<?xml version="1.0"?>
<?xml-stylesheet type="text/css" href="https://marabuwiki.org/skins/common/feed.css?303"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
		<id>https://marabuwiki.org/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81_31</id>
		<title>கோவிலூர் ஆதீனப் பதிவுகள் பதிவு 31 - திருத்த வரலாறு</title>
		<link rel="self" type="application/atom+xml" href="https://marabuwiki.org/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81_31"/>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81_31&amp;action=history"/>
		<updated>2026-09-02T16:39:35Z</updated>
		<subtitle>விக்கியில் இப்பக்கத்துக்கான திருத்த வரலாறு</subtitle>
		<generator>MediaWiki 1.21.1</generator>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php?title=%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81_31&amp;diff=12832&amp;oldid=prev</id>
		<title>Geetha Sambasivam: added Category:கோவிலூர் ஆதீனம் using HotCat</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81_31&amp;diff=12832&amp;oldid=prev"/>
				<updated>2014-07-04T12:43:19Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;added &lt;a href=&quot;/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D&quot; title=&quot;பகுப்பு:கோவிலூர் ஆதீனம்&quot;&gt;Category:கோவிலூர் ஆதீனம்&lt;/a&gt; using &lt;a href=&quot;/index.php?title=%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF:Gadget-HotCat&amp;amp;action=edit&amp;amp;redlink=1&quot; class=&quot;new&quot; title=&quot;உதவி:Gadget-HotCat (இன்னமும் எழுதப்படவில்லை)&quot;&gt;HotCat&lt;/a&gt;&lt;/p&gt;
&lt;a href=&quot;https://marabuwiki.org/index.php?title=%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81_31&amp;amp;diff=12832&amp;amp;oldid=12831&quot;&gt;மாற்றங்களைக் காட்டு&lt;/a&gt;</summary>
		<author><name>Geetha Sambasivam</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php?title=%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81_31&amp;diff=12831&amp;oldid=prev</id>
		<title>Geetha Sambasivam: &quot;&lt;div&gt;வளவனூர் சண்முக சுவாமி...&quot;-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81_31&amp;diff=12831&amp;oldid=prev"/>
				<updated>2014-07-04T12:43:02Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;&amp;quot;&amp;lt;div&amp;gt;வளவனூர் சண்முக சுவாமி...&amp;quot;-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;புதிய பக்கம்&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;&amp;lt;div&amp;gt;வளவனூர் சண்முக சுவாமிகள் மடம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;விழுப்புரம் -- புதுச்சேரி முதன்மைச் சாலையில் விழுப்புரத்திலிருந்து ஏழு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள அழகான அமைதியான ஊர் வளவனூர். &amp;amp;nbsp;இதன் மையப்பகுதியில் முதன்மைச் சாலையில் அமைந்துள்ள திருமடம் நமது சண்முக சுவாமிகள் திருமடம்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இத்திருமடத்தை ஸ்தாபித்தவர், கோவிலூர்த் திருமடத்தின் இரண்டாவது மடாதிபதி ஶ்ரீமத் துறவாண்டவருடைய மாணாக்கர் ஶ்ரீமத் சண்முக சுவாமிகள். &amp;amp;nbsp;இது ஏறக்குறைய 150 ஆண்டுகள் அமைந்துள்ள அற்புதமான மடம்/&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;**************************************************************************************&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மேட்டுப்பாளையம் சபாபதி சுவாமிகள் மடம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;திருவண்ணாமலை -- &amp;amp;nbsp;வேலூர் சாலையில் கலசப்பாக்கம் கிராமத்தின் அருகில் செய்யாற்றங்கரையில் அமைந்திருக்கும் சிற்றூர் தென்பள்ளிப்பட்டு(மேட்டுப்பாளையம்)&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஆற்றங்கரையில் அழகான சோலைக்கட்டு நடுவே ஶ்ரீமத் சபாபதி சுவாமிகளின் அதிஷ்டானத் திருக்கோவிலும் மடமும் அமைந்துள்ளன.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இது பிராமண சந்நியாசியான சபாபதி சுவாமிகளால் ஏறக்குறைய 150 ஆண்டுகளுக்கு முன்னர் தோற்றுவிக்கப்பட்ட மடம்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சபாபதி சுவாமிகள் கோவிலூர் குருமூர்த்திகள் யாருடைய சீடர் இவர் என்பது தெரியவில்லை. &amp;amp;nbsp;ஆனால் இவர் கோவிலூர் மரபு வேதாந்தப் பாடம் குறைவற நடத்திப் பல ஞானிகளை உருவாக்கியுள்ளது தெரிகிறது. &amp;amp;nbsp;அங்கு உள்ள பல மடங்கள் இவருடைய சீடர்களால் தோற்றுவிக்கப்பட்டுள்ளன எனத் தெரிய வருகிறது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இது தற்போது திருவண்ணாமலை ஈசான்ய மடத்தின் பொருளாதார ஆதரவால் நடைபெற்று வருகிறது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;***************************************************************************************&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மானாமதுரை நாராயண சுவாமிகள் மடம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கோவிலூர் மடாதிபதி சிதம்பர சுவாமிகளின் மாணவரான நாராயண சுவாமிகள் மானாமதுரையில் துறவியாக இருந்து பிச்சை ஏற்று வந்தார்கள். &amp;amp;nbsp;14 ஆண்டுக்காலம் மானாமதுரையில் இருந்து அங்கேயே 1901--இல் பரிபூரணம் அடைந்தார்கள். நாராயண சுவாமிகளின் மாணவர்கள் அங்கு அவ்வூரில் ஒரு மடம் அமைத்து அதற்குத் தம் ஆசிரியரின் பெயரை இட்டார். &amp;amp;nbsp;அவருக்குப் பின் கோவிலூர் மடாதிபதி திருக்களர் ஆண்டவரின் மாணவரான சதாசிவ சுவாமிகள் 1912 முதல் மடாதிபதியாக இருந்தார்கள்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அவர்கட்குப் பின்னர் ரங்கநாத சுவாமிகளும் பின்னர் பொன்னம்பல சுவாமிகளும் மடத்தை நிர்வாகம் செய்து வந்தார்கள். &amp;amp;nbsp;2006 இல் ஶ்ரீமத் பொன்னம்பல சுவாமி பரிபூரணம் அடைந்ததும் கோவிலூர் மடத்தின் நேரடி நிர்வாகத்தில் உள்ளது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;1. நாராயண சுவாமி&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;2. சதாசிவ சுவாமிகள்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;3. ரங்கநாத சுவாமிகள்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;4. பொன்னம்பல சுவாமிகள்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;2006-இல் பரிபூரணம் அது முதல் கோவிலூர் ஆதீனத்தின் நேரடிப்பார்வையில் இருந்து வருகிறது. &amp;amp;nbsp;இப்பொழுது மடத்தை மராமத்துச் செய்து, புதிய அறைகள் கட்டவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அத்துடன் முதன்மைச் சாலைப்பக்கம் உள்ள இடத்தில் கடைகள் கட்டி வாடகைக்கு விடவும் வடபுறத்தில் ஒரு பாலர் பள்ளி (மான்டிசோரிமுறையில்) தொடங்கவும் கட்டிடங்கட்குத் தேவையான அனுமதிகள் பெறப்பட்டுள்ளன. &amp;amp;nbsp;விரைவில் கட்டிடப் பணி தொடங்கப் பெறும்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;***************************************************************************************&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;திருப்பூவணம் &amp;amp;nbsp;காசிகாநந்த சுவாமி மடம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மானாமதுரை--மதுரைச் சாலையில் மதுரைக்கு அருகில் வைகைக் கரையில் அமைந்துள்ள திருப்பூவணம் &amp;amp;nbsp;பாடல் பெற்ற சிவத்தலம். &amp;amp;nbsp;முக்தித் தலங்களுள் ஒன்று.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இங்கே கோவிலூர் மடாலயத்தின் ஐந்தாவது மடாதிபதியான ஶ்ரீமத் வீரசேகர ஞானதேசிகர்ரின் சீடரான ஶ்ரீமத் காசிகாநந்த சுவாமிகள் வேதாந்தம் கற்பிக்கவும் பயிலவும் வசதியாகத் திருமடம் ஒன்று 1930-இல் அமைத்தார்கள். &amp;amp;nbsp;இவர்கள், தமிழ் வடமொழி, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் வல்லுனர். &amp;amp;nbsp;காசி முதலிய பல நகரங்களில் ஒன்பது ஆண்டுகள் தங்கி பற்பல சசத்திர நூல்களையும் உபநிஷத்துக்களையும் கற்றுத் தேர்ந்தவர். &amp;amp;nbsp;நூற்றுக்கும்மேலான வெதாந்த நூல்களையும் உரை நூல்களையும் எழுதியவர்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இவர்கள் தம் காலம் வரையிலும் வேதாந்த சாத்திரங்களை நூற்றுக்கணக்கானவர்கட்கும் &amp;amp;nbsp;கற்பித்தும் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியும் வந்தார்கள்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இம்மடம் தற்போது கோவிலூர் மடத்தின் நேரடிப் பார்வையில் உள்ளது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;div&amp;gt;காளையார் கோவில் செல்லப்பசுவாமி வேதாந்த மடம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;செந்தமிழ் நாட்டிலே சங்க காலம் முதற்கொண்டு சிறப்புற்று விளங்கும் சிவத் தலங்களில் காளையார் கோயிலும் உள்ளது. இது தேவாரப் பாடல் பெற்ற தலம். &amp;amp;nbsp;பாண்டிய மன்னர்கள் வேங்கையார்ப்பன், உக்கிரப் பெருவழுதி ஆகியவர்களாலே ஆட்சி செய்யப் பெற்று வரலாற்றில் இடம் கொண்ட தலம். அண்மைக்காலங்களில் மருது சகோதரர்களின் வரலாற்றாலும் புகழ் பெற்ற இடம்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இத்தலத்தில் கோவிலூர் மடாலயத்தின் நான்காவது மடாதிபதியான ஶ்ரீலஶ்ரீ இராமசாமி ஞான தேசிகரின் சீடரும் பின்னர் மதுரை குட்டைய சுவாமிகள் மடத்தின் மடாதிபதியாகப் பொறுப்பேற்று இருந்தவரும் ஆன ஶ்ரீமத் செல்லப்ப சுவாமி அவர்கள் பற்பல நகரத்தார்களின் வேண்டுகோளின்படி ஒரு திருமடம் நிறுவினார்கள்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;காளையார் கோவிலில், யானை மடு என்னும் திருக்குளத்தின் தென்புறம் அழகிய தோற்றப் பொலிவுடன் கூடிய அளவிலும் பெரிய திருமடம் அமைத்து வேதாந்தப் பாடம் கற்பித்து வந்தார்கள். &amp;amp;nbsp;இவர்கள் குறிப்பாக வேதாந்த சூடாமணி நூலை வெகு தெளிவாகப் பாடம் சொல்வார்களாம்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அந்நூல் கற்பிக்கும் காலத்தே எல்லா நூல்களின் &amp;amp;nbsp;சாரத்தையும் பிழிந்து தந்து விடுவார்களாம்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இவர்கட்கு சீடர்கள் மிக அதிகம். &amp;amp;nbsp;அதில் பலர் பின்னர் பல இடங்களில் கோவிலூர் மரபு வேதாந்தப் பாடம் கற்பித்தும் மடங்கள் தோற்றுவித்தும் உள்ளனர்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இவர்கட்குப் பின்னர்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;உலகம்பட்டி இலக்குமண சுவாமிகள்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நாட்டரசன் கோட்டை (சிக்கல்) மெய்யப்ப சுவாமிகள்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;முத்தையா ஞான தேசிக சுவாமிகள்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஜமீந்தார் அருணாசல சுவாமிகள்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தேனிப்பட்டி அருணாசல சுவாமிகள்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அரு.இராமநாத சுவாமிகள்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அரு. இராமநாத சுவாமிகள் கோவிலூரில் பத்தாவது மடாதிபதியாக இருந்தவர்கள். &amp;amp;nbsp;இவர்கள் காலத்தில் காளையார் கோவில் மடமும் கோவிலூர் மடத்தின் நேரடிப் பார்வையில் இருந்தது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இவர்கட்குப் பின்னர்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சிவாநந்த சுவாமிகளும், நாராயண சுவாமிகளும் நிர்வாகம் செய்து வந்தனர். &amp;amp;nbsp;2003-இல் நாராயண சுவாமிகள் பரிபூரணம் எய்திய பின்னர், திரும்பவும் கோவிலூர் மடாதிபதிகள் மேற்பார்வையில் உள்ளது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;**************************************************************************************&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பிரம்மானந்த சுவாமிகள் மடம், மதுரை&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கோவிலூர் ஆண்டவரின் மாணாக்கரான அரசப்ப சுவாமிகளின் சமாதி ஆலயம் மதுரையில் தெற்கு வெளிவீதி 164--ஆம் எண் உள்ள கட்டிடத்துக்குத் தென்பால் இருக்கிறது. &amp;amp;nbsp;அரசப்ப சுவாமிகளுடைய மாணாக்கரான பிரம்மானந்த சுவாமிகள் கி.பி. 1850 அளவில் மதுரை தெற்கு வாசலுக்கு அப்பால் அருப்புக் கோட்டைச் சாலையில் ரயில்பாதை அருகே ஒரு மடாலயத்தை நிறுவினார்கள்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பிரம்ம நாமாவளி சுலோகம், பஞ்சதசி பதவுரை, பிரம்மானந்த அநுசந்தான யுக்தி ரத்நாகரம் முதலிய நூல்களை பிரம்மானந்த சுவாமிகள் ஆக்கியுள்ளார்கள்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இந்த மடாலயத்தில் அதிபர்களாக இருந்தவர்கள்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;1. பிரம்மானந்த சுவாமிகள்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;2. பாலானந்த சுவாமிகள்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;3. சுந்த பிரம்மானந்த சுவாமிகள்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;4. சங்கரானந்த சுவாமிகள்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;5. அத்வைதாநந்த சுவாமிகள்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;6. சோமசுந்தர சுவாமிகள்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;7. சின்மயானந்த சுவாமிகள்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;1977-- ஜூன் திங்களில் சின்மயானந்த சுவாமிகள் பரிபூரணம் அடைந்த பிறகு காசி வாசி ஶ்ரீ சுவாமி யோகானந்த கிரி சுவாமிகள் இந்த மடாலயத்தில் தலைமையேற்றுப் பட்டத்தில் இருந்து வருகிறார்கள். &amp;amp;nbsp;இவர்கள் பல்லாண்டுகள் காசியில் ஶ்ரீ காசி நாட்டுக்கோட்டை நகரச் சத்திரத்திலே தங்கி சமய சாத்திரங்களையும் வடமொழியையும் முறையாகப் பயின்றிருக்கிறார்கள்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இப்போது சத்சங்கம் நடத்தியும் வேதாந்த பாடங்களைக் கற்பித்தும் வருகிறார்கள். &amp;amp;nbsp;புது மாகாளிப்பட்டிச் சாலையில் சங்கர ஆசிரமம் நிறுவி அதில் ஆதி சங்கரருடைய வெண் பளிங்குப் படிமத்தை நிலை நாட்டியுள்ளார்கள்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;--[[பயனர்:Geetha Sambasivam|Geetha Sambasivam]] ([[பயனர் பேச்சு:Geetha Sambasivam|பேச்சு]]) 12:43, 4 ஜூலை 2014 (GMT)&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>Geetha Sambasivam</name></author>	</entry>

	</feed>