<?xml version="1.0"?>
<?xml-stylesheet type="text/css" href="https://marabuwiki.org/skins/common/feed.css?303"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
		<id>https://marabuwiki.org/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF_13</id>
		<title>சித்தர் வழியில் சட்டை முனி 13 - திருத்த வரலாறு</title>
		<link rel="self" type="application/atom+xml" href="https://marabuwiki.org/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF_13"/>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF_13&amp;action=history"/>
		<updated>2026-06-23T21:28:13Z</updated>
		<subtitle>விக்கியில் இப்பக்கத்துக்கான திருத்த வரலாறு</subtitle>
		<generator>MediaWiki 1.21.1</generator>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF_13&amp;diff=5191&amp;oldid=prev</id>
		<title>09:36, 11 மார்ச் 2011 இல் Geetha Sambasivam</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF_13&amp;diff=5191&amp;oldid=prev"/>
				<updated>2011-03-11T09:36:41Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;&lt;/p&gt;
&lt;a href=&quot;https://marabuwiki.org/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF_13&amp;amp;diff=5191&amp;amp;oldid=5189&quot;&gt;மாற்றங்களைக் காட்டு&lt;/a&gt;</summary>
		<author><name>Geetha Sambasivam</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF_13&amp;diff=5189&amp;oldid=prev</id>
		<title>Geetha Sambasivam: புதிய பக்கம்: சித்தர் வழியில்…. சட்டை முனி    சட்டைமுனி எனும் இந்த சித்தர் ச…</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF_13&amp;diff=5189&amp;oldid=prev"/>
				<updated>2011-03-11T09:23:16Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;புதிய பக்கம்: சித்தர் வழியில்…. சட்டை முனி    சட்டைமுனி எனும் இந்த சித்தர் ச…&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;புதிய பக்கம்&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;சித்தர் வழியில்…. சட்டை முனி&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
சட்டைமுனி எனும் இந்த சித்தர் சிங்கள நாட்டிலிருந்து தமிழ் நாட்டிற்கு வந்தவர்.சேணிய வகுப்பைச்&lt;br /&gt;
&lt;br /&gt;
சார்ந்தவர்.தாய்,ஆலய விழாக்களில் நடனமாடுபவர். தந்தை இசைக்கருவிகள் வாசிப்பவர். அந்த நாட்டை&lt;br /&gt;
&lt;br /&gt;
விட்டு தமிழகம் வந்து விவசாயம் பார்த்து வந்தனர். வானம் பொய்த்தக் காரணத்தால் விவசாயம் செய்து&lt;br /&gt;
&lt;br /&gt;
பிழைக்க வழியில்லாது போய்விட்டது. மேலும் பெற்றோருக்கு வயதாகிவிட்டக் காரணத்தால் விவசாய&lt;br /&gt;
&lt;br /&gt;
கூலி வேலை பார்த்து வந்தார். பட்டினியால் வாடும் பெற்றோருக்கு உணவளிக்கவே தமிழகக் கோயில்களின்&lt;br /&gt;
&lt;br /&gt;
வாசல்களில் தட்டை ஏந்தி யாசம் பெற்றுத் தமது தாய் தந்தையரைக் காப்பாற்றி வந்தார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒருநாள் வழக்கம்போல கோயிலின் முன் நின்று யாசகம் கேட்டுக் கொண்டிருந்தார். அப்பொழுது&lt;br /&gt;
&lt;br /&gt;
வட நாட்டிலிருந்து சங்கு பூண்ட ஒரு முனிவரைக் கண்டார். அவரிடம் தன் குறைகளை எடுத்து கூறி கண்ணீர்&lt;br /&gt;
&lt;br /&gt;
விட்டார். முனிவர். ”யாவும் விதியின் வழித்தான் செல்லும். தாய், தந்தையரை காப்பாற்றும் பொருட்டு&lt;br /&gt;
&lt;br /&gt;
நீ செய்யும் செயல் மிகப்பெரியது, புண்ணியமான செயலாகும். விரைவில் உனது நிலையும், காலமும் மாறும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
சிவன்பால் சிந்தனையை நிறுத்து. கடமையைச் செய்.” என்றார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
சட்டைமுனி மன மகிழ்ச்சிக் கொண்டார். முனிவர் கூறியது போல் மழை நல்லபடி பெய்தது. விளை நிலங்களில்&lt;br /&gt;
&lt;br /&gt;
நல்ல விளைச்சல் விளைந்தது. அயராத உழைப்பால் சட்டைமுனியின் வாழ்வும் மலர்ந்தது. இறைவனை&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆலயம் சென்று தினம் வணங்கினான். பிச்சைக்காரகளுக்கு தன்னால் இயன்ற அளவு உதவினார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
சட்டை முனிக்கு திருமணமும் நடைப்பெற்றது. இல்லற வாழ்வில் ஈடுபாடு இல்லாவிட்டாலும் குடும்பம்&lt;br /&gt;
&lt;br /&gt;
நடத்தினார். தினம் கோயில் சென்று சிவனை வழிப்பட தவறவில்லை. ஒருநாள் இறைவனை வணங்கிவிட்டு&lt;br /&gt;
&lt;br /&gt;
வெற்று உடம்போடு வெளியே வந்த சட்டை முனி தன் சட்டையை அணிய முற்பட்டார். வெளியிலிருந்து&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒரு குரல் வந்தது. ‘ஏன்னப்பா உடுத்துவதில் உறுதியாய் இருக்கிறாய் போலிருகிறது. உதவிவிட எண்ண&lt;br /&gt;
&lt;br /&gt;
மில்லையா? ‘&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
சட்டைமுனி திடுக்கிட்டு திரும்பினார். எதிரே சங்கு பூண்ட ஒரு முனிவர் நிற்பதைக் கண்டார். அவர் காலடியில்&lt;br /&gt;
&lt;br /&gt;
வீழ்ந்து, ‘சாமி வழிகாட்டுங்கள்’ என்றார். ”உதற ஆயத்தமாக இருக்கிறாயா?” என்றார். ஆம்.. சாமி என்று&lt;br /&gt;
&lt;br /&gt;
தாம் அணிந்திருந்த சட்டையை உதறினார். சட்டை முனியே! வாரும் எம்மோடு என்று அழைத்துச் சென்றார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
[ இவரை ‘கயிலாய சட்டைமுனி நாயனார்’ என்றும் எப்போதும் கம்பளி மேலாடையை அணிந்திருப்பதால்&lt;br /&gt;
&lt;br /&gt;
கம்பளி சட்டைமுனி என்றும் அழைக்கப்படுகிறார்..]&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
சங்கு முனிவரின் கையைப் பற்றிக்கொள்ள இருவரும் கனக மார்க்கமாக ஆகாயத்தில் பறந்தனர். இந்த&lt;br /&gt;
&lt;br /&gt;
செயலைக் கண்டு சட்டைமுனி வியப்படைந்தார். இது குறித்து வினவ ‘இதில் ஒன்றும் வியப்பில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
இரசமணியின் சக்தியால் இவைகள் சாத்தியமாகும். உனக்கோ இது போகப்போக விளங்கும்” என்றார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
அம்முனிவரின் உபதேசங்களைக் கேட்டு அவருடனேயே சுற்றி வந்தார், இறுதியில் போகரைச் சந்தித்து&lt;br /&gt;
&lt;br /&gt;
சித்தர்களின் வழியில் தம் ஞானப் பயணத்தைத் தொடர்ந்தார்.போகருடன் இருந்தபோது கொங்கணச் சித்தர்,&lt;br /&gt;
&lt;br /&gt;
கருவூரார் போன்ற சித்தர் பெருமக்களின் இனிய தொடர்பு ஏற்பட்டது. அகத்தியரிடம் சீடராகச் சேர்ந்து, ஞான&lt;br /&gt;
&lt;br /&gt;
நிலையினை அடைந்தார். இவரின் விடாமுயற்சி, ஞானத்தின் உயர்நிலையை எட்டினார். இவரின் தவத்தால்&lt;br /&gt;
&lt;br /&gt;
கயிலாயத்தில் சிவபெருமானை தரிசிக்கும் பாக்கியம் பெற்றார்..ரோமசர் போன்ற சித்தர்களின் நட்பும், ஆதரவும்&lt;br /&gt;
&lt;br /&gt;
பெற்று சிறந்து விளங்கினார் &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
சட்டைமுனி ஆயிரத்து இருநூறு, திரிகாண்டம், சரக்கு வைப்பு, நவரத்தின் வைப்பு, நிகண்டு, வாத காவியம்,&lt;br /&gt;
&lt;br /&gt;
தீட்சை, ஞான விளக்கம் என பதினான்கு நூல்களையும் இயற்றியுள்ளார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
” கயிலாய பரம்பரையில் வந்த பேர்க்குக்&lt;br /&gt;
&lt;br /&gt;
கடைப்பிள்ளை ஞானத்தைப் பாடுவேனே..“&lt;br /&gt;
&lt;br /&gt;
என்று இவர் பாடுவதால் கயிலாயத்தில் வாழ்ந்தவர் என உறுத்திப்படுத்தியுள்ளார். அதனால் இவர்&lt;br /&gt;
&lt;br /&gt;
இயற்றிய பாடல்கள் மானிட உலகிற்குச் கிடைத்த மாபெரும் சொத்தாகும். இவர் இயற்றிய ஞானப் பாடல்களாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆமப்பா ஆசைவிடக் கருவைச் சொல்வேன்&lt;br /&gt;
&lt;br /&gt;
அறிந்து கொண்டே அறிவாலே நின்று பாரு;&lt;br /&gt;
&lt;br /&gt;
சேமப்பா திரோதாயி யாரென் றக்கால்&lt;br /&gt;
&lt;br /&gt;
செகமெலாம் பெண்ணான வுருத்தானப்பா!&lt;br /&gt;
&lt;br /&gt;
ஓமப்பா பொன்மண்வா சணைவி னாசை&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒற்றி நின்ற விந்திரிய மயக்கத் தாசை&lt;br /&gt;
&lt;br /&gt;
நாமப்பா வென்று சொன்ன ஆண்மையாசை&lt;br /&gt;
&lt;br /&gt;
நல்வினைக்குத் தீவினைக்கும் வித்து மாச்சே.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
[ இவ்வுலகை எல்லாம் அடக்கி ஆளும் “திரோதாயி’’ எனும் மாபெரும் சக்தி பெண் சக்தியாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இவ்வுலகப் பொருள்களின் மேல் கொள்ளும் ஆசைதான் துன்பங்களுக்கு மூலகாரணம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இதனை நன்கு அறிந்துக்கொள்ளவேண்டும். நாம் கொள்ளும் ஆசை, ஐம்புலன்கள தம் வழியே&lt;br /&gt;
&lt;br /&gt;
செயல்படும்போது நன்வினைக்கும் தீவினைக்கும் வித்தாக அமைகிறது. ]&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
சட்டைமுனி ஒருநாள் இரவு திருவரங்கம் கோயில் கோபுரத்தை தரிசித்து “அரங்கா….. அரங்கா…”&lt;br /&gt;
&lt;br /&gt;
என்று குரல் கொடுக்க, வாசல் திறந்தது. கோயிலுக்குள் சென்று இறைவனை மனமுருகி வேண்டினார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
கோயில் வாயிற் திறந்திருப்பதைக் கவனித்த காவலர்கள் சட்டைமுனியை கோயில் நிர்வாகத்தினரிடம்&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒப்படைத்தனர். நிர்வாகித்தனர் அரசனிடம் அழைத்துச் சென்றனர். மன்னர் விசாரணையில் நடந்த விபரத்தினை&lt;br /&gt;
&lt;br /&gt;
கூற மன்னன் இந்த கூற்றை நம்பவில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
இது உண்மையா என அறிய சட்டைமுனியை மீண்டும் கோயில் வாசலில் நிறுத்தி….,&lt;br /&gt;
&lt;br /&gt;
“எங்கே குரல் கொடு மணி அடிக்கிறதா… வாயிற் கதவு திறக்கிறதா என்று பார்ப்போம்.. என்றனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
சட்டைமுனி மீண்டும் “அரங்கா……, அரங்கா…” என்று மூன்று முறை குரல் கொடுக்க வாயிற் கதவு தானே&lt;br /&gt;
&lt;br /&gt;
திறந்து மணியும் ஒலித்தது. மன்னரும் மக்களும் அவரின் மகத்துவைத்தை உணர்ந்து வணங்கி நின்றனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
மன்னன் தான் தவறு செய்த உணர்ந்து அவரை தம்மோடு தங்கியிருக்க வேண்டினார். சட்டைமுனியும்&lt;br /&gt;
&lt;br /&gt;
திருவரங்கத்திலேயே தங்கி இறைவனுடன் கலந்தார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
மயங்குவான் பொண்டேப் புரட்டுப் பேசி&lt;br /&gt;
&lt;br /&gt;
மகத்தான ஞானமெல்லாம் வந்ததென்பான்&lt;br /&gt;
&lt;br /&gt;
தயங்குவான் மண்ணாலே சார்வு காணான்;&lt;br /&gt;
&lt;br /&gt;
சாதகமா யோகத்திற் சார்ந்தே என்பான்;&lt;br /&gt;
&lt;br /&gt;
தியங்குவான் நோய்வரிற்பூ ரணமே என்பான்&lt;br /&gt;
&lt;br /&gt;
செகசால் திரோதாயி சிரிப்பான் பார்த்து;&lt;br /&gt;
&lt;br /&gt;
முயங்குவான் சமாதிவிட்டே னையோ வென்பான்&lt;br /&gt;
&lt;br /&gt;
மூடமொற்ற ஞான்மெல்லா முலகிற் பாரே.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
[ மனிதன் பொன்னையும், பொருளையும் தேடப் பொய் பேசுகிறான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஞானம் (மெய்யறிவு) எதுவும் பெறாமலேயே மகத்தான ஞானம்&lt;br /&gt;
&lt;br /&gt;
தாம் பெற்று விட்டதாக வீண் ஜம்பம் செய்வான். யோகத்தில்&lt;br /&gt;
&lt;br /&gt;
என்னை ஈடுபடுத்தி கொண்டு விட்டேன் என மக்களை மயக்குவான்&lt;br /&gt;
&lt;br /&gt;
தனக்கு நோயோ, வேறு எந்த துயரங்களோ வருமாயின் இறைவா !&lt;br /&gt;
&lt;br /&gt;
எனக்கா இந்த சோதனை என்பான். செலவந்தனாக இருந்த போது&lt;br /&gt;
&lt;br /&gt;
இறைவனை நினையான். இதனை கண்டு மாயை [திரோதாயி]&lt;br /&gt;
&lt;br /&gt;
சிரிக்கிறாள் ]&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
பொங்குகின்ற காமமென்ன? சிவத்தின் கூறு;&lt;br /&gt;
&lt;br /&gt;
பொல்லாத ஆசையென்ன? மாலின் கூறு;&lt;br /&gt;
&lt;br /&gt;
மருவியந்த மூன்றாலு முலகம் பாழாய்த்&lt;br /&gt;
&lt;br /&gt;
தங்கின்ற யோகம் போய் ஞானம் பாழாய்ச்&lt;br /&gt;
&lt;br /&gt;
சமாதியென்ன மிந்திரியச் சார மூடித்&lt;br /&gt;
&lt;br /&gt;
தொங்குகின்ற மோட்சனத்தின் தரைபோ லாகத்&lt;br /&gt;
&lt;br /&gt;
சுனியமாய் ஞானமெல்லாம் தோற்றுமாறே.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
[ உடலில் தோன்றுகிற ஆசையால் மனம் சுகங்களில் அலைப்பட்டு&lt;br /&gt;
&lt;br /&gt;
வாழ்வு வீணாகிறது. இறுதியில் வாழ்க்கை சூனியமாகிறது. அதன்&lt;br /&gt;
&lt;br /&gt;
பின்தான் மனிதனுக்கு ஞானமும், அறிவும் தோன்றுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இதனைத்தான் கண்ணதாசன் “ கெட்ட பின்பு ஞானி “ என்றார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
--[[பயனர்:Geetha Sambasivam|Geetha Sambasivam]] 09:23, 11 மார்ச் 2011 (UTC)&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:சித்தர்கள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Geetha Sambasivam</name></author>	</entry>

	</feed>