<?xml version="1.0"?>
<?xml-stylesheet type="text/css" href="https://marabuwiki.org/skins/common/feed.css?303"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
		<id>https://marabuwiki.org/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE</id>
		<title>சிண்டா - திருத்த வரலாறு</title>
		<link rel="self" type="application/atom+xml" href="https://marabuwiki.org/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE"/>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE&amp;action=history"/>
		<updated>2026-07-27T20:45:46Z</updated>
		<subtitle>விக்கியில் இப்பக்கத்துக்கான திருத்த வரலாறு</subtitle>
		<generator>MediaWiki 1.21.1</generator>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE&amp;diff=4893&amp;oldid=prev</id>
		<title>17:35, 22 பெப்ரவரி 2011 இல் Coralsri.blogspot.com</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE&amp;diff=4893&amp;oldid=prev"/>
				<updated>2011-02-22T17:35:54Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;&lt;/p&gt;
&lt;table class='diff diff-contentalign-left'&gt;
				&lt;col class='diff-marker' /&gt;
				&lt;col class='diff-content' /&gt;
				&lt;col class='diff-marker' /&gt;
				&lt;col class='diff-content' /&gt;
			&lt;tr style='vertical-align: top;'&gt;
			&lt;td colspan='2' style=&quot;background-color: white; color:black; text-align: center;&quot;&gt;←முந்தைய தொகுப்பு&lt;/td&gt;
			&lt;td colspan='2' style=&quot;background-color: white; color:black; text-align: center;&quot;&gt;17:35, 22 பெப்ரவரி 2011 இல் நிலவும் திருத்தம்&lt;/td&gt;
			&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td colspan=&quot;2&quot; class=&quot;diff-lineno&quot;&gt;வரிசை 11:&lt;/td&gt;
&lt;td colspan=&quot;2&quot; class=&quot;diff-lineno&quot;&gt;வரிசை 11:&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;tr&gt;&lt;td class='diff-marker'&gt;&amp;#160;&lt;/td&gt;&lt;td style=&quot;background-color: #f9f9f9; color: #333333; font-size: 88%; border-style: solid; border-width: 1px 1px 1px 4px; border-radius: 0.33em; border-color: #e6e6e6; vertical-align: top; white-space: pre-wrap;&quot;&gt;&lt;div&gt;திரு.பிள்ளை அவர்களைத் தொடர்ந்து திரு. எஸ். தனபாலன் சிண்டாவின் தலைவராக&amp;amp;nbsp;இருந்தார். தற்போது திரு. கே சண்முகம் தலைவராகச் செயல் படுகிறார்.&amp;amp;nbsp;தலைமைத்துவம் மிகச் சிறப்பாக இருப்பதால் நோக்கங்கள் மாறி விடாமல்,&amp;amp;nbsp;மிகவும் கவனமாகத் தனது சேவையை இந்திய மாணவர்களுக்குக் கொண்டு செல்கிறது&amp;amp;nbsp;சிண்டா. தோண்டூழியர்களை தேர்ந்தெடுப்பது, பயிற்றுவிப்பது, ஊக்குவிப்பது&amp;lt;br&amp;gt;ஆகியவற்றை மிகக் கவனமாகச் செய்வதுடன் அவர்களை சிண்டாவிலேயே இருத்திக்&amp;amp;nbsp;கொள்ளும் சவாலிலும் சிண்டாவின் மேலாண்மை வெற்றி கண்டு வந்துள்ளது. &amp;#160;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;td class='diff-marker'&gt;&amp;#160;&lt;/td&gt;&lt;td style=&quot;background-color: #f9f9f9; color: #333333; font-size: 88%; border-style: solid; border-width: 1px 1px 1px 4px; border-radius: 0.33em; border-color: #e6e6e6; vertical-align: top; white-space: pre-wrap;&quot;&gt;&lt;div&gt;திரு.பிள்ளை அவர்களைத் தொடர்ந்து திரு. எஸ். தனபாலன் சிண்டாவின் தலைவராக&amp;amp;nbsp;இருந்தார். தற்போது திரு. கே சண்முகம் தலைவராகச் செயல் படுகிறார்.&amp;amp;nbsp;தலைமைத்துவம் மிகச் சிறப்பாக இருப்பதால் நோக்கங்கள் மாறி விடாமல்,&amp;amp;nbsp;மிகவும் கவனமாகத் தனது சேவையை இந்திய மாணவர்களுக்குக் கொண்டு செல்கிறது&amp;amp;nbsp;சிண்டா. தோண்டூழியர்களை தேர்ந்தெடுப்பது, பயிற்றுவிப்பது, ஊக்குவிப்பது&amp;lt;br&amp;gt;ஆகியவற்றை மிகக் கவனமாகச் செய்வதுடன் அவர்களை சிண்டாவிலேயே இருத்திக்&amp;amp;nbsp;கொள்ளும் சவாலிலும் சிண்டாவின் மேலாண்மை வெற்றி கண்டு வந்துள்ளது. &amp;#160;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;tr&gt;&lt;td class='diff-marker'&gt;&amp;#160;&lt;/td&gt;&lt;td style=&quot;background-color: #f9f9f9; color: #333333; font-size: 88%; border-style: solid; border-width: 1px 1px 1px 4px; border-radius: 0.33em; border-color: #e6e6e6; vertical-align: top; white-space: pre-wrap;&quot;&gt;&lt;/td&gt;&lt;td class='diff-marker'&gt;&amp;#160;&lt;/td&gt;&lt;td style=&quot;background-color: #f9f9f9; color: #333333; font-size: 88%; border-style: solid; border-width: 1px 1px 1px 4px; border-radius: 0.33em; border-color: #e6e6e6; vertical-align: top; white-space: pre-wrap;&quot;&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;tr&gt;&lt;td class='diff-marker'&gt;−&lt;/td&gt;&lt;td style=&quot;color:black; font-size: 88%; border-style: solid; border-width: 1px 1px 1px 4px; border-radius: 0.33em; border-color: #ffe49c; vertical-align: top; white-space: pre-wrap;&quot;&gt;&lt;div&gt;பள்ளிப்படிப்பை நிறுத்தி விடும் மாணவர்களுக்கும் ஆலோசனை வழங்கி மீண்டும்பள்ளியில் சேரச் செய்தல், சேர்ந்தவர்களைத் தொடர்ந்து பள்ளிக்குப்&amp;amp;nbsp;போகிறார்களா என்று ஊழியர்கள் மூலம் கவனித்தல், முக்கிய தேர்வு&amp;amp;nbsp;முடிவுகளுக்குப் பிறகு மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் ஆலோசனை வழங்குதல்,&amp;amp;nbsp;வருமானம் குறைந்த குடும்பப் பிள்ளைகளுக்கு மிகக் குறைந்த கட்டண/இலவச&amp;amp;nbsp;துணைப்பாட வகுப்பு, வாசிப்பை ஊக்குவிக்கும் பொருட்டு நான்கு முதல் எட்டு&amp;amp;nbsp;வயதான அக்குடும்பத்துப் பிள்ளைகளுக்கு வாசித்தல், அக்குடும்ப &lt;del class=&quot;diffchange diffchange-inline&quot;&gt;&amp;amp;nbsp;&lt;/del&gt;உறுப்பினர்களுக்கு நூலகப் பயன்பாடு குறித்து பயிற்சி அளித்தல்,&amp;lt;br&amp;gt;சாதாரணநிலை முடித்ததும் தொழில்நுட்பக் கல்லூரிக்குள் நுழையவிருக்கும்&amp;amp;nbsp;உயர்கணிதம் (Advanced Maths) எடுத்துப் படித்திராத மாணவர்களுக்கு&amp;amp;nbsp;உயர்கணித வகுப்புக்கு ஏற்பாடு செய்தல், வாராந்திர விளையாட்டுக்கள் மூலமாக&amp;amp;nbsp;நான்காம், ஐந்தாம் மற்றும் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு அவர்களின்&amp;amp;nbsp;திறமைகளைக் கண்டறியச் செய்யும் நடவடிக்கைகள், விளையாட்டுத் துறையில்&amp;amp;nbsp;இந்திய மாணவர்களை ஈடுபடுத்த 10-12 வயதுடைய மாணவர்களுக்கு ஆறு மாத&amp;amp;nbsp;காற்பந்தாட்டப் பயிற்சி, பிள்ளைகளுக்கு பெற்றோர் கணிதப்பாடம் சொல்லிக்&amp;amp;nbsp;கொடுக்க பெற்றோருக்குப் பயிற்சி முகாம் ஆகியவை சிண்டாவின் முக்கிய&amp;lt;br&amp;gt;திட்டங்களுள் சில.&amp;amp;nbsp;சிண்டா சென்ற ஆண்டு அதிகமான மாணவர்களுக்கு கல்வி நிதி உதவி&amp;amp;nbsp;அளித்திருக்கிறது. 2005ம் ஆண்டு சுமார் 2117 வசதி குறைந்த மாணவர்களுக்கு&amp;amp;nbsp;சிண்டா கல்வி நிதி உதவி வழங்கியிருக்கிறது. அதற்கு முந்தைய ஆண்டுடன்&amp;amp;nbsp;ஒப்பு நோக்க இது 58% அதிகம். இந்திய சமூகத்தின் கல்வி மேம்பாட்டுக்குச்&amp;amp;nbsp;சிறந்த பணியாற்றி வரும் சிண்டா, வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த&amp;amp;nbsp;மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க துணைப் பாட வகுப்புகளையும் நடத்தி&amp;amp;nbsp;வருகிறது. இதுவரை இல்லாத வகையில் 2005ம் ஆண்டு ஆக அதிகமாக 6029&amp;amp;nbsp;மாணவர்களுக்குத் துணைப்பாட வகுப்புகளை சிண்டா நடத்தியிருக்கிறது. இது&amp;amp;nbsp;அதற்கு முந்தைய ஆண்டைக் காட்டிலும் 29% அதிகமாகும். இவர்களுள் 30&amp;amp;nbsp;விழுக்காட்டு மாணவர்கள் இலவசமாகக் கற்றனர்.&amp;amp;nbsp;துணைப்பாட ஆசிரியர்களாகவும், சிறார்களுக்கு வாசிக்கும்&amp;lt;br&amp;gt;சேவையாளர்களாகவும், குடும்ப ஆலோசகர்களாகவும் ஏராளமான தொண்டூழியர்கள்&amp;amp;nbsp;பல்வேறு சேவைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். பத்தே வருடங்களில் கிட்டத்தட்ட&amp;amp;nbsp;2800 ஊழியர்களைக் கொண்ட பெரும் அமைப்பாக உருவாகி விட்ட சிண்டா, இன்று&amp;amp;nbsp;சிங்கப்பூரில் அதிக தொண்டூழியர்கள் செயல்படும் அமைப்புகளுள் ஒன்றாகி&amp;amp;nbsp;விட்டது. &amp;#160;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;td class='diff-marker'&gt;+&lt;/td&gt;&lt;td style=&quot;color:black; font-size: 88%; border-style: solid; border-width: 1px 1px 1px 4px; border-radius: 0.33em; border-color: #a3d3ff; vertical-align: top; white-space: pre-wrap;&quot;&gt;&lt;div&gt;பள்ளிப்படிப்பை நிறுத்தி விடும் மாணவர்களுக்கும் ஆலோசனை வழங்கி மீண்டும்பள்ளியில் சேரச் செய்தல், சேர்ந்தவர்களைத் தொடர்ந்து பள்ளிக்குப்&amp;amp;nbsp;போகிறார்களா என்று ஊழியர்கள் மூலம் கவனித்தல், முக்கிய தேர்வு&amp;amp;nbsp;முடிவுகளுக்குப் பிறகு மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் ஆலோசனை வழங்குதல்,&amp;amp;nbsp;வருமானம் குறைந்த குடும்பப் பிள்ளைகளுக்கு மிகக் குறைந்த கட்டண/இலவச&amp;amp;nbsp;துணைப்பாட வகுப்பு, வாசிப்பை ஊக்குவிக்கும் பொருட்டு நான்கு முதல் எட்டு&amp;amp;nbsp;வயதான அக்குடும்பத்துப் பிள்ளைகளுக்கு வாசித்தல், அக்குடும்ப உறுப்பினர்களுக்கு நூலகப் பயன்பாடு குறித்து பயிற்சி அளித்தல்,&amp;lt;br&amp;gt;சாதாரணநிலை முடித்ததும் தொழில்நுட்பக் கல்லூரிக்குள் நுழையவிருக்கும்&amp;amp;nbsp;உயர்கணிதம் (Advanced Maths) எடுத்துப் படித்திராத மாணவர்களுக்கு&amp;amp;nbsp;உயர்கணித வகுப்புக்கு ஏற்பாடு செய்தல், வாராந்திர விளையாட்டுக்கள் மூலமாக&amp;amp;nbsp;நான்காம், ஐந்தாம் மற்றும் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு அவர்களின்&amp;amp;nbsp;திறமைகளைக் கண்டறியச் செய்யும் நடவடிக்கைகள், விளையாட்டுத் துறையில்&amp;amp;nbsp;இந்திய மாணவர்களை ஈடுபடுத்த 10-12 வயதுடைய மாணவர்களுக்கு ஆறு மாத&amp;amp;nbsp;காற்பந்தாட்டப் பயிற்சி, பிள்ளைகளுக்கு பெற்றோர் கணிதப்பாடம் சொல்லிக்&amp;amp;nbsp;கொடுக்க பெற்றோருக்குப் பயிற்சி முகாம் ஆகியவை சிண்டாவின் முக்கிய&amp;lt;br&amp;gt;திட்டங்களுள் சில.&amp;amp;nbsp;சிண்டா சென்ற ஆண்டு அதிகமான மாணவர்களுக்கு கல்வி நிதி உதவி&amp;amp;nbsp;அளித்திருக்கிறது. 2005ம் ஆண்டு சுமார் 2117 வசதி குறைந்த மாணவர்களுக்கு&amp;amp;nbsp;சிண்டா கல்வி நிதி உதவி வழங்கியிருக்கிறது. அதற்கு முந்தைய ஆண்டுடன்&amp;amp;nbsp;ஒப்பு நோக்க இது 58% அதிகம். இந்திய சமூகத்தின் கல்வி மேம்பாட்டுக்குச்&amp;amp;nbsp;சிறந்த பணியாற்றி வரும் சிண்டா, வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த&amp;amp;nbsp;மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க துணைப் பாட வகுப்புகளையும் நடத்தி&amp;amp;nbsp;வருகிறது. இதுவரை இல்லாத வகையில் 2005ம் ஆண்டு ஆக அதிகமாக 6029&amp;amp;nbsp;மாணவர்களுக்குத் துணைப்பாட வகுப்புகளை சிண்டா நடத்தியிருக்கிறது. இது&amp;amp;nbsp;அதற்கு முந்தைய ஆண்டைக் காட்டிலும் 29% அதிகமாகும். இவர்களுள் 30&amp;amp;nbsp;விழுக்காட்டு மாணவர்கள் இலவசமாகக் கற்றனர்.&amp;amp;nbsp;துணைப்பாட ஆசிரியர்களாகவும், சிறார்களுக்கு வாசிக்கும்&amp;lt;br&amp;gt;சேவையாளர்களாகவும், குடும்ப ஆலோசகர்களாகவும் ஏராளமான தொண்டூழியர்கள்&amp;amp;nbsp;பல்வேறு சேவைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். பத்தே வருடங்களில் கிட்டத்தட்ட&amp;amp;nbsp;2800 ஊழியர்களைக் கொண்ட பெரும் அமைப்பாக உருவாகி விட்ட சிண்டா, இன்று&amp;amp;nbsp;சிங்கப்பூரில் அதிக தொண்டூழியர்கள் செயல்படும் அமைப்புகளுள் ஒன்றாகி&amp;amp;nbsp;விட்டது. &amp;#160;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;tr&gt;&lt;td class='diff-marker'&gt;&amp;#160;&lt;/td&gt;&lt;td style=&quot;background-color: #f9f9f9; color: #333333; font-size: 88%; border-style: solid; border-width: 1px 1px 1px 4px; border-radius: 0.33em; border-color: #e6e6e6; vertical-align: top; white-space: pre-wrap;&quot;&gt;&lt;/td&gt;&lt;td class='diff-marker'&gt;&amp;#160;&lt;/td&gt;&lt;td style=&quot;background-color: #f9f9f9; color: #333333; font-size: 88%; border-style: solid; border-width: 1px 1px 1px 4px; border-radius: 0.33em; border-color: #e6e6e6; vertical-align: top; white-space: pre-wrap;&quot;&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;tr&gt;&lt;td class='diff-marker'&gt;&amp;#160;&lt;/td&gt;&lt;td style=&quot;background-color: #f9f9f9; color: #333333; font-size: 88%; border-style: solid; border-width: 1px 1px 1px 4px; border-radius: 0.33em; border-color: #e6e6e6; vertical-align: top; white-space: pre-wrap;&quot;&gt;&lt;div&gt;சிண்டா துவங்கி பதிநான்காண்டுகளில் இந்திய மாணவர்களின் கல்வித் தரம்&amp;amp;nbsp;மிகவும் மகிழ்ச்சியளிக்கும் வகையில் உயர்ந்துள்ளது. 2005 ஆம் ஆண்டில்&amp;amp;nbsp;தொடக்கநிலை, உயர்நிலை மற்றும் புகுமுக, தொழிநுட்ப, தொழில் கல்வி&amp;amp;nbsp;மாணவர்களில் 225 மாணவர்கள் கல்வி விருது பெற்றனர். 2004 ஆண்டு நிலவரப்படி&amp;amp;nbsp;இந்திய மாணவர்கள் சிறப்பாக முன்னேறி வந்துள்ளார்கள். 2001ல் தொடக்கநிலைத்&amp;amp;nbsp;தேர்வில் கணிதப் பாடத்தில் 69 விழுக்காட்டினர் மட்டும் தான் தேர்ச்சி&amp;amp;nbsp;பெற்றனர். ஆனால், 2004ல் 74 விழுக்காட்டினர் தேர்ச்சி பெற்றனர் என்பது&amp;amp;nbsp;குறிப்பிடத்தக்கது. தேசிய சராசரி மதிப்பெண்ணை ஒப்பிடும் போதும் 2001ல்&amp;amp;nbsp;இருந்த 14 மதிப்பெண் வித்தியாசம் 2004ல் 9 மதிப்பெண்ணாகக் குறைந்து&amp;amp;nbsp;விட்டது. &amp;#160;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;td class='diff-marker'&gt;&amp;#160;&lt;/td&gt;&lt;td style=&quot;background-color: #f9f9f9; color: #333333; font-size: 88%; border-style: solid; border-width: 1px 1px 1px 4px; border-radius: 0.33em; border-color: #e6e6e6; vertical-align: top; white-space: pre-wrap;&quot;&gt;&lt;div&gt;சிண்டா துவங்கி பதிநான்காண்டுகளில் இந்திய மாணவர்களின் கல்வித் தரம்&amp;amp;nbsp;மிகவும் மகிழ்ச்சியளிக்கும் வகையில் உயர்ந்துள்ளது. 2005 ஆம் ஆண்டில்&amp;amp;nbsp;தொடக்கநிலை, உயர்நிலை மற்றும் புகுமுக, தொழிநுட்ப, தொழில் கல்வி&amp;amp;nbsp;மாணவர்களில் 225 மாணவர்கள் கல்வி விருது பெற்றனர். 2004 ஆண்டு நிலவரப்படி&amp;amp;nbsp;இந்திய மாணவர்கள் சிறப்பாக முன்னேறி வந்துள்ளார்கள். 2001ல் தொடக்கநிலைத்&amp;amp;nbsp;தேர்வில் கணிதப் பாடத்தில் 69 விழுக்காட்டினர் மட்டும் தான் தேர்ச்சி&amp;amp;nbsp;பெற்றனர். ஆனால், 2004ல் 74 விழுக்காட்டினர் தேர்ச்சி பெற்றனர் என்பது&amp;amp;nbsp;குறிப்பிடத்தக்கது. தேசிய சராசரி மதிப்பெண்ணை ஒப்பிடும் போதும் 2001ல்&amp;amp;nbsp;இருந்த 14 மதிப்பெண் வித்தியாசம் 2004ல் 9 மதிப்பெண்ணாகக் குறைந்து&amp;amp;nbsp;விட்டது. &amp;#160;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;/table&gt;</summary>
		<author><name>Coralsri.blogspot.com</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE&amp;diff=4892&amp;oldid=prev</id>
		<title>17:29, 22 பெப்ரவரி 2011 இல் Coralsri.blogspot.com</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE&amp;diff=4892&amp;oldid=prev"/>
				<updated>2011-02-22T17:29:04Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;&lt;/p&gt;
&lt;a href=&quot;https://marabuwiki.org/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE&amp;amp;diff=4892&amp;amp;oldid=4891&quot;&gt;மாற்றங்களைக் காட்டு&lt;/a&gt;</summary>
		<author><name>Coralsri.blogspot.com</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE&amp;diff=4891&amp;oldid=prev</id>
		<title>Coralsri.blogspot.com: புதிய பக்கம்: '''சிண்டா'''   &amp;nbsp;ஒரு சமூகம் உயரவேண்டுமானால் அச்சமூகத்தினைச் சே…</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE&amp;diff=4891&amp;oldid=prev"/>
				<updated>2011-02-22T17:20:14Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;புதிய பக்கம்: &amp;#039;&amp;#039;&amp;#039;சிண்டா&amp;#039;&amp;#039;&amp;#039;    ஒரு சமூகம் உயரவேண்டுமானால் அச்சமூகத்தினைச் சே…&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;புதிய பக்கம்&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;'''சிண்டா'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;amp;nbsp;ஒரு சமூகம் உயரவேண்டுமானால் அச்சமூகத்தினைச் சேர்ந்த குடும்பங்களும்&amp;amp;nbsp;தனிநபர்களும் வளர்ந்தாக வேண்டும். அத்தகைய வளர்ச்சி மட்டுமே நிலையான&amp;amp;nbsp;வளர்ச்சியாக அமையமுடியும் என்றும், அதற்கு கல்வி மேம்பாடே அடித்தளம்&amp;amp;nbsp;என்றும் சரியாகப் புரிந்துகொண்ட அமைப்புக்கள் எத்தனையோ இருக்கலாம்.&amp;amp;nbsp;அதன்படி மிகச் சிறப்பாக தொடர்ந்து செயல்படுத்தக் கூடிய அமைப்புக்கள் தான்&amp;amp;nbsp;அரிது. (The Singapore Indian Development Association – SINDA) சிண்டா&amp;amp;nbsp;என்னும் அமைப்பு அத்தகைய ஓர் அரிய அமைப்பு.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்தியர்களின் கல்வி தொடர்பான குழு (Action Committee on Indian&amp;lt;br&amp;gt;Education -ACIE) செப்டம்பர் 1990 ருக்கும் மார்ச் 1991 க்கும் இடையிலான&amp;lt;br&amp;gt;காலகட்டத்தில் சிங்கப்பூரின் இந்தியச் சமூகத்தின் கல்வி நிலை மற்றும்&amp;lt;br&amp;gt;சமூக/பொருளாதார நிலை குறித்து நிறைய ஆராய்ந்து பேசினர். அதன் பயனால ஜூலை&amp;amp;nbsp;1991ல் அரசாங்கத்திடம் சமர்ப்பித்த அறிக்கையில் இந்திய மாணவர்களின்&amp;amp;nbsp;கல்வித்தரம் குறித்த அக்கறையும் அதற்கு வேண்டிய பலவிதமான சீரமைக்கும்&amp;amp;nbsp;பரிந்துரைகளும் செய்யப்பட்டன. அப்போது துவங்கியது தான் சிண்டா எனும்&amp;amp;nbsp;சிங்கப்பூர் இந்திய மேம்பாட்டுச் சங்கம். சிண்டா ஆகஸ்ட் 1991 ஆம் ஆண்டு&amp;amp;nbsp;உருவானது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்திய சமூகத்தின் வளர்ச்சிக்கு உழைக்கும் சிண்டாவின் செயல்பாடு இரு&amp;amp;nbsp;கூறுகளைக் கொண்டதாக அமைகிறது. கல்வி மற்றும் குடும்பத்தில் துவங்கும்&amp;amp;nbsp;சமூகம். இந்த அமைப்பின் முக்கியக் குறிக்கோள் இந்திய மாணவர்களின் கல்வித்&amp;amp;nbsp;தரத்தை உயர்த்துவது தான். அது மட்டுமின்றி இந்தியச் சமூகத்தினரிடையே&amp;amp;nbsp;குடும்ப ஒற்றுமையினை வலியுறுத்தி, சமூக மற்றும் பொருளாதார மேம்பாடு&amp;amp;nbsp;அடையச் செய்வது. சிங்கப்பூரின் பல்லினச் சமூகத்திற்கு ஏற்றாற்போல் சிண்டா&amp;amp;nbsp;சிங்கப்பூரின் இந்தியச் சமூகத்தை கல்வியில் உயர்த்தி தன்னம்பிகையுள்ள ஒரு&amp;amp;nbsp;இனமாக மாற்றி, மற்ற இனத்தாருக்கு இணையாக வாழவைக்கும் உயர்ந்த நோக்குடன்&amp;amp;nbsp;செயல்படுகிறது. 2010 ஆம் ஆண்டில் இந்திய மாணவர்களை தேசிய சராசரி&amp;amp;nbsp;மதிப்பெண்கள் எடுக்கச் செய்தலும் குடும்ப அமைப்பை வலுப்படுத்துதலும்&amp;amp;nbsp;சமூகப் பொறுப்புணர்வை வளர்த்தலும் அமைப்பின் முக்கிய குறிக்கோள்கள். அதே&amp;amp;nbsp;நேரத்தில், மற்ற இனத்தாருடனான இணக்கத்தையும் ஒற்றுமையையும்&amp;amp;nbsp;வலுப்படுத்தவும் தவறுவதில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
சிங்கப்பூர் இந்திய சமூகத்தின் முக்கிய தூண் சிண்டா என்றால் அது நிச்சயம்&amp;amp;nbsp;மிகையில்லை. இந்திய சமூகத்தை வளர்க்கும் அதே நேரத்தில் தானும்&amp;amp;nbsp;பிரமிக்கும் வளர்ச்சியடைந்து வருகிறது. துவக்கத்தில் ஒரு இனத்திற்காக&amp;amp;nbsp;உருவான அமைப்பு என்று எல்லோராலும் பார்க்கப்பட்ட சிண்டா, பத்து&amp;amp;nbsp;வருடங்களில் சுமார் 10% பிற இன தொண்டூழியர்களைப் பெற்று ஒரு சமூக அமைப்பு&amp;amp;nbsp;என்னும் தகுதியினை அடைந்து விட்டது. மற்ற சுய உதவிக் குழுக்களுடன்&amp;amp;nbsp;இணைந்து செயல் பட்டதன் மூலம் இன நல்லிணக்கத்தை வலியுறுத்த நினைக்கும்&amp;amp;nbsp;சிண்டா இன்று வரவேற்கத் தக்க வெற்றி கண்டுள்ளது. இதன் மூலம் எல்லா&amp;amp;nbsp;இனத்தவருக்கும் வாய்ப்புக்களை உருவாக்குகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
திரு.பிள்ளை அவர்களைத் தொடர்ந்து திரு. எஸ். தனபாலன் சிண்டாவின் தலைவராக&amp;amp;nbsp;இருந்தார். தற்போது திரு. கே சண்முகம் தலைவராகச் செயல் படுகிறார்.&amp;amp;nbsp;தலைமைத்துவம் மிகச் சிறப்பாக இருப்பதால் நோக்கங்கள் மாறி விடாமல்,&amp;amp;nbsp;மிகவும் கவனமாகத் தனது சேவையை இந்திய மாணவர்களுக்குக் கொண்டு செல்கிறது&amp;amp;nbsp;சிண்டா. தோண்டூழியர்களை தேர்ந்தெடுப்பது, பயிற்றுவிப்பது, ஊக்குவிப்பது&amp;lt;br&amp;gt;ஆகியவற்றை மிகக் கவனமாகச் செய்வதுடன் அவர்களை சிண்டாவிலேயே இருத்திக்&amp;amp;nbsp;கொள்ளும் சவாலிலும் சிண்டாவின் மேலாண்மை வெற்றி கண்டு வந்துள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
பள்ளிப்படிப்பை நிறுத்தி விடும் மாணவர்களுக்கும் ஆலோசனை வழங்கி மீண்டும்பள்ளியில் சேரச் செய்தல், சேர்ந்தவர்களைத் தொடர்ந்து பள்ளிக்குப்&amp;amp;nbsp;போகிறார்களா என்று ஊழியர்கள் மூலம் கவனித்தல், முக்கிய தேர்வு&amp;amp;nbsp;முடிவுகளுக்குப் பிறகு மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் ஆலோசனை வழங்குதல்,&amp;amp;nbsp;வருமானம் குறைந்த குடும்பப் பிள்ளைகளுக்கு மிகக் குறைந்த கட்டண/இலவச&amp;amp;nbsp;துணைப்பாட வகுப்பு, வாசிப்பை ஊக்குவிக்கும் பொருட்டு நான்கு முதல் எட்டு&amp;amp;nbsp;வயதான அக்குடும்பத்துப் பிள்ளைகளுக்கு வாசித்தல், அக்குடும்ப &amp;amp;nbsp;உறுப்பினர்களுக்கு நூலகப் பயன்பாடு குறித்து பயிற்சி அளித்தல்,&amp;lt;br&amp;gt;சாதாரணநிலை முடித்ததும் தொழில்நுட்பக் கல்லூரிக்குள் நுழையவிருக்கும்&amp;amp;nbsp;உயர்கணிதம் (Advanced Maths) எடுத்துப் படித்திராத மாணவர்களுக்கு&amp;amp;nbsp;உயர்கணித வகுப்புக்கு ஏற்பாடு செய்தல், வாராந்திர விளையாட்டுக்கள் மூலமாக&amp;amp;nbsp;நான்காம், ஐந்தாம் மற்றும் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு அவர்களின்&amp;amp;nbsp;திறமைகளைக் கண்டறியச் செய்யும் நடவடிக்கைகள், விளையாட்டுத் துறையில்&amp;amp;nbsp;இந்திய மாணவர்களை ஈடுபடுத்த 10-12 வயதுடைய மாணவர்களுக்கு ஆறு மாத&amp;amp;nbsp;காற்பந்தாட்டப் பயிற்சி, பிள்ளைகளுக்கு பெற்றோர் கணிதப்பாடம் சொல்லிக்&amp;amp;nbsp;கொடுக்க பெற்றோருக்குப் பயிற்சி முகாம் ஆகியவை சிண்டாவின் முக்கிய&amp;lt;br&amp;gt;திட்டங்களுள் சில.&amp;amp;nbsp;சிண்டா சென்ற ஆண்டு அதிகமான மாணவர்களுக்கு கல்வி நிதி உதவி&amp;amp;nbsp;அளித்திருக்கிறது. 2005ம் ஆண்டு சுமார் 2117 வசதி குறைந்த மாணவர்களுக்கு&amp;amp;nbsp;சிண்டா கல்வி நிதி உதவி வழங்கியிருக்கிறது. அதற்கு முந்தைய ஆண்டுடன்&amp;amp;nbsp;ஒப்பு நோக்க இது 58% அதிகம். இந்திய சமூகத்தின் கல்வி மேம்பாட்டுக்குச்&amp;amp;nbsp;சிறந்த பணியாற்றி வரும் சிண்டா, வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த&amp;amp;nbsp;மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க துணைப் பாட வகுப்புகளையும் நடத்தி&amp;amp;nbsp;வருகிறது. இதுவரை இல்லாத வகையில் 2005ம் ஆண்டு ஆக அதிகமாக 6029&amp;amp;nbsp;மாணவர்களுக்குத் துணைப்பாட வகுப்புகளை சிண்டா நடத்தியிருக்கிறது. இது&amp;amp;nbsp;அதற்கு முந்தைய ஆண்டைக் காட்டிலும் 29% அதிகமாகும். இவர்களுள் 30&amp;amp;nbsp;விழுக்காட்டு மாணவர்கள் இலவசமாகக் கற்றனர்.&amp;amp;nbsp;துணைப்பாட ஆசிரியர்களாகவும், சிறார்களுக்கு வாசிக்கும்&amp;lt;br&amp;gt;சேவையாளர்களாகவும், குடும்ப ஆலோசகர்களாகவும் ஏராளமான தொண்டூழியர்கள்&amp;amp;nbsp;பல்வேறு சேவைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். பத்தே வருடங்களில் கிட்டத்தட்ட&amp;amp;nbsp;2800 ஊழியர்களைக் கொண்ட பெரும் அமைப்பாக உருவாகி விட்ட சிண்டா, இன்று&amp;amp;nbsp;சிங்கப்பூரில் அதிக தொண்டூழியர்கள் செயல்படும் அமைப்புகளுள் ஒன்றாகி&amp;amp;nbsp;விட்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
சிண்டா துவங்கி பதிநான்காண்டுகளில் இந்திய மாணவர்களின் கல்வித் தரம்&amp;amp;nbsp;மிகவும் மகிழ்ச்சியளிக்கும் வகையில் உயர்ந்துள்ளது. 2005 ஆம் ஆண்டில்&amp;amp;nbsp;தொடக்கநிலை, உயர்நிலை மற்றும் புகுமுக, தொழிநுட்ப, தொழில் கல்வி&amp;amp;nbsp;மாணவர்களில் 225 மாணவர்கள் கல்வி விருது பெற்றனர். 2004 ஆண்டு நிலவரப்படி&amp;amp;nbsp;இந்திய மாணவர்கள் சிறப்பாக முன்னேறி வந்துள்ளார்கள். 2001ல் தொடக்கநிலைத்&amp;amp;nbsp;தேர்வில் கணிதப் பாடத்தில் 69 விழுக்காட்டினர் மட்டும் தான் தேர்ச்சி&amp;amp;nbsp;பெற்றனர். ஆனால், 2004ல் 74 விழுக்காட்டினர் தேர்ச்சி பெற்றனர் என்பது&amp;amp;nbsp;குறிப்பிடத்தக்கது. தேசிய சராசரி மதிப்பெண்ணை ஒப்பிடும் போதும் 2001ல்&amp;amp;nbsp;இருந்த 14 மதிப்பெண் வித்தியாசம் 2004ல் 9 மதிப்பெண்ணாகக் குறைந்து&amp;amp;nbsp;விட்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
சிண்டாவின் செயல்பாடுகள் பெற்றோரின் ஒத்துழைப்போடு மாணவர்கள் தேர்வில்&amp;amp;nbsp;மேம்பாடடைய உதவ முடிகிறது. பள்ளி, குடும்பம் மற்றும் சமூகம் சேர்ந்து&amp;amp;nbsp;தொடர்ந்து செயல் படும்போது கிடைக்கக்கூடிய வெற்றி எத்தகையது என்பதை&amp;amp;nbsp;சிண்டா நிரூபித்துக் காட்டியுள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்குத் தனிக்கவனம் எடுத்து&amp;lt;br&amp;gt;உதுவுகிறது சிண்டா. குடும்பங்களுடன் தொடர்புகொண்டு செயல்படும் திட்டங்கள்&amp;amp;nbsp;அதிகம் உண்டு. தனிநபர் தேவைகளை முன்னிருத்திச் செயல் படுகிறது.&amp;amp;nbsp;பள்ளிகளிலும் வீடுகளிலும் துணைப்பாட வகுப்புகள் நடத்தப் படுகின்றன.&amp;amp;nbsp;ஒருவரையோ இல்லை ஒரு குடும்பத்தையோ வழிநடத்த ஊழியர்களுக்கு&amp;amp;nbsp;விடாமுயற்சியும் பொறுமையும் தேவையாக உள்ளது. ஏற்கனவே இவ்வியல்புகள்&amp;amp;nbsp;அமையப் பெற்றவர்கள் மேலும் திறமையடைகிறார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆலோசனை வழங்கவென்று வசதிகுறைந்த குடும்பங்களுடன் உறவாடும் சிண்டா&amp;amp;nbsp;ஊழியர்களில் சிலர் பலவிதமான அனுபவங்களைப் பெறுகிறார்கள்.&amp;amp;nbsp;அக்குடும்பங்களில் நல்லவித மாற்றங்கள் உருவாக உதவும் இவர்களின்&amp;amp;nbsp;சிந்தனையிலும் மாற்றங்கள் ஏற்படுகிறன்றன. தங்களுக்கு அமைந்துள்ள&amp;amp;nbsp;நல்வாழ்வை உணரத் துவங்கிவிட்டதாகவும் சில்லறை விஷயங்களுக்கு&amp;amp;nbsp;அதிருப்தியடையும் தங்களின் போக்கு முற்றிலும் மாறி விட்டதாகக் கூறுவதைக்&amp;amp;nbsp;கேட்லாம். அது மட்டுமில்லாமல்&amp;amp;nbsp;வேறு சிலர் மனதளவில் தாங்கள் மிகவும்&amp;amp;nbsp;பண்பட்டு விட்டதாகவும் சொல்வார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
தீபாவளி போன்ற விழாக்காலங்களில் ஏராளமான குறைந்த வருமானமுள்ள&amp;amp;nbsp;குடும்பங்களுக்கு சிண்டா பலகாரங்கள் அடங்கிய பொட்டலங்களை (hampers )&amp;amp;nbsp;வினியோகிக்கிறது. இவ்வகையில் வசதி குறைந்த அக்குடும்பப் பிள்ளைகளுக்கு&amp;amp;nbsp;விழாக் காலங்களில் கிடைக்க வேண்டிய குறைந்தபட்ச சந்தோசத்திற்கு சிண்டா&amp;amp;nbsp;பொறுப் பெடுத்துக் கொள்கிறது. வேலையில்லாததால் வருமானமின்மை, குடி,&amp;lt;br&amp;gt;சண்டை, பிரிவு, இரண்டாம் மணம் என்று பல்வேறு காரணங்களினால் சிறார்கள்&amp;amp;nbsp;பாதிக்கப் படும் போது சிண்டா உடனடியாகச் செயல்படுகிறது. அத்தைகைய&amp;amp;nbsp;குடும்பங்களைக் கண்டறிந்து, வேலை வாய்ப்பு இருக்குமிடம் தேடி ஒரு&amp;amp;nbsp;பெற்றோருக்காவது வேலைக்கும் வருமானத்திற்கும் ஒழுங்கு செய்கிறது.&amp;amp;nbsp;தேவைப்பட்டால் குடும்பத்திற்கு உடனடித் தேவையான அரிசி, ரொட்டி போன்றவற்றை&amp;amp;nbsp;வீட்டிற்கே அனுப்புகிறது. சில குடும்பங்களுக்கு தொடர்ந்து இத்தகைய சேவையை&amp;lt;br&amp;gt;வழங்கும் கட்டாயமும் ஏற்படத்தான் செய்கிறது. பல குடும்பங்களின் உணவுத்&amp;amp;nbsp;தேவையைப் பூர்த்தி செய்யும் அரும்பணியினை சிண்டா செய்து வருகிறது. சில&amp;amp;nbsp;மாணவர்களுக்கு குறைந்த விலையிலோ, இலவசமாகவோ கூட கணிப்பொறிகளை வழங்கி&amp;amp;nbsp;அவர்களது கல்விக்குத் துணைபுரிகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இத்தகைய அரிய சேவைகளுக்கு சிண்டாவிற்கு பொருள் தேவையாக இருக்கிறது. பலர்&amp;amp;nbsp;நன்கொடையளிக்கிறனர். அரசாங்கமும் சிண்டாவிற்கு பொருளளித்து அதன்&amp;amp;nbsp;செயல்பாடுகளை மிகவும் ஊக்குவிக்கிறது. அண்மையில் பிரதமர் வெளியிட்ட வரவு&amp;amp;nbsp;செலவு திட்டத்தில் அறிவிக்கப்பட்ட வாய்ப்பு நிதி வழி கிடைக்கப் பெறும்&amp;amp;nbsp;$350,000 நிதியையும் உதவி தேவைப்படும் மாணவர்களுக்கு சிண்டா செலவிட&amp;amp;nbsp;உள்ளது. குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு கணினி&amp;lt;br&amp;gt;உதவி, கல்வி மான்யங்கள், செறிவூட்டும் (Enrichment) சிறப்பு பாடத் திட்ட&amp;lt;br&amp;gt;நடவடிக்கைகள் உள்ளிட்டவைகளுக்கு உதவ இந்நிதி பயன்படுத்தப்படும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்தியப் பிள்ளைகள் பள்ளிக்கு முந்தைய பாலர் வகுப்புகளுக்கு செல்வதை&amp;amp;nbsp;ஊக்குவிக்கும் வகையில் சில திட்டங்களையும் சிண்டா வெற்றிகரமாக&amp;amp;nbsp;செயல்படுத்தி வருகிறது. குடும்ப மேம்பாட்டில் பெண்களுக்கு உள்ள&amp;amp;nbsp;முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலான மாதர் நல திட்டம் ஒன்றையும் சென்ற&amp;amp;nbsp;ஆண்டு சிண்டா ஏற்பாடு செய்து நடத்தியது. சுமார் 130 பெண்கள் பங்கேற்று&amp;amp;nbsp;பயனடைந்தனர். கடந்த ஆண்டு அறிமுகத் திட்டமாகத் தொடங்கப் பட்ட இத்திட்டம்&amp;lt;br&amp;gt;இந்த ஆண்டும் தொடரும் என்று சிண்டாவின் தலைவர் திரு கேசண்முகம்&amp;amp;nbsp;அறிவித்தார். பிள்ளைகளின் கல்வி என்பது மிக முக்கியம். அதற்கு குடும்பச்&amp;amp;nbsp;சூழல் என்பது மிக மிக அவசியம். குடும்ப மாதர்களுக்கு&amp;lt;br&amp;gt;தன்னம்பிக்கையூட்டும் திட்டம்தான் அது என்றும் அவர் சொன்னார். சிண்டாவின்&amp;amp;nbsp;பல்வேறு திட்டங்களை பொதுமக்களிடையே தெரியப்படுத்த அடுக்கக விருந்து&amp;amp;nbsp;நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு&amp;amp;nbsp;வருவதாகவும் திரு கே சண்முகம் குறிப்பிட்டார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
கல்வி உயர்வுக்கு அப்பாலும் இந்தியர்கள்சிந்திக்கசிண்டாஆக்கப்பூர்வமாக&amp;lt;br&amp;gt;உதவுகிறது. கல்வியை மட்டுமே வலியுறுத்துவதை மாற்றிக்கொண்டு பல திறன்&amp;amp;nbsp;கொண்ட மாணவச் சமுதாயத்தை உருவாக்க முயலும் கல்வி அமைச்சின்&amp;amp;nbsp;செயல்பாட்டுடன் இணைந்து சிண்டாவும் செயலாற்றுகிறது. மதிப்பெண்களை&amp;amp;nbsp;முன்னிருத்தி சிந்திக்கும் போக்கினை மாற்றி வாழ்க்கைக்கான செயல் திறன்களை&amp;amp;nbsp;வளர்த்துக் கொள்ள சிண்டா மணவர்களை ஊக்குவிக்கிறது. இதனால் தான் சிண்டா&amp;amp;nbsp;இந்திய மாணவர்களுக்கு தொழிற்கல்வியினால் கிடைக்கக்கூடிய எதிர்காலத்தினை&amp;amp;nbsp;விரிவாக எடுத்துச் சொல்லி அவர்களைத் தொழிற்கல்வியில் சேர ஊக்குவிக்கிறது.&amp;amp;nbsp;இது தவிர, மாணவனுக்குப் பிடித்ததைத் தேர்ந்தெடுக்கவும், புதிய துறைகளை&amp;amp;nbsp;அறிமுகப்படுத்தவும் உதவுகிறது. தனது எல்லா முயற்சிகளிலும்&amp;amp;nbsp;பெற்றோர்களையும் ஈடுபடுத்தத் தவறுவதில்லை சிண்டா.&lt;br /&gt;
&lt;br /&gt;
உயர்நிலைக் கல்விக்குப் பிறகு புகுமுக வகுப்பை (தொடக்கக் கல்லூரி)&amp;lt;br&amp;gt;வலியுறுத்தும் பெற்றோர்களே அதிகம். சில மாணவர்கள் சாதாரணநிலைத் தேர்வில்&amp;amp;nbsp;(உயர்நிலை) சிறப்பாகத் தேர்ச்சி பெறாததால், மீண்டும் சாதாரணநிலைத் தேர்வை&amp;amp;nbsp;எழுத நினைக்கிறார்கள். பெற்றோரும் இதையே வலியுறுத்துகிறார்கள். அப்படி&amp;amp;nbsp;எழுதுகிறவர்களில் எல்லோரும் நல்ல தேர்ச்சி பெறுவதில்லை. ஒரு வருடம்&amp;lt;br&amp;gt;போனதுதான் மிச்சம் என்று மிகவும் கவலையில் விழுகிறார்கள்.&amp;lt;br&amp;gt;இப்பிரிவினருக்கு சிண்டா மாற்று வழிகளாக தொழில்நுட்பக்கல்வி மற்றும்&amp;amp;nbsp;தொழிற்கல்வி ஆகியவற்றைப் பரிந்துரைக்கின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
தேசிய அளவில் உயர்நிலைக்குப் பிறகு கல்வியைத் தொடராமல் விடும் மாணவர்கள்&amp;amp;nbsp;10%. ஆனால், இந்திய மாணவர்களில் இப்பிரிவினர் 13%. இந்தப்பிரிவு&amp;amp;nbsp;மாணவர்கள் திடீரென்று படிப்பை நிறுத்தி விடாமல் தொழிற்கல்வி பெறும் போது&amp;amp;nbsp;அவனின் எதிர்காலம் சிறப்பாக அமையும். மேலும் அவனுக்குத் தன்னம்பிகை&amp;amp;nbsp;உருவாகும் என்பதால், தொழிற்கல்வி வலியுறுத்தப் பட்டு வருகிறது.&amp;amp;nbsp;பள்ளிப்படிப்பை மேற்கொண்டு தொடராமல் அப்படியே விட்டுவிடும் 16-17 வயது&amp;amp;nbsp;இளையர்கள் 800-1000 வெள்ளி வரை கிடைக்கக் கூடிய சம்பளத்தைக் கண்டு மயங்கி&amp;lt;br&amp;gt;விடுகிறார்கள். தொழிற்கல்வி முடித்தால் இரட்டிப்பு சம்பளம் கிடைக்கும்&amp;lt;br&amp;gt;என்பதை இவர்கள் பெரும்பாலும் அறிவதில்லை. ஆகவே சிண்டா பலகட்ட ஆலோசனைகள்&amp;amp;nbsp;வழங்கி இளையர்களிடையே விழிப்புணர்வைக் கொண்டு வருகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒரு சமூகத்தினை உயர்த்த நினைக்கும் நோக்கம் நிறைவேற மிகுந்த&amp;lt;br&amp;gt;விடாமுயற்சியும் பிரச்சனைகளை யதார்த்தமாக அணுகும் போக்கும் அவசியமாக&amp;amp;nbsp;இருக்கிறது. அது தவிர, சேர்ந்து ஒரே நோக்கத்திற்காக உழைக்கும்&amp;amp;nbsp;ஒற்றுமையும் ஊழியர்களிடையே மிகவும் இன்றியமையாததாகிறது. வருடக்கணக்கில்&amp;amp;nbsp;தொய்வில்லாமல் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட உறுதியும் திறமையும் கொண்ட&amp;lt;br&amp;gt;தலைமை வேண்டும். அதிக பணம் தேவை தான். ஆனால், அதைவிட அதிகமாக தொண்டூழியர்களின் நேரமும் உழைப்பும் தேவையாக இருக்கும். இவை எல்லாமே சிண்டாவிற்கு&amp;amp;nbsp;அமைந்து விட்டிருப்பது சிங்கப்பூர் இந்தியர்களின் அதிருஷ்டம் என்று தான்&amp;amp;nbsp;சொல்ல வேண்டும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
(முற்றும்)&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
'''ஜெயந்தி சங்கர்'''&lt;br /&gt;
&lt;br /&gt;
தேதி - 20 - 02 - 2011.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:பகுப்பு_-_சிங்கப்பூர்.]]&lt;/div&gt;</summary>
		<author><name>Coralsri.blogspot.com</name></author>	</entry>

	</feed>