திறப்​பர்&amp;quot;, என்​னும் சொல்​லா​டல் இப்​பாட​லில் இருந்தே &amp;lt;br&amp;gt;தோன்​றி​யி​ருக்​கக்​கூ​டும் என்று நினைக்​கத் தோன்​று​கி​றது.​​&amp;lt;br&amp;gt;&amp;lt;br&amp;gt;நன்றி:- தினமணி &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
--[[பயனர்:Ksubashini|Ksubashini]] 18:53, 17 மே 2010 (UTC)&lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:இலக்கியம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Ksubashini</name></author>	</entry>

	</feed>