<?xml version="1.0"?>
<?xml-stylesheet type="text/css" href="https://marabuwiki.org/skins/common/feed.css?303"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
		<id>https://marabuwiki.org/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88_%28%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%29</id>
		<title>அழிவில் உண்மை (மூலம்) - திருத்த வரலாறு</title>
		<link rel="self" type="application/atom+xml" href="https://marabuwiki.org/index.php?action=history&amp;feed=atom&amp;title=%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88_%28%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%29"/>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88_(%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D)&amp;action=history"/>
		<updated>2026-09-16T09:19:27Z</updated>
		<subtitle>விக்கியில் இப்பக்கத்துக்கான திருத்த வரலாறு</subtitle>
		<generator>MediaWiki 1.21.1</generator>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php?title=%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88_(%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D)&amp;diff=4416&amp;oldid=prev</id>
		<title>03:27, 25 ஜனவரி 2011 இல் Ulagankmy</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88_(%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D)&amp;diff=4416&amp;oldid=prev"/>
				<updated>2011-01-25T03:27:25Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;&lt;/p&gt;
&lt;a href=&quot;https://marabuwiki.org/index.php?title=%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88_(%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D)&amp;amp;diff=4416&amp;amp;oldid=4415&quot;&gt;மாற்றங்களைக் காட்டு&lt;/a&gt;</summary>
		<author><name>Ulagankmy</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php?title=%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88_(%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D)&amp;diff=4415&amp;oldid=prev</id>
		<title>03:15, 25 ஜனவரி 2011 இல் Ulagankmy</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88_(%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D)&amp;diff=4415&amp;oldid=prev"/>
				<updated>2011-01-25T03:15:38Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;&lt;/p&gt;
&lt;a href=&quot;https://marabuwiki.org/index.php?title=%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88_(%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D)&amp;amp;diff=4415&amp;amp;oldid=4414&quot;&gt;மாற்றங்களைக் காட்டு&lt;/a&gt;</summary>
		<author><name>Ulagankmy</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php?title=%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88_(%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D)&amp;diff=4414&amp;oldid=prev</id>
		<title>Ulagankmy: புதிய பக்கம்: '''அழிவில் உண்மை&lt;br&gt;மூலமும் உரையும்: முனைவர் கி. லோகநாதன், 1997'''  '''இ…</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php?title=%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88_(%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D)&amp;diff=4414&amp;oldid=prev"/>
				<updated>2011-01-25T03:11:10Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;புதிய பக்கம்: &amp;#039;&amp;#039;&amp;#039;அழிவில் உண்மை&amp;lt;br&amp;gt;மூலமும் உரையும்: முனைவர் கி. லோகநாதன், 1997&amp;#039;&amp;#039;&amp;#039;  &amp;#039;&amp;#039;&amp;#039;இ…&lt;/p&gt;
&lt;p&gt;&lt;b&gt;புதிய பக்கம்&lt;/b&gt;&lt;/p&gt;&lt;div&gt;'''அழிவில் உண்மை&amp;lt;br&amp;gt;மூலமும் உரையும்: முனைவர் கி. லோகநாதன், 1997'''&lt;br /&gt;
&lt;br /&gt;
'''இறைவாழ்த்து'''&lt;br /&gt;
&lt;br /&gt;
அகில மெலாமாடி அறிவினி லுமாடி&amp;lt;br&amp;gt;அசுத்தம் போக்கி சுத்தம் புகுத்தி&amp;lt;br&amp;gt;முத்திநெறி பகரும் மோனவன் போற்றி&lt;br /&gt;
&lt;br /&gt;
'''அவையடக்கம்:&amp;lt;br&amp;gt;'''&amp;lt;br&amp;gt;சிந்திப்பார் கொள்வர் சீர்மை செருக்கொடு&amp;lt;br&amp;gt;நிந்திப்பார் இஇலர் நேர்மை நீசத்தின்&amp;lt;br&amp;gt;நொந்திப் பார்அலர் நுவலேன் யாதும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆரண காண்டம்:&lt;br /&gt;
&lt;br /&gt;
முதலாம் அதிகாரம் : அநாதிபொருளியல்&amp;lt;br&amp;gt;படலம் ஒன்று : பதியுண்மை&lt;br /&gt;
&lt;br /&gt;
சூத்திரம் 1 : பதியுண்மை&lt;br /&gt;
&lt;br /&gt;
அறிவின் திறனும் அவாவின் போக்குந்நூன்&amp;lt;br&amp;gt;னெறியி னாய்வர் நுழைவுகட் பெற்று&amp;lt;br&amp;gt;பெயராப் பெயர்க்கும் பெரும்பொருள் காண்பர்&amp;lt;br&amp;gt;பெய்யருள் பெருக்கின் பேணின் பிழையாது&amp;lt;br&amp;gt;&amp;lt;br&amp;gt;சூத்திரம் 2 : பசுவுண்மை&lt;br /&gt;
&lt;br /&gt;
நோக்கி னெழுவது நுதல்வ தனைத்தும்&amp;lt;br&amp;gt;பார்க்கி னங்கு பரனொடு பாசத்தளையின்&amp;lt;br&amp;gt;பலவா றியங்கும் பாழிற்பசு பாராது&amp;lt;br&amp;gt;பரனே தானெனப் பயின்று பரிந்து&lt;br /&gt;
&lt;br /&gt;
சூத்திரம் 3 : பாசவுண்மை&amp;lt;br&amp;gt;&amp;lt;br&amp;gt;சுட்டறிவி னான்மா சுட்டறி பெற்றிமை&amp;lt;br&amp;gt;உற்றிடல் பரனினெதிரா உயிரோ டனாதியே&amp;lt;br&amp;gt;நிற்றிடல் நீக்கரு பண்பின் பாசம்&amp;lt;br&amp;gt;விட்டிடல் வேண்டும் விருப்பும் தேற்றி&lt;br /&gt;
&lt;br /&gt;
இஇரண்டாம் அதிகாரம்: இலக்கணவியல்&amp;lt;br&amp;gt;&amp;lt;br&amp;gt;படலம் இரண்டு :பசுவியல்&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;சூத்திரம் 4. பசுவுவின் முமுட்சுத்துவம்&lt;br /&gt;
&lt;br /&gt;
கற்றிடு மான்மாக் கருமலம் போக்கி&amp;lt;br&amp;gt;வெற்றிட வம்பலத்து வீடுபேறு உற்றிட&amp;lt;br&amp;gt;கட்டிலா இஇறைவன் காட்டும் வழிப்பற்றி&amp;lt;br&amp;gt;விட்டிலா விழைவின் மெய்யறிவு விரும்பி&lt;br /&gt;
&lt;br /&gt;
சூத்திரம் 5. தொழும்பியம்&lt;br /&gt;
&lt;br /&gt;
அழித்திடும் இஇயல்பிற்று ஆணவ வலுப்பிடி&amp;lt;br&amp;gt;துமித்திடு திறனிற் தொல்லிருள் ஆன்மா&amp;lt;br&amp;gt;விரும்பிடு மிறைவனை வென்றிட வீழ்ச்சி&amp;lt;br&amp;gt;தொழும்பாய் நின்று துதித்தேப் போற்றி&lt;br /&gt;
&lt;br /&gt;
சூத்திரம் 6: தெய்வீகத்துவம்&lt;br /&gt;
&lt;br /&gt;
இஇருத்திக் கற்றளிகள் ஏன்றபல புகட்டி&amp;lt;br&amp;gt;தேற்றித் தெளிவு திரிபையம் போக்கி&amp;lt;br&amp;gt;காட்டித் தனைப்பதி கருத்தில் வளர்வான்&amp;lt;br&amp;gt;காணாவியல் புகட்பல கண்டுத் தெளிய&amp;lt;br&amp;gt;&amp;lt;br&amp;gt;&amp;lt;br&amp;gt;படலம் முன்று : பதியியல்&lt;br /&gt;
&lt;br /&gt;
சூத்திரம் 7: சிவஞானச் சிவன்&lt;br /&gt;
&lt;br /&gt;
சத்தறிவி னிறைவன் சதசத் தான்மாவைச்&amp;lt;br&amp;gt;சுத்தமதாச் சூழ்ந்து சோதிவடிவிற் காய்ந்து&amp;lt;br&amp;gt;சித்தமலங் கெடுத்துச் சிவமாக் குவன்&amp;lt;br&amp;gt;செம்மைச் சிவஞானம் சேரப் பூட்டி&lt;br /&gt;
&lt;br /&gt;
சூத்திரம் 8. அமையப்ப இறைவன்&lt;br /&gt;
&lt;br /&gt;
அம்மையோ டிணைந்து அயர்விலா தாடியருளின்&amp;lt;br&amp;gt;புன்மை யெலாம்போக்கிப் புனிதமே வளர்ந்து&amp;lt;br&amp;gt;நன்மை யெலாந் தருவன் நாடினார்க்கு&amp;lt;br&amp;gt;இஇன்பமெலாந் தூய்த்தினி தாற்றி இஇயல&amp;lt;br&amp;gt;&amp;lt;br&amp;gt;சூத்திரம் 9: மோனத்தின் பரசிவன்&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆணையின் இஇருவினையின் அல்லற்பட வைத்து&amp;lt;br&amp;gt;மோனவுட் குரலின் முனியவைத்துப் பாசங்கள்&amp;lt;br&amp;gt;சோனைச்சிவ கங்கையின் சோர்வும் போக்குவன்&amp;lt;br&amp;gt;அத்துவா வாகப்பல ஆமென அறிவித்து&amp;lt;br&amp;gt;&amp;lt;br&amp;gt;&amp;lt;br&amp;gt;படலம் நான்கு :பாசவியல்&lt;br /&gt;
&lt;br /&gt;
சூத்திரம் 10 பந்தத் தோற்றம்&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆணவத்தி னிருள் திரோகத்தின் அஞ்ஞானம்&amp;lt;br&amp;gt;கட்டுண் டப்பசு கன்மங்கள் ஈட்டுவதின்&amp;lt;br&amp;gt;உற்றிட உடம்பும் அதனினோர் உலகுமென&amp;lt;br&amp;gt;பெற்றிடும் தனதாய் பிழையறிவின் மாயம்&amp;lt;br&amp;gt;.&amp;lt;br&amp;gt;சூத்திரம் 11. மாயைக் கழற்சி&lt;br /&gt;
&lt;br /&gt;
மூலக்கற்றளி முட்டிமுடித்து அறிவினா திட்டான&amp;lt;br&amp;gt;மடைந்துமணி பூரகம் உற்றிடும் மாண்புடை யான்மா&amp;lt;br&amp;gt;கண்டிடு முலகிற் கருநிலை யாடல்கள்&amp;lt;br&amp;gt;வென்றிடு மாய்மை வீழுமிறை யருளின்.&amp;lt;br&amp;gt;&amp;lt;br&amp;gt;சூத்திரம் 12: மலக் கழற்சி&lt;br /&gt;
&lt;br /&gt;
அநாகத மழிக்குமே கன்மம் யதன்பின்&amp;lt;br&amp;gt;அருளின் விசுக்தியும் ஆக்ஞையு மகற்றும்&amp;lt;br&amp;gt;அரியதா மணுவம் ஆதவன் புகுத்தி&amp;lt;br&amp;gt;மறைப்பின் திரோதகம் மலமாய் எஞ்சிட&amp;lt;br&amp;gt;&amp;lt;br&amp;gt;பூரண காண்டம்&lt;br /&gt;
&lt;br /&gt;
முன்றாம் அதிகாரம் :சாதனாவியல்&lt;br /&gt;
&lt;br /&gt;
படலம் ஐந்து: இல்லறச்சாதனம்&lt;br /&gt;
&lt;br /&gt;
சூத்திரம் 13: காமத்து இல்லறம்&lt;br /&gt;
&lt;br /&gt;
கானற்பால் காமப்பால் கலங்கா வுண்டிடும்&amp;lt;br&amp;gt;ஞானத்து வான்மா நலமே வளர்ந்து&amp;lt;br&amp;gt;மோனத்துப் பெருவெளி முயலா நுழைந்து&amp;lt;br&amp;gt;காலத்துப் படாஅக் கழற்கதி உற்றிடும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
சூத்திரம் 14: அறத்தில் சிறத்தல்&lt;br /&gt;
&lt;br /&gt;
நாதவிந்து நர்த்தனம் சிக்கி நலனுண்டு&amp;lt;br&amp;gt;பேதங்கட் போக்கிப் பெய்யருட் பெருக்கி&amp;lt;br&amp;gt;மாதவத் துறுதியின் மயக்கங் கெடுத்து&amp;lt;br&amp;gt;ஆதவன் தானாகும் அயர்வில் லான்மா&lt;br /&gt;
&lt;br /&gt;
சூத்திரம் 15 : அருளின் உகவாழ்க்கை&lt;br /&gt;
&lt;br /&gt;
அன்பேத் தானாகும் ஆசுவில் ஆன்மப்&amp;lt;br&amp;gt;பண்பே பசுவின் பாழிலா யிருப்பு&amp;lt;br&amp;gt;துன்பேத் தோற்றாத் தூயநல் வடிவின்&amp;lt;br&amp;gt;இஇறைவனோ டியாண்டு மிணங்கிடு மியல்பு&amp;lt;br&amp;gt;&amp;lt;br&amp;gt;&amp;lt;br&amp;gt;படலம் ஆறு: சமயச் சாதனம்&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;சூத்திரம் 16: சிவஞானவொழுக்கம்&amp;lt;br&amp;gt;&amp;lt;br&amp;gt;கழற்றிச் சரியையொடுக் கிரியாயோக ஞானங்கள்&amp;lt;br&amp;gt;கருதிச் சிவனைக் காதலின் கண்ணீர்மல் கக்கசிந்து&amp;lt;br&amp;gt;அற்றுமெய் யறிவின் அனைத்துப் பற்றுக்கள்&amp;lt;br&amp;gt;அரனடிச் சேர்தல் அன்பர்கட் கடனே&amp;lt;br&amp;gt;&amp;lt;br&amp;gt;சூத்திரம் 17: நல்லறவொழுக்கம்&lt;br /&gt;
&lt;br /&gt;
அறம்பிழையா அகத்திணை புறத்திணை யார்ந்துசிவ&amp;lt;br&amp;gt;புரந்தரும் உகத்திணை மெய்யினுவந் துயர்ந்து&amp;lt;br&amp;gt;வரந்தரும் சிவநடம் வழாதுநினைந் தயராது&amp;lt;br&amp;gt;அருளேக்கண் ணாவானந்த நடமாடிடல் வேண்டும்.&amp;lt;br&amp;gt;&amp;lt;br&amp;gt;சூத்திரம் 18 : அருளொழுக்கம்&lt;br /&gt;
&lt;br /&gt;
செய்யும் செயலெல்லாஞ் சிவச்செய லேயாக&amp;lt;br&amp;gt;துஞ்சலின் கண்ணும் தோன்றா தகம்பாவம்&amp;lt;br&amp;gt;அஞ்சுதலின்றி அரனடியே ஓர்பார்க்கு அவனியில்&amp;lt;br&amp;gt;எஞ்சுதல் இஇலாவகை எழுந்தருள் வானிறை&lt;br /&gt;
&lt;br /&gt;
நான்காம் அதிகாரம்: பயனியல்&amp;lt;br&amp;gt;படலம் ஏழு : தொண்டு வாழ்க்கை&lt;br /&gt;
&lt;br /&gt;
சூத்திரம் 19: மனநிறைவின் தொண்டு&lt;br /&gt;
&lt;br /&gt;
இஇச்சையின் வரூஉமெவ் வினையின் இஇன்பமும்&amp;lt;br&amp;gt;துச்சமதாத் தொலைத்து தொலையாத் திருத்தொண்டின்&amp;lt;br&amp;gt;நித்திய வானந்தம் நேரிதாய்த் தூய்த்து&amp;lt;br&amp;gt;எச்சமில் நிறைவின் இஇனிமை நுகர்ந்திடும்&amp;lt;br&amp;gt;&amp;lt;br&amp;gt;சூத்திரம் 20: பொதுமையின் உவகை&lt;br /&gt;
&lt;br /&gt;
சாதிச்சழக்காடு சமயவெறி சமையா நெடுவாதங்கள்&amp;lt;br&amp;gt;ஓதாவொண்மைச் சிவஞானம தொளிர்ந்திட உலகெலாம்&amp;lt;br&amp;gt;ஒன்றென வுன்னுதல் ஓங்குதற்றரு சிவத்துவம்&amp;lt;br&amp;gt;உணர்த்திடு முலகிற்கு உண்மைநல் லுபதேசத்தில்&amp;lt;br&amp;gt;&amp;lt;br&amp;gt;சூத்திரம் 21: நந்நயப் புசிப்பு&lt;br /&gt;
&lt;br /&gt;
நன்றென தீதென நலிந்திடுஞ் சிந்தைபோக்கி&amp;lt;br&amp;gt;அருளென மருளென அவத்தை களும்போக்கி&amp;lt;br&amp;gt;நித்திய சத்திய நெடுவெளிதிரு சிற்றம்பலத்தின்&amp;lt;br&amp;gt;ஒழியா ஞானகற்ப முண்டிடயாண் டுமுதவுவர்&lt;br /&gt;
&lt;br /&gt;
படலம் எட்டு :சிவவாழ்க்கை&lt;br /&gt;
&lt;br /&gt;
சூத்திரம் 22: சாதனை வாழ்க்கை&amp;lt;br&amp;gt;&amp;lt;br&amp;gt;ஆதியுமந் தமுமிலா அரனடி சேர்வார்க்கு&amp;lt;br&amp;gt;ஓதியும் வாராவுறுதித் தலைப்பட உகந்து&amp;lt;br&amp;gt;சாதனைகட் பலசெய்து சகத்தினை உயர்த்தி&amp;lt;br&amp;gt;வேதனையெ லாம்போக்கி விமலம் வளர்ப்பர்&amp;lt;br&amp;gt;&amp;lt;br&amp;gt;சூத்திரம் 23: அருட்போர் வாழ்க்கை&lt;br /&gt;
&lt;br /&gt;
அருட்போர் தொடுத்தணு வம்போக்கி அயர்வின்றி&amp;lt;br&amp;gt;மறுப்போர் வென்று வாய்மையிற் படுத்தி&amp;lt;br&amp;gt;விருப்பொடு வெய்கனல் மெய்யுலகுப் புக்கிட&amp;lt;br&amp;gt;நடிப்பர் நாதனுடன் நலியா திணைந்து&lt;br /&gt;
&lt;br /&gt;
சூத்திரம் 24: ஆனந்த நட வாழ்க்கை&lt;br /&gt;
&lt;br /&gt;
அஞ்சுவதுயா தொன்றுமிலை அஞ்சவருவது மிலையென்றே&amp;lt;br&amp;gt;அஞ்சாநெஞ் சத்தினயரா துழைத்துமெய் யன்பின்&amp;lt;br&amp;gt;அருளேத் திருமேனியாய் அரனேத் தானாய்&amp;lt;br&amp;gt;ஆனந்தத் திருகூத்தின் அகிலம் புரப்பர்.&amp;lt;br&amp;gt;&amp;lt;br&amp;gt;&amp;lt;br&amp;gt;படலம் ஒன்பது: ஏரணவியல்&lt;br /&gt;
&lt;br /&gt;
சூத்திரம் 25. நூலிய அறிவியல்&amp;lt;br&amp;gt;&amp;lt;br&amp;gt;அறிவிற் படுவதனைத்தும் ஆயவருந் நூல்&amp;lt;br&amp;gt;பொருளை இஇரட்டுருவிற் காட்டி யகத்தே&amp;lt;br&amp;gt;இஇலங்கிடு மறியாமை இஇருளைப் பாரிடும்&amp;lt;br&amp;gt;ஏதமில் லுத்திகள் எழுப்பிடு திறத்தன.&amp;lt;br&amp;gt;&amp;lt;br&amp;gt;சூத்திரம் 26: ஏரணவுறுப்பியம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
புகுந்துவுட் பொருள் பொருந்துத்தி யினறிந்து&amp;lt;br&amp;gt;சிறந்துச் செம்பொருட் டுணிவுநற் சூத்திரத்துப்&amp;lt;br&amp;gt;பகர்ந்து பரனுமொத்திடப் பல்லேதுவின் மேற்கோள்&amp;lt;br&amp;gt;காட்டிக் கருளிரிய கண்திறப் பிப்பதுவே&amp;lt;br&amp;gt;&amp;lt;br&amp;gt;சூத்திரம் 27: மெய்யியம்&lt;br /&gt;
&lt;br /&gt;
பல்லோ ரொத்திடப் பகர்ந்திடா தெதுவும்&amp;lt;br&amp;gt;மெய்யெனக் கொளவாரா விருப்பின் கற்பனை&amp;lt;br&amp;gt;பொய்யென வுமாகும் புரிந்கொள வழியில்லை&amp;lt;br&amp;gt;உண்மையெனு முணர்வின் உறுதி விளையாதலின்&amp;lt;br&amp;gt;&amp;lt;br&amp;gt;முற்றும் &lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:சைவ_சித்தாந்தம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Ulagankmy</name></author>	</entry>

	</feed>