<?xml version="1.0"?>
<?xml-stylesheet type="text/css" href="https://marabuwiki.org/skins/common/feed.css?303"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
		<id>https://marabuwiki.org/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%21_%E0%AE%9A%E0%AF%80.%E0%AE%86._%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%21</id>
		<title>கதிர்காமக் கந்தன் துதிமாலை! சீ.ஆ. கதிரித் தம்பி! - திருத்த வரலாறு</title>
		<link rel="self" type="application/atom+xml" href="https://marabuwiki.org/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%21_%E0%AE%9A%E0%AF%80.%E0%AE%86._%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%21"/>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88!_%E0%AE%9A%E0%AF%80.%E0%AE%86._%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF!&amp;action=history"/>
		<updated>2026-06-06T03:55:54Z</updated>
		<subtitle>விக்கியில் இப்பக்கத்துக்கான திருத்த வரலாறு</subtitle>
		<generator>MediaWiki 1.21.1</generator>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php?title=%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88!_%E0%AE%9A%E0%AF%80.%E0%AE%86._%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF!&amp;diff=7382&amp;oldid=prev</id>
		<title>09:19, 15 ஜூலை 2011 இல் Geetha Sambasivam</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88!_%E0%AE%9A%E0%AF%80.%E0%AE%86._%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF!&amp;diff=7382&amp;oldid=prev"/>
				<updated>2011-07-15T09:19:13Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;&lt;/p&gt;
&lt;a href=&quot;https://marabuwiki.org/index.php?title=%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88!_%E0%AE%9A%E0%AF%80.%E0%AE%86._%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF!&amp;amp;diff=7382&amp;amp;oldid=7379&quot;&gt;மாற்றங்களைக் காட்டு&lt;/a&gt;</summary>
		<author><name>Geetha Sambasivam</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php?title=%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88!_%E0%AE%9A%E0%AF%80.%E0%AE%86._%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF!&amp;diff=7379&amp;oldid=prev</id>
		<title>Geetha Sambasivam: புதிய பக்கம்: '''காப்பு'''  &lt;br&gt;சீராரும் ஈழத்து தென்கதிரை வேலவர்மேற்&lt;br&gt;பாராரும் …</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88!_%E0%AE%9A%E0%AF%80.%E0%AE%86._%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF!&amp;diff=7379&amp;oldid=prev"/>
				<updated>2011-07-15T09:15:54Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;புதிய பக்கம்: &amp;#039;&amp;#039;&amp;#039;காப்பு&amp;#039;&amp;#039;&amp;#039;  &amp;lt;br&amp;gt;சீராரும் ஈழத்து தென்கதிரை வேலவர்மேற்&amp;lt;br&amp;gt;பாராரும் …&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;புதிய பக்கம்&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;'''காப்பு'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;சீராரும் ஈழத்து தென்கதிரை வேலவர்மேற்&amp;lt;br&amp;gt;பாராரும் நற்திப்பாய் பாடுதற்கு - நேராக&amp;lt;br&amp;gt;பாரதத்தை மேருவித் பண்டெழுதி வைத்தமத&amp;lt;br&amp;gt;வாரணமுக கடவுள் காப்பு&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;1. நாழுமுனை துதித்து கந்தா நானிலத்தோர் கொண்டாட&amp;lt;br&amp;gt;பாணன்கவி மழை போல் கந்தா பாடவர மேயருள்வாய்&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;2. தேவர்துயர் தீர்க்கவென்று கந்தா சிவனார் அறுமுகத்தின்&amp;lt;br&amp;gt;சோதி அனல் கடராய் தோன்றிவந்த சோதியனே&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;3. சரவணப் பொய்கை தன்னில் கந்தா தனித்தனியாய் மூவிரண்டு&amp;lt;br&amp;gt;பாலகராய் உற்பவித்த கழனிமலை யாண்டவனே&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;4. பாலர் அறுவரையும் கந்தா பார்வதித்தாய் சேர்த்தணைக்க&amp;lt;br&amp;gt;ஆறுமுகத் தோருருவாய் கந்தா அருள்புரிய வந்தவனே&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;5. காலிலிட்ட மென்சதங்கை கந்தா கணீரெனவே யோசையிட&amp;lt;br&amp;gt;பாலினிக்கு தொன்றுமையாள் கந்தா பக்கம் நின்றிடுவாய்&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;6. அன்னை தந்த வேலேந்தி கந்தா அசுரர்களை வேரறுத்த&amp;lt;br&amp;gt;சன்னல் கழனிகள் கந்தா கதிர்காம வேலனே&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;7. அயன் அரியும் தேவர்களும் கந்தா அன்றூபட்ட துன்பமெல்லாம்&amp;lt;br&amp;gt;சிவன் மகனே உன்னருளாம் கந்தா தீர்த்து ரட்சித்தவனே&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;8. தேவர் சிறை மீட்க கந்தா செருக்களத்தில் வேலேந்தி&amp;lt;br&amp;gt;மூவனாக்கும் தேவருக்கும் கந்தா முன்னின்ற சேவகனே&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;9. துட்டராம் சூரர்தமை கந்தா தொலைக்க வடிவெடுத்த&amp;lt;br&amp;gt;கட்டழகா தென்னிலங்கை கதிர்காம வேலோனே&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;10, அரனார் திருமகனே கந்தா அன்னை யுமை பாலகனே&amp;lt;br&amp;gt;பரனே கதிரைமலைக் கந்தா பன்னிருகை வேலோனே&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;11 வேலாயுத தோனே கந்தா விழங்கு தண்டைமின்னும் மெழிற்&amp;lt;br&amp;gt;காலோனே தென்னிலங்கைக் கந்தா கதிர்காம வேலோனே&amp;lt;br&amp;gt;12. அண்டர் சேனாபதியே கந்தா அரனார் திருமகனே&amp;lt;br&amp;gt;தொண்டர்க் கருள்புரியும் கந்தா சுடர்பழனிவே லோனே&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;13. சூரர்குலம் வேரறுத்து கந்தா சுரர்லோ கத்துன்பமற&amp;lt;br&amp;gt;தேவர் சிறை மீட்ட கந்தா செந்தில் வடிவேலோனே&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;14. அமரர் தொழும் ஆறுமுகா கந்தா ஆயோன் மருகோனே&amp;lt;br&amp;gt;குமரா திருப்பழனிக் கந்தா குன்றமர் வேலோனே&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;15. திருப்பரங் குன்றுறையும் கந்தா தேவேந்திரன் மருகா&amp;lt;br&amp;gt;பப்பதனின் நற்புதல்வி கந்தா பார்வதி மகனே&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;16. குன்றைக் குடியிலிலும் கந்தா குன்றுதொறு மேயிருந்து&amp;lt;br&amp;gt;என்றைக்குமே அடியார்க்கு கந்தா இரங்கி யருள் செய்பவனே&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;17. கந்த கோட்டத்துறையும் கந்தா கந்தனே கானவள்ளி&amp;lt;br&amp;gt;சிந்தைமகிழ் கொழுனா கந்தா தென்கதிரை ஆண்டவனே&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;18. தெய்வானை வள்ளியுடன் கந்தா சேயனெனைத் தேடிவந்து&amp;lt;br&amp;gt;ஐயாவே எத்தனுக்குக் கந்தா ஆதரவு தாருமையா&amp;lt;br&amp;gt;19. ஆதிசிவன் புத்திரனே கந்தா அன்னை யுமையாள் மகனே&amp;lt;br&amp;gt;சோதிவடி வானவனே கந்தா சூரர் சூலாந்தகனே&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;20. ஆவி நிலையானதென்று கந்தா அறிவிழந்தேன் இன்று வரை&amp;lt;br&amp;gt;தீவினையேன் ஈடேற கந்தா திரும்பியெனைப் பாருமையா&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;21. மனைவி மக்கள் சுற்றமுடன் கந்தா மலையேறித் தொண்டனிட்டேன்&amp;lt;br&amp;gt;வினைகள் தமைப் போக்கிக் கந்தா வேண்டும்வரம் தாருமையா&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;22. வினைகள் தமைப் போக்கிக் கந்தா வேண்டும் வரங்கள் தந்து&amp;lt;br&amp;gt;மனைவி மக்கள் சுற்றமுடன் மகிழ்ந்திருக்க நீயருள்வாய்.&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;23. தந்தையும் தாயும்நீ கந்தா தாரணியில் உன்னையன்றி&amp;lt;br&amp;gt;சிந்தத் துயர்தீர்க்க கந்தா தேடுவது யாரை ஐயா&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;24. உன்பாதம் தஞ்சமென கந்தா உறுதியாய் நம்புமெந்தன்&amp;lt;br&amp;gt;சிந்தைக் கலிதீர கந்தா செல்வமெல்லாம் தாருமையா&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;25. வறுமைப் பிணியாலே கந்தா வாடிமனம் நைந்துருகும்&amp;lt;br&amp;gt;சிறுமை தனைப்போக்கி கந்தா சேயனெனைக் காருமையா&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;26. மண்மதி லுள்ளவும் கந்தா வழ்ஞ்சிறந்த பாக்கியங்கள்&amp;lt;br&amp;gt;விண்மீதிருந் தாலும் கந்தா விரும்பி எனக்களிப்பாய்&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;27. வேலும் மயிலுடனே கந்தா கந்தா விரைந்து வந்து என்தலையில்&amp;lt;br&amp;gt;கால்வைத் தயனெழுத்தை கந்தா விருப்பி எனக்களிப்பாய்&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;28. அயன் எழுத்தை நீயழித்துக் கந்தா அடியேனும் ஈடேற&amp;lt;br&amp;gt;சிவன் மகனே நீயெனக்குக் கந்தா சித்தமிரங்குமையா&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;29. நாட்டில் நான்பட்டதுயர் கந்தா நான்முகனால் முன்குறித்த&amp;lt;br&amp;gt;ஏட்டிலிருப்பதனைக் கந்தா ஏறெடுத்து பாருமையா&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;30. உள்ளக்கவலை யெல்லாம் கந்தா ஒருநொடியிலே மற்றி&amp;lt;br&amp;gt;வெள்ளமெனவேண செல்வம் கந்தா விரைந்தெனக்குத் தாருமையா&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;31. பூவுலகிலுள்ளமட்டும் கந்தா புண்ணியங்களே புரிந்து&amp;lt;br&amp;gt;சேவற் கொடியோனே கந்தா உன் சேவை செய்யும் வாய்ப்பருள்வாய்&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;32. புன்மை இருள்நீக்கி கந்தா பூலகில் வேண தர்மம்&amp;lt;br&amp;gt;தன்னை நான்செய்து கந்தா தரணி தனில் வாழவைப்பாய்&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;33ஆனபொருள் யாயும் கந்தா அமைந்துலகில் வாழ்ந்திருந்து&amp;lt;br&amp;gt;கானமயில் வகனனே கந்தா உன்கழலடியில் சேரவைப்பாய்&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;34.என்னேரம் உன்நினைவில் கந்தா ஏழையான் வாழ்ந்திடவே&amp;lt;br&amp;gt;தன்னேரில்லாதவனே கந்தா உந்தாளில் சரணடைந்தேன்&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;35. இந்தப் பிறவிதனில் கந்தா ஏழைநான் பட்ட துயர்&amp;lt;br&amp;gt;எந்தப் பிறவியிலும் கந்தா எய்தாமற் காத்திடுவாய்&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;36. வந்தவினை தீர்க்கும் கந்தா வடிவேலா எந்தனுக்குப்&amp;lt;br&amp;gt;பந்தவினை வராமல் கந்தா பாலனெனைக் காருமையா&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;37. ஏழைநான் செய்தபிழை கந்தா எண்ணமுடியா விடினும்&amp;lt;br&amp;gt;கோழை மகன்செய்ததென்று சந்தா என்குறைகள் பொறுத்திடுவாய்&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;38. பாவங்கள் செய்து கந்தா படுநரகில் வீழாமல்&amp;lt;br&amp;gt;நீயே வந்த்தென்னருகில் கந்தா நித்தமும் காருமையா&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;39. உன்றனருள் உண்டெனவே கந்தா உன்பாதம் நம்பிந்த&amp;lt;br&amp;gt;வன்னெஞ்சன் என்னையும் நீ கந்தா வந்துகார் அஞ்சலென்றே&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;40. இந்தா வென்றாடும் கந்தா சிவன்மகனே தேவர் தொழும்&amp;lt;br&amp;gt;கந்தா குமரா கந்தா கதிர்காமவேலோனே&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;41. வாக்கும் மனும் உந்தன் கந்தா வண்ணத்திருப் பதத்தை&amp;lt;br&amp;gt;நோக்கி தவமிருக்க கந்தா நுண்ணாறிவைத் தாருமையா&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;42. ஆர்க்கும் பெரியோனே கந்தா அமரர்சிறை மீட்டவனே&amp;lt;br&amp;gt;காக்கும் பெருமானே கந்தா கதிர்காம வேலோனே&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;43. வில்லால் அடித்த கந்தா விஜயனுக்கு பாசுபத&amp;lt;br&amp;gt;வல்லாயுதம் கொடுத்த கந்தா வல்லபிரான் தன்மகனே&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;44. மங்கை வள்ளி பங்காளா கந்தா மயிலேறும் சுப்ரமண்யா&amp;lt;br&amp;gt;கங்கைக்கரை வளம்சேர் கந்தா கதிர்காம வேலோனே&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;45. பாலும் வயிற்றாலே கந்தா பசிபொறூக்க மாட்டாமல்&amp;lt;br&amp;gt;சூழும் கெடுநினைவு கந்தா சூழாமற் காத்திடுவாய்&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;46. பொல்லாச் செயல்களினைக் கந்தா புரியாமல் நற்செயல்கள்&amp;lt;br&amp;gt;எல்லாமே செய்திருக்க கந்தா எனக்கு வரம் தாருமையா&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;47. செங்கரத்தில் வேலேந்திக் கந்தா என்சிந்தை தனிலேயிருந்து&amp;lt;br&amp;gt;பங்கமில்லா எந்தனது கந்தா பாவமெல்லாம் தீருமையா&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;48. குற்றம் நான் செய்தாலும் கந்தா குறைகளெல்லாம் நீ பொறுத்து&amp;lt;br&amp;gt;கற்றறியா மூடனெனைக் கந்தா காத்தருள வேண்டுமையா&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;49. ஐயா கதிரைமலைக் கந்தா அப்பனே என்கவலை&amp;lt;br&amp;gt;மெய்யாய்நீ பார்த்திருந்தும் கந்தா நீவிரைந்து வாராததென்ன&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;50. ஏழை படும் துயரம் கந்தா எல்லாமறிந்திருந்தும்&amp;lt;br&amp;gt;வாழாது நீயிருந்தால் கந்தா வசையுனக்கு வாராதோ&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;51. அன்பன் படும் துயரை கந்தா அல்ட்சியமாய் நீநினைத்தால்&amp;lt;br&amp;gt;முன்னே யுனைப்புகழ்ந்த கந்தா முதுமொழியும் செய்யாமே&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;52. அருணகிரியாரும் கந்தா அண்ணாமலைக் கவியும்&amp;lt;br&amp;gt;பெருமை பெற்றா ரென்றுலகில் கந்தா பேசுவதும் பொய்த்திடுமே&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;53. நோய் நொடிகளாலேநான் கந்தா நொந்து மனம் வாடாமல்&amp;lt;br&amp;gt;தாய் மகவைக் காப்பதுபோல் கந்தா தடியேனைக் காருமையா&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;54. தாயில்லாப் பிள்ளையைப் போல் கந்தா தரணியில் யாந்தத்தளிக்க&amp;lt;br&amp;gt;நீயும் பாராமுகமாய்க் கந்தா நினைந்திருக்க ஞாயமுண்டோ&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;55. ஆண்டவனும் நீயாகி கந்தா அன்னை தந்தை தானாகி&amp;lt;br&amp;gt;வேண்டும் வரங்கள் தந்து கந்தா என் வேதனையை தீருமையா&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;56. கந்தா குகனே கதிர்காமத்தின் அரசே&amp;lt;br&amp;gt;எந்தாயும் தந்தையும் நீ கந்தா எந்தனைக் காருமையா&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;57. காக்க கடனுனக்கு கந்தா கரியமால் தன்மருகா&amp;lt;br&amp;gt;பார்க்குமிடமெங்கிலும் கந்தா பரந்திருந்து காருமையா&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;58. பெற்றவர்கள் தாமறிவர் கந்தா பிள்ளைகளின் பெற்றிதனை&amp;lt;br&amp;gt;உற்றவனே நீயுமென்னை கந்தா உடனிருந்து காருமையா&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;59. ஆறெழுத்துக் குள்ளிருக்கும் கந்தா ஆறுமுகத் தையாவே&amp;lt;br&amp;gt;கூறும் வினைகளெனைக் கந்தா கூடாமற் காத்திடுவாய்&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;60. முப்புரமும் முன்னெரித்த கந்தா முக்கண்ணன் புத்திரனே&amp;lt;br&amp;gt;எப்புரமும் எத்திசையும் கந்தா இலங்கும் வடிவேலோனே&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;61. முன்னேயும் பின்னேயும் கந்தா மூவேழ் பிறவியிலும்&amp;lt;br&amp;gt;உன்னையல்லால் உற்றதெய்வம் கந்தா ஒருவரும் இல்லையையா&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;62. மூவேழ் பிறவியிலும் கந்தா முன்னின்றூ என்றெனக்கு&amp;lt;br&amp;gt;வாழ்வளிக்க வல்லதெய்வம் கந்தா வையகத்தில் வேறுமுண்டோ&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;63. பொய்யும் புனைசுருட்டும் கந்தா புன்செயல் அத்தனையும்&amp;lt;br&amp;gt;செய்தெனது வாழ்நாளை கந்தா சீரழித்தேன் இன்றுவரை&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;64. ஐயாவே என்குறைகள் கந்தா ஆனதெல்லாம் உன்றனுக்கு&amp;lt;br&amp;gt;மெய்யாகவே யுரைத்தேன் கந்தா விரைந்துவந்து காருமையா&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;65. எந்தப் பிறவியிலும் கந்தா என்மந்திலுன் நினைவு&amp;lt;br&amp;gt;தந்தெனக்கு நன்வாழ்வு கந்தா தந்தருள வேண்டுமையா&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;66. கந்தா கதிர்வேலா கந்தா கானமயில் வாகனனே&amp;lt;br&amp;gt;சிந்தா குமதீர்ப்பாம் கந்தா தென்கதிரை ஆண்டவனே&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;67. கோட்டனை சிங்கம் கந்தா கொடியபுலி வந்தாலும்&amp;lt;br&amp;gt;காட்டாமலென்னருகே கந்தா காத்துவரும் வேலோனே&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;68. துட்டரை சங்கரித்து கந்தா நாயேனைக் காத்திடுவாய்&amp;lt;br&amp;gt;புல்லனென்று தள்ளாதே கந்தா புவனமெல்லாம் காப்பவனே&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;70. சஞ்சலங்கள் தீர்க்கும் கந்தா தயாநிதியே உன்னடியார்&amp;lt;br&amp;gt;துஞ்சலின்றி வாழ்வதற்கு துணைபுரிந்து காருமையா&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;71. தனிகாசலத்துறை கந்தா சண்முகனே என்றெனக்கு&amp;lt;br&amp;gt;பிணியேதும் வாராமல் கந்தா பேணியெனைக் காருமையா&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;72. சண்முகனே நின்பதத்தை கந்தா தஞ்சமென வந்தடைந்தே&amp;lt;br&amp;gt;என்முகத்தை நீபார்த்து கந்தா ஏழையெனைக் காருமையா&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;73. கலிகாலந் தன்னிலுன்னை கந்தா கண்கண்ட தெய்வமென்று&amp;lt;br&amp;gt;நலியாது நான்வாழ கந்தா நாடினேன் வாருமையா&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;74. பக்திசிறி தேனுமில்லா கந்தா பாவிநானென்றாலும்&amp;lt;br&amp;gt;சித்தி தந்து எந்தனைக்கார் கந்தா தென்கதிரை ஆண்டவனே&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;75. மலைகளெங்கும் கோயில் கொண்ட கந்தா வண்ணமயில் வாகனனே&amp;lt;br&amp;gt;நிலைகுலைந்த என்வாழ்வை கந்தா நேர்படுத்திக் காருமையா&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;76. சோலைமலை வேலவனே கந்தா சுரர்லோகம் காத்தவனே&amp;lt;br&amp;gt;வேலைவிடுத் தெங்களது கந்தா வினைகளெல்லாம் தீருமையா&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;77. அருளாளன் எங்களையன் கந்தா ஆலால முண்டசிவன்&amp;lt;br&amp;gt;குருவாக வந்தவனே கந்தா எங்கள் கொடியவினை தீர்த்திடுவாய்&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;78. சத்துருக்கள் யாவரையும் கந்தா தவிடுபொடி யாக்கிடுவாய்&amp;lt;br&amp;gt;கந்தனே தென்னிலங்கை கந்தா கதிர்காம வேலோனே&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;79. வந்தவினை தீர்க்கும் கந்தா வடிவேலா வள்ளிமகிழ்&amp;lt;br&amp;gt;கந்தனே வந்தெனக்கு கந்தா காட்சிதர வேண்டுமையா&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;80. வண்ண மயிலேறி கந்தா வாடுமெங்கள் துன்பமற&amp;lt;br&amp;gt;கண்ணன் மருகோனே கந்தா கடுகிவந்து காருமையா&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;81. என்றும் மகிழ்ந்திருக்க கந்தா ஏழையெனக் குன்னருளை&amp;lt;br&amp;gt;நன்றாக தந்து கந்தா நாளுமெனைக் காருமையா&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;82. பண்டிருந்து இன்றுவரை கந்தா பக்தியொடு தோத்தரித்து&amp;lt;br&amp;gt;தொண்டுசெயு முன்னடியார் கந்தா துயரமெல்லாம் தீர்த்திடுவாய்&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;83. தொண்டர் துயர் தீர்த்து கந்தா தொல்லையில்லாதேயிருக்கத்&amp;lt;br&amp;gt;தெண்டனிட்டோம் எங்களைக்கார் கந்தா செகம்புகழும் வேலோனே&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;84. பாராட்டும் தாய்போல கந்தா பரிந்தே யடியவரைச்&amp;lt;br&amp;gt;சீராட்டிக் காக்கும் கந்தா தென்கதிரை யாண்டவனே&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;85. எந்தநிலை வந்தாலும் கந்தா என்மனது மாறாமல்&amp;lt;br&amp;gt;வந்தனை செய் துன்னிருதாள் கந்தா வணங்க அருள் தாருமையா&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;86. ஆண்டவனே உன்னை நம்பும் கந்தா அடியவர்க்கு இன்னை செய்யும்&amp;lt;br&amp;gt;குண்டர்களை வேரறுத்து கந்தா கொடுமைகளை நீக்கிடுவாய்&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;87. கந்தனே யுன்பதியில் கந்தா கயவர்நட மாடாமல்&amp;lt;br&amp;gt;சந்ததமும் நீயிருந்து கந்தா தற்காக்க வேண்டுமையா&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;88. உன்பதியைத் தான்மறந்து கந்தா உனைத்துதியா மூடரெல்லாம்&amp;lt;br&amp;gt;உன்செயல்கள் செய்திருக்க கந்தா நீர்வாழா திருப்பதென்ன&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;89. உன்னைத் துதிப்பவரைக் கந்தா உதாசீனம் செய்பவர்க்கு&amp;lt;br&amp;gt;பின்னைப் பிறவியிலும் கந்தா நற்பேறுபெற்ம் வாய்ப்புண்டோ&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;90. மெய்யன்பர் வந்துனது கந்தா மென்பததை யேதுதிக்க&amp;lt;br&amp;gt;பொய்யன்பர் கூட்டம் கந்தா பொதுவில் நடமாடுதையா&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;91. ஆட்டங்கள் ஆடி கந்தா அன்பிலார் செய்யுமிந்த&amp;lt;br&amp;gt;சேட்டை நடனமெல்லாம் கந்தா சுரர் செய்கைபோல தோணுதையா&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;92. அசுரரைப் போல் உன்னிடத்தில் கந்தா அன்பு சிறிதேனுமில்லா&amp;lt;br&amp;gt;பக்தர்களை வேரறுத்த கந்தா பக்தர்களை காருமையா&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;93. மாமலர்கள் கானமெல்லாம் கந்தா மலர்ந்திருக்க காகிதத்தால்&amp;lt;br&amp;gt;பூமலர்கள் செய்து கந்தா பூசனைக்காய் விற்குதையா&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;94. அன்பிலார் செய்யுமிந்த கந்தா அபசாரம் கண்டடியார்&amp;lt;br&amp;gt;தன்நெஞ்சு நெக்குநெக்காய் கந்தா தணலா யுருகுதையா&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;95. உள்ளன் பிலாதவர்கள் கந்தா உலகத்தை யேமாற்றும்&amp;lt;br&amp;gt;கள்ளன்புக் காரர்களைக் கந்தா கதிர்வேல விடுத்தழிப்பாய்&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;96. கொஞ்சு தமிழ்தந்த கந்தா குமரனே தெய்வானை&amp;lt;br&amp;gt;வஞ்சிவள்ளி மாதிருவர் கந்தா மருவுமணி மார்பழகா&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;97. எந்நாளும் உன்கையில் கந்தா இலங்கும்படொ வேலிருக்க&amp;lt;br&amp;gt;வந்நெஞ்சர் செய்கையெல்லாம் கந்தா வலியிழந்து போகாதோ&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;98. வேலா கதிரைமலைக் கந்தா வேந்தனே தாய்கௌரி&amp;lt;br&amp;gt;பாலா எமைக்காக்கும் கந்தா பன்னிருகை வேலோனே&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;99. என்றென்றும் உன்னருளைக் கந்தா ஏழைகளின் மேல்பரப்பி&amp;lt;br&amp;gt;நன்றாக உன்புகழைக் கந்தா நானிலத்தில் நாட்டுமையா&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;100. தேன்மணக்கும் தென்கதிரை கந்தா சேவல்கொடியோனே&amp;lt;br&amp;gt;மான்மகளின் நாயகனே கந்தா மயிலேறி வந்தெனைக் காருமையா&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;101. தொலையாப் பெருந்துன்பம் கந்தா சூழ்ந்திட்ட வாழ்வினிலே&amp;lt;br&amp;gt;நிலையான இன்பமதை கந்தா நீயெனக்கு தாருமையா&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;102. காணக்கிடைக்காத கந்தா கட்டழகா செந்தமிழ்ப்பா&amp;lt;br&amp;gt;வாணர்க் களித்தவனே கந்தா வந்தெனக்கு வாழ்வருள்வாய்&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;103. வாயிலே வந்ததெல்லாம் கந்தா வந்தனையென்றேயுனது&amp;lt;br&amp;gt;சேயனேன் செய்ததமில் கந்தா செய்யுள் பிழை பொறுப்பாய்&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;104. செய்யுள் பிழைபொறுத்துக் கந்தா செகத்திலுள்ளோர் கொண்டாட&amp;lt;br&amp;gt;வையமிசை யுன்புகழை கந்தா வாழ்த்தவகை செய்யுமையா&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;105. அடைக்கலம் நீயென்றே கந்தா அண்டினே நுன்னிருதாள்&amp;lt;br&amp;gt;கடைக்கண் அருள்தந்து கந்தா காத்தருள வேண்டுமையா&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;106. அணிசேர் கதிரைநகர் கந்தா ஆண்டவனே ஆண்டவனே யுன்னருளால்&amp;lt;br&amp;gt;பிணிசேர் பிறப்பால் கந்தா பெருவாழ்வு தாருமையா&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;107. சேந்தனே தென்கதிரை கந்தா செங்கோட்டு வெற்புறையும்&amp;lt;br&amp;gt;வேந்தனே வந்தெமக்கு கந்தா விரைவிலருள் தாருமையா&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;108. வள்ளிதெய்வ யானையுடன் கந்தா மயில்சேவல் வேலுடன்&amp;lt;br&amp;gt;துள்ளிவந்து காட்சிதரக் கந்த தோத்தரித்தேன் வாருமையா&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;அரோ ஹரா! அரோஹரா!! அரோஹரா!!!&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
'''தட்டச்சியது தேனுஷா'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
'''பகிர்வு எல்கே.'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
--[[பயனர்:Geetha Sambasivam|Geetha Sambasivam]] 09:15, 15 ஜூலை 2011 (UTC)&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:சைவ_சித்தாந்தம்]][[Category:கெளமாரம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Geetha Sambasivam</name></author>	</entry>

	</feed>