<?xml version="1.0"?>
<?xml-stylesheet type="text/css" href="https://marabuwiki.org/skins/common/feed.css?303"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
		<id>https://marabuwiki.org/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_2</id>
		<title>புணர்ச்சி விளக்கம் 2 - திருத்த வரலாறு</title>
		<link rel="self" type="application/atom+xml" href="https://marabuwiki.org/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_2"/>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_2&amp;action=history"/>
		<updated>2026-09-11T03:39:54Z</updated>
		<subtitle>விக்கியில் இப்பக்கத்துக்கான திருத்த வரலாறு</subtitle>
		<generator>MediaWiki 1.21.1</generator>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php?title=%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_2&amp;diff=12901&amp;oldid=prev</id>
		<title>Geetha Sambasivam: added Category:இலக்கணம் using HotCat</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_2&amp;diff=12901&amp;oldid=prev"/>
				<updated>2015-02-11T12:00:58Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;added &lt;a href=&quot;/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D&quot; title=&quot;பகுப்பு:இலக்கணம்&quot;&gt;Category:இலக்கணம்&lt;/a&gt; using &lt;a href=&quot;/index.php?title=%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF:Gadget-HotCat&amp;amp;action=edit&amp;amp;redlink=1&quot; class=&quot;new&quot; title=&quot;உதவி:Gadget-HotCat (இன்னமும் எழுதப்படவில்லை)&quot;&gt;HotCat&lt;/a&gt;&lt;/p&gt;
&lt;table class='diff diff-contentalign-left'&gt;
				&lt;col class='diff-marker' /&gt;
				&lt;col class='diff-content' /&gt;
				&lt;col class='diff-marker' /&gt;
				&lt;col class='diff-content' /&gt;
			&lt;tr style='vertical-align: top;'&gt;
			&lt;td colspan='2' style=&quot;background-color: white; color:black; text-align: center;&quot;&gt;←முந்தைய தொகுப்பு&lt;/td&gt;
			&lt;td colspan='2' style=&quot;background-color: white; color:black; text-align: center;&quot;&gt;12:00, 11 பெப்ரவரி 2015 இல் நிலவும் திருத்தம்&lt;/td&gt;
			&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td colspan=&quot;2&quot; class=&quot;diff-lineno&quot;&gt;வரிசை 1:&lt;/td&gt;
&lt;td colspan=&quot;2&quot; class=&quot;diff-lineno&quot;&gt;வரிசை 1:&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;tr&gt;&lt;td class='diff-marker'&gt;&amp;#160;&lt;/td&gt;&lt;td style=&quot;background-color: #f9f9f9; color: #333333; font-size: 88%; border-style: solid; border-width: 1px 1px 1px 4px; border-radius: 0.33em; border-color: #e6e6e6; vertical-align: top; white-space: pre-wrap;&quot;&gt;&lt;div&gt;&amp;lt;div&amp;gt;புணர்ச்சிவிளக்கம் - 3&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;விந்தைப்புணர்ச்சியும் விளக்கமும்:&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;1) உடம்போடு உயிர் வந்து ஒன்றுவது இயல்பே - விதி.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இடுக்கண் + அழியாமை = இடுக்கணழியாமை&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ண் + அ = ண என்றானது. அதாவது உடம்போடு உயிர்வந்து ஒன்றியது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கதிரவன் + இல்லை = கதிரவனில்லை&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வெல்லம் + இருக்கிறது = வெல்லமிருக்கிறது&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;2) தனிக்குறில்முன் ஒற்று, உயிர்வரின் இரட்டும் - விதி&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மண் + ஆசை = மண்ணாசை&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இதில், ண் என்னும் ஒற்றெழுத்தானது ஒரேயோரெழுத்திருப்பதையும் அது குறிலெழுத்தாயிருப்பதையும்பாருங்கள். இப்படிவந்ததான இந்த ஒற்றானது தனிக்குறில்முன்வந்தவொற்றெனப்படுகிறது, இதன்முன் உயிர்முதன்மொழிவரும்போது அந்த ஒற்றானது இரட்டித்துப்புணர்கிறது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மண் + ஆசை = மண்ண் + ஆசை = மண்ணாசை&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஒற்று இரட்டித்து 'மண்ண்' என்றானபின்,&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;'உடம்போடு உயிர்வந்து ஒன்றுவதியல்பே' என்னும்விதிப்படிப்புணர்வதைப்பாருங்கள்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இந்த விதியை தனிக்குறில்முன்வருகின்ற அந்தவொற்றுக்கும்வைத்தால் என்னாகும்?&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மண் + ஆசை = மணாசை எனவரும்!&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இது பொருந்தாதன்றோ? பேசுவோர் 'மண்ணாசை' என்று பேசியபிறகுதான், அதற்கு அதிலுள்ள இலக்கணத்தை இவ்வாறெல்லாம் விளக்கிவைத்தனரேயன்றி, இலக்கணத்தை வகுத்தபின்னர் மக்களை பேசவைத்திருக்கமாட்டனரென்பதை இந்த எடுத்துக்காட்டு விளக்குவதாயிருக்கிறதன்றோ?&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அதுசரி,&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;களிமண் + அடுப்பு = இதெப்படிப்புணரும்?&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இந்த ஒற்றானது, தனிக்குறில்முன்னுள்ளதாவென்றால் இல்லையென்பதே விடை.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அப்படியானால் இதை 'உடம்போயுயிர்வந்தொன்றுவதியல்பே' எனும்விதிப்படி,&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;'களிமணடுப்பு'&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;என்றுபுணர்த்தலாமாவென்றால், அதுதான்கூடாது!&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஏனெனில், 'களிமண்' என்பது ஒரு தொடர்மொழி. இதில் 'களி' என்னுஞ்சொல் சேராமுன்னரே, 'மண்' எனுஞ்சொல்லுடன் 'அடுப்பு' என்பதை 'தனிக்குறில்முன்...' என்னும்விதிப்படி, 'மண்ணடுப்பு' எனப்புணர்த்தி, அதனுடன் 'களி' எனுஞ்சொல்லை புணர்த்தவேண்டும் இப்போது,&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;களி + மண்ணடுப்பு = களிமண்ணடுப்பு எனவரும்!&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;முன் + அட்டை = முன்னட்டை&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நம் + ஆள் = நம்மாள்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இவ்வாறு தனிக்குறில்முன் ஒற்று உயிர்வரின் இரட்டிக்குமென்பது ஏற்புடையதாயிருக்கிறதன்றோ?&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இக்காலத்தில், இந்த விதியை நாம் பின்பற்றுவதில்லை!&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;'மின் அஞ்சல்' என்றெழுதுவோம். இது பிழை. 'மின்னஞ்சல்' என்பதே சரி.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;'மின் அட்டை' என்பது ஒவ்வொருவீட்டிலுமிருக்கும், பார்த்திருப்பீர்கள்! இதை 'மின்னட்டை' என்றெழுதியிருக்கவேண்டாமா?&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இனி தனிக்குறில்முன் ஒற்றிருக்க அடுத்தசொல் உயிர்முதன்மொழியாயிருந்து ஒருவேளை அவை புணர்த்தப்படவேண்டியுமிருந்தால்,&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;'தனிக்குறில்முன் ஒற்று உயிர்வரின் இரட்டிக்கும்' என்பது உங்களுக்கெல்லாம் தோன்றுமன்றோ?&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இன்னும் பார்ப்போம்...&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;div&amp;gt;குற்றியலுகரப்புணர்ச்சி - பகுதி 3&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பாகு காசு நாடு கோது சோறு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஆகியவை நெடிற்றொடர்க்குற்றியலுகரங்களென்றும், அவற்றுள், 'நாடு சோறு' என்பவற்றைத்தவிரவுள்ள 'பாகு காசு கோது' என்பனவ்ற்றின் புணர்ச்சி எவ்வாறமையுமென்பதுபற்றியும் இதுவரை பார்த்திருக்கிறோம்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இனி, 'நாடு சோறு' என்பவற்றின்புணர்ச்சியானது எவ்வாறமையுமென்பதையும்பார்ப்போம்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;'நாட்டுப்பற்று' என்றசொல்லை நாம் பயன்படுத்துகிறோம். இந்த சொல் எப்படிவந்ததென்றால், 'நாடு' என்றசொல்லும் 'பற்று' என்றசொல்லும் புணர்ந்ததால்வந்தது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அப்படியானால், நாடு + பற்று என்பது 'நாட்டுப்பற்று என்றாவரும்? 'நாடுபற்று' என்றுவராது?&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இந்த ஐயத்தை விலக்கும்பொருட்டு, நன்னூலில் ஒரு விதியுள்ளது. அது என்னசொல்கிறதென்றால்,&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நெடிலோ டுயிர்த்த்தொடர்க் குற்றுக ரங்களுள் டறவொற் றிரட்டும் வேற்றுமை மிகவே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;என்கிறது. அதாவது,&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வேற்றுமைப்புணர்ச்சியின்போது,&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நெடிற்றொடர்க்குற்றுகரமும் உயிர்த்தொடர்க்குற்றுகரமும் &amp;amp;nbsp;தம்முடைய ஈற்றெழுத்தானது டகரமாகவோ றகரமாகவோயிருக்குமானால், அவை இரட்டித்துப்புணரும்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இதன்படிபார்த்தால், 'நாட்டாலுண்டானபற்று' என்னும் வேற்றுமைப்பொருளையுடையதான 'நாட்டுப்பற்று' என்பது,&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நாடு + பற்று = நா-ட்-டு + பற்று (ஒற்று இரட்டியது)&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;= நாட்டுப்பற்று&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;எனவந்ததென்பது விளங்கிக்கொள்ளத்தக்கதாயிருக்கிறதன்றோ?&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;'சோற்றுப்பானை' (சோற்றையாக்கத்தேவையானபானை) என்பதைப்பார்த்தால், இது,&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சோறு + பானை = சோ-ற்- று = சோற்றுப்பானை&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;எனவந்ததென்பது விதிப்படி சரிதானே?&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;'நெடிலோடுயிர்த்தொடர்' என்றதனால், நெடிற்றொடர்க்குற்றுகரத்தைப்போலவே உயிர்த்தொடர்க்குற்றுகரங்களும்புணரவேண்டுமன்றோ? அவற்றையும்பார்ப்போம்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;முசுடு + கால் = முசுட்டுக்கால்&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;(முசுடு - பழுப்புநிறமுடைய ஒருவகை எறும்பு)&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தவிடு + எண்ணெய் = தவிட்டெண்ணெய்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கயிறு + நீளம் = கயிற்றுநீளம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வயிறு + வலி = வயிற்றுவலி&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஆக, நெடிற்றொடரிலும் உயிர்த்தொடரிலும் டகரறகரங்கள் குற்றியலுகரமாகும்போது, வேற்றுமைப்புணர்ச்சியில் அவை இரட்டித்துப்புணருமென்றது விளக்கப்பட்டது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பிறதொடர்கள்:&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வன்றொடர்:&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கொக்கு + கால் = கொக்குக்கால்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;உப்பு + கல் = உப்புக்கல்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp; &amp;amp;nbsp; &amp;amp;nbsp; &amp;amp;nbsp; &amp;amp;nbsp; &amp;amp;nbsp; &amp;amp;nbsp; &amp;amp;nbsp; &amp;amp;nbsp; &amp;amp;nbsp; &amp;amp;nbsp; &amp;amp;nbsp; &amp;amp;nbsp; &amp;amp;nbsp; &amp;amp;nbsp; &amp;amp;nbsp; &amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மென்றொடர்:&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;குரங்கு + கால் =குரங்குக்கால்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அன்பு + கட்டளை =அன்புக்கட்டளை&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஆய்தத்தொடர்:&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;எஃகு + பெட்டி = எஃகுப்பெட்டி&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp; &amp;amp;nbsp; &amp;amp;nbsp; &amp;amp;nbsp; &amp;amp;nbsp; &amp;amp;nbsp; &amp;amp;nbsp; &amp;amp;nbsp; &amp;amp;nbsp; &amp;amp;nbsp; &amp;amp;nbsp; &amp;amp;nbsp; &amp;amp;nbsp;- இவற்றில் வலி மிகுந்தது&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;(இடைத்தொடர்க்குற்றியலுகரத்தில் வழக்கிலுள்ள பெயர்ச்சொற்கள் இல்லை.)&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;'''விளக்கம்: டாக்டர் பொன்முடி'''&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;'''--[[பயனர்:Geetha Sambasivam|Geetha Sambasivam]] ([[பயனர் பேச்சு:Geetha Sambasivam|பேச்சு]]) 12:00, 11 பெப்ரவரி 2015 (GMT)&amp;lt;br/&amp;gt;'''&amp;lt;/div&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;td class='diff-marker'&gt;&amp;#160;&lt;/td&gt;&lt;td style=&quot;background-color: #f9f9f9; color: #333333; font-size: 88%; border-style: solid; border-width: 1px 1px 1px 4px; border-radius: 0.33em; border-color: #e6e6e6; vertical-align: top; white-space: pre-wrap;&quot;&gt;&lt;div&gt;&amp;lt;div&amp;gt;புணர்ச்சிவிளக்கம் - 3&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;விந்தைப்புணர்ச்சியும் விளக்கமும்:&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;1) உடம்போடு உயிர் வந்து ஒன்றுவது இயல்பே - விதி.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இடுக்கண் + அழியாமை = இடுக்கணழியாமை&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ண் + அ = ண என்றானது. அதாவது உடம்போடு உயிர்வந்து ஒன்றியது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கதிரவன் + இல்லை = கதிரவனில்லை&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வெல்லம் + இருக்கிறது = வெல்லமிருக்கிறது&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;2) தனிக்குறில்முன் ஒற்று, உயிர்வரின் இரட்டும் - விதி&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மண் + ஆசை = மண்ணாசை&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இதில், ண் என்னும் ஒற்றெழுத்தானது ஒரேயோரெழுத்திருப்பதையும் அது குறிலெழுத்தாயிருப்பதையும்பாருங்கள். இப்படிவந்ததான இந்த ஒற்றானது தனிக்குறில்முன்வந்தவொற்றெனப்படுகிறது, இதன்முன் உயிர்முதன்மொழிவரும்போது அந்த ஒற்றானது இரட்டித்துப்புணர்கிறது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மண் + ஆசை = மண்ண் + ஆசை = மண்ணாசை&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஒற்று இரட்டித்து 'மண்ண்' என்றானபின்,&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;'உடம்போடு உயிர்வந்து ஒன்றுவதியல்பே' என்னும்விதிப்படிப்புணர்வதைப்பாருங்கள்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இந்த விதியை தனிக்குறில்முன்வருகின்ற அந்தவொற்றுக்கும்வைத்தால் என்னாகும்?&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மண் + ஆசை = மணாசை எனவரும்!&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இது பொருந்தாதன்றோ? பேசுவோர் 'மண்ணாசை' என்று பேசியபிறகுதான், அதற்கு அதிலுள்ள இலக்கணத்தை இவ்வாறெல்லாம் விளக்கிவைத்தனரேயன்றி, இலக்கணத்தை வகுத்தபின்னர் மக்களை பேசவைத்திருக்கமாட்டனரென்பதை இந்த எடுத்துக்காட்டு விளக்குவதாயிருக்கிறதன்றோ?&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அதுசரி,&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;களிமண் + அடுப்பு = இதெப்படிப்புணரும்?&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இந்த ஒற்றானது, தனிக்குறில்முன்னுள்ளதாவென்றால் இல்லையென்பதே விடை.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அப்படியானால் இதை 'உடம்போயுயிர்வந்தொன்றுவதியல்பே' எனும்விதிப்படி,&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;'களிமணடுப்பு'&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;என்றுபுணர்த்தலாமாவென்றால், அதுதான்கூடாது!&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஏனெனில், 'களிமண்' என்பது ஒரு தொடர்மொழி. இதில் 'களி' என்னுஞ்சொல் சேராமுன்னரே, 'மண்' எனுஞ்சொல்லுடன் 'அடுப்பு' என்பதை 'தனிக்குறில்முன்...' என்னும்விதிப்படி, 'மண்ணடுப்பு' எனப்புணர்த்தி, அதனுடன் 'களி' எனுஞ்சொல்லை புணர்த்தவேண்டும் இப்போது,&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;களி + மண்ணடுப்பு = களிமண்ணடுப்பு எனவரும்!&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;முன் + அட்டை = முன்னட்டை&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நம் + ஆள் = நம்மாள்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இவ்வாறு தனிக்குறில்முன் ஒற்று உயிர்வரின் இரட்டிக்குமென்பது ஏற்புடையதாயிருக்கிறதன்றோ?&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இக்காலத்தில், இந்த விதியை நாம் பின்பற்றுவதில்லை!&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;'மின் அஞ்சல்' என்றெழுதுவோம். இது பிழை. 'மின்னஞ்சல்' என்பதே சரி.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;'மின் அட்டை' என்பது ஒவ்வொருவீட்டிலுமிருக்கும், பார்த்திருப்பீர்கள்! இதை 'மின்னட்டை' என்றெழுதியிருக்கவேண்டாமா?&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இனி தனிக்குறில்முன் ஒற்றிருக்க அடுத்தசொல் உயிர்முதன்மொழியாயிருந்து ஒருவேளை அவை புணர்த்தப்படவேண்டியுமிருந்தால்,&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;'தனிக்குறில்முன் ஒற்று உயிர்வரின் இரட்டிக்கும்' என்பது உங்களுக்கெல்லாம் தோன்றுமன்றோ?&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இன்னும் பார்ப்போம்...&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;div&amp;gt;குற்றியலுகரப்புணர்ச்சி - பகுதி 3&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பாகு காசு நாடு கோது சோறு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஆகியவை நெடிற்றொடர்க்குற்றியலுகரங்களென்றும், அவற்றுள், 'நாடு சோறு' என்பவற்றைத்தவிரவுள்ள 'பாகு காசு கோது' என்பனவ்ற்றின் புணர்ச்சி எவ்வாறமையுமென்பதுபற்றியும் இதுவரை பார்த்திருக்கிறோம்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இனி, 'நாடு சோறு' என்பவற்றின்புணர்ச்சியானது எவ்வாறமையுமென்பதையும்பார்ப்போம்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;'நாட்டுப்பற்று' என்றசொல்லை நாம் பயன்படுத்துகிறோம். இந்த சொல் எப்படிவந்ததென்றால், 'நாடு' என்றசொல்லும் 'பற்று' என்றசொல்லும் புணர்ந்ததால்வந்தது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அப்படியானால், நாடு + பற்று என்பது 'நாட்டுப்பற்று என்றாவரும்? 'நாடுபற்று' என்றுவராது?&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இந்த ஐயத்தை விலக்கும்பொருட்டு, நன்னூலில் ஒரு விதியுள்ளது. அது என்னசொல்கிறதென்றால்,&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நெடிலோ டுயிர்த்த்தொடர்க் குற்றுக ரங்களுள் டறவொற் றிரட்டும் வேற்றுமை மிகவே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;என்கிறது. அதாவது,&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வேற்றுமைப்புணர்ச்சியின்போது,&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நெடிற்றொடர்க்குற்றுகரமும் உயிர்த்தொடர்க்குற்றுகரமும் &amp;amp;nbsp;தம்முடைய ஈற்றெழுத்தானது டகரமாகவோ றகரமாகவோயிருக்குமானால், அவை இரட்டித்துப்புணரும்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இதன்படிபார்த்தால், 'நாட்டாலுண்டானபற்று' என்னும் வேற்றுமைப்பொருளையுடையதான 'நாட்டுப்பற்று' என்பது,&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நாடு + பற்று = நா-ட்-டு + பற்று (ஒற்று இரட்டியது)&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;= நாட்டுப்பற்று&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;எனவந்ததென்பது விளங்கிக்கொள்ளத்தக்கதாயிருக்கிறதன்றோ?&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;'சோற்றுப்பானை' (சோற்றையாக்கத்தேவையானபானை) என்பதைப்பார்த்தால், இது,&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சோறு + பானை = சோ-ற்- று = சோற்றுப்பானை&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;எனவந்ததென்பது விதிப்படி சரிதானே?&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;'நெடிலோடுயிர்த்தொடர்' என்றதனால், நெடிற்றொடர்க்குற்றுகரத்தைப்போலவே உயிர்த்தொடர்க்குற்றுகரங்களும்புணரவேண்டுமன்றோ? அவற்றையும்பார்ப்போம்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;முசுடு + கால் = முசுட்டுக்கால்&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;(முசுடு - பழுப்புநிறமுடைய ஒருவகை எறும்பு)&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தவிடு + எண்ணெய் = தவிட்டெண்ணெய்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கயிறு + நீளம் = கயிற்றுநீளம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வயிறு + வலி = வயிற்றுவலி&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஆக, நெடிற்றொடரிலும் உயிர்த்தொடரிலும் டகரறகரங்கள் குற்றியலுகரமாகும்போது, வேற்றுமைப்புணர்ச்சியில் அவை இரட்டித்துப்புணருமென்றது விளக்கப்பட்டது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பிறதொடர்கள்:&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வன்றொடர்:&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கொக்கு + கால் = கொக்குக்கால்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;உப்பு + கல் = உப்புக்கல்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp; &amp;amp;nbsp; &amp;amp;nbsp; &amp;amp;nbsp; &amp;amp;nbsp; &amp;amp;nbsp; &amp;amp;nbsp; &amp;amp;nbsp; &amp;amp;nbsp; &amp;amp;nbsp; &amp;amp;nbsp; &amp;amp;nbsp; &amp;amp;nbsp; &amp;amp;nbsp; &amp;amp;nbsp; &amp;amp;nbsp; &amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மென்றொடர்:&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;குரங்கு + கால் =குரங்குக்கால்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அன்பு + கட்டளை =அன்புக்கட்டளை&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஆய்தத்தொடர்:&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;எஃகு + பெட்டி = எஃகுப்பெட்டி&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp; &amp;amp;nbsp; &amp;amp;nbsp; &amp;amp;nbsp; &amp;amp;nbsp; &amp;amp;nbsp; &amp;amp;nbsp; &amp;amp;nbsp; &amp;amp;nbsp; &amp;amp;nbsp; &amp;amp;nbsp; &amp;amp;nbsp; &amp;amp;nbsp;- இவற்றில் வலி மிகுந்தது&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;(இடைத்தொடர்க்குற்றியலுகரத்தில் வழக்கிலுள்ள பெயர்ச்சொற்கள் இல்லை.)&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;'''விளக்கம்: டாக்டர் பொன்முடி'''&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;'''--[[பயனர்:Geetha Sambasivam|Geetha Sambasivam]] ([[பயனர் பேச்சு:Geetha Sambasivam|பேச்சு]]) 12:00, 11 பெப்ரவரி 2015 (GMT)&amp;lt;br/&amp;gt;'''&amp;lt;/div&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;tr&gt;&lt;td colspan=&quot;2&quot;&gt;&amp;#160;&lt;/td&gt;&lt;td class='diff-marker'&gt;+&lt;/td&gt;&lt;td style=&quot;color:black; font-size: 88%; border-style: solid; border-width: 1px 1px 1px 4px; border-radius: 0.33em; border-color: #a3d3ff; vertical-align: top; white-space: pre-wrap;&quot;&gt;&lt;div&gt;&lt;ins style=&quot;font-weight: bold; text-decoration: none;&quot;&gt;&lt;/ins&gt;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;tr&gt;&lt;td colspan=&quot;2&quot;&gt;&amp;#160;&lt;/td&gt;&lt;td class='diff-marker'&gt;+&lt;/td&gt;&lt;td style=&quot;color:black; font-size: 88%; border-style: solid; border-width: 1px 1px 1px 4px; border-radius: 0.33em; border-color: #a3d3ff; vertical-align: top; white-space: pre-wrap;&quot;&gt;&lt;div&gt;&lt;ins style=&quot;font-weight: bold; text-decoration: none;&quot;&gt;[[பகுப்பு:இலக்கணம்]]&lt;/ins&gt;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;/table&gt;</summary>
		<author><name>Geetha Sambasivam</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php?title=%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_2&amp;diff=12900&amp;oldid=prev</id>
		<title>Geetha Sambasivam: &quot;&lt;div&gt;புணர்ச்சிவிளக்கம் - 3&lt;/div&gt;...&quot;-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_2&amp;diff=12900&amp;oldid=prev"/>
				<updated>2015-02-11T12:00:26Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;&amp;quot;&amp;lt;div&amp;gt;புணர்ச்சிவிளக்கம் - 3&amp;lt;/div&amp;gt;...&amp;quot;-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;புதிய பக்கம்&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;&amp;lt;div&amp;gt;புணர்ச்சிவிளக்கம் - 3&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;விந்தைப்புணர்ச்சியும் விளக்கமும்:&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;1) உடம்போடு உயிர் வந்து ஒன்றுவது இயல்பே - விதி.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இடுக்கண் + அழியாமை = இடுக்கணழியாமை&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ண் + அ = ண என்றானது. அதாவது உடம்போடு உயிர்வந்து ஒன்றியது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கதிரவன் + இல்லை = கதிரவனில்லை&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வெல்லம் + இருக்கிறது = வெல்லமிருக்கிறது&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;2) தனிக்குறில்முன் ஒற்று, உயிர்வரின் இரட்டும் - விதி&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மண் + ஆசை = மண்ணாசை&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இதில், ண் என்னும் ஒற்றெழுத்தானது ஒரேயோரெழுத்திருப்பதையும் அது குறிலெழுத்தாயிருப்பதையும்பாருங்கள். இப்படிவந்ததான இந்த ஒற்றானது தனிக்குறில்முன்வந்தவொற்றெனப்படுகிறது, இதன்முன் உயிர்முதன்மொழிவரும்போது அந்த ஒற்றானது இரட்டித்துப்புணர்கிறது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மண் + ஆசை = மண்ண் + ஆசை = மண்ணாசை&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஒற்று இரட்டித்து 'மண்ண்' என்றானபின்,&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;'உடம்போடு உயிர்வந்து ஒன்றுவதியல்பே' என்னும்விதிப்படிப்புணர்வதைப்பாருங்கள்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இந்த விதியை தனிக்குறில்முன்வருகின்ற அந்தவொற்றுக்கும்வைத்தால் என்னாகும்?&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மண் + ஆசை = மணாசை எனவரும்!&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இது பொருந்தாதன்றோ? பேசுவோர் 'மண்ணாசை' என்று பேசியபிறகுதான், அதற்கு அதிலுள்ள இலக்கணத்தை இவ்வாறெல்லாம் விளக்கிவைத்தனரேயன்றி, இலக்கணத்தை வகுத்தபின்னர் மக்களை பேசவைத்திருக்கமாட்டனரென்பதை இந்த எடுத்துக்காட்டு விளக்குவதாயிருக்கிறதன்றோ?&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அதுசரி,&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;களிமண் + அடுப்பு = இதெப்படிப்புணரும்?&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இந்த ஒற்றானது, தனிக்குறில்முன்னுள்ளதாவென்றால் இல்லையென்பதே விடை.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அப்படியானால் இதை 'உடம்போயுயிர்வந்தொன்றுவதியல்பே' எனும்விதிப்படி,&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;'களிமணடுப்பு'&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;என்றுபுணர்த்தலாமாவென்றால், அதுதான்கூடாது!&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஏனெனில், 'களிமண்' என்பது ஒரு தொடர்மொழி. இதில் 'களி' என்னுஞ்சொல் சேராமுன்னரே, 'மண்' எனுஞ்சொல்லுடன் 'அடுப்பு' என்பதை 'தனிக்குறில்முன்...' என்னும்விதிப்படி, 'மண்ணடுப்பு' எனப்புணர்த்தி, அதனுடன் 'களி' எனுஞ்சொல்லை புணர்த்தவேண்டும் இப்போது,&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;களி + மண்ணடுப்பு = களிமண்ணடுப்பு எனவரும்!&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;முன் + அட்டை = முன்னட்டை&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நம் + ஆள் = நம்மாள்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இவ்வாறு தனிக்குறில்முன் ஒற்று உயிர்வரின் இரட்டிக்குமென்பது ஏற்புடையதாயிருக்கிறதன்றோ?&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இக்காலத்தில், இந்த விதியை நாம் பின்பற்றுவதில்லை!&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;'மின் அஞ்சல்' என்றெழுதுவோம். இது பிழை. 'மின்னஞ்சல்' என்பதே சரி.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;'மின் அட்டை' என்பது ஒவ்வொருவீட்டிலுமிருக்கும், பார்த்திருப்பீர்கள்! இதை 'மின்னட்டை' என்றெழுதியிருக்கவேண்டாமா?&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இனி தனிக்குறில்முன் ஒற்றிருக்க அடுத்தசொல் உயிர்முதன்மொழியாயிருந்து ஒருவேளை அவை புணர்த்தப்படவேண்டியுமிருந்தால்,&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;'தனிக்குறில்முன் ஒற்று உயிர்வரின் இரட்டிக்கும்' என்பது உங்களுக்கெல்லாம் தோன்றுமன்றோ?&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இன்னும் பார்ப்போம்...&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;div&amp;gt;குற்றியலுகரப்புணர்ச்சி - பகுதி 3&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பாகு காசு நாடு கோது சோறு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஆகியவை நெடிற்றொடர்க்குற்றியலுகரங்களென்றும், அவற்றுள், 'நாடு சோறு' என்பவற்றைத்தவிரவுள்ள 'பாகு காசு கோது' என்பனவ்ற்றின் புணர்ச்சி எவ்வாறமையுமென்பதுபற்றியும் இதுவரை பார்த்திருக்கிறோம்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இனி, 'நாடு சோறு' என்பவற்றின்புணர்ச்சியானது எவ்வாறமையுமென்பதையும்பார்ப்போம்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;'நாட்டுப்பற்று' என்றசொல்லை நாம் பயன்படுத்துகிறோம். இந்த சொல் எப்படிவந்ததென்றால், 'நாடு' என்றசொல்லும் 'பற்று' என்றசொல்லும் புணர்ந்ததால்வந்தது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அப்படியானால், நாடு + பற்று என்பது 'நாட்டுப்பற்று என்றாவரும்? 'நாடுபற்று' என்றுவராது?&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இந்த ஐயத்தை விலக்கும்பொருட்டு, நன்னூலில் ஒரு விதியுள்ளது. அது என்னசொல்கிறதென்றால்,&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நெடிலோ டுயிர்த்த்தொடர்க் குற்றுக ரங்களுள் டறவொற் றிரட்டும் வேற்றுமை மிகவே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;என்கிறது. அதாவது,&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வேற்றுமைப்புணர்ச்சியின்போது,&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நெடிற்றொடர்க்குற்றுகரமும் உயிர்த்தொடர்க்குற்றுகரமும் &amp;amp;nbsp;தம்முடைய ஈற்றெழுத்தானது டகரமாகவோ றகரமாகவோயிருக்குமானால், அவை இரட்டித்துப்புணரும்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இதன்படிபார்த்தால், 'நாட்டாலுண்டானபற்று' என்னும் வேற்றுமைப்பொருளையுடையதான 'நாட்டுப்பற்று' என்பது,&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நாடு + பற்று = நா-ட்-டு + பற்று (ஒற்று இரட்டியது)&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;= நாட்டுப்பற்று&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;எனவந்ததென்பது விளங்கிக்கொள்ளத்தக்கதாயிருக்கிறதன்றோ?&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;'சோற்றுப்பானை' (சோற்றையாக்கத்தேவையானபானை) என்பதைப்பார்த்தால், இது,&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சோறு + பானை = சோ-ற்- று = சோற்றுப்பானை&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;எனவந்ததென்பது விதிப்படி சரிதானே?&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;'நெடிலோடுயிர்த்தொடர்' என்றதனால், நெடிற்றொடர்க்குற்றுகரத்தைப்போலவே உயிர்த்தொடர்க்குற்றுகரங்களும்புணரவேண்டுமன்றோ? அவற்றையும்பார்ப்போம்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;முசுடு + கால் = முசுட்டுக்கால்&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;(முசுடு - பழுப்புநிறமுடைய ஒருவகை எறும்பு)&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தவிடு + எண்ணெய் = தவிட்டெண்ணெய்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கயிறு + நீளம் = கயிற்றுநீளம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வயிறு + வலி = வயிற்றுவலி&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஆக, நெடிற்றொடரிலும் உயிர்த்தொடரிலும் டகரறகரங்கள் குற்றியலுகரமாகும்போது, வேற்றுமைப்புணர்ச்சியில் அவை இரட்டித்துப்புணருமென்றது விளக்கப்பட்டது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பிறதொடர்கள்:&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வன்றொடர்:&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கொக்கு + கால் = கொக்குக்கால்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;உப்பு + கல் = உப்புக்கல்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp; &amp;amp;nbsp; &amp;amp;nbsp; &amp;amp;nbsp; &amp;amp;nbsp; &amp;amp;nbsp; &amp;amp;nbsp; &amp;amp;nbsp; &amp;amp;nbsp; &amp;amp;nbsp; &amp;amp;nbsp; &amp;amp;nbsp; &amp;amp;nbsp; &amp;amp;nbsp; &amp;amp;nbsp; &amp;amp;nbsp; &amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மென்றொடர்:&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;குரங்கு + கால் =குரங்குக்கால்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அன்பு + கட்டளை =அன்புக்கட்டளை&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஆய்தத்தொடர்:&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;எஃகு + பெட்டி = எஃகுப்பெட்டி&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp; &amp;amp;nbsp; &amp;amp;nbsp; &amp;amp;nbsp; &amp;amp;nbsp; &amp;amp;nbsp; &amp;amp;nbsp; &amp;amp;nbsp; &amp;amp;nbsp; &amp;amp;nbsp; &amp;amp;nbsp; &amp;amp;nbsp; &amp;amp;nbsp;- இவற்றில் வலி மிகுந்தது&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;(இடைத்தொடர்க்குற்றியலுகரத்தில் வழக்கிலுள்ள பெயர்ச்சொற்கள் இல்லை.)&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;'''விளக்கம்: டாக்டர் பொன்முடி'''&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;'''--[[பயனர்:Geetha Sambasivam|Geetha Sambasivam]] ([[பயனர் பேச்சு:Geetha Sambasivam|பேச்சு]]) 12:00, 11 பெப்ரவரி 2015 (GMT)&amp;lt;br/&amp;gt;'''&amp;lt;/div&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>Geetha Sambasivam</name></author>	</entry>

	</feed>