<?xml version="1.0"?>
<?xml-stylesheet type="text/css" href="https://marabuwiki.org/skins/common/feed.css?303"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
		<id>https://marabuwiki.org/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_23</id>
		<title>சித்தர் வழியில் குதம்பைச் சித்தர் 23 - திருத்த வரலாறு</title>
		<link rel="self" type="application/atom+xml" href="https://marabuwiki.org/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_23"/>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_23&amp;action=history"/>
		<updated>2026-09-12T00:32:26Z</updated>
		<subtitle>விக்கியில் இப்பக்கத்துக்கான திருத்த வரலாறு</subtitle>
		<generator>MediaWiki 1.21.1</generator>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_23&amp;diff=5513&amp;oldid=prev</id>
		<title>08:41, 29 மார்ச் 2011 இல் Geetha Sambasivam</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_23&amp;diff=5513&amp;oldid=prev"/>
				<updated>2011-03-29T08:41:42Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;&lt;/p&gt;
&lt;a href=&quot;https://marabuwiki.org/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_23&amp;amp;diff=5513&amp;amp;oldid=5489&quot;&gt;மாற்றங்களைக் காட்டு&lt;/a&gt;</summary>
		<author><name>Geetha Sambasivam</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_23&amp;diff=5489&amp;oldid=prev</id>
		<title>Geetha Sambasivam: புதிய பக்கம்: சித்தர் வழியில்… குதம்பைச் சித்தர்.    மாய்காய் பால் உண்டு மல…</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_23&amp;diff=5489&amp;oldid=prev"/>
				<updated>2011-03-26T15:28:43Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;புதிய பக்கம்: சித்தர் வழியில்… குதம்பைச் சித்தர்.    மாய்காய் பால் உண்டு மல…&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;புதிய பக்கம்&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;சித்தர் வழியில்… குதம்பைச் சித்தர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
மாய்காய் பால் உண்டு மலைமேல் இருப்போர்க்கு&lt;br /&gt;
&lt;br /&gt;
தேங்காய்ப்பால் ஏதுக்கடி? – குதம்பாய் !&lt;br /&gt;
&lt;br /&gt;
தேங்காய்ப்பால் ஏதுக்கடி?&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆழ்ந்த பொருள் கொண்டதும், மிக எளிமையானதுமான பாடல். சிந்தனைக்கு சவால் விடும் பாடல்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இப்பாடலைப் பாடி பாமர மக்களிடமும் நன்மதிப்பு பெற்றவர்தான் குதம்பைச் சித்தர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
இப்பாடல் பல்வேறு அறிஞர்களையும் திகைக்க வைத்தது.அனுபவத்தாலன்றி இதன் பொருள்&lt;br /&gt;
&lt;br /&gt;
புலப்படாது. சித்தர் பாடல்கள் அனைத்தும், அனுபவத்தில் முகிழ்ந்தவையே ஆகும். எனவேதான்,&lt;br /&gt;
&lt;br /&gt;
சித்தர்களின் பாடல்கள்களுக்குப் பொருள் எழுதுவது மிகவும் சிரமமான, கடின செயலாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
குதம்பைச் சித்தர் அரிய கருத்துக்களை கொண்ட பாடல்கள் பல புனைந்துள்ளார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
குதம்பை என்பது பெண்கள் காதுகளில் அணியும் ஒரு வகை அணிகலன். அவ்வணிகலன் அணிந்த&lt;br /&gt;
&lt;br /&gt;
பெண்ணை முன்னிறுத்திப் பாடியதால் இவர் குதம்பைச் சித்தர் என அழைக்கப்பட்டார். வேறு சிலர்&lt;br /&gt;
&lt;br /&gt;
இச்சித்தர் தமது மனதையே குதம்பையாக உருவகித்துப் பாடியதால் இவர் குதம்பையாகச் சித்தர்&lt;br /&gt;
&lt;br /&gt;
என அழைக்கப்பட்டதாகவும் கூறுவர். ஒரு பெண்ணை முன்னிலைப்படுத்தி அவளுக்கு அறிவுரை&lt;br /&gt;
&lt;br /&gt;
கூறும் விதத்தில் பாடல் புனைவது தமிழ் இலக்கியத்தில் ’மகடூஉ முன்னிலை’ எனப்படும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
குதம்பைச் சித்தரின் பாடல்கள் தமது அமைப்பாலும், எளிமையான தம்மையாலும் சாகாவரம்&lt;br /&gt;
&lt;br /&gt;
பெற்றவை.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
கண்ணிகள் :-- இரண்டு மலர்களை எடுத்து மாலைத் தொடுத்தல் போல், இரண்டு அடிகளால்&lt;br /&gt;
&lt;br /&gt;
பாடப்படும். இலக்கிய வகை ‘கண்ணி’ இவ்விலக்கிய வகை சொல்லப்படும் கருத்தை மிக&lt;br /&gt;
&lt;br /&gt;
எளிதாக மக்கள் நெஞ்சில் பதிக்கப் பயன்படுகிறது. தாயுமானவர் இயற்றிய ‘பராபரக்கண்ணி’&lt;br /&gt;
&lt;br /&gt;
பயன்படுகிறது. குணங்குடி மஸ்தான் சாகிபு அவர்கள் இயற்றிய ‘நிராமயக்கண்ணி’ இலக்கிய&lt;br /&gt;
&lt;br /&gt;
வகை நூல்களாகும். இவ்வகையில் குதம்பைச் சித்தரின் பாடல்களும் அடங்கும். குதம்பைச்&lt;br /&gt;
&lt;br /&gt;
சித்தரின் பாடல்களை ‘குதம்பைக்கண்ணி’ எனப் புதிப்பெயரிட்டு அழைக்கலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
வெட்ட வெளியில் மெய்யென்று இருப்போருக்குப்&lt;br /&gt;
&lt;br /&gt;
பட்டயனம் ஏதுக்கடி? – குதம்பாய்&lt;br /&gt;
&lt;br /&gt;
பட்டயனம் ஏதுக்கடி?&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
மெய்ப்பொருள் கண்டு விளங்குமெய்ஞ் ஞானிக்குக்&lt;br /&gt;
&lt;br /&gt;
கற்பங்கள் ஏதுக்கடி? குதம்பாய்!&lt;br /&gt;
&lt;br /&gt;
கற்பங்கள் ஏதுக்கடி?&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
காணாமற் கண்டு கருத்தோடு இருப்பார்க்கு&lt;br /&gt;
&lt;br /&gt;
வீணாசை ஏதுக்கடி? குதம்பாய்&lt;br /&gt;
&lt;br /&gt;
வீணாசை ஏதுக்கடி?&lt;br /&gt;
&lt;br /&gt;
……………………………………………………………………………………………………………………………………………………………………………. &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt; நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியமில்லா கோபாலன் தம்பதிகளுக்கு, யாதவ கிருஷ்ணனை வேண்டி நின்றனர். அந்த வேண்டுதலின்&lt;br /&gt;
&lt;br /&gt;
அருள்பாலிப்பாக ’ஆடி மாதம் விசாக நட்சத்திரத்தில் கோபாலின்’ மனைவி&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒரு அழகான ஆண் குழந்தையை ஈன்றாள். ’ஆடி மாதம் விசாகத்தில்’ பிறந்ததால் இவன் ஒரு சிறந்த&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆன்மீகவாதியாக புகழ் பெறுவான்’ என சோதிடர் குறித்தனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
வாராது வந்த மாமழைப்போல் குழந்தை பிறந்ததால் அவனுக்கு விதவிதமான அலங்காரம்,ஆடைகள்,&lt;br /&gt;
&lt;br /&gt;
அணிமணிகளை பூட்டி மகிழ்ந்தனர்.காதில் கம்பல் { குதம்பை } பூட்டினர், பெண் பிள்ளைப் போல்&lt;br /&gt;
&lt;br /&gt;
அலங்கரித்தனர். காதில் குதம்பை ’பளிச்யென’ மின்னுவதக்கொண்டு… ’ வா…. குதம்பாய் …,&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
என அழைத்தனர். அப்பெயரே இறுதிவரை குதம்பையாக நிலைத்துவிட்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
சிறு வயது முதலே இறைவனிடம் மாற அன்பு பூண்ட குதம்பை காலை, மாலி தவறாது ஆலயம் சென்று&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆண்டனுக்கு நடக்கும் பூசனைகளை, ஆகம் விதிகளை உன்னிப்பாக கவனித்தான். இல்லம் திரும்பிய&lt;br /&gt;
&lt;br /&gt;
பின்னும் ஆலய நினைவுகளை மனதில் நிறுத்தி இன்புற்று மகிழ்வான். தினம் இந்நிகழ்வுகள் நடைபெற்று&lt;br /&gt;
&lt;br /&gt;
வரும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
குல வழக்கப்படி மாடுகளை மேய்ப்பார். கிராமத்து வழியாக தலயாத்திரைச் செல்லும் முனிவர்கள், ரிஷிகளுக்கு தம்&lt;br /&gt;
&lt;br /&gt;
இல்லத்தில் தங்க வைத்து வேண்டிய உதவிகளைச் செய்து, வணங்கி வழி அனுப்பி&lt;br /&gt;
&lt;br /&gt;
வைப்பார். ஏழைகளுக்கு, துன்பமுற்றோர்களுக்கும் உதவுவார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒருநாள் பொழுது ஒரு சித்த யோகி குதம்பை அழைத்து வாசியோத்தினையும், ஊதுகின்ற மூச்சினை&lt;br /&gt;
&lt;br /&gt;
அறிந்த சித்தன் என்று வாசியின் நுட்பங்களை, காயத்திரி மந்திரத்தையும், உடலை பொன்னாக மாற்ற&lt;br /&gt;
&lt;br /&gt;
மாற்றக்கூடிய விந்தையை விளக்கி ஆசீர்வதித்தார்,&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
உள்ளம் தழுதழுத்து, உடல் சிலிர்த்து. ‘ஐயனே,எளியேன் எம்மையும் பொருட்டாக எண்ணி அருளாசி&lt;br /&gt;
&lt;br /&gt;
வழங்கியதற்கு ஏது செவ்வேன் “ என நிற்க, ‘காரணம் காரியமின்றி எதுவும் இவ்வுலகில் நடப்பதில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
உனது கடந்த வினைப்பயன், பிறவிப் பயன் இப்போது தொடர்கிறது. போன பிறவின் போது உத்தமனாக&lt;br /&gt;
&lt;br /&gt;
சிவ சிந்தனையுடன் கடும் தவம் புரிந்தாய். ஆனால், தவம் முடிவடையும் முன்பே உனது ஆயுள் முடிந்து&lt;br /&gt;
&lt;br /&gt;
விட்டது. இந்த பிறவியில் உன்னிடம் எம்மை கொண்டுசேர்த்திருக்கிறது. இனி நீ பெற்ற ஞானம், அறிவு&lt;br /&gt;
&lt;br /&gt;
மக்களுக்கு பயனாக அமையட்டும். அதுவே உன் பணியாக தொடரட்டும்’ என்று வாழ்த்துச் சென்றார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
சித்த யோகி சொன்னதை வேத வாக்கியமாகக் கொண்டு மக்களுக்கு உபதேசித்தார். தமது ஆற்றலை&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆன்மீகத்தை, மக்கள் நல்வாழ்வு வாழ வழிகாட்டினார். உயிர்பலி கொடுப்பதையும், மக்களின் அறியாமை,&lt;br /&gt;
&lt;br /&gt;
மூடப்பழக்க வழக்கங்களை கண்டு மனம் வாடி, அதனை சாடி தனது பாடல்மூலம் அறிவுறுத்தினார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
சாதி,மத வேற்றுமைகளை, பிரிவினை,உயர்வு தாழ்வுகளை கடுமையாக விமர்சித்தார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இறுதியில் மாயூரத்தில் சமாதி நிலைப் பெற்றார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
முத்தமிழ் கற்று முயங்குமெய்ஞ் ஞானிக்குச்&lt;br /&gt;
&lt;br /&gt;
சத்தங்கள் ஏதுக்கடி? – குதம்பாய் !&lt;br /&gt;
&lt;br /&gt;
சத்தங்கள் ஏதுக்கடி&amp;amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
உச்சிக்கு மேற்சென்று உயர்வெளி கண்டோர்க்கு&lt;br /&gt;
&lt;br /&gt;
இச்சிபிங்கு ஏதுக்கடி? குதம்பாய்&lt;br /&gt;
&lt;br /&gt;
இச்சிபிங்கு ஏதுக்கடி?&lt;br /&gt;
&lt;br /&gt;
************************************************************&lt;br /&gt;
&lt;br /&gt;
[ நன்றி - நூல் குறிப்பு உதவி :- இறவா சித்தர்கள், சித்தமெல்லாம் சிவம்]&amp;lt;br&amp;gt;&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
எழுதித் தயாரித்தது திரு சிங்கை கிருஷ்ணன்&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
--[[பயனர்:Geetha Sambasivam|Geetha Sambasivam]] 15:28, 26 மார்ச் 2011 (UTC)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:சித்தர்கள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Geetha Sambasivam</name></author>	</entry>

	</feed>