<?xml version="1.0"?>
<?xml-stylesheet type="text/css" href="https://marabuwiki.org/skins/common/feed.css?303"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
		<id>https://marabuwiki.org/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%87_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D</id>
		<title>சிலப்பதிகாரம்-பாயிரப் பாடலே காரணம் - திருத்த வரலாறு</title>
		<link rel="self" type="application/atom+xml" href="https://marabuwiki.org/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%87_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D"/>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%87_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D&amp;action=history"/>
		<updated>2026-07-27T22:06:41Z</updated>
		<subtitle>விக்கியில் இப்பக்கத்துக்கான திருத்த வரலாறு</subtitle>
		<generator>MediaWiki 1.21.1</generator>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%87_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=2242&amp;oldid=prev</id>
		<title>Ksubashini: &quot;சிலப்பதிகாரம்-பாயிரப் பாடலே காரணம்&quot; காக்கப்பட்டது ([edit=sysop] (indefinite) [move=sysop] (indefinite))</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%87_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=2242&amp;oldid=prev"/>
				<updated>2010-06-06T09:58:04Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;&amp;quot;&lt;a href=&quot;/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%87_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D&quot; title=&quot;சிலப்பதிகாரம்-பாயிரப் பாடலே காரணம்&quot;&gt;சிலப்பதிகாரம்-பாயிரப் பாடலே காரணம்&lt;/a&gt;&amp;quot; காக்கப்பட்டது ([edit=sysop] (indefinite) [move=sysop] (indefinite))&lt;/p&gt;
&lt;table class='diff diff-contentalign-left'&gt;
			&lt;tr style='vertical-align: top;'&gt;
			&lt;td colspan='1' style=&quot;background-color: white; color:black; text-align: center;&quot;&gt;←முந்தைய தொகுப்பு&lt;/td&gt;
			&lt;td colspan='1' style=&quot;background-color: white; color:black; text-align: center;&quot;&gt;09:58, 6 ஜூன் 2010 இல் நிலவும் திருத்தம்&lt;/td&gt;
			&lt;/tr&gt;&lt;/table&gt;</summary>
		<author><name>Ksubashini</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%87_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=2241&amp;oldid=prev</id>
		<title>Ksubashini: புதிய பக்கம்: இரா.வெ. அரங்கநாதன்  ----    சிலப்பதிகாரம் சிறப்புற்று விளங்க முத…</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%87_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D&amp;diff=2241&amp;oldid=prev"/>
				<updated>2010-06-06T09:57:30Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;புதிய பக்கம்: இரா.வெ. அரங்கநாதன்  ----    சிலப்பதிகாரம் சிறப்புற்று விளங்க முத…&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;புதிய பக்கம்&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;இரா.வெ. அரங்கநாதன்&lt;br /&gt;
&lt;br /&gt;
----&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
சிலப்பதிகாரம் சிறப்புற்று விளங்க முதற்காரணம் அதன் பாயிரப் பாடலே!&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்று ஆவதூஉம்&amp;lt;br&amp;gt;உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்&amp;lt;br&amp;gt;ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதூஉம்&amp;lt;br&amp;gt;சூழ்வினைச் சிலம்பு காரணமாக''.&lt;br /&gt;
&lt;br /&gt;
எனும் பாடலே பாமரன் முதல் பண்டிதன் வரை படிக்கத் தூண்டியது எனலாம். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
சிலம்பின் பாட்டியல் போக்கின் கிளையே மணிமேகலை எனினும் அருகனின் புகழ்பாடும் சமயமும் துறவும் மிகையாய் போற்றப்படுதலால் சாதாரணப் பாமரனின் உணர்வுகளோடு சமனிடப்படாத நிலை மணிமேகலைக் காப்பியத்துக்கு அமைந்துவிடுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;அமுத சுரபியின் அகன்கரை நிறைதரப்&amp;lt;br&amp;gt;பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுகென&amp;lt;br&amp;gt;ஆதிரை யிட்டனள் ஆருயிர் மருந்தென''.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
அன்னமிட்டதை அழகுறச் சாத்தனார் அருளினும் மின்னலென ஓடி மறைவதாகவே உள்ளது மணிமேகலைக் காப்பியம். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
மணிமேகலைக் காப்பியத்தின் கவிதைப் போக்கு சிலப்பதிகாரத்தினும் எளிய நடையே எனினும் ஈர்ப்புக் குறைந்ததற்கு, அதன் இயல்பு வாழ்வின் முரண்பட்ட கருத்தான துறவின் தாக்கமே எனலாம்.&amp;amp;nbsp;காவிய நாயகி கருணை வடிவானவள். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
நாயகனோ காமத்தில் அலைந்து கடிமணம் செய்யத் துடித்தும் அவன் கவனத்தை மாற்றத் துணியும் காவியப் போக்கு, இலக்கியவாதிகளுக்கு மட்டுமன்றி பாமரனுக்கும் அது வேற்றாய்த் தோன்றுவதில் வியப்பேது!&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
சமயமும் துறவும் சாற்றியது இஃது எனில் காமமே கருத்தாய்க் கழறுவது சீவகசிந்தாமணி.&amp;amp;nbsp;இதன் காமச்சுவையை சிலப்பதிகாரமும் சிற்சில இடங்களில் மிகுதியாகச் சொல்கிறது.&amp;amp;nbsp;உண்மையான அதன் கவிதைப் போக்கும் காவியச் சுவையும் மாறாமல் சுவைக்கிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
விருத்தப்பாக்களால் முதன்முதலில் தோன்றிய மணநூலாம் சீவகசிந்தாமணியின் ஆசிரியரோ சமணத் துறவி திருத்தக்கதேவர். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
துறவி எழுதிய மணநூல் - விருத்தமெனினும் தேவரின் காவியத்துள் வருத்தத்துக்கு ஒன்றுமில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
திருக்குறளின் காமத்துப்பால் காட்டும் சுவைக்கு ஈடாகத் திருத்தக்கதேவரின் &amp;quot;மணநூல்&amp;quot; காட்டும் சுவை சற்றுக் குறைவெனவே கூற வேண்டும். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
ஈடற்ற விருத்த நடை, உவமைகள், உருவகம் என உயர்ந்த ஒப்பீடுகள் ஆற்றொழுக்கென கவிதைப்போக்கு, அசைவில்லாமல் நிலை நிறுத்தும் சீவகசிந்தாமணி பேசப்படாதது வியப்புதான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
வாழ்வியலிலிருந்து விலகி, சமயம் சார்ந்து துறவை வலியுறுத்தும் போக்கு மணிமேகலை, சீவகசிந்தாமணி போல் சிலப்பதிகாரத்தில் இல்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
பெரும்பாலான மக்களின் வாழ்வையும் வாழ்வியல் பண்புகளையும் நிகழ்வுகளையும் தன்னிடத்தே கொண்டதால்தான் சிலப்பதிகாரம், மகாகவி பாரதி சொன்னதுபோல இன்னும் நெஞ்சை அள்ளிக்கொண்டிருக்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
நன்றி:- தினமணி&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:இலக்கியம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Ksubashini</name></author>	</entry>

	</feed>