<?xml version="1.0"?>
<?xml-stylesheet type="text/css" href="https://marabuwiki.org/skins/common/feed.css?303"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
		<id>https://marabuwiki.org/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E2%80%8B%E0%AE%AA%E2%80%8B%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E2%80%8B%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E2%80%8B%E0%AE%AF%E0%AE%A3_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E2%80%8B%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81</id>
		<title>கம்​ப​னுக்கு முன்பே தமி​ழில் இராமா​யண நூல்​கள் உண்டு - திருத்த வரலாறு</title>
		<link rel="self" type="application/atom+xml" href="https://marabuwiki.org/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E2%80%8B%E0%AE%AA%E2%80%8B%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E2%80%8B%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E2%80%8B%E0%AE%AF%E0%AE%A3_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E2%80%8B%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81"/>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E2%80%8B%E0%AE%AA%E2%80%8B%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E2%80%8B%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E2%80%8B%E0%AE%AF%E0%AE%A3_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E2%80%8B%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81&amp;action=history"/>
		<updated>2026-08-26T04:41:26Z</updated>
		<subtitle>விக்கியில் இப்பக்கத்துக்கான திருத்த வரலாறு</subtitle>
		<generator>MediaWiki 1.21.1</generator>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php?title=%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E2%80%8B%E0%AE%AA%E2%80%8B%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E2%80%8B%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E2%80%8B%E0%AE%AF%E0%AE%A3_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E2%80%8B%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81&amp;diff=2171&amp;oldid=prev</id>
		<title>Ksubashini: &quot;கம்​ப​னுக்கு முன்பே தமி​ழில் இராமா​யண நூல்​கள் உண்டு&quot; காக்கப்பட்டது ([edit=sysop] (indefinite) [move=sysop] (indefinite))</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E2%80%8B%E0%AE%AA%E2%80%8B%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E2%80%8B%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E2%80%8B%E0%AE%AF%E0%AE%A3_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E2%80%8B%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81&amp;diff=2171&amp;oldid=prev"/>
				<updated>2010-05-18T17:31:30Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;&amp;quot;&lt;a href=&quot;/index.php/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E2%80%8B%E0%AE%AA%E2%80%8B%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E2%80%8B%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E2%80%8B%E0%AE%AF%E0%AE%A3_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E2%80%8B%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81&quot; title=&quot;கம்​ப​னுக்கு முன்பே தமி​ழில் இராமா​யண நூல்​கள் உண்டு&quot;&gt;கம்​ப​னுக்கு முன்பே தமி​ழில் இராமா​யண நூல்​கள் உண்டு&lt;/a&gt;&amp;quot; காக்கப்பட்டது ([edit=sysop] (indefinite) [move=sysop] (indefinite))&lt;/p&gt;
&lt;table class='diff diff-contentalign-left'&gt;
			&lt;tr style='vertical-align: top;'&gt;
			&lt;td colspan='1' style=&quot;background-color: white; color:black; text-align: center;&quot;&gt;←முந்தைய தொகுப்பு&lt;/td&gt;
			&lt;td colspan='1' style=&quot;background-color: white; color:black; text-align: center;&quot;&gt;17:31, 18 மே 2010 இல் நிலவும் திருத்தம்&lt;/td&gt;
			&lt;/tr&gt;&lt;/table&gt;</summary>
		<author><name>Ksubashini</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php?title=%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E2%80%8B%E0%AE%AA%E2%80%8B%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E2%80%8B%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E2%80%8B%E0%AE%AF%E0%AE%A3_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E2%80%8B%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81&amp;diff=2170&amp;oldid=prev</id>
		<title>Ksubashini: புதிய பக்கம்: புல​வர் முத்து.வேங்​க​டே​சன்  ----    தமிழ்ச் செவ்​வி​யல் நூல்​…</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E2%80%8B%E0%AE%AA%E2%80%8B%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E2%80%8B%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E2%80%8B%E0%AE%AF%E0%AE%A3_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E2%80%8B%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81&amp;diff=2170&amp;oldid=prev"/>
				<updated>2010-05-18T17:30:48Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;புதிய பக்கம்: புல​வர் முத்து.வேங்​க​டே​சன்  ----    தமிழ்ச் செவ்​வி​யல் நூல்​…&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;புதிய பக்கம்&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;புல​வர் முத்து.வேங்​க​டே​சன்&lt;br /&gt;
&lt;br /&gt;
----&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
தமிழ்ச் செவ்​வி​யல் நூல்​கள் பல​வற்​றில் இராமன் பற்​றிய குறிப்​பு​கள் காணப்​ப​டுவ​தால்,​​ கம்​ப​னுக்கு முன்பே வேறு&amp;lt;br&amp;gt;யாரா​லா​வது இராம​காதை எழு​தப்​ பட்​டி​ருக்​கி​றதா இல்​லையா?​ &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;கம்​ப​ருக்கு முன்பே தமி​ழில் இராமா​யண நூல்​கள் இருந்​தி​ருக்​கின்​றன என்​பதை,​​ சங்​கம் மற்​றும் சங்​கம் மரு​விய நூல்​கள் வழி அறி​ய​ மு​டி​கி​றது.​&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;பார​தம் பாடிய பெருந்​தே​வ​னார் என்​ப​வர்,​​&amp;quot;பார​தம் -​ சீராமகதை&amp;quot; எனக் குறிப்​பி​டு​கி​றார்.​இராமா​ய​ணத்​தைச் &amp;quot;சீராமகதை&amp;quot; என்றே முன்பு வழங்​கி​னர் என்​கி​றார் பெரும்​பு​ல​வர் மு.இராக​வை​யங்​கார்.​ &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;கம்​பர் விருத்​தப்​பா​வில் இராமா​ய​ணம் பாடி​னார்.&amp;amp;nbsp; ஆனால்,​​வெண்​பா​வி​லும் இராமா​ய​ணம் இருந்​தது என்ற தக​வலை,​​&amp;quot;யாப்​ப​ருங்​கலவிருத்தி&amp;quot; என்​னும் யாப்​பி​லக்​கண நூல் கூறு​கி​றது.​ மேலும்,​​&amp;quot;பஃ​றொடை வெண்​பா​வில்&amp;quot; இராமா​ய​ணம் &amp;lt;br&amp;gt;எழு​தப்​பட்​ட​தா​க​வும் கூறு​வது நோக்​கத்​தக்​கது.​&amp;amp;nbsp; &amp;quot;வீர​சோ​ழி​யம்&amp;quot; என்ற இலக்​கண நூல்உரை​யா​சி​ரி​யர், ​​&amp;quot;இரா​மா​யண வெண்பா&amp;quot; உண்டு என்​கி​றார்.​ வீர​சோ​ழி​யம் உரை​யில் காணப்​ப​டும் இராமா​யண வெண்பாபின் ​வ​ரு​மாறு:-​​ &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;​&amp;quot;மற்​றி​வனை மாலென்று அறிந்​தால் &amp;lt;br&amp;gt;அவ்​வா​ள​ரக்​கன் &amp;lt;br&amp;gt;பெற்றிதரு​வ​தென் பேதை​யர்​காள் &amp;lt;br&amp;gt;மற்​றி​வன்​ தன்கண்​டான் கடைசிவத்​தற்கு &amp;lt;br&amp;gt;-​ உண்டோ &amp;lt;br&amp;gt;கட​லி​லங்கை வண்​டார் அரக்​கன்வலி''​!&amp;lt;br&amp;gt;​இவ்​வெண்பா யாப்​பின் மூலம்,​​கம்​ப​ருக்கு முன்பு&amp;amp;nbsp; இராமா​யண நூல் இருந்​தது என்​பதை அறி​ய​ மு​டி​கி​றது.​ &amp;lt;br&amp;gt;புறத்​தி​ரட்​டில்,​​&amp;quot;ஆசி​ரியமாலை&amp;quot; என்ற நூலில்,​​கம்​ப​ருக்கு முன்பே இராமா​யண நூல் உண்டு என்​ப​தும் அறி​யப்​ப​டு​கி​றது.&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
​&amp;quot;ஸ்ரீபு​ரா​ணம்&amp;quot; என்ற ஜைன​ நூல் மூலம் முன்பே &amp;lt;br&amp;gt;இராமா​ய​ணம் உண்டு என்​பதை அறி​ய​லாம்.​&amp;lt;br&amp;gt;மணிப்​பி​ர​வாள நடை​யில் அமைந்த இந்நூ​லில்,​​இராமா​ய​ணம்&amp;lt;br&amp;gt;பற்​றிய நிகழ்ச்​சி​கள் எழு​தப்​பட்​டுள்​ளன.​&amp;lt;br&amp;gt;ஸ்ரீபு​ரா​ணத்​தில் காணப்​ப​டும் ஆசி​ரி​யப்பா வரி​கள் பின்​ வ​ரு​மாறு:​​-&amp;lt;br&amp;gt;​&amp;quot;மாற்​றி​வன் செய்தமாயா மானின் &amp;lt;br&amp;gt;நோற்றிலாதே நோக்​கிய நோக்​கின் &amp;lt;br&amp;gt;அரு​வினையேனை அரு​ளிய மனத்​தால் &amp;lt;br&amp;gt;மரு​விய மாயஉரு​வு​த​ரற்கு எழுந்த &amp;lt;br&amp;gt;மான்​மறி தொடர்ந்து செல்​வாள் அரி​போ​லக் &amp;lt;br&amp;gt;கான்​நெறி விடுத்​துக் கடு​வ​னம் புகுந்து &amp;lt;br&amp;gt;மாயாப்புணர்ப்​பின் மன்​னனை நினைந்து &amp;lt;br&amp;gt;ஆய​ரும் தாய​மும் தோழி​யும் இன்​றி​யோர் &amp;lt;br&amp;gt;நொது​மல் ஆன​வன் விதி​வழி ஒழுகி &amp;lt;br&amp;gt;இட​னிடையிட்ட சேய் ​மைத்தன்​றி​யும் &amp;lt;br&amp;gt;கட​லிடையிட்டகாப்​பிற்​றா​கிய &amp;lt;br&amp;gt;இலங்கை மூதூர் இடு சிறைப்​பட்டு..''​!&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;​தமிழ்​நாடு அர​சின் கையெ​ழுத்​துப் புத்​த​கச்சாலை​யில்,​​ &amp;quot;பல​தி​ரட்டு&amp;quot; என்ற சுவ​டி​யில்,​​&amp;quot;இரா​மா​யண வெண்​பாக்​கள்&amp;quot;&amp;lt;br&amp;gt;உள்​ள​தை​யும் மு.இராக​வை​யங்​கார் குறிப்​பிட்​டுள்​ளார்.​ அந்த வெண்பா இது​தான்.​ &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;​&amp;quot;வசிட்​ட​னும் கோசி​க​னும் மன்​ன​வ​னும் கூடி &amp;lt;br&amp;gt;விசித்​தி​ரமா மங்​க​லச்​சொல்விண்டு-​ &amp;lt;br&amp;gt;சசிக்​கு​ நி​கர் &amp;lt;br&amp;gt;மாமு​கத்​துச் சீதைக்​கும் வாழும் உரு​மி​ளைக்​கும் &amp;lt;br&amp;gt;மாமு​குர்த்​தம் இட்​டார் மகிழ்ந்து!​''​ &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;​​​நச்​சி​னார்க்​கி​னி​யர்,​​தொல்​காப்​பி​யப் பொரு​ள​தி​கார உரை​யில் மேற்​கோள் வரி​க​ளாக,​​ &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;​&amp;quot;ஆள்​வினை முடித்த அருந்​தவ &amp;lt;br&amp;gt;முனி​வன் &amp;lt;br&amp;gt;வேள்வி போற்​றிய இரா​மன் அவ​னோடு &amp;lt;br&amp;gt;மிதிலைமூதூர் எய்​திய ஞான்றே &amp;lt;br&amp;gt;மதி​யு​டம்பட்ட மாக்​கண் சீதை &amp;lt;br&amp;gt;கடு​விசைவில்​ நாண்இடி ஒலிகேளா &amp;lt;br&amp;gt;கேட்ட பாம்​பின் வாட்​டம் எய்​தித் &amp;lt;br&amp;gt;துயில் எழுந்து மயங்​கி​னன் அதான்று''​.&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;என்ற இராமா​ய​ணச் செய்​தி​க​ளைக் கூறி​யுள்​ளார்.​&amp;amp;nbsp;&amp;amp;nbsp; வால்​மீகி இராமா​ய​ணத்​தில்,​​இராம​னும் சீதை​யும்&amp;amp;nbsp; திரு​ம​ணத்​துக்கு முன்பு சந்​திக்​க​வில்லை என்ற குறிப்பு உள்​ளது.​&amp;amp;nbsp; ஆனால்,​​கம்​பர் காட்​டிய இராம​னும் சீதை​யும் திரு​ம​ணத்​துக்கு முன்பே நோக்​கு​கின்​ற​னர். &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;​&amp;quot;அண்​ண​லும் நோக்​கி​னான்,​​அவ​ளும் நோக்​கி​னாள்''&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;என்​பது கம்​பர் வரி.​&amp;amp;nbsp; இது தமிழ்மரபு.​&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;இத​னா​லேயே, மேற்​கா​ணும் நச்​சி​னார்க்​கி​னி​யர் உரை​யின்&amp;amp;nbsp; மேற்​கோள் பாட​லும் காட்​டு​கி​றது.​ சங்க இலக்​கி​ய​மான அக​நா​னூறு,​​ &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;​&amp;quot;வெல்​போர் இரா​மன் &amp;lt;br&amp;gt;அரு​ம​றைக்கு அவித்த &amp;lt;br&amp;gt;பல்​வீழ் ஆலம்போல''​.&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;​என,​​ஆல​மர நிழ​லில் இராமன் ஆலோ​சனை செய்த தக​வல் கூறப்​ப​டு​கி​றது.​&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;&amp;quot;இந்​தத்தக​வல் அக​நா​னூறு காலத்​துக்கு முன்பே தமி​ழில்&amp;amp;nbsp; இராமா​யண நூல் இருந்​தி​ருக்க வேண்​டும்&amp;quot;,என்ற &amp;lt;br&amp;gt;உண்​மை​யைப் புலப்​ப​டுத்​து​கி​றது.​&amp;amp;nbsp; புற​நா​னூற்​றி​லும்,​​ &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;​&amp;quot;கடுந்​தேர் இரா​மன் உடன்​பு​ணர் &amp;lt;br&amp;gt;சீதையை &amp;lt;br&amp;gt;வலித்​தகை அரக்​கன் வவ்​விய &amp;lt;br&amp;gt;ஞான்றை &amp;lt;br&amp;gt;நிலஞ்​சேர்மது​ரணி கண்ட குரங்​கின் &amp;lt;br&amp;gt;செம்​மு​கப் பெருங்​கிளை இழைப்பொலிந்தாங்கு''​ &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;என்ற வரி​கள் மூலம்,​​&amp;quot;இராவ​ணன் சீதை​யைக் கவர்ந்து சென்​ற​போது,​​தன் அணி​க​லன்​களை சீதை வழி​யில் போட்​டு​விட,​​அவற்றை வானர வீரர்​கள் கண்​டெ​டுத்து அணிந்த நிகழ்வை''அறி​ய​லாம்.​&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;இந்​நி​கழ்ச்​சி​யைக் கம்​ப​ரா​மா​ய​ணத்​தி​லும் காண​லாம்.​ சங்​கம் மரு​விய நூலான சிலப்​ப​தி​கா​ரத்​தி​லும்,​​ &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;​&amp;quot;பெரு​ம​கன் ஏவல் அல்​லதுயாங்​க​ணும் &amp;lt;br&amp;gt;அரசே தஞ்​ச​மென்று அருங்​கான் அடைந்த &amp;lt;br&amp;gt;அருந்​தி​றல் பிரிந்த அயோத்தி போலப் &amp;lt;br&amp;gt;பெரும்பெயர் மூதூர்பெரும்பே துற்​ற​தும்''​.&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;என்​றும்,​​ &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;​&amp;quot;தாதை ஏவ​லின் மாது​டன் போகிக் &amp;lt;br&amp;gt;காதலி நீங்​கக்கடுந்​து​யர் உழந்​தோன் &amp;lt;br&amp;gt;வேத முதல்​வற் பயந்​தோன் என்​பது &amp;lt;br&amp;gt;நீ அறிந்திலையோ நெடு​மொழி அன்றோ''​ &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;​என்​றும் கூறப்​ப​ கள்,​​இராமா​ய​ணத் தக​வல்​களை எடுத்​தி​யம்​பு​கி​றது.​ தந்தை சொல் ஏற்று,​​சீதை​யைப் பிரிந்து,​​இராமன்&amp;lt;br&amp;gt;கான​கம் அடைந்த செய்தி இவ்​வ​ரி​க​ளில் காணப்​ப​டு​கி​றது.​ மணி​மே​க​லைக் காப்​பி​யத்​தி​லும்,​​ &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;​&amp;quot;நெடி​யோன் மயங்கி நில​மி​சைத் தோன்றி &amp;lt;br&amp;gt;அட​லரு முந்​நீர் அடைந்த ஞான்று &amp;lt;br&amp;gt;குரங்கு கொணர்ந்து எறிந்த நெடு​மலை &amp;lt;br&amp;gt;எல்​லாம் &amp;lt;br&amp;gt;அணங்​குடை அரக்​கர் வயிறுபுக்காங்கு''​.&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;​இவ்​வ​ரி​கள்,​​இராம​பி​ரான்,​​குரங்​கு​க​ளின் துணை​யு​டன் சேது​பந்​த​னம்​(சேது​பா​லம்) ​கட்​டி​யதை எடுத்​துக்​காட்​டு​கி​றது.​&amp;lt;br&amp;gt;ஆழ்​வார் பாடல்​க​ளின் தாக்​க​மும்,​​கம்​பன் காவி​யத்​தில் பல இடங்​க​ளில் காணப்​ப​டு​கின்​றன.​​ எனவே,​​அக​நா​னூறு,​​புற​நா​னூறு,​​சிலப்​ப​தி​கா​ரம்,​​மணி​மே​கலை,​​ ஆழ்​வார் பாசு​ரங்​கள் ஆகி​ய​வற்​றின் மூலம் கம்​ப​னுக்கு முன்பே இராமா​யண நூல்​கள் இருந்​தி​ருக்க வேண்​டும் என்​பது தெளி​வா​கி​றது.​ கம்​ப​னுக்கு முன்​பி​ருந்த இராமா​யண நூல்​கள்&amp;amp;nbsp; கால​வெள்​ளத்​தால் அழிந்​தி​ருக்​கக்கூடும் என்றே கரு​த​ வேண்​டி​யுள்​ளது.&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
--[[பயனர்:Ksubashini|Ksubashini]] 17:30, 18 மே 2010 (UTC)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:இதிகாசங்கள்]][[Category:இராமாயணம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Ksubashini</name></author>	</entry>

	</feed>