<?xml version="1.0"?>
<?xml-stylesheet type="text/css" href="https://marabuwiki.org/skins/common/feed.css?303"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
		<id>https://marabuwiki.org/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81_17</id>
		<title>கோவிலூர் ஆதீனப் பதிவுகள் பதிவு 17 - திருத்த வரலாறு</title>
		<link rel="self" type="application/atom+xml" href="https://marabuwiki.org/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81_17"/>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81_17&amp;action=history"/>
		<updated>2026-08-09T05:10:55Z</updated>
		<subtitle>விக்கியில் இப்பக்கத்துக்கான திருத்த வரலாறு</subtitle>
		<generator>MediaWiki 1.21.1</generator>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php?title=%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81_17&amp;diff=12634&amp;oldid=prev</id>
		<title>Geetha Sambasivam: added Category:கோவிலூர் ஆதீனம் using HotCat</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81_17&amp;diff=12634&amp;oldid=prev"/>
				<updated>2014-01-30T09:04:30Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;added &lt;a href=&quot;/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D&quot; title=&quot;பகுப்பு:கோவிலூர் ஆதீனம்&quot;&gt;Category:கோவிலூர் ஆதீனம்&lt;/a&gt; using &lt;a href=&quot;/index.php?title=%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF:Gadget-HotCat&amp;amp;action=edit&amp;amp;redlink=1&quot; class=&quot;new&quot; title=&quot;உதவி:Gadget-HotCat (இன்னமும் எழுதப்படவில்லை)&quot;&gt;HotCat&lt;/a&gt;&lt;/p&gt;
&lt;table class='diff diff-contentalign-left'&gt;
				&lt;col class='diff-marker' /&gt;
				&lt;col class='diff-content' /&gt;
				&lt;col class='diff-marker' /&gt;
				&lt;col class='diff-content' /&gt;
			&lt;tr style='vertical-align: top;'&gt;
			&lt;td colspan='2' style=&quot;background-color: white; color:black; text-align: center;&quot;&gt;←முந்தைய தொகுப்பு&lt;/td&gt;
			&lt;td colspan='2' style=&quot;background-color: white; color:black; text-align: center;&quot;&gt;09:04, 30 ஜனவரி 2014 இல் நிலவும் திருத்தம்&lt;/td&gt;
			&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td colspan=&quot;2&quot; class=&quot;diff-lineno&quot;&gt;வரிசை 1:&lt;/td&gt;
&lt;td colspan=&quot;2&quot; class=&quot;diff-lineno&quot;&gt;வரிசை 1:&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;tr&gt;&lt;td class='diff-marker'&gt;&amp;#160;&lt;/td&gt;&lt;td style=&quot;background-color: #f9f9f9; color: #333333; font-size: 88%; border-style: solid; border-width: 1px 1px 1px 4px; border-radius: 0.33em; border-color: #e6e6e6; vertical-align: top; white-space: pre-wrap;&quot;&gt;&lt;div&gt;&amp;lt;div&amp;gt;கோவிலூர் திருக்கோயிலின் அமைப்பு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வை. ஜானகிராம ஸ்தபதி, மாமல்லபுரம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நாட்டுக்கோட்டை நகரத்தாரின் திருத்தலங்களில் முக்கியமாகக் குறிப்பிட வேண்டியவற்றுள் கோயிலூர் திருத்தலமும் ஒன்றாகும்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இங்கு அமைந்துள்ள &amp;amp;nbsp;ஶ்ரீ திருநெல்லை &amp;amp;nbsp;அம்பாள் உடனமர் கொற்றவாளீசர் ஆலயம் சுவாமி சந்நிதிக் கருவறை நாட்டுக்கோட்டை நகர திருத்தலங்களில் மற்றெங்கும் இல்லாச் சிறப்புடையதாகும். &amp;amp;nbsp;கருவறை முக மண்டபம் மஹா மண்டபம் இவை பிற்காலச் சோழர் பாணியை ஒத்த கட்டிடச் சிற்ப அமைப்பை உடையனவாகும்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அதிஷ்டானம், பாதம், பிரதஸ்தரம் இவைகளின் வர்க்கங்கள் மிகுந்த வேலைப்பாடுடன், சகலவிதமான அலங்கார பூஷணங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கருவறை பிரஸ்தர மட்டம் வரை கருங்கற்களாலும், அதன் மேல் அமையப்பட்ட விமானம் செங்கல் சுண்ணாம்பினால் கட்டப்பெற்று 3 தளங்களுடன் கூடிய விமானம் அமைக்கப்பட்டு உன்னதமான தோற்றத்துடன் உள்ளது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இரண்டு கருவறைகளைச் சுற்றிலும் நீராழிபத்தியுடன் கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது. &amp;amp;nbsp;கோடைகாலத்தில் இறைவன் இறைவியர்க்குக் குளிர்ச்சியூட்டுவதற்காக இந்த ஏற்பாடு உள்ளது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;திருநெல்லை அம்பாள் ஆலயம், சோமாஸ்கந்தர் ஆலயம், இவற்றின் கருவறை மேல் மட்டமான பிரஸ்தரம் வரை கருங்கற்களினால் பூரண வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்டு முழு அளவு மெருகு ஏற்றப்பட்டுள்ளது, &amp;amp;nbsp;இவ்வாலயத்துச் சிறப்புக்களில் இது குறிப்பிடத் தக்கது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சுவாமி உள்ள கருவறையின் முன்புறமுள்ள மகாமண்டபத்தின் வடக்குப் பகுதியில் தெற்கு நோக்கிய வண்ணம் ஆடல் வல்லானின் திருவுருவம் அமையப் பெற்றுள்ளது. &amp;amp;nbsp;அதன் எதிரே தெற்கு நோக்கிய வண்ணம் 18 அணி ஒட்டித் தூண்களுடன் கூடிய மண்டபம் உள்ளது. &amp;amp;nbsp;இந்த 18 தூண்களிலும் சுண்டு பாதத்தின் முன்னே யாழிகளுடன் கூடிய தோற்றம் கண்ணையும் கருத்தையும் கவரவல்லது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அம்பாள் சந்நிதியில் மகாமண்டபத்தின் முன்னே பிராகார பத்தியின் அருகில் 10 தூண்கள் உள்ளன. &amp;amp;nbsp;இவற்றில் அமைக்கப்பட்ட சிற்பங்களாவன.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வடக்கே உள்ள தூண்களில்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;1. மார்க்கண்டேயர்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;2.கங்காளநாதர்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;3. வீரபத்திரர்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;4. ஊர்த்துவதாண்டவ மூர்த்தி&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;5. உமையுடன் ரிஷபத்தின் மீதமர்ந்த சிவன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;6. மயில் மீது அமர்ந்த வடிவத்தில் ஷண்முகம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;7. வீர சேகர பாண்டியரின் திரு உருவம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தெற்கே உள்ள தூண்களில்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;1. மூஷிக வாகனத்தில் லக்ஷ்மி விநாயகர்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;2. கோவிலூர் ஆண்டவர் &amp;amp;nbsp;தரையில் படுத்து சாஷ்டாங்கமாக &amp;amp;nbsp;நமஸ்காரம் &amp;amp;nbsp;செய்வது&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;3. மீனாக்ஷி கல்யாணத் தோற்றம்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;4. தில்லைக்காளியின் சிற்பம்ம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;5. மீனாக்ஷி திக்விஜய சிற்பம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;6. சாரதாம்பாள், திரு உருவம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;7. சரஸ்வதி சிற்பம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இந்த விக்ரஹங்கள் சப்த சுவரம் (ஏழு வகை ஓசைகள்) எழுப்பக்கூடிய கற்களைக் கொண்டு வடிக்கப்பட்டவை. &amp;amp;nbsp;மேற்குறிப்பிட்ட 14 சிற்பங்களும் மிகுந்த வேலைப்பாடுகளுடன் திருவுருவ அங்கங்களின் பரிமாணங்கள் மிகச் &amp;amp;nbsp;சிறப்பான முறையில் செதுக்கப்பட்டுள்ளன. &amp;amp;nbsp;இவை யாவும் &amp;amp;nbsp;நாயக்கர் பாணியில் உள்ளது இவ்வாலயத்தின் சிற்பச் சிறப்புக்கு எடுத்துக் காட்டாகும்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நான்கு பக்கங்களிலும் அமைந்துள்ள நீண்ட பிராகாரங்களில் இரண்டு பக்கங்களிலும் அணி ஒட்டித் தூண்கள் உன்னதத் தோற்றத்துடன் உள்ளன.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மூலத்தானங்களுக்கும் பரிவார தேவதைகளுக்கும் 11 விமானங்களும் 2 சாலா ஹாரமும், கயிலாசநாதர் சந்நிதி மீது சாலா கோபுரமும் நடராசர் சந்நிதி, அம்மன் சந்நிதி, சுவாமி சந்நிதி மூன்றின் மீதும் கோபுரங்களும் அமைந்துள்ளன.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தெற்குப் &amp;amp;nbsp;பிரகாரத்தின் திருமதில் உட்புறத்தில் 63 நாயன்மார்கள் வண்ண ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளனர்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கோயிலின் முன்புறம் கிழக்குத் &amp;amp;nbsp;திக்கில் சதுரவடிவான தெப்பம் உள்ளது. &amp;amp;nbsp;அதன் மையப்பகுதியில் நீராழி மண்டபம் 8 பட்டை வடிவில் 16 தூண்களுடன் அமைக்கப்பட்டு அதன் மீது 3 அடுக்குகளுடன் கூடிய விமானம் அமைக்கப்பட்டுள்ளது. &amp;amp;nbsp;இம்மண்டபம் பண்டிகை விருத்த வடிவில் அமையப் பெற்றுள்ளது. &amp;amp;nbsp;மண்டபத்தின் சுற்றளவு 120 அடி இருக்கும். &amp;amp;nbsp;நீர் மட்டத்திற்கு மேல் மண்டபத்தின் உயரம் 45 அடி உள்ளது. &amp;amp;nbsp;தெப்பக்குளத்தை வெளிப்புறமாகச் சுற்றி வந்தால் ஒரு கிலோ மீட்டர் நடந்ததற்குச் சமமாகும்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நாட்டுக்கோட்டை நகரத் திருத்தலஙக்ளிலே இங்கே ஊருணி நடுவே நீராழி மண்டபம் கவின்மிகு தோற்றத்துடன் அமைந்திருப்பது இவ்வாலய அழகுகளில் சிறப்புடையதாகும்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஆலயத்தின் வெளியே சுவாமி கோயிலின் முன்பு கிழக்கேயும் நடராஜர் சந்நிதியின் முன்பு தெற்கேயும் மண்டபங்கள் அமைத்து அதன் மீது சாலாஹாரம் அமைத்திருப்பது சிறந்த வேலைப்பாட்டை எடுத்துக்காட்டுவதாகும்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;விமானங்களிலும் கோபுரங்களிலும், சாலாஹாரங்களிலும், சிவ மூர்த்தங்களும் சிவபுராணச் சிற்பங்களும் அமைக்கப்பட்டுள்ளது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நடராசர் சந்நிதி மீதுள்ள வண்ணக் கோபுரம் தெற்குப் பார்த்துக் காரைக்குடி குன்றக்குடிச் சாலையில் செல்லுவோர் கவனத்தை ஈர்க்கிறது. தக்ஷிணாமூர்த்தி. கோபுரம் தாங்கிகள், புதுமையான வேலைப்பாடுடன் செய்யப்பட்டுள்ள--வாலி சுக்கிரீவன் போர்க்காட்சிகள் ஆகியவை கம்பீரமாக உள்ளன. &amp;amp;nbsp;கண்ணனின் லீலைகள் கவர்ச்சியான சுதை வேலைகளாக உள்ளன.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சாலாஹாரம் அமைக்கப்பட்டுள்ள மண்டபம் 26 தூண்கள் உடையது. &amp;amp;nbsp;தூணின் உயரம் 12 அடி கொடுங்கை, கோபிகை முதலியவற்றின் உயரம் 2 அடி இருக்கும். &amp;amp;nbsp;மண்டபத்தின் பரப்பளவு 750 சதுர அடி. &amp;amp;nbsp;சாலஹாரத்தில் நடராசர், காளி, ரதி, மன்மதன் முதலிய சிற்பங்கள் கண்ணையும் கருத்தையும் ஈர்ப்பன.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஏனைய கோபுரங்களுக்குச் சுனோசெம் பெயின்டு செய்யப்பட்டுள்ளது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;--[[பயனர்:Geetha Sambasivam|Geetha Sambasivam]] ([[பயனர் பேச்சு:Geetha Sambasivam|பேச்சு]]) 09:04, 30 ஜனவரி 2014 (GMT)&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;td class='diff-marker'&gt;&amp;#160;&lt;/td&gt;&lt;td style=&quot;background-color: #f9f9f9; color: #333333; font-size: 88%; border-style: solid; border-width: 1px 1px 1px 4px; border-radius: 0.33em; border-color: #e6e6e6; vertical-align: top; white-space: pre-wrap;&quot;&gt;&lt;div&gt;&amp;lt;div&amp;gt;கோவிலூர் திருக்கோயிலின் அமைப்பு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வை. ஜானகிராம ஸ்தபதி, மாமல்லபுரம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நாட்டுக்கோட்டை நகரத்தாரின் திருத்தலங்களில் முக்கியமாகக் குறிப்பிட வேண்டியவற்றுள் கோயிலூர் திருத்தலமும் ஒன்றாகும்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இங்கு அமைந்துள்ள &amp;amp;nbsp;ஶ்ரீ திருநெல்லை &amp;amp;nbsp;அம்பாள் உடனமர் கொற்றவாளீசர் ஆலயம் சுவாமி சந்நிதிக் கருவறை நாட்டுக்கோட்டை நகர திருத்தலங்களில் மற்றெங்கும் இல்லாச் சிறப்புடையதாகும். &amp;amp;nbsp;கருவறை முக மண்டபம் மஹா மண்டபம் இவை பிற்காலச் சோழர் பாணியை ஒத்த கட்டிடச் சிற்ப அமைப்பை உடையனவாகும்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அதிஷ்டானம், பாதம், பிரதஸ்தரம் இவைகளின் வர்க்கங்கள் மிகுந்த வேலைப்பாடுடன், சகலவிதமான அலங்கார பூஷணங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கருவறை பிரஸ்தர மட்டம் வரை கருங்கற்களாலும், அதன் மேல் அமையப்பட்ட விமானம் செங்கல் சுண்ணாம்பினால் கட்டப்பெற்று 3 தளங்களுடன் கூடிய விமானம் அமைக்கப்பட்டு உன்னதமான தோற்றத்துடன் உள்ளது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இரண்டு கருவறைகளைச் சுற்றிலும் நீராழிபத்தியுடன் கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது. &amp;amp;nbsp;கோடைகாலத்தில் இறைவன் இறைவியர்க்குக் குளிர்ச்சியூட்டுவதற்காக இந்த ஏற்பாடு உள்ளது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;திருநெல்லை அம்பாள் ஆலயம், சோமாஸ்கந்தர் ஆலயம், இவற்றின் கருவறை மேல் மட்டமான பிரஸ்தரம் வரை கருங்கற்களினால் பூரண வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்டு முழு அளவு மெருகு ஏற்றப்பட்டுள்ளது, &amp;amp;nbsp;இவ்வாலயத்துச் சிறப்புக்களில் இது குறிப்பிடத் தக்கது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சுவாமி உள்ள கருவறையின் முன்புறமுள்ள மகாமண்டபத்தின் வடக்குப் பகுதியில் தெற்கு நோக்கிய வண்ணம் ஆடல் வல்லானின் திருவுருவம் அமையப் பெற்றுள்ளது. &amp;amp;nbsp;அதன் எதிரே தெற்கு நோக்கிய வண்ணம் 18 அணி ஒட்டித் தூண்களுடன் கூடிய மண்டபம் உள்ளது. &amp;amp;nbsp;இந்த 18 தூண்களிலும் சுண்டு பாதத்தின் முன்னே யாழிகளுடன் கூடிய தோற்றம் கண்ணையும் கருத்தையும் கவரவல்லது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அம்பாள் சந்நிதியில் மகாமண்டபத்தின் முன்னே பிராகார பத்தியின் அருகில் 10 தூண்கள் உள்ளன. &amp;amp;nbsp;இவற்றில் அமைக்கப்பட்ட சிற்பங்களாவன.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வடக்கே உள்ள தூண்களில்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;1. மார்க்கண்டேயர்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;2.கங்காளநாதர்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;3. வீரபத்திரர்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;4. ஊர்த்துவதாண்டவ மூர்த்தி&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;5. உமையுடன் ரிஷபத்தின் மீதமர்ந்த சிவன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;6. மயில் மீது அமர்ந்த வடிவத்தில் ஷண்முகம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;7. வீர சேகர பாண்டியரின் திரு உருவம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தெற்கே உள்ள தூண்களில்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;1. மூஷிக வாகனத்தில் லக்ஷ்மி விநாயகர்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;2. கோவிலூர் ஆண்டவர் &amp;amp;nbsp;தரையில் படுத்து சாஷ்டாங்கமாக &amp;amp;nbsp;நமஸ்காரம் &amp;amp;nbsp;செய்வது&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;3. மீனாக்ஷி கல்யாணத் தோற்றம்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;4. தில்லைக்காளியின் சிற்பம்ம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;5. மீனாக்ஷி திக்விஜய சிற்பம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;6. சாரதாம்பாள், திரு உருவம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;7. சரஸ்வதி சிற்பம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இந்த விக்ரஹங்கள் சப்த சுவரம் (ஏழு வகை ஓசைகள்) எழுப்பக்கூடிய கற்களைக் கொண்டு வடிக்கப்பட்டவை. &amp;amp;nbsp;மேற்குறிப்பிட்ட 14 சிற்பங்களும் மிகுந்த வேலைப்பாடுகளுடன் திருவுருவ அங்கங்களின் பரிமாணங்கள் மிகச் &amp;amp;nbsp;சிறப்பான முறையில் செதுக்கப்பட்டுள்ளன. &amp;amp;nbsp;இவை யாவும் &amp;amp;nbsp;நாயக்கர் பாணியில் உள்ளது இவ்வாலயத்தின் சிற்பச் சிறப்புக்கு எடுத்துக் காட்டாகும்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நான்கு பக்கங்களிலும் அமைந்துள்ள நீண்ட பிராகாரங்களில் இரண்டு பக்கங்களிலும் அணி ஒட்டித் தூண்கள் உன்னதத் தோற்றத்துடன் உள்ளன.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மூலத்தானங்களுக்கும் பரிவார தேவதைகளுக்கும் 11 விமானங்களும் 2 சாலா ஹாரமும், கயிலாசநாதர் சந்நிதி மீது சாலா கோபுரமும் நடராசர் சந்நிதி, அம்மன் சந்நிதி, சுவாமி சந்நிதி மூன்றின் மீதும் கோபுரங்களும் அமைந்துள்ளன.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தெற்குப் &amp;amp;nbsp;பிரகாரத்தின் திருமதில் உட்புறத்தில் 63 நாயன்மார்கள் வண்ண ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளனர்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கோயிலின் முன்புறம் கிழக்குத் &amp;amp;nbsp;திக்கில் சதுரவடிவான தெப்பம் உள்ளது. &amp;amp;nbsp;அதன் மையப்பகுதியில் நீராழி மண்டபம் 8 பட்டை வடிவில் 16 தூண்களுடன் அமைக்கப்பட்டு அதன் மீது 3 அடுக்குகளுடன் கூடிய விமானம் அமைக்கப்பட்டுள்ளது. &amp;amp;nbsp;இம்மண்டபம் பண்டிகை விருத்த வடிவில் அமையப் பெற்றுள்ளது. &amp;amp;nbsp;மண்டபத்தின் சுற்றளவு 120 அடி இருக்கும். &amp;amp;nbsp;நீர் மட்டத்திற்கு மேல் மண்டபத்தின் உயரம் 45 அடி உள்ளது. &amp;amp;nbsp;தெப்பக்குளத்தை வெளிப்புறமாகச் சுற்றி வந்தால் ஒரு கிலோ மீட்டர் நடந்ததற்குச் சமமாகும்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நாட்டுக்கோட்டை நகரத் திருத்தலஙக்ளிலே இங்கே ஊருணி நடுவே நீராழி மண்டபம் கவின்மிகு தோற்றத்துடன் அமைந்திருப்பது இவ்வாலய அழகுகளில் சிறப்புடையதாகும்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஆலயத்தின் வெளியே சுவாமி கோயிலின் முன்பு கிழக்கேயும் நடராஜர் சந்நிதியின் முன்பு தெற்கேயும் மண்டபங்கள் அமைத்து அதன் மீது சாலாஹாரம் அமைத்திருப்பது சிறந்த வேலைப்பாட்டை எடுத்துக்காட்டுவதாகும்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;விமானங்களிலும் கோபுரங்களிலும், சாலாஹாரங்களிலும், சிவ மூர்த்தங்களும் சிவபுராணச் சிற்பங்களும் அமைக்கப்பட்டுள்ளது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நடராசர் சந்நிதி மீதுள்ள வண்ணக் கோபுரம் தெற்குப் பார்த்துக் காரைக்குடி குன்றக்குடிச் சாலையில் செல்லுவோர் கவனத்தை ஈர்க்கிறது. தக்ஷிணாமூர்த்தி. கோபுரம் தாங்கிகள், புதுமையான வேலைப்பாடுடன் செய்யப்பட்டுள்ள--வாலி சுக்கிரீவன் போர்க்காட்சிகள் ஆகியவை கம்பீரமாக உள்ளன. &amp;amp;nbsp;கண்ணனின் லீலைகள் கவர்ச்சியான சுதை வேலைகளாக உள்ளன.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சாலாஹாரம் அமைக்கப்பட்டுள்ள மண்டபம் 26 தூண்கள் உடையது. &amp;amp;nbsp;தூணின் உயரம் 12 அடி கொடுங்கை, கோபிகை முதலியவற்றின் உயரம் 2 அடி இருக்கும். &amp;amp;nbsp;மண்டபத்தின் பரப்பளவு 750 சதுர அடி. &amp;amp;nbsp;சாலஹாரத்தில் நடராசர், காளி, ரதி, மன்மதன் முதலிய சிற்பங்கள் கண்ணையும் கருத்தையும் ஈர்ப்பன.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஏனைய கோபுரங்களுக்குச் சுனோசெம் பெயின்டு செய்யப்பட்டுள்ளது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;--[[பயனர்:Geetha Sambasivam|Geetha Sambasivam]] ([[பயனர் பேச்சு:Geetha Sambasivam|பேச்சு]]) 09:04, 30 ஜனவரி 2014 (GMT)&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;tr&gt;&lt;td colspan=&quot;2&quot;&gt;&amp;#160;&lt;/td&gt;&lt;td class='diff-marker'&gt;+&lt;/td&gt;&lt;td style=&quot;color:black; font-size: 88%; border-style: solid; border-width: 1px 1px 1px 4px; border-radius: 0.33em; border-color: #a3d3ff; vertical-align: top; white-space: pre-wrap;&quot;&gt;&lt;div&gt;&lt;ins style=&quot;font-weight: bold; text-decoration: none;&quot;&gt;&lt;/ins&gt;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;tr&gt;&lt;td colspan=&quot;2&quot;&gt;&amp;#160;&lt;/td&gt;&lt;td class='diff-marker'&gt;+&lt;/td&gt;&lt;td style=&quot;color:black; font-size: 88%; border-style: solid; border-width: 1px 1px 1px 4px; border-radius: 0.33em; border-color: #a3d3ff; vertical-align: top; white-space: pre-wrap;&quot;&gt;&lt;div&gt;&lt;ins style=&quot;font-weight: bold; text-decoration: none;&quot;&gt;[[பகுப்பு:கோவிலூர் ஆதீனம்]]&lt;/ins&gt;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;
&lt;/table&gt;</summary>
		<author><name>Geetha Sambasivam</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php?title=%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81_17&amp;diff=12633&amp;oldid=prev</id>
		<title>Geetha Sambasivam: &quot;&lt;div&gt;கோவிலூர் திருக்கோயிலி...&quot;-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81_17&amp;diff=12633&amp;oldid=prev"/>
				<updated>2014-01-30T09:04:06Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;&amp;quot;&amp;lt;div&amp;gt;கோவிலூர் திருக்கோயிலி...&amp;quot;-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;புதிய பக்கம்&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;&amp;lt;div&amp;gt;கோவிலூர் திருக்கோயிலின் அமைப்பு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வை. ஜானகிராம ஸ்தபதி, மாமல்லபுரம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நாட்டுக்கோட்டை நகரத்தாரின் திருத்தலங்களில் முக்கியமாகக் குறிப்பிட வேண்டியவற்றுள் கோயிலூர் திருத்தலமும் ஒன்றாகும்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இங்கு அமைந்துள்ள &amp;amp;nbsp;ஶ்ரீ திருநெல்லை &amp;amp;nbsp;அம்பாள் உடனமர் கொற்றவாளீசர் ஆலயம் சுவாமி சந்நிதிக் கருவறை நாட்டுக்கோட்டை நகர திருத்தலங்களில் மற்றெங்கும் இல்லாச் சிறப்புடையதாகும். &amp;amp;nbsp;கருவறை முக மண்டபம் மஹா மண்டபம் இவை பிற்காலச் சோழர் பாணியை ஒத்த கட்டிடச் சிற்ப அமைப்பை உடையனவாகும்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அதிஷ்டானம், பாதம், பிரதஸ்தரம் இவைகளின் வர்க்கங்கள் மிகுந்த வேலைப்பாடுடன், சகலவிதமான அலங்கார பூஷணங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கருவறை பிரஸ்தர மட்டம் வரை கருங்கற்களாலும், அதன் மேல் அமையப்பட்ட விமானம் செங்கல் சுண்ணாம்பினால் கட்டப்பெற்று 3 தளங்களுடன் கூடிய விமானம் அமைக்கப்பட்டு உன்னதமான தோற்றத்துடன் உள்ளது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இரண்டு கருவறைகளைச் சுற்றிலும் நீராழிபத்தியுடன் கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது. &amp;amp;nbsp;கோடைகாலத்தில் இறைவன் இறைவியர்க்குக் குளிர்ச்சியூட்டுவதற்காக இந்த ஏற்பாடு உள்ளது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;திருநெல்லை அம்பாள் ஆலயம், சோமாஸ்கந்தர் ஆலயம், இவற்றின் கருவறை மேல் மட்டமான பிரஸ்தரம் வரை கருங்கற்களினால் பூரண வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்டு முழு அளவு மெருகு ஏற்றப்பட்டுள்ளது, &amp;amp;nbsp;இவ்வாலயத்துச் சிறப்புக்களில் இது குறிப்பிடத் தக்கது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சுவாமி உள்ள கருவறையின் முன்புறமுள்ள மகாமண்டபத்தின் வடக்குப் பகுதியில் தெற்கு நோக்கிய வண்ணம் ஆடல் வல்லானின் திருவுருவம் அமையப் பெற்றுள்ளது. &amp;amp;nbsp;அதன் எதிரே தெற்கு நோக்கிய வண்ணம் 18 அணி ஒட்டித் தூண்களுடன் கூடிய மண்டபம் உள்ளது. &amp;amp;nbsp;இந்த 18 தூண்களிலும் சுண்டு பாதத்தின் முன்னே யாழிகளுடன் கூடிய தோற்றம் கண்ணையும் கருத்தையும் கவரவல்லது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அம்பாள் சந்நிதியில் மகாமண்டபத்தின் முன்னே பிராகார பத்தியின் அருகில் 10 தூண்கள் உள்ளன. &amp;amp;nbsp;இவற்றில் அமைக்கப்பட்ட சிற்பங்களாவன.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வடக்கே உள்ள தூண்களில்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;1. மார்க்கண்டேயர்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;2.கங்காளநாதர்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;3. வீரபத்திரர்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;4. ஊர்த்துவதாண்டவ மூர்த்தி&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;5. உமையுடன் ரிஷபத்தின் மீதமர்ந்த சிவன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;6. மயில் மீது அமர்ந்த வடிவத்தில் ஷண்முகம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;7. வீர சேகர பாண்டியரின் திரு உருவம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தெற்கே உள்ள தூண்களில்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;1. மூஷிக வாகனத்தில் லக்ஷ்மி விநாயகர்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;2. கோவிலூர் ஆண்டவர் &amp;amp;nbsp;தரையில் படுத்து சாஷ்டாங்கமாக &amp;amp;nbsp;நமஸ்காரம் &amp;amp;nbsp;செய்வது&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;3. மீனாக்ஷி கல்யாணத் தோற்றம்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;4. தில்லைக்காளியின் சிற்பம்ம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;5. மீனாக்ஷி திக்விஜய சிற்பம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;6. சாரதாம்பாள், திரு உருவம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;7. சரஸ்வதி சிற்பம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இந்த விக்ரஹங்கள் சப்த சுவரம் (ஏழு வகை ஓசைகள்) எழுப்பக்கூடிய கற்களைக் கொண்டு வடிக்கப்பட்டவை. &amp;amp;nbsp;மேற்குறிப்பிட்ட 14 சிற்பங்களும் மிகுந்த வேலைப்பாடுகளுடன் திருவுருவ அங்கங்களின் பரிமாணங்கள் மிகச் &amp;amp;nbsp;சிறப்பான முறையில் செதுக்கப்பட்டுள்ளன. &amp;amp;nbsp;இவை யாவும் &amp;amp;nbsp;நாயக்கர் பாணியில் உள்ளது இவ்வாலயத்தின் சிற்பச் சிறப்புக்கு எடுத்துக் காட்டாகும்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நான்கு பக்கங்களிலும் அமைந்துள்ள நீண்ட பிராகாரங்களில் இரண்டு பக்கங்களிலும் அணி ஒட்டித் தூண்கள் உன்னதத் தோற்றத்துடன் உள்ளன.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மூலத்தானங்களுக்கும் பரிவார தேவதைகளுக்கும் 11 விமானங்களும் 2 சாலா ஹாரமும், கயிலாசநாதர் சந்நிதி மீது சாலா கோபுரமும் நடராசர் சந்நிதி, அம்மன் சந்நிதி, சுவாமி சந்நிதி மூன்றின் மீதும் கோபுரங்களும் அமைந்துள்ளன.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தெற்குப் &amp;amp;nbsp;பிரகாரத்தின் திருமதில் உட்புறத்தில் 63 நாயன்மார்கள் வண்ண ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளனர்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கோயிலின் முன்புறம் கிழக்குத் &amp;amp;nbsp;திக்கில் சதுரவடிவான தெப்பம் உள்ளது. &amp;amp;nbsp;அதன் மையப்பகுதியில் நீராழி மண்டபம் 8 பட்டை வடிவில் 16 தூண்களுடன் அமைக்கப்பட்டு அதன் மீது 3 அடுக்குகளுடன் கூடிய விமானம் அமைக்கப்பட்டுள்ளது. &amp;amp;nbsp;இம்மண்டபம் பண்டிகை விருத்த வடிவில் அமையப் பெற்றுள்ளது. &amp;amp;nbsp;மண்டபத்தின் சுற்றளவு 120 அடி இருக்கும். &amp;amp;nbsp;நீர் மட்டத்திற்கு மேல் மண்டபத்தின் உயரம் 45 அடி உள்ளது. &amp;amp;nbsp;தெப்பக்குளத்தை வெளிப்புறமாகச் சுற்றி வந்தால் ஒரு கிலோ மீட்டர் நடந்ததற்குச் சமமாகும்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நாட்டுக்கோட்டை நகரத் திருத்தலஙக்ளிலே இங்கே ஊருணி நடுவே நீராழி மண்டபம் கவின்மிகு தோற்றத்துடன் அமைந்திருப்பது இவ்வாலய அழகுகளில் சிறப்புடையதாகும்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஆலயத்தின் வெளியே சுவாமி கோயிலின் முன்பு கிழக்கேயும் நடராஜர் சந்நிதியின் முன்பு தெற்கேயும் மண்டபங்கள் அமைத்து அதன் மீது சாலாஹாரம் அமைத்திருப்பது சிறந்த வேலைப்பாட்டை எடுத்துக்காட்டுவதாகும்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;விமானங்களிலும் கோபுரங்களிலும், சாலாஹாரங்களிலும், சிவ மூர்த்தங்களும் சிவபுராணச் சிற்பங்களும் அமைக்கப்பட்டுள்ளது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நடராசர் சந்நிதி மீதுள்ள வண்ணக் கோபுரம் தெற்குப் பார்த்துக் காரைக்குடி குன்றக்குடிச் சாலையில் செல்லுவோர் கவனத்தை ஈர்க்கிறது. தக்ஷிணாமூர்த்தி. கோபுரம் தாங்கிகள், புதுமையான வேலைப்பாடுடன் செய்யப்பட்டுள்ள--வாலி சுக்கிரீவன் போர்க்காட்சிகள் ஆகியவை கம்பீரமாக உள்ளன. &amp;amp;nbsp;கண்ணனின் லீலைகள் கவர்ச்சியான சுதை வேலைகளாக உள்ளன.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சாலாஹாரம் அமைக்கப்பட்டுள்ள மண்டபம் 26 தூண்கள் உடையது. &amp;amp;nbsp;தூணின் உயரம் 12 அடி கொடுங்கை, கோபிகை முதலியவற்றின் உயரம் 2 அடி இருக்கும். &amp;amp;nbsp;மண்டபத்தின் பரப்பளவு 750 சதுர அடி. &amp;amp;nbsp;சாலஹாரத்தில் நடராசர், காளி, ரதி, மன்மதன் முதலிய சிற்பங்கள் கண்ணையும் கருத்தையும் ஈர்ப்பன.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஏனைய கோபுரங்களுக்குச் சுனோசெம் பெயின்டு செய்யப்பட்டுள்ளது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;--[[பயனர்:Geetha Sambasivam|Geetha Sambasivam]] ([[பயனர் பேச்சு:Geetha Sambasivam|பேச்சு]]) 09:04, 30 ஜனவரி 2014 (GMT)&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>Geetha Sambasivam</name></author>	</entry>

	</feed>