<?xml version="1.0"?>
<?xml-stylesheet type="text/css" href="https://marabuwiki.org/skins/common/feed.css?303"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
		<id>https://marabuwiki.org/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81..</id>
		<title>பெண்ணைப் பெற்ற இன்றைய பெற்றோர்க்கு.. - திருத்த வரலாறு</title>
		<link rel="self" type="application/atom+xml" href="https://marabuwiki.org/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81.."/>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81..&amp;action=history"/>
		<updated>2026-09-13T09:31:38Z</updated>
		<subtitle>விக்கியில் இப்பக்கத்துக்கான திருத்த வரலாறு</subtitle>
		<generator>MediaWiki 1.21.1</generator>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php?title=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81..&amp;diff=1625&amp;oldid=prev</id>
		<title>Ksubashini: &quot;பெண்ணைப் பெற்ற இன்றைய பெற்றோர்க்கு..&quot; காக்கப்பட்டது ([edit=sysop] (indefinite) [move=sysop] (indefinite))</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81..&amp;diff=1625&amp;oldid=prev"/>
				<updated>2010-02-12T21:00:11Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;&amp;quot;&lt;a href=&quot;/index.php/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81..&quot; title=&quot;பெண்ணைப் பெற்ற இன்றைய பெற்றோர்க்கு..&quot;&gt;பெண்ணைப் பெற்ற இன்றைய பெற்றோர்க்கு..&lt;/a&gt;&amp;quot; காக்கப்பட்டது ([edit=sysop] (indefinite) [move=sysop] (indefinite))&lt;/p&gt;
&lt;table class='diff diff-contentalign-left'&gt;
			&lt;tr style='vertical-align: top;'&gt;
			&lt;td colspan='1' style=&quot;background-color: white; color:black; text-align: center;&quot;&gt;←முந்தைய தொகுப்பு&lt;/td&gt;
			&lt;td colspan='1' style=&quot;background-color: white; color:black; text-align: center;&quot;&gt;21:00, 12 பெப்ரவரி 2010 இல் நிலவும் திருத்தம்&lt;/td&gt;
			&lt;/tr&gt;&lt;/table&gt;</summary>
		<author><name>Ksubashini</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php?title=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81..&amp;diff=1624&amp;oldid=prev</id>
		<title>20:59, 12 பெப்ரவரி 2010 இல் Ksubashini</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81..&amp;diff=1624&amp;oldid=prev"/>
				<updated>2010-02-12T20:59:53Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;&lt;/p&gt;
&lt;a href=&quot;https://marabuwiki.org/index.php?title=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81..&amp;amp;diff=1624&amp;amp;oldid=1623&quot;&gt;மாற்றங்களைக் காட்டு&lt;/a&gt;</summary>
		<author><name>Ksubashini</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php?title=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81..&amp;diff=1623&amp;oldid=prev</id>
		<title>Ksubashini: புதிய பக்கம்: இடைமருதூர் கி.மஞ்சுளா  ----    கலித்தொகையில் - பாலைக்கலி (9வது பாட…</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81..&amp;diff=1623&amp;oldid=prev"/>
				<updated>2010-02-12T20:59:10Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;புதிய பக்கம்: இடைமருதூர் கி.மஞ்சுளா  ----    கலித்தொகையில் - பாலைக்கலி (9வது பாட…&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;புதிய பக்கம்&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;இடைமருதூர் கி.மஞ்சுளா&lt;br /&gt;
&lt;br /&gt;
----&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
கலித்தொகையில் - பாலைக்கலி (9வது பாடல்) பாடியவர் புலவர் பெருங்கடுங்கோ என்பவர்.இவர் சேரர் குலத்தைச் சேர்ந்தவர் என்பதால், சேரமான் பெருங்கடுங்கோ என்றும்,பாலைக்கலி என்னும் ஒரு நூலைப் படைத்திருந்ததால், அதையும் இணைத்து, பாலை பாடிய சேரமான் பெருங்கடுங்கோ என்றும் அழைக்கப்பட்டார். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
தமிழ் இலக்கியப் பாடல்கள் அனைத்தையும் பொருள் அறிந்து படித்தால் அதன் சுவையே தனி தான்! &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
பெண்ணைப் பெற்ற இன்றைய பெற்றோர்க்கு ஏற்படும் வேதனையும், தவிப்பும் அன்றைய காலகட்டத்தில் வாழ்ந்த பெற்றோருக்கும் ஏற்பட்டிருக்கிறது.&amp;amp;nbsp;பெண்ணைப் பெற்ற ஒவ்வொருவரும் அந்த வேதனையையும், தவிப்பையும் எவ்வாறு ஏற்று, சகித்துக்கொள்வது என்பதை அருமையாக விளக்கியுள்ளார் புலவர் பெருங்கடுங்கோ. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒருவனும், ஒருத்தியும் காதல் வயப்பட்டனர். &lt;br /&gt;
&lt;br /&gt;
பெற்றோர் அறியாத வண்ணம் இருவருக்கிடையேயும், ஆற்றோரம், தோட்டம், வீட்டுக் கொல்லைப் புறம் என பல இடங்களில் சந்திப்புகள் நிகழ்ந்தன. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
இவர்கள் சந்திப்பது ஊரால் கண்களுக்கு விருந்தாகி, செவி வழியாக ஊர் முழுவதும் உள்ள வாய்க்கு அவலானது. இச்செய்தி அந்தப் பெண்ணின் தாயார் காதுகளுக்கும் எட்டியது.&amp;amp;nbsp;காதலனைப் பார்க்க முடியாதபடி வீட்டில் உடனே காவல் வைகப்பட்டாள் தலைவி. அவனைச் சந்திக்க ஒரே வழி தோழி தானே! சந்திக்க முடியவில்லை என்றாலும், செய்திப் பரிமாற்றம் செய்வாளே..!&amp;amp;nbsp;உடனே தோழியின் உதவியை நாடுகிறாள் தலைவி. இருவருக்கும் இடையே செய்திப் போக்குவரத்தை சில நாள்கள் நிகழ்த்திக்கொண்டிருந்தாள் தோழி. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
நாளாக நாளாக, தான் விரும்பியவனுக்கு மாலையிட முடியாத குடும்ப சூழ்நிலையைப் புரிந்து கொண்டாள் தலைவி. இந்நிலையில், காதலர்கள் என்ன செய்வார்கள்? &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
மனம் கவர்ந்த மணாளனை மணப்பதே பெண்மைக்குச் சிறப்பு என உணர்ந்த அக்காலத் தலைவி கட்டுக்காவலை மீறி, தோழி உதவியுடன் வீட்டைவிட்டு வெளியேறி, தலைவனுடன் உடன்போக்கு சென்றுவிட்டாள். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
இரவு விடிந்தது. படுக்கையில் செல்ல மகள் இல்லை. காலை விடிந்ததும் படுக்கையில் மகளைக் காணவில்லை என்றால், பெற்றவர்கள் மனமும், வயிறும் பற்றி எரியத்தானே செய்யும்!&amp;amp;nbsp;அப்படித்தான் அந்தப் பெண்ணின் தாயும் தவித்தாள்; குமுறினாள்; அழுதாள். உடனே மகளைத் தேடிப் புறப்பட்டாள்.&amp;amp;nbsp;அவள் செல்லும் பாலை வழியில், சூரிய வெப்பத்தைத் தடுக்கும் குடையைப் பிடித்துக்கொண்டு சில அந்தணர்கள் அவள் எதிரே வந்தனர்.&amp;amp;nbsp;கையில் நீர்ப்பாத்திரத்தையும் (கமண்டலம்), முக்கோலை தோளிலும் வைத்திருந்தனர். வெப்பம் நிறைந்த காடுகளில் நடந்து செல்வதையே இயல்பான ஒழுக்கமாகக் கொண்டவர்கள் அவ்வந்தணர்கள் (பாலைக் கலியாயிற்றே!).&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
அவ்வந்தணர்களைக் கண்ட அப்பெண்ணின் தாய், அவர்களைப் பார்த்து,&amp;amp;nbsp;&amp;quot;அந்தணர்களே! என் மகள், வேறொருத்தியின் மகனோடு காதல் வயப்பட்டு, யாரும் அறியாமல் சென்றுவிட்டாள். அவர்கள் இருவரையும் நீங்கள் வழியில் கண்டீர்களோ? அல்லது காணாமல் விட்டுவிட்டீர்களோ?&amp;quot;&amp;amp;nbsp;என்று கேட்டாள். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
அவள் கூறியதைக் கேட்ட அவ்வந்தணர்கள்,&amp;amp;nbsp;&amp;quot;தாயே! அவர்களை நாங்கள் வழியில் கண்டோம்; ஆண் தன்மையும், அழகும் நிறைந்த அவனோடு நடந்து செல்ல முடியாத பாலை நிலத்திலே, அழகிய வேலைப்பாடுடைய அணிகலன்களை அணிந்த, &amp;lt;br&amp;gt;உலகப் போக்கை முழுவதும் உணராது உடன் சென்ற அழகிய இளம் பெண்ணின் தாய்தானே நீங்கள்?&amp;quot; என்றனர். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
அந்தணர்கள் கூறியதைக் கேட்ட அப்பெண்ணின் தாய் வருத்தமுற்று, &amp;quot;நான்&amp;quot;தான் என்பதை மெüனத்தின் மூலம், தலைகுனிந்து உணர்த்தி நின்றாள்.&amp;amp;nbsp;அவள் துயரமடைந்ததைக் கண்ட அந்தணர்கள், அவளுக்கு ஆறுதல் கூறினர். அப்படி என்னதான் கூறினர்?&amp;amp;nbsp;பெண்ணைப் பெற்ற பெற்றோர் அனைவரும் படித்தறிய வேண்டிய செய்திகளைத் தான், அவ்வந்தணர்கள் வாய்மொழியாக, புலவர் பெருங்கடுங்கோ, அக்காலத்திலேயே கூறிச்சென்றுள்ளார். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;வாசனைகள் பல கலந்த சந்தனம், பூசிக் கொள்கிறவர்களுக்குத்தான் பயன் தரும். சந்தன மரங்கள் மலையில் பிறந்தவையானாலும் அவைகளால் மலைக்கு ஒரு பயனும் இல்லை. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
நினைத்துப் பார்த்தால், இதைப் போலத்தான் உமது மகளும். அவள் பயன்படக்கூடிய பருவ காலத்தில் பிறருக்குப் பயன்படுவாளே ஒழிய, உமக்குப் பயன்படமாட்டாள்&amp;quot;.&amp;amp;nbsp;&amp;quot;சிறந்த வெண்மையான முத்து, அதை அணிந்து கொள்கிறவர்களுக்குத்தான் பயன்படும். முத்துக்கள் தண்ணீரில் பிறந்தவை. ஆனால், அவைகளால் தண்ணீருக்கு ஒரு பயனும் கிடையாது.&amp;amp;nbsp;இதை ஆராய்ந்து பார்த்தால், உம்முடைய மகளும் முத்தைப் போல் உமக்குப் பயன்படமாட்டாள்&amp;quot;.&amp;quot;ஏழுவகை நரம்புகளின் மூலம் உண்டாகும் இனிய ஓசைகள் பாடுவோருக்குத்தான் இன்பமளிக்கும். அவை யாழிலிருந்து பிறந்தாலும் அவற்றால் யாழுக்கு ஒரு பயனும் இல்லை.&amp;amp;nbsp;எண்ணிப்பார்த்தால், இதைப்போலவே உமது மகள் உமக்கு இன்பம் தரமாட்டாள்&amp;quot;.&amp;amp;nbsp;எனவே, உமது மகளை நினைத்து துன்பப்பட வேண்டாம்; தாய், தந்தையரைக் காட்டிலும் ஒரு பெண்ணுக்கு கணவனே சிறந்தவன் என்பதை உணர்ந்த உமது மகள், கணவன் சென்ற வழியே சென்றாள்.&amp;amp;nbsp;அதுவே இல்லறத்தில் குற்றமற்ற செயலுமாகும்&amp;quot; என்று அந்தணர்கள் கூறிய தத்துவ மொழிகளைக் கேட்ட தாய், உண்மையை உணர்ந்தாள்.&amp;amp;nbsp; &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
மனம் தெளிவடைந்து வந்த வழியே திரும்பினாள்.&amp;amp;nbsp; &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
சில நாள்கள் கடந்த பிறகு, புதுமணத் தம்பதிகள் ஊருக்குள் வந்தனர். கோபம் தணிந்த பெற்றோர், அவர்களை வரவேற்று ஏற்றுக்கொண்டனர்.&amp;amp;nbsp;மணமக்கள் இனிதே இல்லறம் நடத்தினர். இல்லற வாழ்வின் மகத்துவத்தை விளக்கும் பாடல் இதுதான்.&amp;amp;nbsp;இப்பாடலின் சுவையை, பொருள் அறிந்து படித்தால், மீண்டும் மீண்டும் படிக்கத் தோன்றும்.&amp;amp;nbsp;பாடலைக் காண்போம். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;எறித்தரு கதிர் தாங்கி யேந்திய குடைநீழல்&amp;lt;br&amp;gt;உறித்தாழ்ந்த கரகமும் உரைசான்ற முக்கோலும்&amp;lt;br&amp;gt;நெறிப்படச் சுவலசைலசை வேறோரா நெஞ்சத்துக்&amp;lt;br&amp;gt;குறிப்பேவல் செயன்மாலைக் கொளைநடை அந்தணீர்! (1)&lt;br /&gt;
&lt;br /&gt;
வெவ் இடைச் செல்ல மாலை ஒழுக்கத்தீர் இவ்இடை&amp;lt;br&amp;gt;என் மகள் ஒருத்தியும்,பிறன் மகன் ஒருவனும்,&amp;lt;br&amp;gt;தம்முள்ளே புணர்ந்து தாம் அறி புணர்ச்சியர்,&amp;lt;br&amp;gt;அன்னார் இருவரைக் காணீரோ? பெரும! (2)&lt;br /&gt;
&lt;br /&gt;
காணேம் அல்லேம் கண்டனம் கடத்தினை&amp;lt;br&amp;gt;ஆண் எழில் அண்ணலோடு அருஞ்சுரம் முன்னிய&amp;lt;br&amp;gt;மாண்இழை மடவரல் தாயிர் நீர் போறிர். (3)&lt;br /&gt;
&lt;br /&gt;
பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை&amp;lt;br&amp;gt;மலையுளே பிறப்பினும் மலைக்குஅவைதாம் என்செய்யும்?&amp;lt;br&amp;gt;நினையுங்கால் நும்மகள் நுமக்குஆங்கு அனையளே. (4)&lt;br /&gt;
&lt;br /&gt;
சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க்கு அல்லதை&amp;lt;br&amp;gt;நீருளே பிறப்பினும் நீர்க்கு அவைதாம் என்செய்யும்?&amp;lt;br&amp;gt;தேருங்கால் நும்மகள் நுமக்கும்ஆங்கு அனையளே. (5)&lt;br /&gt;
&lt;br /&gt;
ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க்கு அல்லதை&amp;lt;br&amp;gt;யாழுளே பிறப்பினும் யாழ்க்கு அவைதாம் என்செய்யும்?&amp;lt;br&amp;gt;சூழுங்கால் நும்மகள் நுமக்கும்ஆங்கு அனையளே! (6)&lt;br /&gt;
&lt;br /&gt;
என ஆங்கு, இறந்த கற்பினாட்கு எவ்வம் &amp;lt;br&amp;gt;படரன்மின்; சிறந்தானை வழிபடீஇச் சென்றனள்; &amp;lt;br&amp;gt;அறந்தலைபிரியா ஆறும் மற்று அதுவே. (7) &lt;br /&gt;
&lt;br /&gt;
அக்காலத்தில் மட்டுமல்ல, எக்காலத்திலும் பெண்ணைப் பெற்றவர்கள் ஏற்றுக்கொள்ளத் தக்கக் கருத்தைத் தான் புலவர் கூறியுள்ளார் என்பதில் ஐயமில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
நன்றி:- தினமணி&lt;/div&gt;</summary>
		<author><name>Ksubashini</name></author>	</entry>

	</feed>