<?xml version="1.0"?>
<?xml-stylesheet type="text/css" href="https://marabuwiki.org/skins/common/feed.css?303"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
		<id>https://marabuwiki.org/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D</id>
		<title>சித்தர் சிவப்பிரகாசர் - திருத்த வரலாறு</title>
		<link rel="self" type="application/atom+xml" href="https://marabuwiki.org/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D"/>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D&amp;action=history"/>
		<updated>2026-07-02T20:30:44Z</updated>
		<subtitle>விக்கியில் இப்பக்கத்துக்கான திருத்த வரலாறு</subtitle>
		<generator>MediaWiki 1.21.1</generator>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D&amp;diff=7760&amp;oldid=prev</id>
		<title>Ksubashini: &quot;சித்தர் சிவப்பிரகாசர்&quot; காக்கப்பட்டது ([edit=sysop] (indefinite) [move=sysop] (indefinite))</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D&amp;diff=7760&amp;oldid=prev"/>
				<updated>2011-08-06T18:45:04Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;&amp;quot;&lt;a href=&quot;/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D&quot; title=&quot;சித்தர் சிவப்பிரகாசர்&quot;&gt;சித்தர் சிவப்பிரகாசர்&lt;/a&gt;&amp;quot; காக்கப்பட்டது ([edit=sysop] (indefinite) [move=sysop] (indefinite))&lt;/p&gt;
&lt;table class='diff diff-contentalign-left'&gt;
			&lt;tr style='vertical-align: top;'&gt;
			&lt;td colspan='1' style=&quot;background-color: white; color:black; text-align: center;&quot;&gt;←முந்தைய தொகுப்பு&lt;/td&gt;
			&lt;td colspan='1' style=&quot;background-color: white; color:black; text-align: center;&quot;&gt;18:45, 6 ஆகஸ்ட் 2011 இல் நிலவும் திருத்தம்&lt;/td&gt;
			&lt;/tr&gt;&lt;/table&gt;</summary>
		<author><name>Ksubashini</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D&amp;diff=7759&amp;oldid=prev</id>
		<title>Ksubashini: புதிய பக்கம்: &amp;nbsp;காணாமல் போனது ஏன்...?  சோ.இராஜலட்சுமி  ----    17ஆம் நூற்றாண்டின் ஒ…</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D&amp;diff=7759&amp;oldid=prev"/>
				<updated>2011-08-06T18:44:54Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;புதிய பக்கம்:  காணாமல் போனது ஏன்...?  சோ.இராஜலட்சுமி  ----    17ஆம் நூற்றாண்டின் ஒ…&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;புதிய பக்கம்&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;&amp;amp;nbsp;காணாமல் போனது ஏன்...?&lt;br /&gt;
&lt;br /&gt;
சோ.இராஜலட்சுமி&lt;br /&gt;
&lt;br /&gt;
----&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
17ஆம் நூற்றாண்டின் ஒப்பற்ற புலமையாளர்களுள் குறிப்பிடத்தக்கவர் சித்தர் சிவப்பிரகாசர். &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;கற்பனைக் களஞ்சியம்&amp;quot; என்று அடைமொழி கொடுத்துப் போற்றப்பட்டவர். &lt;br /&gt;
&lt;br /&gt;
16, 17ஆம் நூற்றாண்டுகளில் தமிழ்ச் சூழலில் கன்னட சைவர்களான வீரசைவ மரபினரின் ஆக்கங்கள் அதிகம் கிடைத்தன. இவ்வீரசைவ மரபைச் சேர்ந்த சிவப்பிரகாசர், மயிலம் பொம்மபுர ஆதீனத்தின் ஆஸ்தானக் கவியாக இருந்தவர். சமயக் குரவர்களைப்போல வாதம் செய்து, அதில் வெற்றியும் கண்டதுதான் இவரின் தனிச்சிறப்பு. &lt;br /&gt;
&lt;br /&gt;
இவரைப் பற்றிய தொகைப்பாட ஒன்றில், &lt;br /&gt;
&lt;br /&gt;
- சிவப்பிரகாசர் (34)&amp;lt;br&amp;gt;- வேலையர் (6)&amp;lt;br&amp;gt;- கருணைப்பிரகாசர் (2) &lt;br /&gt;
&lt;br /&gt;
ஆகிய மூன்று சகோதரர் பற்றிய நூல்களைப் பட்டியலிடுகிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
சிவப்பிரகாசரின் முப்பத்துநான்கு (34) நூல்களுள் மூன்று நூல்கள்,&lt;br /&gt;
&lt;br /&gt;
1. திருவெங்கையலங்காரம்&amp;lt;br&amp;gt;2. கொச்சகக் கலிப்பா&amp;lt;br&amp;gt;3. தலவெண்பா&lt;br /&gt;
&lt;br /&gt;
முழுமையும் கிடைக்கவில்லை. &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;ஏசுமதநிராகரணம்&amp;quot; என்ற நூலில் மூன்று பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன. &lt;br /&gt;
&lt;br /&gt;
மற்ற நூல்கள் 19ஆம் நூற்றாண்டில் அனைத்தும் அச்சிற் பதிப்பிக்கப்பட்டுவிட்டன. &lt;br /&gt;
&lt;br /&gt;
17ஆம் நூற்றாண்டில் கவனிக்க வேண்டிய முக்கிய நிகழ்வு சமய எதிர்ப்புகள். &lt;br /&gt;
&lt;br /&gt;
குறிப்பாக, சைவம் - கிறிஸ்தவம் இரண்டு சமயங்களுக்கிடையில் நிகழ்த்தப்பட்ட கருத்தாடல்கள் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. &lt;br /&gt;
&lt;br /&gt;
ஒரு சமயக் கருத்தை எதிர்த்து இன்னொரு சமயத்தார் வாதிடுகிற முறையில் அமைவன இக்கண்டன நூல்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
- மறுப்பு&amp;lt;br&amp;gt;- திக்காகரம்&amp;lt;br&amp;gt;- நிந்தனை&amp;lt;br&amp;gt;- அடம்&amp;lt;br&amp;gt;- தூஷ்ணம்&amp;lt;br&amp;gt;- அசப்பியச்சொல்&amp;lt;br&amp;gt;- கண்டனம்&amp;lt;br&amp;gt;- நிராகரணம் &lt;br /&gt;
&lt;br /&gt;
இப்படி ஒரே இலக்கிய மாதிரிக்கு வெவ்வேறு சொற்களைப் பயன்படுத்தினர். &lt;br /&gt;
&lt;br /&gt;
16,17ஆம் நூற்றாண்டில் இத்தாலி நாட்டைச் சேர்ந்த இராபர் டி நொபிலி (தத்துவ போதகர்) என்பவர் சமயத்தொண்டு புரிய 1606இல் தமிழகம் வந்தார். &lt;br /&gt;
&lt;br /&gt;
இந்துக்களை கிறிஸ்தவராக்குவது இவரது நோக்கம். &lt;br /&gt;
&lt;br /&gt;
மக்களைக் கவர சைவ உணவு, சந்தனம், பூணூல் பூண்டார். &lt;br /&gt;
&lt;br /&gt;
தம்மை அந்தணர் என்று சொல்லிக் கொண்டார். &lt;br /&gt;
&lt;br /&gt;
தத்துவ போதகர் என்று பெயர் மாற்றம் செய்து கொண்டார். &lt;br /&gt;
&lt;br /&gt;
தமிழிலும், வடமொழியிலும் வல்லவரான இவர், வடமொழியில் &amp;quot;ஏசுரவேதம்&amp;quot; என்ற நூலை இயற்றி, கடவுளே செய்த &amp;quot;ஐந்தாம் வேதம்&amp;quot; என்று இந்துக்களை நம்பவைத்து, மதம் மாற்றினார். &lt;br /&gt;
&lt;br /&gt;
கிறிஸ்தவ மதத்தை ஏளனம் செய்தவர்களைக் கண்டித்து &amp;quot;தூஷ்ண திக்காகரம்&amp;quot; எனும் நூலைச் செய்தார். இதை எதிர்த்து துறைமங்கலம் சிவப்பிரகாசர், &amp;quot;ஏசுமதநிராகரணம்&amp;quot; எனும் நூலைச் செய்தார். இவ்விரண்டு நூலைத் தொடர்ந்து, கிறிஸ்தவம் - சைவம் ஆகிய இரு சமயத்துக்குமான சாடல்கள் தொடர்ந்தன. &lt;br /&gt;
&lt;br /&gt;
தத்துவ போதகர், ஏசுமதத்தை மறுக்கிறவர்கள் குறிப்பிடும் காரணங்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிட்டுள்ளார். &lt;br /&gt;
&lt;br /&gt;
* கிறிஸ்துவேதம் எல்லா சாதிக்கும் ஆகாத வேதம். &amp;lt;br&amp;gt;* கிறிஸ்துவன் ஆகிறவன் சாதியை இழக்கிறான். &amp;lt;br&amp;gt;* ஆதலால் தூஷணத்துக்குப் பாத்திரவான் ஆகிறான். &amp;lt;br&amp;gt;* கடவுள் மனுஷாவதாரம் பண்ண முடியாது. &amp;lt;br&amp;gt;* கன்னி கர்ப்பம் தரிக்க இயலாது. &amp;lt;br&amp;gt;* கிறிஸ்து ஏழையுள் ஏழையாய் வாழ்ந்தான். &amp;lt;br&amp;gt;* கன்னிமை கெடாமல் குழந்தை பெறமுடியாது. &amp;lt;br&amp;gt;* துன்பப்பட்டுக் கடின மரணத்தை அடைந்தார். &amp;lt;br&amp;gt;* அரூப வணக்கம் கூடாது. &amp;lt;br&amp;gt;* கிறிஸ்தவர்கள் எளிய நிலையில் இருக்கின்றனர். &amp;lt;br&amp;gt;* பிரபுக்கள் அவர்களைத் துன்புறுத்துகின்றனர். &amp;lt;br&amp;gt;* ஏழைகளே இம் மதத்தைத் தழுவுகின்றனர். &lt;br /&gt;
&lt;br /&gt;
இப்படியான கருத்துருவாக்கங்களை இராபர் டி நொபிலி உருவாக்கிக்கொள்ளக் காரணமாக அமைந்தது சிவப்பிரகாசர் போன்றோரின் வாதங்களாக இருந்திருக்கக் கூடும். &lt;br /&gt;
&lt;br /&gt;
தமிழில் இப்படியான சமயக் கருத்தாடல்கள் பக்தி இயக்க காலத்திலிருந்தே கவனிக்கப்பட வேண்டியதாக இருக்கிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
- அனல்வாதம்&amp;lt;br&amp;gt;- புனல்வாதம் &lt;br /&gt;
&lt;br /&gt;
செய்தும், சுவடிகளை ஆற்றில் விட்டு எதிர்த்துவரச் செய்தும், எண்ணாயிரம் சமணர்களைக் கழுவில் ஏற்றியும் அன்றைய வைதிக சமயப் புரட்சியாளர் ஒருவர் (ஞானசம்பந்தர்) சமண, பெளத்த செல்வாக்கைச் சிதைத்தார். &lt;br /&gt;
&lt;br /&gt;
சிவப்பிரகாசரின் &amp;quot;ஏசுமதநிராகரணம்&amp;quot; இன்று காணாமல் போய்விட்டது!&lt;br /&gt;
&lt;br /&gt;
அப்போதைய ஆதிக்க சமயமாக, கிறிஸ்தவம் இருந்ததாலோ என்னவோ அந்நூல் காணாமல் போய்விட்டது அல்லது மறைக்கப்பட்டுவிட்டது!&lt;br /&gt;
&lt;br /&gt;
18, 19ஆம் நூற்றாண்டுகளில் சித்தர் சிவப்பிரகாசரின் மரபு தொடர்ந்தது. ஆறுமுகநாவலர் போன்றோர் ஆக்கங்கள் அதனை உறுதிசெய்யும். &lt;br /&gt;
&lt;br /&gt;
இராபர் டி நொபிலி போன்ற பாதிரிமார்களின் நூல்கள் இன்றும் கிடைக்க, அதனை எதிர்த்து (இந்துக்கள்) செய்த நூல்கள் மட்டும் ஏன் கிடைக்கவில்லை? &lt;br /&gt;
&lt;br /&gt;
எப்படிக் காணாமல் போனது? &lt;br /&gt;
&lt;br /&gt;
ஒவ்வொரு இலக்கியமும் தான் உருவாகும் காலத்திய அரசியல், சமூக, வரலாற்று இயங்கு தரவுகளோடு தொடர்புபடுத்தியே உருவாகியிருக்கிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
மேற்குறித்த கண்டன நூல்களும் அதற்கு விதிவிலக்கல்ல. &lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனால், அவற்றை முழுதும் அறிவதற்கான தரவுகள் இன்று நம்மிடையே இல்லையே...! &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
நன்றி:- தினமணி &amp;lt;br&amp;gt;&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
--[[பயனர்:Ksubashini|Ksubashini]] 18:44, 6 ஆகஸ்ட் 2011 (UTC)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:சித்தர்கள்]][[Category:சைவ_சித்தாந்தம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Ksubashini</name></author>	</entry>

	</feed>