<?xml version="1.0"?>
<?xml-stylesheet type="text/css" href="https://marabuwiki.org/skins/common/feed.css?303"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
		<id>https://marabuwiki.org/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_11_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D</id>
		<title>தூத்துக்குடி பனிமயமாதா கோயில் வரலாற்றுக் கட்டுரைகள் 11 முதல் தேர் - திருத்த வரலாறு</title>
		<link rel="self" type="application/atom+xml" href="https://marabuwiki.org/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_11_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D"/>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_11_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D&amp;action=history"/>
		<updated>2026-06-11T18:52:35Z</updated>
		<subtitle>விக்கியில் இப்பக்கத்துக்கான திருத்த வரலாறு</subtitle>
		<generator>MediaWiki 1.21.1</generator>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php?title=%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_11_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D&amp;diff=11694&amp;oldid=prev</id>
		<title>Geetha Sambasivam: புதிய பக்கம்: &amp;nbsp;'''முதல் தேர்'''   '''செலஸ்டின் கலியாவூர்'''  &lt;br&gt;1582--ஆம் ஆண்டு இயேசு ச…</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_11_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D&amp;diff=11694&amp;oldid=prev"/>
				<updated>2012-09-11T06:30:07Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;புதிய பக்கம்:  &amp;#039;&amp;#039;&amp;#039;முதல் தேர்&amp;#039;&amp;#039;&amp;#039;   &amp;#039;&amp;#039;&amp;#039;செலஸ்டின் கலியாவூர்&amp;#039;&amp;#039;&amp;#039;  &amp;lt;br&amp;gt;1582--ஆம் ஆண்டு இயேசு ச…&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;புதிய பக்கம்&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;&amp;amp;nbsp;'''முதல் தேர்'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
'''செலஸ்டின் கலியாவூர்'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;1582--ஆம் ஆண்டு இயேசு சபையினரின் காலேஜியம் இல்லத்திற்கருகே சிறிய&amp;amp;nbsp;ஆலயமொன்று எழுப்பப்பட்டு அது இரக்கத்தின் இராக்கினிக்கு&amp;amp;nbsp;அர்ப்பணிக்கப்பட்டது. தேவ அன்னைக்குத் தென் தமிழகத்தில் அர்ப்பணம்&amp;amp;nbsp;செய்யப்பட்ட இடம் முதல் கத்தோலிக்க கிறிஸ்தவ இவ்வாலயம், அதேயாண்டும்&amp;amp;nbsp;ஆகஸ்ட் 5--ஆம் நாள் கொச்சி ஆயர் மேதகு தவோரா ஆண்டகை அவர்களால் அபிஷேஹம்&amp;amp;nbsp;செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. &amp;amp;nbsp;இப்புதிய ஆலயம் ஆகஸ்ட் 5--ஆம் தேதி மரி அன்னைக்கு அர்ப்பணிக்கப்பட்ட&amp;lt;br&amp;gt;முதல் ஆலயமாகிய உரோமை மேரி மேஜரின் கொலு வீற்றிருக்கும் தஸ்நேவிஸ் &amp;amp;nbsp;அன்னையின் விழாவன்று அபிஷேஹம் செய்யப்பட்டதால், இந்நாளில் இத்தேவாலயத்தை&amp;amp;nbsp;தரிசிக்கின்ற விசுவாசிகள் அனைவருக்கும் ஜூபிலி நாளின் ஞானப்பலன்களை ஆயர்&amp;lt;br&amp;gt;அறிவித்திருந்தார். எனவே இப்பேறு பலன்களை பக்தி சிரத்தையுடன்&amp;amp;nbsp;பெற்றுக்கொள்வதற்காக முத்துக்குளித்துறையெங்குமிருந்து மக்கள் அனைவரும்&amp;amp;nbsp;ஆலய அபிஷேஹ விழாவில் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒவ்வொரு ஆண்டும் ஞானப்பலன்கள் புதுப்பிக்கப்பட்டு ஆலய அபிஷேஹ ஆண்டுத்&amp;amp;nbsp;திருவிழா பக்தியுடன் கொண்டாடப்பட்டது. &amp;amp;nbsp;இவ்விழா ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 5--ஆம் தேதி பரிசுத்தப் பனிமய அன்னையின்&amp;amp;nbsp;திருவிழாவன்று நடைபெற்றதால், காலப்போக்கில் இவ்வாலயம் பனிமய அன்னை ஆலயம் &amp;amp;nbsp;என்றே வழங்கப்பட்டு இப்பெயரே நிலைத்துவிட்டது. &amp;amp;nbsp;1600--ஆம் ஆண்டு கோவா இயேசு சபையின் வட்டாரத் தலைவர் அருட்தந்தை&amp;amp;nbsp;நிக்கோலஸ் பிமெந்தா பனிமய அன்னையின் விழாவினைச் சிறப்பித்தார். &amp;amp;nbsp;இவ்விழாவில் முத்துக்குளித்துறையெங்கும் பணியாற்றிய அனைத்து இயேசு சபைத்&amp;amp;nbsp;துறவிகளுக்குத் தங்களுடைய வார்த்தைப் பாட்டினைத் திருவிழாவன்று, தங்கள்&amp;amp;nbsp;வட்டாரத் தலைவர், இப்பனிமய அன்னை ஆலயத்தில் முன்னிலையில் புதுப்பித்துக்&amp;amp;nbsp;கொண்டனர்.&amp;amp;nbsp;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
அன்றைய திருவிழாவில் நற்கருணை பவனியும் சப்பரப் பவனியும் ஒரே நேரத்தில்&amp;amp;nbsp;நடைபெற்றது. தேவமாதா, குழந்தை யேசு, சப்பரங்கள் முன் செல்ல புனிதர்களான&amp;amp;nbsp;பேதுரு, பவுலடியார், திருமுழுக்கு யோவான், செபஸ்தியார், எரோனிமுல்&amp;amp;nbsp;மிக்கேல் அதிதூதர், லவுரேஞ்சியார், முடியப்பர் ஆகியோரின் திருவுருவச்&amp;amp;nbsp;சப்பரப் பவனி நடைபெற்றது. &amp;amp;nbsp;1658--ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக ஆண்டு தோறும் நடைபெற்ற இத்திருவிழா &amp;amp;nbsp;போர்த்துக்கீசியரின் வீழ்ச்சிக்குப் பின் தடைபட்டது. தூத்துக்குடியைக்&amp;amp;nbsp;கைப்பற்றிய டச்சுப்படைகள் கத்தோலிக்க விசுவாசத்தை நசுக்குவதிலும் தங்கள்&amp;amp;nbsp;பலத்தைப் பிரயோகப்படுத்தியதால், வழிபாடுகள் தடை செய்யப்பட்டன. &amp;amp;nbsp;தேவாலயங்கள் கைப்பற்றப்பட்டன. ஆயுதம் மற்றும் வர்த்தகக் கிடங்குகளாக &amp;amp;nbsp;மாற்றப்பட்டன. பனிமய அன்னையின் ஆலயமும் இவ்வடக்குமுறைக்குத் தப்பவில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
ஐம்பது ஆண்டு கால இடைவெளியில் பனிமயத்தாயும் அவளுடைய புத்திரருமான&amp;amp;nbsp;பரவர்களும் அரசியல் அநாதைகளாகவும் நாடோடிகளாகவும் வாழ வேண்டிய நிர்ப்பந்த&amp;amp;nbsp;சூழல் தூத்துக்குடியில் நிலவியது.&amp;amp;nbsp;தங்கள் உயிரினும் மேலாக மகா பொக்கிஷமாக மக்கள் கருதிய அன்னையின்&amp;amp;nbsp;திருச்சுருபத்தை டச்சுப் படையினர் அழித்துவிட எண்ணியதால் அன்னையின்&amp;amp;nbsp;திருச்சுருபத்தை பரதர் சிற்றரசன் கைப்பற்றினான். பின் பரம்பரை&amp;amp;nbsp;பரம்பரையாக இரகசியமாக அன்னையின் திருச்சுருபத்தை அவர்கள் பாதுகாத்து&amp;amp;nbsp;வந்தனர். டச்சு அடக்குமுறையின் தீவிரம் தணிந்தபோது மீண்டும் பனிமய &amp;amp;nbsp;அன்னையின் பக்தி இப்பகுதியில் துளிர்த்தது. 1709--ஆம் ஆண்டு பனிமய&amp;amp;nbsp;அன்னையின் திருக்கோவில் இயேசு சபை குருவானவர் சுவாமி விஜிலியுஸ்&amp;amp;nbsp;மான்சியின் பெரு முயற்சியால் பரவர் வசம் ஒப்படைக்கப்பட்டுப் புதிய&amp;amp;nbsp;கற்கோவில் எழுப்பப்பட்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
1712--இல் இக்கோவில் கட்டி முடிக்கப்பட்டு பனிமய அன்னையின் புதுமையான&amp;amp;nbsp;திருச்சுருபம் நடுப்பீடத்தில் வணக்கத்திற்காக நிறுவப்பட்டது. இப்புதிய&amp;amp;nbsp;ஆலயத்தின் அபிஷேஹ விழா மீண்டும் ஆகஸ்ட் 5--ஆம் நாளில் நடைபெற, பனிமய&amp;amp;nbsp;அன்னையின் திருவிழா ஞானப்பலன்கள் மீண்டும் புதுப்பிக்கப்பட்டன.&amp;amp;nbsp;ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்த சப்பரங்களில் பல உபயோகமற்ற&amp;amp;nbsp;நிலையிலிருந்தன. மீதமுள்ள சப்பரங்கள் திருவிழா பவனியினை அலங்கரித்தன.&amp;amp;nbsp;இதில் மரியன்னையின் திருவுருவச் சப்பரம் முதன்மையிடம் பெற்றிருந்தது.&amp;amp;nbsp;கோவிலைச் சுற்றியுள்ள வெளியில் மட்டுமே இச்சப்பர உலாக்கள் நடைபெற்று&amp;amp;nbsp;வந்தன. &amp;amp;nbsp;1720--ஆம் ஆண்டு பனிமயத் தாயை ஊரின் வீதிகளில் எழுந்தருளச் செய்யும்&amp;amp;nbsp;நோக்குடன் தேர் ஒன்று செய்யப்பட்டது. இத்தேரிலேறி பனிமயத் தாய் ஆகஸ்ட்&amp;lt;br&amp;gt;5--ஆம் நாளன்று ஒவ்வொரு ஆண்டும் தூத்துக்குடியின் குடியிருப்புப்&amp;amp;nbsp;பகுதிகளின் வீதிகளின் வழியாக வலம் வந்து, (தற்போது திருவிழா நடைபெற்று&amp;amp;nbsp;வரும் அதே பாதை) பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தாள். &amp;amp;nbsp;1806--ஆம் ஆண்டு பனிமய அன்னையின் மகிமைக்காக பிரம்மாண்டமாக உருவான &amp;amp;nbsp;தங்கத்தேர் முதல் வீதியுலா நடைபெறும் வரை சித்திரத் தேர் பவனி &amp;amp;nbsp;தொடர்ச்சியாக 88 ஆண்டுகள் பனிமய அன்னையைத் தாங்கி வீதியுலா வந்தது.&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
--[[பயனர்:Geetha Sambasivam|Geetha Sambasivam]] 06:30, 11 செப்டெம்பர் 2012 (UTC)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:சமூகங்கள்]][[Category:கிறிஸ்துவம்]][[Category:பரதவர்கள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Geetha Sambasivam</name></author>	</entry>

	</feed>