<?xml version="1.0"?>
<?xml-stylesheet type="text/css" href="https://marabuwiki.org/skins/common/feed.css?303"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
		<id>https://marabuwiki.org/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF</id>
		<title>காதலில் உறுதி - திருத்த வரலாறு</title>
		<link rel="self" type="application/atom+xml" href="https://marabuwiki.org/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF"/>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF&amp;action=history"/>
		<updated>2026-07-18T09:45:28Z</updated>
		<subtitle>விக்கியில் இப்பக்கத்துக்கான திருத்த வரலாறு</subtitle>
		<generator>MediaWiki 1.21.1</generator>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php?title=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF&amp;diff=954&amp;oldid=prev</id>
		<title>Ksubashini: &quot;காதலில் உறுதி&quot; காக்கப்பட்டது ([edit=sysop] (indefinite) [move=sysop] (indefinite))</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF&amp;diff=954&amp;oldid=prev"/>
				<updated>2010-01-23T17:01:44Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;&amp;quot;&lt;a href=&quot;/index.php/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF&quot; title=&quot;காதலில் உறுதி&quot;&gt;காதலில் உறுதி&lt;/a&gt;&amp;quot; காக்கப்பட்டது ([edit=sysop] (indefinite) [move=sysop] (indefinite))&lt;/p&gt;
&lt;table class='diff diff-contentalign-left'&gt;
			&lt;tr style='vertical-align: top;'&gt;
			&lt;td colspan='1' style=&quot;background-color: white; color:black; text-align: center;&quot;&gt;←முந்தைய தொகுப்பு&lt;/td&gt;
			&lt;td colspan='1' style=&quot;background-color: white; color:black; text-align: center;&quot;&gt;17:01, 23 ஜனவரி 2010 இல் நிலவும் திருத்தம்&lt;/td&gt;
			&lt;/tr&gt;&lt;/table&gt;</summary>
		<author><name>Ksubashini</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php?title=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF&amp;diff=953&amp;oldid=prev</id>
		<title>Ksubashini: புதிய பக்கம்: டி.எஸ்.தியாகராசன்  ----    இன்​றைய நாளில் ஆட​வ​ரும்,​ பெண்​டி​ரு…</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF&amp;diff=953&amp;oldid=prev"/>
				<updated>2010-01-23T17:01:20Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;புதிய பக்கம்: டி.எஸ்.தியாகராசன்  ----    இன்​றைய நாளில் ஆட​வ​ரும்,​ பெண்​டி​ரு…&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;புதிய பக்கம்&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;டி.எஸ்.தியாகராசன்&lt;br /&gt;
&lt;br /&gt;
----&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
இன்​றைய நாளில் ஆட​வ​ரும்,​ பெண்​டி​ரும் தத்​தம் இளம் பரு​வத்​தில் காதல் புரிந்து திரு​ம​ணம் செய்து கொள்​வது அதி​க​மாகி வரு​வதை நாம் காண்​கி​றோம். நவீன யுகத்​தில் ஜாதி,​ மதம்,​ நாடு,​ மொழி,​ தகுதி என்ற பாகு​பா​டு​கள் நெகிழ்ந்து வரு​வ​தா​லும்,​ ஊட​கங்​க​ளில்,​ பத்​தி​ரி​கை​க​ளில்,​ கதை​க​ளில்,​ கவி​தை​க​ளில் வரும் செய்​தி​க​ளின் வலி​மை​யா​லும் காதல் திரு​மண விகி​தம் உயர்​வது இயல்​பாகி வரு​கி​றது. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனால், எத​னாலோ மனம் ஈர்க்​கப்​பட்டு,​ மனம் ஒன்​றிப் பழ​கி​ய​வர்​கள் சட்​டப்​பூர்வ திரு​ம​ணம் வரை சென்று பெற்​றோர்​க​ளுக்​குத் தெரி​யா​மல் தனித்து வாழ்ந்த சில காலத்​தி​லேயே இரு​வ​ரும் மனம்&amp;amp;nbsp; அமை​தி​யி​ழந்து மண​மு​றி​வுக்​குத் தயா​ராகி வரு​கின்ற விகி​த​மும் உயர்ந்து வரு​கி​றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
த​மி​ழர் வாழ்​வில் பன்​னெ​டுங்​கா​ல​மாக,​ &lt;br /&gt;
&lt;br /&gt;
*காதல்&lt;br /&gt;
*வீரம்&lt;br /&gt;
*ஈகை&lt;br /&gt;
&lt;br /&gt;
என்ற இம்​மூன்​றும் பின்​னிப் பிணைந்து வரும் இயற்​கை​யான குண​ந​லங்​கள்.அன்​றைய நாளில் தலை​வ​னும்,​ தலை​வி​யும்,​ காத​லிக்​கத்​தான் செய்​தார்​கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
*களவு மண​மும்&lt;br /&gt;
*கற்பு மண​மும்&lt;br /&gt;
&lt;br /&gt;
வழக்​கத்​தில் இருந்​தன. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
எனி​னும், ஒன்​றிய உள்​ளங்​கள் விரை​வில் ஒடி​வ​தில்லை. முறி​வ​தும் இல்லை.சங்​க​கால காதல் காட்சி ஒன்​றில், &lt;br /&gt;
&lt;br /&gt;
*காத​லின் மன உறுதி&lt;br /&gt;
*காத​லன் பால் கொண்​டி​ருக்​கும் நம்​பிக்கை&lt;br /&gt;
&lt;br /&gt;
இவற்​றைக் காதலி வாயி​லா​கப் புல​ன​ழுக்​கற்ற அந்​த​ணா​ளன் கபி​லன் நமக்கு ஒரு குறும்​ப​ட​மா​கவே படைத்​தி​ருக்​கி​றார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
க​ளவு மணம் புரிந்த தலை​வன் ஒரு​வன் பொருள்​ தேடி வர எண்ணி,​ தலை​விக்​குத் தக்​க​வாறு உறு​தி​மொழி பகன்று புலம் பெயர்​கி​றான். அவன் குறித்த காலம் கடந்​தது. தலை​வன் தந்த உறு​தி​மொழி வண்​ணம் வந்​தா​னில்லை. தலை​வி​யின் தோழி கலக்​க​முற்​றாள். ஏனெ​னில்,​ அத்​தோ​ழி​தானே களவு மணம் நிகழ உட​னி​ருந்து உத​வி​ய​வள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
தலை​வி​யைச் சினந்து,​ அவள் அவ​னால் ஏமாற்​றப்​பட்​டதை எண்ணி வருந்​திக் கூற​லா​னாள்,​ &amp;quot;உனது மனம் கவர்ந்த அந்​தக் கள்​வன் உன்​னி​டத்​தில் அன்​பு​டை​ய​வன் இல்லை. அற​நெ​றி​யில் பற்​று​றுதி உடை​ய​வ​னும் இல்லை. ஏனோ அவ​னி​டத்​தில் உள்​ளம் செலுத்​தி​னாய்!​ உன் அவ​லத்தை,​ பேத​மையை எண்ணி வருந்​து​கி​றேன்&amp;quot; என்​கி​றாள். த​லை​விக்கு வந்​ததே கோபம். தோழியை வெகுண்​டாள். தலை​வ​னின் உறுதி பற்​றி​யும்,​ அவ​னின் நல்​லி​யல்​பு​கள் குறித்​தும் விரித்​து​ரைக்​கத் தொடங்​கி​னாள். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;என் நலம் பற்​றும் தோழியே!​ குளிர்ச்​சி​யான,​ வெண்​மை​யான திங்​க​ளில் &amp;quot;சிவந்த தீயை&amp;quot; எப்​போ​தா​வது,​ யாரே​னும் கண்​ட​னரோ?​ இல்​லையே!​ அப்​ப​டித் திங்​க​ளில் &amp;quot;செந்தீ&amp;quot; உண்​டா​கு​மா​யின் என் தலை​வ​னி​டத்​தும் உள்ள உண்​மை​யில் பொய் இருக்​கும். அவ​ரையே பற்​றுக்​கோ​டாக எண்​ணும் எவர்க்​கும் அளிக்​கும் அவ​னது உறு​தி​மொழி பொய்​மை​யா​குமோ?​ எம் தலை​வனே இவண் வரு​வான்.கு​ளிர் நிழல் தரும் மரங்​கள் சூழ்ந்த இடத்​தில் உள்ள ஒரு நீர் நிலை​யில் அதன் மேற்​ப​ரப்​பில் குவளை மலர் ஒன்று பூத்​தி​ருக்​கி​றது. இவ்​வ​ழ​கிய மலர் வெப்​பத்​தின் தன்​மை​யால் குவளை வெந்து வாடும்,​ கரு​கி​வி​டும் என எண்​ணு​ப​வர் யார்?​​ ​ ஒருக்​கால் அம்​ம​லர் கரு​கி​டு​மே​யா​னால் எம் தலை​வன் வராது ஒழி​வான் என்​ப​தும் உண்மை. ஞாலத்தை தன் ஒளிக்​கற்​றை​க​ளால் உயி​ரூட்​டும் கதி​ர​வ​னி​டத்து கருமை இருள் தோன்​றுமோ?​ இங்​ங​னம் ஞாயிற்​றின் ஊடே இருள் தோன்றி ஒளி குன்​று​மா​யின் அன்​புத் தலை​வ​னும் எனை மறந்​தான்!​&amp;quot;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
எனவே,​ இனி நம் தலை​வனை இழித்தோ,​ பழித்தோ கூறு​வதை துறப்​பா​யாக&amp;quot; என்​றாள் தலைவி. க​ளவு மணம் கொண்ட தலை​வ​னின் மனத்​திட்​பத்​தை​யும்,​ வினைத்​திட்​பத்​தை​யும்,​ வெகு நுட்​ப​மாக இயற்​கை​யோடு இயைந்து வாதி​டும் அன்​றைய நாள் தலைவி எங்கே?​&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
கண்​ட​தும் காதல்,​ கொண்​ட​தும் திரு​ம​ணம்,​ காலை​யில் பிணக்கு,​ மாலை​யில் மணவிலக்கு என்​றி​டும் இற்றை நாள் செய்தி எங்கே?​&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;காதல் செய்​வீர்&amp;quot; என்​றான் மகா​கவி பாரதி. ஒவ்​வொரு காத​ல​னும்,​ காத​லி​யும் முத​லில் சங்க இலக்​கி​யம் படிக்க வேண்​டும். கண்​ணீ​ரில் கரை​யும் காத​லாய் இல்​லா​மல்,​ மனம் வெதும்​பும் மண​மாய் நில்​லா​மல்,​ காலம் கால​மாய் கற்பு நெறி​யோ​டும்,​ களிப்​போ​டும் வாழ்​வாங்கு வாழுங்​கள். குறிஞ்​சிப் புல​வ​னின் அந்த இனிய குறும்​ப​டத்தை கலித்​தொ​கைப் பாடல்​க​ளால் காண்​போம்.​&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;பொய்த் ​தற்கு உரி​யனோ?​ பொய்த்​தற்கு உரி​யனோ?​&amp;quot;&amp;lt;br&amp;gt;அஞ்​சல் ஓம்பு&amp;quot; என்​றா​ரைப் பொய்த்​தற்கு உரி​யனோ?​&amp;lt;br&amp;gt;குன்​ற​கல் நன்​னா​டன் வாய்​மை​யின் பொய்​தோன்​றின்&amp;lt;br&amp;gt;திங்​க​ளுள் தீத் தோன்​றி​யற்று'' ​(கலி.பா.வரி:​21 - 24)​&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;வாரா தமை​வனோ?​ வாரா தமை​வனோ?​&amp;lt;br&amp;gt;வாரா தமை​கு​வான் அல்​லன் மலை​நா​டன்,​&amp;lt;br&amp;gt;ஈரத்​துள் இன்​ன​வை​தோன்​றின்,​ நிழல் கயத்து&amp;lt;br&amp;gt;நீருள் குவளை வெந்​தற்று''​ (கலி.பா.வரி:​28 - 31)​&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;துறக் ​கு​வன் அல்​லன் துறக்​கு​வன் அல்​லன்&amp;lt;br&amp;gt;தொடர் வரை வெற்​பன் துறக்​கு​வன் அல்​லன்&amp;lt;br&amp;gt;தொடர்​புள் இனை​யவை தோன்​றின்,​ விசும்​பில்&amp;lt;br&amp;gt;சுட​ருள் இருள் தோன்​றி​யற்று.'' ​(கலி.பா.வரி:​36 - 39) ​&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
நன்றி:- தினமணி&lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:சங்க_இலக்கியம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Ksubashini</name></author>	</entry>

	</feed>