<?xml version="1.0"?>
<?xml-stylesheet type="text/css" href="https://marabuwiki.org/skins/common/feed.css?303"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
		<id>https://marabuwiki.org/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_9_%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D</id>
		<title>தூத்துக்குடி பனிமயமாதா கோயில் வரலாற்றுக் கட்டுரைகள் 9 பழம்பெரும் பரதவர்கள் - திருத்த வரலாறு</title>
		<link rel="self" type="application/atom+xml" href="https://marabuwiki.org/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_9_%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D"/>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_9_%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&amp;action=history"/>
		<updated>2026-06-08T22:34:34Z</updated>
		<subtitle>விக்கியில் இப்பக்கத்துக்கான திருத்த வரலாறு</subtitle>
		<generator>MediaWiki 1.21.1</generator>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php?title=%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_9_%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&amp;diff=11656&amp;oldid=prev</id>
		<title>Geetha Sambasivam: புதிய பக்கம்: &amp;nbsp;'''பழம்பெரும் பரதவர்'''   '''அன்டொனிட்டோ'''   '''முதுநிலைப் பொறியாள…</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_9_%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&amp;diff=11656&amp;oldid=prev"/>
				<updated>2012-09-03T08:26:27Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;புதிய பக்கம்:  &amp;#039;&amp;#039;&amp;#039;பழம்பெரும் பரதவர்&amp;#039;&amp;#039;&amp;#039;   &amp;#039;&amp;#039;&amp;#039;அன்டொனிட்டோ&amp;#039;&amp;#039;&amp;#039;   &amp;#039;&amp;#039;&amp;#039;முதுநிலைப் பொறியாள…&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;புதிய பக்கம்&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;&amp;amp;nbsp;'''பழம்பெரும் பரதவர்'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
'''அன்டொனிட்டோ'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
'''முதுநிலைப் பொறியாளர் D.C.W. (ஓய்வு)'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;திரை கடலோடியும் திரவியம் தேடு&amp;quot; என்பது ஆன்றோர் வழக்கு. (நரகத்தில்&amp;amp;nbsp;போயாவது நாலு காசு தேடு.&amp;quot; என்று என் அம்மா கூறுவதுண்டு.) ஆனால் நம்&amp;amp;nbsp;மக்கள், திரைகடலுக்குள் அல்லவா திரவியத்தைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.&amp;amp;nbsp;&amp;quot;எங்கள் கால்கள் இன்று சேற்றிலே பட்டால் தான், நாளை உங்கள்&amp;amp;nbsp;வயிற்றுக்குச் சோறு.&amp;quot; என்று கூறும் உழவனுக்கு, விதைக்கும்போதும்,&amp;amp;nbsp;அறுக்கும்போதும் தான் வேலை. ஆனால் நம்மவர்க்கோ, வாழ்நாள் முழுவதும் வேலை.&amp;amp;nbsp;கொந்தளிக்கும் கடல், வெந்தணலாய்ச் சுடும் சூரியன் சூறாவளிக்காற்று,&amp;amp;nbsp;ஆளையே விழுங்கும் கொடிய கடல் விலங்குகள்--இத்தகைய இயற்கையின்&amp;amp;nbsp;சீற்றங்களைக் கண்டு அஞ்சாது, நம் மக்கள் தங்களது வாழ்நாள் முழுவதும்&amp;amp;nbsp;போராடிக்கொண்டிருக்கிறார்கள். இதனால் நம்மவர்க்கு இயற்கையிலேயே மன&amp;lt;br&amp;gt;உரத்தோடு கூடிய முரட்டு சுபாவம் அமைந்து விடுகிறது. கடலின் இரைச்சலோடு&amp;amp;nbsp;போட்டி போடுவதால்,உரத்த குரலில் பேசும் வழக்கம், பிறவியிலேயே அமைந்து&amp;amp;nbsp;விடுகிறது. நம் முத்துக்குளித்துறை முற்காலத்தில் எவ்வாறு இருந்தது?&amp;amp;nbsp;இதன் பழம்பெருமை என்ன? அதன் தொன்மைதான் என்ன?&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
வாஸ்கோடகாமா 1498--ஆம் ஆண்டு இந்தியா வந்தடைந்த பின்னர்தான்,&amp;amp;nbsp;போர்த்துக்கீசியர்கள் இந்தியாவுக்கு வரத் தொடங்கினார்கள். பாப்பானவர்&amp;amp;nbsp;ஐந்தாம் நிக்கோலஸ், போர்த்துக்கீசிய மன்னர்களுக்கு அளித்த&amp;amp;nbsp;அங்கீகாரத்தின்படி, கிறிஸ்தவ மத போதகர்கள்-- பிரான்சிஸ்கன், டொமினிகன்,&amp;amp;nbsp;சேசுசபை, அகுஸ்தினார், துறவிகள்--இந்தியாவின் மேற்குக் கடற்கரையோரப்&amp;amp;nbsp;பகுதிகளில் உள்ள மக்களுக்கு (1500 ஆம் ஆண்டு மட்டில்) வேதத்தைப்&amp;amp;nbsp;போதித்துக் கோவில்களும் கட்ட ஆரம்பித்தனர். 16--ஆம் நூற்றாண்டு&amp;lt;br&amp;gt;முற்பகுதியில் முத்துக்குளித்துறை (தற்போதுள்ள தூத்துக்குடி)&amp;amp;nbsp;கன்னியாகுமரியிலிருந்து இராமேஸ்வரம் வரை பரந்து விரிந்திருந்தது. இதன்&amp;amp;nbsp;தெற்குப் பகுதியின் பாதியளவு திருவாங்கூர் மன்னர்களின் ஆளுகைக்கும்,&amp;amp;nbsp;வடக்குப் பகுதியின் பாதியளவு மதுரை நாயக்கர் மன்னர்களின் ஆளுகைக்கும்&amp;amp;nbsp;உட்பட்டிருந்தன. இருப்பினும் 1516--ஆம் ஆண்டு மட்டில், இந்தப் பகுதி&amp;amp;nbsp;முழுவதையும் இஸ்லாமியர் ஆக்கிரமித்து விட்டனர். இந்த இஸ்லாமியர் இந்தக்&amp;amp;nbsp;கடற்கரையோர மக்களை மிகவும் கேவலப்படுத்தத் தொடங்கினர். ஒரு சமயம் ஒரு&amp;amp;nbsp;இஸ்லாமியர் ஒரு பரதவரின் காதை அறுத்து அவள் அணிந்திருந்த வளையத்தைக்&amp;amp;nbsp;கவர்ந்து சென்று விட்டான்.('''''the war of the ear)''''' மேலும் பல கிராமங்களைத்&amp;amp;nbsp;தீக்கிரையாக்கினான். அங்குள்ள மக்கள் போர்த்துக்கீசியர்களின் உதவியை&amp;amp;nbsp;நாட, போர்த்துக்கீசியர்களின் படை இவர்களைக் காப்பாற்றியது. படையுடன்&amp;amp;nbsp;வந்த கிறிஸ்தவப் போதகர்கள் சுமார் 20,000 பேர்களுக்கு ஞானஸ்நானம்&amp;amp;nbsp;கொடுத்து கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றி வைத்துச் சென்றுவிட்டனர். ஆனால்&amp;amp;nbsp;மக்களுக்கு ஞான காரியங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வாய்ப்பில்லாமல்&amp;amp;nbsp;போய்விட்டது. 1542--ஆம் ஆண்டு மே மாதம் புனித சவேரியார் இங்கு&amp;amp;nbsp;வந்தடைந்தார். இவர் இரண்டு தமிழ்க் கிறிஸ்தவ வேதியர்களுடன்&amp;amp;nbsp;முத்துக்குளித்துறைப் பகுதிக்கு வந்து, மக்களுக்குக் கிறிஸ்தவ மத&amp;amp;nbsp;ஞானத்தைப் போதிக்கத் தொடங்கினார். பின்னர் அவர்கள் ஆண்டு இறுதியில்,&amp;amp;nbsp;கோவாவிலிருந்து உதவியாளர்களைப் பெற்றுக் கொண்டு திருச்சபை குரு மடத்தை&amp;amp;nbsp;நிறுவி, அதை சேசு சபைக்கு மேற்பார்வையில் விட்டார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
இதன் பின்னர் 1544--ஆம் ஆண்டு கொம்புத்துறையில் புனித முடியப்பர் ஆலயம்&amp;amp;nbsp;அமைக்கப் பட்டது. அதே ஆண்டு இரண்டு மாணவர்கள் கோவா ஆயரால் குருப்பட்டம்&amp;amp;nbsp;பெற்றதாய்ச் செய்தி கூறுகிறது. பின்னர் புனித சவேரியார் குடியிருப்பு&amp;amp;nbsp;(மணல் மாதா கோயில்), அதன் பக்கத்திலுள்ள சங்கரன் குளம், ராமநாதபுரம்,&amp;amp;nbsp;காயல் ஆகிய இடங்களுக்குச் சென்று ஞானத்தைப் போதித்து, அங்குள்ள&amp;amp;nbsp;மக்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்துவிட்டு 1545--ஆம் ஆண்டு மலாக்கா&amp;amp;nbsp;சென்றுவிட்டார். 1546--ஆம் ஆண்டு மார்ச் மாதம் Antony Crinimali --ஐ&amp;amp;nbsp;மீனவப் பகுதிக்கு வேதம் போதிக்கக் கட்டளையிட்டார். அந்தக்&amp;amp;nbsp;கிரிமினாலிதான், முதன்முதல் தமிழ் எழுத்துத் தெரிந்த அயல் நாட்டுப்&amp;amp;nbsp;போதகர் ஆவார். ஓராண்டு கழித்து இவருடன் Fr. Anrique பாதிரியார் வந்து&amp;amp;nbsp;சேர்ந்தார்.&amp;amp;nbsp;பின் 1548--ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இறுதியில் வந்த புனித சவேரியார் Fr.&amp;amp;nbsp;கினிமினாலியை இவர்களுக்கெல்லாம் தலைவராக்கினார். '''''(Superior).''''' ஆனால்,&amp;amp;nbsp;1549--இல் வடுகர்களுக்கும், போர்த்துக்கீசியர்களுக்கும் வேதாளை என்ற&amp;amp;nbsp;இடத்தில் நடந்த சண்டையில் Fr. கிரிமினாலி கொல்லப் பட்டார். எனவே Fr.&amp;amp;nbsp;என்றி என்றிக்கஸ், இவர்க்குப் பின் தலைவரானார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
'''புன்னைக்காயல்:'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
சேசு சபை புன்னைக்காயலைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கிய பொழுது,&amp;amp;nbsp;என்றிக்கஸ் &amp;quot;ARTE&amp;quot; என்ற தமிழ் இலக்கண நூலை இயற்றி, முக்கியமான சில&amp;amp;nbsp;மந்திரங்களைத் தமிழில் மொழி பெயர்த்தார். 1550--ஆம் ஆண்டு&amp;amp;nbsp;புன்னைக்காயலில் ஒரு மருத்துவமனையும், வேதியர்களுக்கான பயிற்சி முகாமும்&amp;amp;nbsp;ஏற்படுத்தப்பட்டது. அவ்வமயம் பீற்றர் லூயிஸ் (கேரள நம்பூதிரி) என்பவரை&amp;amp;nbsp;கிறிஸ்தவ வேதத்திற்குக் கொண்டு வந்து 1557--ஆம் ஆண்டு புன்னைக்காயலில்&amp;amp;nbsp;இருந்த தமிழ்க் கல்லூரிக்குப் பேராசிரியராக நியமித்தார். 1551--ஆம்&amp;amp;nbsp;ஆண்டு மட்டில் 30 கோவில்கள் (மரம், களிமண், பனை ஓலையால் வேயப்பட்டது)&amp;amp;nbsp;கடற்கரை ஓரங்களிலிருந்த ஊர்களில் இருந்தன. இவைகளெல்லாம் 1553--ஆம்&amp;amp;nbsp;ஆண்டு திருவாங்கூர் மன்னரால் சேதமாக்கப் பட்டாலும், இவைகள் மறுபடியும்&amp;amp;nbsp;புதுப்பிக்கப்பட்டன. &amp;amp;nbsp;1557--ஆம் ஆண்டு கொச்சி மேற்றிராசனமாக மாறியது. முத்துக்குளித்துறை&amp;amp;nbsp;ஊர்கள் இதில் அடங்கியிருந்தன. பின்னர் கொச்சிக்கு சேசு சபை அல்லாத&amp;amp;nbsp;வேறொருவர் மேற்றிராணியராக வந்த பொழுது சேசு சபைக்கும் அவர்களுக்குமிடையே&amp;amp;nbsp;சிறு சிறு சலசலப்பு ஏற்பட்டது. 1579--ஆம் ஆண்டு, முதல் தமிழ்&amp;amp;nbsp;அச்சுக்கூடம் புன்னைக்காயலில் நிறுவப் பட்டது. Fr.என்றிக்கஸ், தமிழில்&amp;amp;nbsp;தம்பிரான் வணக்கம், கிரிசித்தியானி வாழ்வாக்கம், Flos Sanctorum(அடியார்&amp;amp;nbsp;வரலாறு) முதலிய நூல்களை இயற்றினார். Fr. என்றிக்கஸ்தான் முதன்முதலில்&amp;amp;nbsp;தமிழ் அகராதியை எழுதினார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
'''He was the first lexicographer and also the Father of the Tamil of the&amp;amp;nbsp;Tamil Press'''.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
1644--ஆம் ஆண்டு பெருமணல், பெரியதாழை, மணப்பாடு ஆலந்தலை, வீரபாண்டியன்&amp;amp;nbsp;பட்டினம், புன்னைக்காயல், பழைய காயல், தூத்துக்குடி, வைப்பார், வேம்பார்,&amp;amp;nbsp;பெரிய பட்டணம் ஆகிய ஊர்கள் பங்குத்தளங்களாக மாறின. அந்தக் கடற்கரையோர&amp;amp;nbsp;மக்கள், ஆணையிட வேண்டுமானால், '''''&amp;quot;Fr. என்றிக்கஸ் மேல் ஆணையாக&amp;quot;&amp;amp;nbsp;'''''என்பார்களாம். Fr. என்றிக்கஸ் புன்னைக்காயலில் இறந்து (பெப். 6, 1600)&amp;amp;nbsp;தூத்துக்குடியில் பனிமய மாதா கோவிலில் அடக்கம் செய்யப்பட்டார்.&amp;amp;nbsp;சண்டைகளின் காரணமாகப் பல கோயில்கள் சேதமடைந்ததால், அவருடைய கல்லறையைத்&amp;amp;nbsp;தற்சமயம் காண முடியவில்லை. ஆனால் அவருடைய தலை ஓடும் விலா எலும்புகளும்&amp;amp;nbsp;பாதுகாக்கப்பட்டுப் புனித சவேரியார் சிற்றாலயத்தில் (பனிமய அன்னைப்&amp;amp;nbsp;பேராலய வளாகத்தில் இருக்கும்) இன்னும் இருப்பதைக் காணலாம். அவருடைய&amp;amp;nbsp;அடக்கத்திற்கு ஏழு தோணிகள் நிறைய மக்கள் வந்திருந்தார்களாம்.&amp;amp;nbsp;காயல்பட்டினத்தில் இருந்த இஸ்லாமியர்கள் இவர் இறந்த அன்று விரதம்&amp;amp;nbsp;இருந்தார்களாம். இந்துக்கள் இரண்டு நாட்கள் விரதம் இருந்து தங்கள்&amp;lt;br&amp;gt;கடைகளைத் திறக்காமல் துக்கம் அனுஷ்டித்தனராம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
'''C.C. Don Michael Joan D'Cruz Baratha Varma Pandian 1553--1562 A.D.'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த அரசன் ஏழு கடலுக்கும் அரசனாக இருந்திருக்கிறான். இவனுடைய ஆட்சியில்&amp;amp;nbsp;மக்கள், போர்த்துக்கீசியரின் ஆதரவில், சண்டை சச்சரவின்றி சந்தோஷமாக&amp;amp;nbsp;இருந்தார்கள். இவனுடைய காலத்தில் தான் புனித சவேரியார், பிலிப்பைன்&amp;amp;nbsp;நாட்டிலுள்ள மணிலா மடத்திலிருந்து பனிமய மாதா சுரூபத்தை இங்கு&amp;amp;nbsp;அனுப்பியிருக்கிறார். அந்தச் சுருபம் புனித சின்னப்பர் (St. Paul's&amp;amp;nbsp;Church) ஆலயத்தில், பட்டங்க்கட்டியார்கள், அடப்பனார்கள் ஆகியோர்&amp;amp;nbsp;முன்னிலையில் அபிஷேஹம் பண்ணப்பட்டது.&amp;amp;nbsp;பரவ மக்களின் கொடியில் 21 சின்னங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. இதை&amp;amp;nbsp;விளக்கும் விதமாக விருத்தமொன்றும் பாடப்பட்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
'''விருத்தம்'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
'''''&amp;quot;திங்கள்வம் மிசதிகை பரதகுல பாண்டியர் தம்&amp;lt;br&amp;gt;ஜெயவிடால் மூவேழ்வகை&amp;lt;br&amp;gt;செப்பிவாம் விவரமா யானையுங் காளையுஞ்&amp;lt;br&amp;gt;சேவலோடனு மந்தனனும்&amp;lt;br&amp;gt;சிங்கமும் யாளியுங் கருடனொடு பன்றியுஞ்&amp;lt;br&amp;gt;சேல் மகரம் வேங்கை யாவும்&amp;lt;br&amp;gt;திகழ் கனக மகனுடன் சங்கமுங் கப்பலுஞ்&amp;lt;br&amp;gt;சிப்பியங் கிளியன்னமும்&amp;lt;br&amp;gt;மங்கலாகார தொனி முரசு பைம்பொன்னுரூப&amp;lt;br&amp;gt;மயிலோடு கொடியதாலம்&amp;lt;br&amp;gt;மரமுமாகிய விவைகளாகுமிவைகளையிவர்கள்&amp;lt;br&amp;gt;மகிமையோடுலகறியவே&amp;lt;br&amp;gt;தங்களுக்குரிய பல நன்மை தின் மைக்கெலாந்&amp;lt;br&amp;gt;தனி விருதென நடாத்திக்&amp;lt;br&amp;gt;கார்தலத்தேப பவனி வர தன்மாபழமையாய்ச்&amp;lt;br&amp;gt;சாற்றுவார் போற்றுவாரே&amp;quot;'''''&lt;br /&gt;
&lt;br /&gt;
''&lt;br /&gt;
&lt;br /&gt;
'''திருமணத்தின்போது பாடும் பாடல்:'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
'''''திருஞான ஜோதி வரமான இஸ்பிரீத்துசாந்து&amp;lt;br&amp;gt;நலம்பெறுதல் அரிதான நங்கை வளர்மதி (பெயர்)&amp;lt;br&amp;gt;உச்சுவச்சு அம்மா&amp;lt;br&amp;gt;தனையே பதிவான ரெட்ன கொழு ஏற்றினாளே&amp;lt;br&amp;gt;நாத்தமார் பட்சமும் சரமாலை சூடியே&amp;lt;br&amp;gt;கொஞ்சி விளையாடும் சடங்கும் இதுவே.'''''&lt;br /&gt;
&lt;br /&gt;
'''''சித்திரத்தை ஒத்த மடமாது மணி&amp;lt;br&amp;gt;ரெட்னமெனக் கொலூ ஏறினாள்-- இப்போது&amp;lt;br&amp;gt;பந்து குழல் கந்தமர் சூடிய--அவள்&amp;lt;br&amp;gt;சிந்து மத்த கூந்தலிலே ஆட&amp;lt;br&amp;gt;பால் வளம் பகிர்ந்து ஒரு பால் அளிக்க&amp;lt;br&amp;gt;மின்னல் வேல் விழியால் பன்னீரால் தெளிக்க&amp;lt;br&amp;gt;இங்கிதம் கலந்த ஏலம் கிராம்பு--இவள்&amp;lt;br&amp;gt;நங்கையெனக் களிப்பால் தாம்பூலம்&amp;lt;br&amp;gt;பொற்சரிகை குரிசில்லாள்--சேலை&amp;lt;br&amp;gt;ஒயிலை மெச்சிடவே வேண்டுமே இவ்வேலை&amp;lt;br&amp;gt;தென்றல் திருமங்கைதனில் துலங்கக் கொண்டு&amp;lt;br&amp;gt;இஸ்பிரீத்து சாந்து வரம் இணங்க&amp;lt;br&amp;gt;சுந்தரக் கணவனும் கிறங்க-- பின்னால்&amp;lt;br&amp;gt;சந்தானம் பெறுக வழி நடந்து&amp;lt;br&amp;gt;ஆல் இலை நிகரற்ற பயன்போல்&amp;lt;br&amp;gt;கொடி அணிந்த மணக்கோலப் பெண்ணே&amp;lt;br&amp;gt;சொல்வேன் சொல்வேன் கொடியை--இவள்&amp;lt;br&amp;gt;இத்தகையால் விளங்கும் பெண்ணரசி&amp;lt;br&amp;gt;இவள் மெச்சிடவே வேண்டும் இக்கொடியே'''''&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
''&lt;br /&gt;
&lt;br /&gt;
--[[பயனர்:Geetha Sambasivam|Geetha Sambasivam]] 08:26, 3 செப்டெம்பர் 2012 (UTC)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:சமூகங்கள்]][[Category:கிறிஸ்துவம்]][[Category:பரதவர்கள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Geetha Sambasivam</name></author>	</entry>

	</feed>