<?xml version="1.0"?>
<?xml-stylesheet type="text/css" href="https://marabuwiki.org/skins/common/feed.css?303"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
		<id>https://marabuwiki.org/api.php?action=feedcontributions&amp;feedformat=atom&amp;user=Ulagankmy</id>
		<title>மரபு விக்கி - பயனர் பங்களிப்புக்கள் [ta]</title>
		<link rel="self" type="application/atom+xml" href="https://marabuwiki.org/api.php?action=feedcontributions&amp;feedformat=atom&amp;user=Ulagankmy"/>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Ulagankmy"/>
		<updated>2026-09-12T08:31:51Z</updated>
		<subtitle>பயனர் பங்களிப்புக்கள்</subtitle>
		<generator>MediaWiki 1.21.1</generator>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88</id>
		<title>ஒழிவிலாப் பார்வை</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88"/>
				<updated>2013-09-06T04:08:24Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Ulagankmy: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;span style=&amp;quot;font-size: larger&amp;quot;&amp;gt;&amp;lt;/span&amp;gt;category:&amp;amp;nbsp; சைவ சித்தாந்தம்&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;span style=&amp;quot;font-size:larger&amp;quot;&amp;gt;'''ஒழிவிலாப் பார்வை'''&amp;lt;/span&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
'''முனைவர் கி. லோகநாதன் 3-9-13'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br/&amp;gt;'''இறைவன் காட்டத்தான் உயிர்கள் காண்கின்றன.&amp;amp;nbsp; இவ்வாறு காட்டி காட்டியே கண் விழிப்பித்து இதுவரைக் காணாததையெல்லாம் கண்டு ஞானம் பெற்று உயிர்கள் வளரந்திட இறைவன் சிவசத்தியாக எழுந்து அயராது ஞானக் கூத்து உதைக்கொண்டே ஆனந்ததாண்டவம் ஆடிக்கொண்டே இருக்கின்றான்'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;amp;nbsp;&lt;br /&gt;
&lt;br /&gt;
'''தமிழர்களின் மிகத் தொன்மையான சுமேரு காலத்திலிருந்தே வரும் இந்தக் கோட்பாட்டை எப்படி உண்மை என்று&amp;amp;nbsp; மெய்யறிவு விதிகள் பிழையாது காட்டுவது? என்பதே இப்பொழுது நமது தேவையாக இருக்கின்றது. ஆன்மாக்கள் மூர்ச்சை போன்ற நிலைகளில் இறைவனது காட்டு இருந்தும் உடம்பில்&amp;amp;nbsp; தக்கக் கருவிகள் செயல்படாது போக ஒடுங்கிக் கிடக்க அந்த உடம்பில் இன்னும் வாழும் ஆன்மாக்கள காணாது கிடக்கின்றன என்பதே மெய்கண்டாரின் விளக்கம்'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;amp;nbsp;&lt;br /&gt;
&lt;br /&gt;
'''இந்த காட்டுதல்-காணுதல் எனும் ஞானக் கூத்தாட்டம் உண்மையே பொய்யல என்பதை தத்துவார்த்த முறையில் நான் பல கட்டுரைகளில் பலவாறு விளக்கியுள்ள போதிலும் இங்கு கீழே வரும் ஓர் தத்துவக் கவிதைக்கு பொருள் தரும் வகையில் இதனை விளக்க முயல்கின்றேன்'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;amp;nbsp;&lt;br /&gt;
&lt;br /&gt;
'''இங்கு ‘ஒழிவிலாப் பார்வை’ என்பது யாண்டும் எங்கும் இருந்துகொண்டே ஒழியாது ஒடுங்காது உளதாகிக் கொண்டே இருக்கும் பார்வை, ஆகவே இறைவனது பார்வை. இறைவனை ஓர் கண்ணாகவே காணும் திறத்தோடு இது வருகின்றது. இதனைத் தான் மெய்கண்டார் ‘நோக்காது நோக்கல்” என்றும் கூறியுள்ளார்'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;amp;nbsp;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;amp;nbsp;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;amp;nbsp;&lt;br /&gt;
&lt;br /&gt;
'''571:&amp;amp;nbsp; ''''''ஒழிவிலாப்''' '''பார்வை'''&amp;lt;br/&amp;gt;&amp;lt;br/&amp;gt;'''&amp;lt;span style=&amp;quot;color:#0000cd&amp;quot;&amp;gt;மாறி மாறி வரும் மாய விளையாட்டுகள்&amp;lt;br/&amp;gt;நடுவே&amp;lt;br/&amp;gt;மாறா திருக்கின்றாய்&amp;amp;nbsp; மாயா நன்னாட்டில்&amp;lt;br/&amp;gt;மாயம் யாதுமில்லா&amp;lt;br/&amp;gt;மன்னும் பேருண்மையாய்!&amp;lt;/span&amp;gt;'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;amp;nbsp;&lt;br /&gt;
&lt;br /&gt;
'''இது பொதுவாகிய ஓர் உலக உணமை. எல்லா உயிர்களின் உலகியல் அனுபவங்கள் அனைத்தும் மாறி மாறியே வருபவை என்பதொடு, அவை உயிர்களின் ஆட்சிக்கு அப்பாற்ப்பட்டு நடப்பதுபோன்ற உணர்வினையும் தர, அவை எல்லாம் ஓர் மாய விளையாட்டாகவே காண வருகின்றன. இதனால் பரந்து விரிந்த இந்த பிரபஞ்சமே, பேரண்டமே ஓர் மாய நன்னாடாகவும் படுகின்றது. திருமூலர் இறைவனை ‘மாய நன்னாடன்’ என்று கூறுவதைக் காண்க'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;amp;nbsp;&lt;br /&gt;
&lt;br /&gt;
''''நிலைத்து நில்லாது யாண்டும் எல்லாமே மாறிக்கொண்டே வர, அதனை எல்லாம் ஓர்ந்து இதன் காரணமாக ஆதிமுதலாக மூலமாக யாண்டும் மாறாது மாயங்கள் யாதுமிலாது மன்னும் பேருணமையாய் ஓர் பொருள் இருக்க வேண்டுமே? என்ற எண்ணம் எழ அது பொழுது மாறி மாறி வரும் இப்பேரண்டத்தில் மாறா வரும் பேருண்மையாய் இறைவன் இருக்கின்றான என்ற உணர்வு எழ ஒருவாறு இறைவன் உண்டுபோலும் என்ற ஆஸ்த்திக எண்ணமும் எழுகின்றது'''&amp;lt;br/&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;span style=&amp;quot;color:#0000cd&amp;quot;&amp;gt;'''மாய விளையாட்டில் மாட்டிக் கொண்டு&amp;lt;br/&amp;gt;மகிழ்ந்த போதெல்லாம்&amp;lt;br/&amp;gt;சிந்தித்து சிந்தித்துத் தெளிந்தேன்&amp;lt;br/&amp;gt;செப்பரும் உண்மைகள் இந்த&amp;lt;br/&amp;gt;செகச்சால வித்தைகள் ஊடே&amp;lt;br/&amp;gt;சுடர்விடும் சோதியாய்'!'''&amp;lt;/span&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;span style=&amp;quot;color:#0000cd&amp;quot;&amp;gt;'''&amp;amp;nbsp;'''&amp;lt;/span&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
'''இந்த மாய விளையாட்டுகளில் மாட்டிக்கொண்டு காண்பது மெய்யோ? பொய்யோ? என்றெல்லாம் கேட்டுக் கேட்டு இப்படியும் அப்படியுமாக பலவாறு சிந்தித்துச் சிந்தித்துச் செல்ல, திடுமென அகத்திருந்து உள்ளொளிப் பரவ உடன் ‘உணமைதான், பொய்யல” என்ற உணர்வு உதிக்க ஆன்மா பல செகச்சால வித்தைகள் ஊடே காண்பதெல்லாம் பொய்யல்ல, இந்த உலகம் ஓர் மித்தை அல்ல, அழியாத் உண்மைகளும் உண்டு அவை அகத்தே நின்று தூய சோதியாய் தெள்ளிய ஞானமாய் சுடர்விட, மனதில் அசைக்கமுடியாத ஓர் உறுதியும் பிறக்கின்றது'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;amp;nbsp;&lt;br /&gt;
&lt;br /&gt;
'''&amp;amp;nbsp;Descartes&amp;amp;nbsp; என்ற பரங்கி ஞானி இந்த உணர்வை ‘ apodeitic certainty’&amp;amp;nbsp; என்று கூறி இதுவே உன்மையின் இலக்கணம் என்றும் கூறுவார். உண்மைக்கு நையாயிகர் கூறுவதுபோல பிரதியட்சம் அனுமானம் ஆகமம் போன்ற அளவைகள் யாதுமில்லை.&amp;amp;nbsp; ஓர் உண்மை தன்னுளிருந்து தானே தன்னை ஓர் உண்மை என உணர்த்திவிடும்&amp;amp;nbsp; ஒளிச்சுடர் ஒன்று தன்னை ஒளி என்று காட்டிக்கொள்ள வேறொரு ஒளிச்சுடரைக் கொண்டுவரத் தேவை இல்லை,'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;amp;nbsp;&lt;br /&gt;
&lt;br /&gt;
'''ஆயினும் அசைக்க முடியா உறுதியுடன் ‘இது உண்மைதான் பொய்யல’ என்ற உணர்வு எப்படி உதிக்கின்றது? உயிரைக் கவ்வி ஞானச்சுடர் விளக்கேற்றி வைக்கின்றது?'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;amp;nbsp;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;amp;nbsp;&lt;br /&gt;
&lt;br /&gt;
'''உண்மை எனும் உணர்வு எப்படி உற்பவிக்கின்றது அதுவும் அசைக்கமுடியா உறுதியுடன் என்ற கேள்வி எழும்போது, அதன் விளக்கமாக எழுவதே இறைவன் காட்ட நாம் காண்கின்றோம் என்றும் எப்பொழுது இறைவன் காட்டுவது போல ஓர் ஆன்மாக் காண அதுபொழுது ஓர் பின்னூட்டமாக அமைவதே “உண்மை’ எனும் உணர்வு என்ற விளக்கமும் கிடைக்கின்றது.'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;amp;nbsp;&lt;br /&gt;
&lt;br /&gt;
'''ஓர் ஆசிரியர் ஓர் மாணவனுக்கு ஒன்றை போதிக்க, அந்த மாணவன் ஆசிரியர் போதித்தவாறு கண்டுகொள்ள, உடன் ஆசிரியர், சரியாக்ப் புரிந்துகொண்டாய் என்று பின்னூட்டம் தந்து அடுத்த படிக்குப் பெயர்கின்றார்.'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;amp;nbsp;&lt;br /&gt;
&lt;br /&gt;
'''அதுபோலத்தான் இறைவனும் போதிக்கின்றான் என்கின்றது இக்கவிதை கீழ் வரும் வரிகளில்'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;amp;nbsp;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br/&amp;gt;&amp;lt;span style=&amp;quot;color:#0000cd&amp;quot;&amp;gt;'&amp;lt;/span&amp;gt;&amp;lt;span style=&amp;quot;color:#0000cd&amp;quot;&amp;gt;'''அப்பாலுக் கப்பால் நின்றவா&amp;lt;br/&amp;gt;ஆடும் பெருந்தகையை&amp;lt;br/&amp;gt;இப்பால் இருக்கும் நான்&amp;lt;br/&amp;gt;எளிதில் அடைய இயற்றுகின்றான்&amp;lt;br/&amp;gt;பற்பல படிகளாய் என் பார்வையில்&amp;lt;br/&amp;gt;சுட்டு யாதுமில்லா&amp;lt;br/&amp;gt;சுடர் ஞானம் விளங்க'!'''&amp;lt;/span&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;amp;nbsp;&lt;br /&gt;
&lt;br /&gt;
'''தனக்கென எவ்வுருவும் இல்லாத இறைவன், கூத்தப் பிரான் வடிவெடுத்து அப்பாலுக்கு அப்பால அனைதத்தையும் கடந்து நின்றவாறு இந்த உலகமே அசைந்து அசைந்து பல மாற்றங்கள் அடையுமாறு அம்மையோடு இணைந்து ஆடிக்கொண்டே இருக்கின்றான்.&amp;amp;nbsp; ஏன் இவ்வாறு&amp;amp;nbsp;? என, இவ்வுலகில் இப்பால் ஒர் உடலெடுத்து சாதரண முறையில் சுட்டுணர்வுடனேயே ஆகவே சுட்டுப்பார்வையுடனேயே இருக்கும் என்னைப் போன்ற ஆன்மாக்கள் சுட்டு யாதுமில்லா சுடர்ஞானமாகிய சிவஞானம் மகிழ் என்றவாறு இறைவன் ஆடுகின்றான். அதுவும் எப்படி எனில் ஒரே முறையில் இல்லாது படிப்படியாக சோபான முறையில் உயரும் வகையில்'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;amp;nbsp;&lt;br /&gt;
&lt;br /&gt;
'''இதுதான் திருமூலர் போற்றும்” கண் விழிப்பித்தல்” ஆகும். யான் இதனை எனது அழிவிலுண்மை எனும் பெருநூலில் மிக விரிவாக விளக்கியுள்ளேன். பார்வைகள் பொறிலியப் பார்வை தொடங்கி நூலியப் பார்வை நுதலியப் பார்வை பரப்பார்வை சிவப்பார்வை அதீதப் பார்வை காலாதீதப் பார்வை என்றெல்லாம் உயர்ந்து ஞானம் மகிழ்ந்து முடிவில் பார்வையற்ற பார்வையாகிய சுட்டு யாதுமில்லா பார்வையை மகிழத் தருகின்றான் என்றவாறு'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;amp;nbsp;&lt;br /&gt;
&lt;br /&gt;
'''இறைவன் காட்ட உயிர்கள் காட்டியவாறே காண உண்மையெனும் உணர்வு தலைப்பட்டு மெய்ஞானம் தேற்றி இப்படி உயர்ந்து முடிவில் சிவஞானமே மகிழத் தரும் வீடு பேற்றையே மகிழத் தரும்&amp;amp;nbsp; சுட்டு யாதுமில்லா பார்வையற்ற பார்வையை மகிழ்வது கூடி வருகின்றது என்றவாறு'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;amp;nbsp;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;amp;nbsp;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;span style=&amp;quot;color:#0000cd&amp;quot;&amp;gt;'&amp;lt;/span&amp;gt;&amp;lt;span style=&amp;quot;color:#0000cd&amp;quot;&amp;gt;'''ஆய பல கலைகள் ஆழ ஆழ&amp;lt;br/&amp;gt;அசத்தே அமைவதெல்லாம் என்றறிந்து&amp;lt;br/&amp;gt;வீசி எறிந்துவிட்டு விழைகின்றேன்&amp;lt;br/&amp;gt;ஓசைகள் ஊடே ஒளிந்திருக்கும் இறைவனை&amp;lt;br/&amp;gt;ஓங்காரக் கண் கொண்டு பார்க்க'!'''&amp;lt;/span&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;span style=&amp;quot;color:#0000cd&amp;quot;&amp;gt;'''&amp;amp;nbsp;'''&amp;lt;/span&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
''''''எங்கே அறிவு சுட்டறிவாகவே இருக்கின்றதோ, அங்கு அறிவும் அசத்தாகவே இருக்கும். அசத்து என்றால் பொய் என்பதல்ல, மாறாது என்றும் ஒரே படித்தாய் இருக்கும் ஒன்றல்ல என்றவாறு. பலவகையான கலைகள் வழியாக ஈட்டப்படும் அறிவெல்லாம் சுட்டோடு வரும் அறிவுகளாகவே ஆகவே அசத்தவே இருக்க, சுட்டு இல்லாத சுடர்ஞானமாகிய சிவஞானமே வேண்டப்படுவது என்றவாறு, கலைஞானங்கள் எல்லாம் ஞானம் கைவந்த ஒருவனால் வேண்டாவென ஒதுக்கப்படும் என்றவாறு. இனி மந்திரங்களே அவற்றால் எழும் அக்கரசகக்ரங்களே எல்லாவகை கலைஞானங்களை சுட்டறிவுகளை எழுப்புவதென்றுத் தெளிய அவற்றையும் விட்டுவிட்டு கடந்து எல்லா மந்திரங்களுக்கும் மூலமாகிய ஓங்காரத்தையே ஆன்மா நாடும் என்றவாறு.'''''&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
''&amp;lt;span style=&amp;quot;color: rgb(0, 0, 205)&amp;quot;&amp;gt;-&amp;lt;/span&amp;gt;''&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;span style=&amp;quot;color:#0000cd&amp;quot;&amp;gt;'''பாய்ந்தலையும்மனம்பட்டுவிழ&amp;lt;br/&amp;gt;பரிதவிப்புயாதுமின்றிபார்க்கின்றேன்--[[பயனர்:Ulagankmy|Ulagankmy]] ([[பயனர் பேச்சு:Ulagankmy|பேச்சு]]) 08:27, 3 செப்டெம்பர் 2013 (CDT)&amp;lt;br/&amp;gt;பக்கத்துநின்றவாஎனைப்&amp;lt;br/&amp;gt;பார்த்துப்பார்த்துஆடியவா&amp;lt;br/&amp;gt;ஒக்கநின்றானைதன்னோடு&amp;lt;br/&amp;gt;ஒத்துப்போமாஎன்னை&amp;lt;br/&amp;gt;ஒடிவின்றிஓச்சினாணைஎன்&amp;lt;br/&amp;gt;உள்ளத்தில்உள்ளமாய்நின்றானை&amp;lt;br/&amp;gt;ஒழிவிலாஓர்பார்வையொடு&amp;lt;br/&amp;gt;என்பார்வையில்&amp;lt;br/&amp;gt;ஒன்றிநின்றானை''''''!'''&amp;lt;/span&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;amp;nbsp;&lt;br /&gt;
&lt;br /&gt;
'''ஒங்காரதில் ஒடுங்கிட, அங்கு பல அற்புதங்கள் நிகழ்கின்றன. பரிதவிப்பு படபடப்பு போன்றவை இல்லாதுபோகின்றன. ஆன்மா ஒங்கார சொரூபமாக நிற்கும் இறைவனோடு தானும் ஒன்றித்து நிற்கின்றோம் என்ற உண்மை உணர்வாக இதுபோன்ற மனவுறுதிகள் பிறக்கின்றன. மேலும் பல பிரபஞ்ச சூக்குமங்கள் தெளிவாகின்றன. ஆன்மாக்களோடு அவையேத் தானாக நின்றும் ஆன்மாக்களின் கண்ணோடு கண்ணான நின்று, ஆன்மாக்கள் எதைக் காண்கின்ற்னவோ அதையேக் கண்டு எவ்வாறு காண்கின்றவோ அவ்வாறேக் கண்டு, அடுத்த பக்குவ நிலைக்கும் பெயர, அதுவரை காணாததைக் காணுமா புதியப் பார்வைகளை இறைவன் அருளுகின்றான. அதுபொழுது உண்மை என்றும் பொய் என்றும் பின்னூட்டங்களைத் தந்து தன்னோடு பிறழாது ஒத்துப் போமாறும் செய்கின்றான. இவ்வாறு செய்து செய்து ஆன்மாக்களை ஞான வாழ்க்கையில் உயர்ந்து உயர்ந்து செல்லுமா ஊக்கி முடிவான வீடுபேறு எனும் முத்தி நிலைக்கு அழைத்துச் செல்கின்றான்'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;amp;nbsp;&lt;br /&gt;
&lt;br /&gt;
'''இப்படிப்பட்ட இறைவனது பார்வை என்றும் அழியாத எவ்வித சுட்டும் இல்லாது ஆகவே ஒழிவில்லாப் பார்வையாகும். ஆன்மாக்களின் பார்வவையோடு பார்வையாக இப்பார்வயோடு உடன் நின்று ஆன்மாக்களை உள்லவாக் கண்டு அடுத்டு உயர்ந்துசெல்ல யாதைக் காட்டவேண்டுமோ அதனைக் காட்டி கண் விழிப்பித்து முடிவில் வீடுபேறு மகிழத் தரும் சுட்டு யாதுமில்லாத பார்வையற்ற பார்வை மகிழும் முடிவான நிலைக்கு அழைத்டுச் செல்கின்றான்'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;amp;nbsp;&lt;br /&gt;
&lt;br /&gt;
'''ஆகா நாம் அனுபவிக்கும் ‘உண்மை’ எமும் மெய்யுணர்வில் அடங்கிக் கிடக்கின்றது இறைவன் காட்டத்தான் உயிர்கள் காண்கின்றன என்பது.'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;amp;nbsp;&lt;br /&gt;
&lt;br /&gt;
'''இதனை இன்னும் விரிவாக் ஆழ்மாக அறிய விரும்புவோர் காண்க எனது ‘அழிவில் உண்மை; 27ஆம் சூத்திஅம். கீழ் வரும் சுட்டியில் அது கிடைக்கும்:'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;amp;nbsp;&lt;br /&gt;
&lt;br /&gt;
'''[https://sites.google.com/site/ulagansbooks/azivil-unmai-tamil-arum/e3-sutra-27 https://sites.google.com/site/ulagansbooks/azivil-unmai-tamil-arum/e3-sutra-27]'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;amp;nbsp;&lt;/div&gt;</summary>
		<author><name>Ulagankmy</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88</id>
		<title>ஒழிவிலாப் பார்வை</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88"/>
				<updated>2013-09-03T13:27:56Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Ulagankmy: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;span style=&amp;quot;font-size:larger&amp;quot;&amp;gt;'''ஒழிவிலாப் பார்வை'''&amp;lt;/span&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
'''முனைவர் கி. லோகநாதன் 3-9-13'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br/&amp;gt;'''இறைவன் காட்டத்தான் உயிர்கள் காண்கின்றன.&amp;amp;nbsp; இவ்வாறு காட்டி காட்டியே கண் விழிப்பித்து இதுவரைக் காணாததையெல்லாம் கண்டு ஞானம் பெற்று உயிர்கள் வளரந்திட இறைவன் சிவசத்தியாக எழுந்து அயராது ஞானக் கூத்து உதைக்கொண்டே ஆனந்ததாண்டவம் ஆடிக்கொண்டே இருக்கின்றான்'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;amp;nbsp;&lt;br /&gt;
&lt;br /&gt;
'''தமிழர்களின் மிகத் தொன்மையான சுமேரு காலத்திலிருந்தே வரும் இந்தக் கோட்பாட்டை எப்படி உண்மை என்று&amp;amp;nbsp; மெய்யறிவு விதிகள் பிழையாது காட்டுவது? என்பதே இப்பொழுது நமது தேவையாக இருக்கின்றது. ஆன்மாக்கள் மூர்ச்சை போன்ற நிலைகளில் இறைவனது காட்டு இருந்தும் உடம்பில்&amp;amp;nbsp; தக்கக் கருவிகள் செயல்படாது போக ஒடுங்கிக் கிடக்க அந்த உடம்பில் இன்னும் வாழும் ஆன்மாக்கள காணாது கிடக்கின்றன என்பதே மெய்கண்டாரின் விளக்கம்'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;amp;nbsp;&lt;br /&gt;
&lt;br /&gt;
'''இந்த காட்டுதல்-காணுதல் எனும் ஞானக் கூத்தாட்டம் உண்மையே பொய்யல என்பதை தத்துவார்த்த முறையில் நான் பல கட்டுரைகளில் பலவாறு விளக்கியுள்ள போதிலும் இங்கு கீழே வரும் ஓர் தத்துவக் கவிதைக்கு பொருள் தரும் வகையில் இதனை விளக்க முயல்கின்றேன்'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;amp;nbsp;&lt;br /&gt;
&lt;br /&gt;
'''இங்கு ‘ஒழிவிலாப் பார்வை’ என்பது யாண்டும் எங்கும் இருந்துகொண்டே ஒழியாது ஒடுங்காது உளதாகிக் கொண்டே இருக்கும் பார்வை, ஆகவே இறைவனது பார்வை. இறைவனை ஓர் கண்ணாகவே காணும் திறத்தோடு இது வருகின்றது. இதனைத் தான் மெய்கண்டார் ‘நோக்காது நோக்கல்” என்றும் கூறியுள்ளார்'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;amp;nbsp;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;amp;nbsp;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;amp;nbsp;&lt;br /&gt;
&lt;br /&gt;
'''571:&amp;amp;nbsp; ''''''ஒழிவிலாப்''' '''பார்வை'''&amp;lt;br/&amp;gt;&amp;lt;br/&amp;gt;'''&amp;lt;span style=&amp;quot;color:#0000cd&amp;quot;&amp;gt;மாறி மாறி வரும் மாய விளையாட்டுகள்&amp;lt;br/&amp;gt;நடுவே&amp;lt;br/&amp;gt;மாறா திருக்கின்றாய்&amp;amp;nbsp; மாயா நன்னாட்டில்&amp;lt;br/&amp;gt;மாயம் யாதுமில்லா&amp;lt;br/&amp;gt;மன்னும் பேருண்மையாய்!&amp;lt;/span&amp;gt;'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;amp;nbsp;&lt;br /&gt;
&lt;br /&gt;
'''இது பொதுவாகிய ஓர் உலக உணமை. எல்லா உயிர்களின் உலகியல் அனுபவங்கள் அனைத்தும் மாறி மாறியே வருபவை என்பதொடு, அவை உயிர்களின் ஆட்சிக்கு அப்பாற்ப்பட்டு நடப்பதுபோன்ற உணர்வினையும் தர, அவை எல்லாம் ஓர் மாய விளையாட்டாகவே காண வருகின்றன. இதனால் பரந்து விரிந்த இந்த பிரபஞ்சமே, பேரண்டமே ஓர் மாய நன்னாடாகவும் படுகின்றது. திருமூலர் இறைவனை ‘மாய நன்னாடன்’ என்று கூறுவதைக் காண்க'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;amp;nbsp;&lt;br /&gt;
&lt;br /&gt;
''''நிலைத்து நில்லாது யாண்டும் எல்லாமே மாறிக்கொண்டே வர, அதனை எல்லாம் ஓர்ந்து இதன் காரணமாக ஆதிமுதலாக மூலமாக யாண்டும் மாறாது மாயங்கள் யாதுமிலாது மன்னும் பேருணமையாய் ஓர் பொருள் இருக்க வேண்டுமே? என்ற எண்ணம் எழ அது பொழுது மாறி மாறி வரும் இப்பேரண்டத்தில் மாறா வரும் பேருண்மையாய் இறைவன் இருக்கின்றான என்ற உணர்வு எழ ஒருவாறு இறைவன் உண்டுபோலும் என்ற ஆஸ்த்திக எண்ணமும் எழுகின்றது'''''&amp;lt;br/&amp;gt;&amp;lt;br/&amp;gt;''&amp;lt;span style=&amp;quot;color:#0000cd&amp;quot;&amp;gt;'''மாய விளையாட்டில் மாட்டிக் கொண்டு&amp;lt;br/&amp;gt;மகிழ்ந்த போதெல்லாம்&amp;lt;br/&amp;gt;சிந்தித்து சிந்தித்துத் தெளிந்தேன்&amp;lt;br/&amp;gt;செப்பரும் உண்மைகள் இந்த&amp;lt;br/&amp;gt;செகச்சால வித்தைகள் ஊடே&amp;lt;br/&amp;gt;சுடர்விடும் சோதியாய்'!&amp;lt;br/&amp;gt;'''&amp;lt;/span&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;span style=&amp;quot;color:#0000cd&amp;quot;&amp;gt;'''&amp;amp;nbsp;'''&amp;lt;/span&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
'''இந்த மாய விளையாட்டுகளில் மாட்டிக்கொண்டு காண்பது மெய்யோ? பொய்யோ? என்றெல்லாம் கேட்டுக் கேட்டு இப்படியும் அப்படியுமாக பலவாறு சிந்தித்துச் சிந்தித்துச் செல்ல, திடுமென அகத்திருந்து உள்ளொளிப் பரவ உடன் ‘உணமைதான், பொய்யல” என்ற உணர்வு உதிக்க ஆன்மா பல செகச்சால வித்தைகள் ஊடே காண்பதெல்லாம் பொய்யல்ல, இந்த உலகம் ஓர் மித்தை அல்ல, அழியாத் உண்மைகளும் உண்டு அவை அகத்தே நின்று தூய சோதியாய் தெள்ளிய ஞானமாய் சுடர்விட, மனதில் அசைக்கமுடியாத ஓர் உறுதியும் பிறக்கின்றது'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;amp;nbsp;&lt;br /&gt;
&lt;br /&gt;
'''&amp;amp;nbsp;Descartes&amp;amp;nbsp; என்ற பரங்கி ஞானி இந்த உணர்வை ‘ apodeitic certainty’&amp;amp;nbsp; என்று கூறி இதுவே உன்மையின் இலக்கணம் என்றும் கூறுவார். உண்மைக்கு நையாயிகர் கூறுவதுபோல பிரதியட்சம் அனுமானம் ஆகமம் போன்ற அளவைகள் யாதுமில்லை.&amp;amp;nbsp; ஓர் உண்மை தன்னுளிருந்து தானே தன்னை ஓர் உண்மை என உணர்த்திவிடும்&amp;amp;nbsp; ஒளிச்சுடர் ஒன்று தன்னை ஒளி என்று காட்டிக்கொள்ள வேறொரு ஒளிச்சுடரைக் கொண்டுவரத் தேவை இல்லை,'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;amp;nbsp;&lt;br /&gt;
&lt;br /&gt;
'''ஆயினும் அசைக்க முடியா உறுதியுடன் ‘இது உண்மைதான் பொய்யல’ என்ற உணர்வு எப்படி உதிக்கின்றது? உயிரைக் கவ்வி ஞானச்சுடர் விளக்கேற்றி வைக்கின்றது?'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;amp;nbsp;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;amp;nbsp;&lt;br /&gt;
&lt;br /&gt;
'''உண்மை எனும் உணர்வு எப்படி உற்பவிக்கின்றது அதுவும் அசைக்கமுடியா உறுதியுடன் என்ற கேள்வி எழும்போது, அதன் விளக்கமாக எழுவதே இறைவன் காட்ட நாம் காண்கின்றோம் என்றும் எப்பொழுது இறைவன் காட்டுவது போல ஓர் ஆன்மாக் காண அதுபொழுது ஓர் பின்னூட்டமாக அமைவதே “உண்மை’ எனும் உணர்வு என்ற விளக்கமும் கிடைக்கின்றது.'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;amp;nbsp;&lt;br /&gt;
&lt;br /&gt;
'''ஓர் ஆசிரியர் ஓர் மாணவனுக்கு ஒன்றை போதிக்க, அந்த மாணவன் ஆசிரியர் போதித்தவாறு கண்டுகொள்ள, உடன் ஆசிரியர், சரியாக்ப் புரிந்துகொண்டாய் என்று பின்னூட்டம் தந்து அடுத்த படிக்குப் பெயர்கின்றார்.'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;amp;nbsp;&lt;br /&gt;
&lt;br /&gt;
'''அதுபோலத்தான் இறைவனும் போதிக்கின்றான் என்கின்றது இக்கவிதை கீழ் வரும் வரிகளில்'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;amp;nbsp;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br/&amp;gt;&amp;lt;span style=&amp;quot;color:#0000cd&amp;quot;&amp;gt;'&amp;lt;/span&amp;gt;&amp;lt;span style=&amp;quot;color:#0000cd&amp;quot;&amp;gt;'''அப்பாலுக் கப்பால் நின்றவா&amp;lt;br/&amp;gt;ஆடும் பெருந்தகையை&amp;lt;br/&amp;gt;இப்பால் இருக்கும் நான்&amp;lt;br/&amp;gt;எளிதில் அடைய இயற்றுகின்றான்&amp;lt;br/&amp;gt;பற்பல படிகளாய் என் பார்வையில்&amp;lt;br/&amp;gt;சுட்டு யாதுமில்லா&amp;lt;br/&amp;gt;சுடர் ஞானம் விளங்க'!'''&amp;lt;/span&amp;gt;&amp;lt;span style=&amp;quot;color: rgb(0, 0, 205)&amp;quot;&amp;gt;&amp;lt;/span&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;amp;nbsp;&lt;br /&gt;
&lt;br /&gt;
'''தனக்கென எவ்வுருவும் இல்லாத இறைவன், கூத்தப் பிரான் வடிவெடுத்து அப்பாலுக்கு அப்பால அனைதத்தையும் கடந்து நின்றவாறு இந்த உலகமே அசைந்து அசைந்து பல மாற்றங்கள் அடையுமாறு அம்மையோடு இணைந்து ஆடிக்கொண்டே இருக்கின்றான்.&amp;amp;nbsp; ஏன் இவ்வாறு&amp;amp;nbsp;? என, இவ்வுலகில் இப்பால் ஒர் உடலெடுத்து சாதரண முறையில் சுட்டுணர்வுடனேயே ஆகவே சுட்டுப்பார்வையுடனேயே இருக்கும் என்னைப் போன்ற ஆன்மாக்கள் சுட்டு யாதுமில்லா சுடர்ஞானமாகிய சிவஞானம் மகிழ் என்றவாறு இறைவன் ஆடுகின்றான். அதுவும் எப்படி எனில் ஒரே முறையில் இல்லாது படிப்படியாக சோபான முறையில் உயரும் வகையில்'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;amp;nbsp;&lt;br /&gt;
&lt;br /&gt;
'''இதுதான் திருமூலர் போற்றும்” கண் விழிப்பித்தல்” ஆகும். யான் இதனை எனது அழிவிலுண்மை எனும் பெருநூலில் மிக விரிவாக விளக்கியுள்ளேன். பார்வைகள் பொறிலியப் பார்வை தொடங்கி நூலியப் பார்வை நுதலியப் பார்வை பரப்பார்வை சிவப்பார்வை அதீதப் பார்வை காலாதீதப் பார்வை என்றெல்லாம் உயர்ந்து ஞானம் மகிழ்ந்து முடிவில் பார்வையற்ற பார்வையாகிய சுட்டு யாதுமில்லா பார்வையை மகிழத் தருகின்றான் என்றவாறு'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;amp;nbsp;&lt;br /&gt;
&lt;br /&gt;
'''இறைவன் காட்ட உயிர்கள் காட்டியவாறே காண உண்மையெனும் உணர்வு தலைப்பட்டு மெய்ஞானம் தேற்றி இப்படி உயர்ந்து முடிவில் சிவஞானமே மகிழத் தரும் வீடு பேற்றையே மகிழத் தரும்&amp;amp;nbsp; சுட்டு யாதுமில்லா பார்வையற்ற பார்வையை மகிழ்வது கூடி வருகின்றது என்றவாறு'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;amp;nbsp;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;amp;nbsp;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;span style=&amp;quot;color:#0000cd&amp;quot;&amp;gt;'&amp;lt;/span&amp;gt;&amp;lt;span style=&amp;quot;color:#0000cd&amp;quot;&amp;gt;'''ஆய பல கலைகள் ஆழ ஆழ&amp;lt;br/&amp;gt;அசத்தே அமைவதெல்லாம் என்றறிந்து&amp;lt;br/&amp;gt;வீசி எறிந்துவிட்டு விழைகின்றேன்&amp;lt;br/&amp;gt;ஓசைகள் ஊடே ஒளிந்திருக்கும் இறைவனை&amp;lt;br/&amp;gt;ஓங்காரக் கண் கொண்டு பார்க்க'!&amp;lt;br/&amp;gt;'''&amp;lt;/span&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;span style=&amp;quot;color:#0000cd&amp;quot;&amp;gt;'''&amp;amp;nbsp;'''&amp;lt;/span&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
''''''எங்கே அறிவு சுட்டறிவாகவே இருக்கின்றதோ, அங்கு அறிவும் அசத்தாகவே இருக்கும். அசத்து என்றால் பொய் என்பதல்ல, மாறாது என்றும் ஒரே படித்தாய் இருக்கும் ஒன்றல்ல என்றவாறு. பலவகையான கலைகள் வழியாக ஈட்டப்படும் அறிவெல்லாம் சுட்டோடு வரும் அறிவுகளாகவே ஆகவே அசத்தவே இருக்க, சுட்டு இல்லாத சுடர்ஞானமாகிய சிவஞானமே வேண்டப்படுவது என்றவாறு, கலைஞானங்கள் எல்லாம் ஞானம் கைவந்த ஒருவனால் வேண்டாவென ஒதுக்கப்படும் என்றவாறு. இனி மந்திரங்களே அவற்றால் எழும் அக்கரசகக்ரங்களே எல்லாவகை கலைஞானங்களை சுட்டறிவுகளை எழுப்புவதென்றுத் தெளிய அவற்றையும் விட்டுவிட்டு கடந்து எல்லா மந்திரங்களுக்கும் மூலமாகிய ஓங்காரத்தையே ஆன்மா நாடும் என்றவாறு.&amp;lt;br/&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;span style=&amp;quot;color:#0000cd&amp;quot;&amp;gt;&amp;lt;/span&amp;gt;'''''&lt;br /&gt;
&lt;br /&gt;
''&amp;lt;span style=&amp;quot;color: rgb(0, 0, 205)&amp;quot;&amp;gt;-&amp;lt;br/&amp;gt;&amp;lt;/span&amp;gt;''&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;span style=&amp;quot;color:#0000cd&amp;quot;&amp;gt;'''பாய்ந்தலையும்''' '''மனம்''' '''பட்டுவிழ'''&amp;lt;br/&amp;gt;'''பரிதவிப்பு''' '''யாதுமின்றி''' '''பார்க்கின்றேன்--[[பயனர்:Ulagankmy|Ulagankmy]] ([[பயனர் பேச்சு:Ulagankmy|பேச்சு]]) 08:27, 3 செப்டெம்பர் 2013 (CDT)'''&amp;lt;br/&amp;gt;'''பக்கத்து''' '''நின்றவா''' '''எனைப்'''&amp;lt;br/&amp;gt;'''பார்த்துப்''' '''பார்த்து''' '''ஆடியவா'''&amp;lt;br/&amp;gt;'''ஒக்க''' '''நின்றானை''' '''தன்னோடு'''&amp;lt;br/&amp;gt;'''ஒத்துப்''' '''போமா''' '''என்னை'''&amp;lt;br/&amp;gt;'''ஒடிவின்றி''' '''ஓச்சினாணை''' '''என்'''&amp;lt;br/&amp;gt;'''உள்ளத்தில்''' '''உள்ளமாய்''' '''நின்றானை'''&amp;lt;br/&amp;gt;'''ஒழிவிலா''' '''ஓர்''' '''பார்வையொடு'''&amp;lt;br/&amp;gt;'''என்''' '''பார்வையில்'''&amp;lt;br/&amp;gt;'''ஒன்றி''' '''நின்றானை''''''!'''&amp;lt;/span&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;amp;nbsp;&lt;br /&gt;
&lt;br /&gt;
'''ஒங்காரதில் ஒடுங்கிட, அங்கு பல அற்புதங்கள் நிகழ்கின்றன. பரிதவிப்பு படபடப்பு போன்றவை இல்லாதுபோகின்றன. ஆன்மா ஒங்கார சொரூபமாக நிற்கும் இறைவனோடு தானும் ஒன்றித்து நிற்கின்றோம் என்ற உண்மை உணர்வாக இதுபோன்ற மனவுறுதிகள் பிறக்கின்றன. மேலும் பல பிரபஞ்ச சூக்குமங்கள் தெளிவாகின்றன. ஆன்மாக்களோடு அவையேத் தானாக நின்றும் ஆன்மாக்களின் கண்ணோடு கண்ணான நின்று, ஆன்மாக்கள் எதைக் காண்கின்ற்னவோ அதையேக் கண்டு எவ்வாறு காண்கின்றவோ அவ்வாறேக் கண்டு, அடுத்த பக்குவ நிலைக்கும் பெயர, அதுவரை காணாததைக் காணுமா புதியப் பார்வைகளை இறைவன் அருளுகின்றான. அதுபொழுது உண்மை என்றும் பொய் என்றும் பின்னூட்டங்களைத் தந்து தன்னோடு பிறழாது ஒத்துப் போமாறும் செய்கின்றான. இவ்வாறு செய்து செய்து ஆன்மாக்களை ஞான வாழ்க்கையில் உயர்ந்து உயர்ந்து செல்லுமா ஊக்கி முடிவான வீடுபேறு எனும் முத்தி நிலைக்கு அழைத்துச் செல்கின்றான்'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;amp;nbsp;&lt;br /&gt;
&lt;br /&gt;
'''இப்படிப்பட்ட இறைவனது பார்வை என்றும் அழியாத எவ்வித சுட்டும் இல்லாது ஆகவே ஒழிவில்லாப் பார்வையாகும். ஆன்மாக்களின் பார்வவையோடு பார்வையாக இப்பார்வயோடு உடன் நின்று ஆன்மாக்களை உள்லவாக் கண்டு அடுத்டு உயர்ந்துசெல்ல யாதைக் காட்டவேண்டுமோ அதனைக் காட்டி கண் விழிப்பித்து முடிவில் வீடுபேறு மகிழத் தரும் சுட்டு யாதுமில்லாத பார்வையற்ற பார்வை மகிழும் முடிவான நிலைக்கு அழைத்டுச் செல்கின்றான்'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;amp;nbsp;&lt;br /&gt;
&lt;br /&gt;
'''ஆகா நாம் அனுபவிக்கும் ‘உண்மை’ எமும் மெய்யுணர்வில் அடங்கிக் கிடக்கின்றது இறைவன் காட்டத்தான் உயிர்கள் காண்கின்றன என்பது.'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;amp;nbsp;&lt;br /&gt;
&lt;br /&gt;
'''இதனை இன்னும் விரிவாக் ஆழ்மாக அறிய விரும்புவோர் காண்க எனது ‘அழிவில் உண்மை; 27ஆம் சூத்திஅம். கீழ் வரும் சுட்டியில் அது கிடைக்கும்:'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;amp;nbsp;&lt;br /&gt;
&lt;br /&gt;
'''[https://sites.google.com/site/ulagansbooks/azivil-unmai-tamil-arum/e3-sutra-27 https://sites.google.com/site/ulagansbooks/azivil-unmai-tamil-arum/e3-sutra-27]'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;amp;nbsp;&lt;/div&gt;</summary>
		<author><name>Ulagankmy</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88</id>
		<title>ஒழிவிலாப் பார்வை</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88"/>
				<updated>2013-09-03T13:17:39Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Ulagankmy: &amp;quot;&amp;lt;span style=&amp;quot;font-size:larger&amp;quot;&amp;gt;'''ஒழிவிலாப் ப...&amp;quot;-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;span style=&amp;quot;font-size:larger&amp;quot;&amp;gt;'''ஒழிவிலாப் பார்வை'''&amp;lt;/span&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
'''முனைவர் கி. லோகநாதன் 3-9-13'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
'''இறைவன் காட்டத்தான் உயிர்கள் காண்கின்றன.&amp;amp;nbsp; இவ்வாறு காட்டி காட்டியே கண் விழிப்பித்து இதுவரைக் காணாததையெல்லாம் கண்டு ஞானம் பெற்று உயிர்கள் வளரந்திட இறைவன் சிவசத்தியாக எழுந்து அயராது ஞானக் கூத்து உதைக்கொண்டே ஆனந்ததாண்டவம் ஆடிக்கொண்டே இருக்கின்றான்'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;amp;nbsp;&lt;br /&gt;
&lt;br /&gt;
'''தமிழர்களின் மிகத் தொன்மையான சுமேரு காலத்திலிருந்தே வரும் இந்தக் கோட்பாட்டை எப்படி உண்மை என்று&amp;amp;nbsp; மெய்யறிவு விதிகள் பிழையாது காட்டுவது? என்பதே இப்பொழுது நமது தேவையாக இருக்கின்றது. ஆன்மாக்கள் மூர்ச்சை போன்ற நிலைகளில் இறைவனது காட்டு இருந்தும் உடம்பில்&amp;amp;nbsp; தக்கக் கருவிகள் செயல்படாது போக ஒடுங்கிக் கிடக்க அந்த உடம்பில் இன்னும் வாழும் ஆன்மாக்கள காணாது கிடக்கின்றன என்பதே மெய்கண்டாரின் விளக்கம்'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;amp;nbsp;&lt;br /&gt;
&lt;br /&gt;
'''இந்த காட்டுதல்-காணுதல் எனும் ஞானக் கூத்தாட்டம் உண்மையே பொய்யல என்பதை தத்துவார்த்த முறையில் நான் பல கட்டுரைகளில் பலவாறு விளக்கியுள்ள போதிலும் இங்கு கீழே வரும் ஓர் தத்துவக் கவிதைக்கு பொருள் தரும் வகையில் இதனை விளக்க முயல்கின்றேன்'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;amp;nbsp;&lt;br /&gt;
&lt;br /&gt;
'''இங்கு ‘ஒழிவிலாப் பார்வை’ என்பது யாண்டும் எங்கும் இருந்துகொண்டே ஒழியாது ஒடுங்காது உளதாகிக் கொண்டே இருக்கும் பார்வை, ஆகவே இறைவனது பார்வை. இறைவனை ஓர் கண்ணாகவே காணும் திறத்தோடு இது வருகின்றது. இதனைத் தான் மெய்கண்டார் ‘நோக்காது நோக்கல்” என்றும் கூறியுள்ளார்'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;amp;nbsp;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;amp;nbsp;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;amp;nbsp;&lt;br /&gt;
&lt;br /&gt;
'''571:&amp;amp;nbsp; ''''''ஒழிவிலாப்''' '''பார்வை'''&amp;lt;br/&amp;gt;&amp;lt;br/&amp;gt;'''&amp;lt;span style=&amp;quot;color:#0000cd&amp;quot;&amp;gt;மாறி மாறி வரும் மாய விளையாட்டுகள்&amp;lt;br/&amp;gt;நடுவே&amp;lt;br/&amp;gt;மாறா திருக்கின்றாய்&amp;amp;nbsp; மாயா நன்னாட்டில்&amp;lt;br/&amp;gt;மாயம் யாதுமில்லா&amp;lt;br/&amp;gt;மன்னும் பேருண்மையாய்!&amp;lt;/span&amp;gt;'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;amp;nbsp;&lt;br /&gt;
&lt;br /&gt;
'''இது பொதுவாகிய ஓர் உலக உணமை. எல்லா உயிர்களின் உலகியல் அனுபவங்கள் அனைத்தும் மாறி மாறியே வருபவை என்பதொடு, அவை உயிர்களின் ஆட்சிக்கு அப்பாற்ப்பட்டு நடப்பதுபோன்ற உணர்வினையும் தர, அவை எல்லாம் ஓர் மாய விளையாட்டாகவே காண வருகின்றன. இதனால் பரந்து விரிந்த இந்த பிரபஞ்சமே, பேரண்டமே ஓர் மாய நன்னாடாகவும் படுகின்றது. திருமூலர் இறைவனை ‘மாய நன்னாடன்’ என்று கூறுவதைக் காண்க'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;amp;nbsp;&lt;br /&gt;
&lt;br /&gt;
'''நிலைத்து நில்லாது யாண்டும் எல்லாமே மாறிக்கொண்டே வர, அதனை எல்லாம் ஓர்ந்து இதன் காரணமாக ஆதிமுதலாக மூலமாக யாண்டும் மாறாது மாயங்கள் யாதுமிலாது மன்னும் பேருணமையாய் ஓர் பொருள் இருக்க வேண்டுமே? என்ற எண்ணம் எழ அது பொழுது மாறி மாறி வரும் இப்பேரண்டத்தில் மாறா வரும் பேருண்மையாய் இறைவன் இருக்கின்றான என்ற உணர்வு எழ ஒருவாறு இறைவன் உண்டுபோலும் என்ற ஆஸ்த்திக எண்ணமும் எழுகின்றது'''&amp;lt;br/&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;span style=&amp;quot;color:#0000cd&amp;quot;&amp;gt;'''மாய''' '''விளையாட்டில்''' '''மாட்டிக்''' '''கொண்டு'''&amp;lt;br/&amp;gt;'''மகிழ்ந்த''' '''போதெல்லாம்'''&amp;lt;br/&amp;gt;'''சிந்தித்து''' '''சிந்தித்துத்''' '''தெளிந்தேன்'''&amp;lt;br/&amp;gt;'''செப்பரும்''' '''உண்மைகள்''' '''இந்த'''&amp;lt;br/&amp;gt;'''செகச்சால''' '''வித்தைகள்''' '''ஊடே'''&amp;lt;br/&amp;gt;'''சுடர்விடும்''' '''சோதியாய்''''''!'''&amp;lt;/span&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;amp;nbsp;&lt;br /&gt;
&lt;br /&gt;
'''இந்த மாய விளையாட்டுகளில் மாட்டிக்கொண்டு காண்பது மெய்யோ? பொய்யோ? என்றெல்லாம் கேட்டுக் கேட்டு இப்படியும் அப்படியுமாக பலவாறு சிந்தித்துச் சிந்தித்துச் செல்ல, திடுமென அகத்திருந்து உள்ளொளிப் பரவ உடன் ‘உணமைதான், பொய்யல” என்ற உணர்வு உதிக்க ஆன்மா பல செகச்சால வித்தைகள் ஊடே காண்பதெல்லாம் பொய்யல்ல, இந்த உலகம் ஓர் மித்தை அல்ல, அழியாத் உண்மைகளும் உண்டு அவை அகத்தே நின்று தூய சோதியாய் தெள்ளிய ஞானமாய் சுடர்விட, மனதில் அசைக்கமுடியாத ஓர் உறுதியும் பிறக்கின்றது'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;amp;nbsp;&lt;br /&gt;
&lt;br /&gt;
'''&amp;amp;nbsp;Descartes&amp;amp;nbsp; என்ற பரங்கி ஞானி இந்த உணர்வை ‘ apodeitic certainty’&amp;amp;nbsp; என்று கூறி இதுவே உன்மையின் இலக்கணம் என்றும் கூறுவார். உண்மைக்கு நையாயிகர் கூறுவதுபோல பிரதியட்சம் அனுமானம் ஆகமம் போன்ற அளவைகள் யாதுமில்லை.&amp;amp;nbsp; ஓர் உண்மை தன்னுளிருந்து தானே தன்னை ஓர் உண்மை என உணர்த்திவிடும்&amp;amp;nbsp; ஒளிச்சுடர் ஒன்று தன்னை ஒளி என்று காட்டிக்கொள்ள வேறொரு ஒளிச்சுடரைக் கொண்டுவரத் தேவை இல்லை,'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;amp;nbsp;&lt;br /&gt;
&lt;br /&gt;
'''ஆயினும் அசைக்க முடியா உறுதியுடன் ‘இது உண்மைதான் பொய்யல’ என்ற உணர்வு எப்படி உதிக்கின்றது? உயிரைக் கவ்வி ஞானச்சுடர் விளக்கேற்றி வைக்கின்றது?'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;amp;nbsp;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;amp;nbsp;&lt;br /&gt;
&lt;br /&gt;
'''உண்மை எனும் உணர்வு எப்படி உற்பவிக்கின்றது அதுவும் அசைக்கமுடியா உறுதியுடன் என்ற கேள்வி எழும்போது, அதன் விளக்கமாக எழுவதே இறைவன் காட்ட நாம் காண்கின்றோம் என்றும் எப்பொழுது இறைவன் காட்டுவது போல ஓர் ஆன்மாக் காண அதுபொழுது ஓர் பின்னூட்டமாக அமைவதே “உண்மை’ எனும் உணர்வு என்ற விளக்கமும் கிடைக்கின்றது.'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;amp;nbsp;&lt;br /&gt;
&lt;br /&gt;
'''ஓர் ஆசிரியர் ஓர் மாணவனுக்கு ஒன்றை போதிக்க, அந்த மாணவன் ஆசிரியர் போதித்தவாறு கண்டுகொள்ள, உடன் ஆசிரியர், சரியாக்ப் புரிந்துகொண்டாய் என்று பின்னூட்டம் தந்து அடுத்த படிக்குப் பெயர்கின்றார்.'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;amp;nbsp;&lt;br /&gt;
&lt;br /&gt;
'''அதுபோலத்தான் இறைவனும் போதிக்கின்றான் என்கின்றது இக்கவிதை கீழ் வரும் வரிகளில்'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;amp;nbsp;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br/&amp;gt;&amp;lt;span style=&amp;quot;color:#0000cd&amp;quot;&amp;gt;'''அப்பாலுக்''' '''கப்பால்''' '''நின்றவா'''&amp;lt;br/&amp;gt;'''ஆடும்''' '''பெருந்தகையை'''&amp;lt;br/&amp;gt;'''இப்பால்''' '''இருக்கும்''' '''நான்'''&amp;lt;br/&amp;gt;'''எளிதில்''' '''அடைய''' '''இயற்றுகின்றான்'''&amp;lt;br/&amp;gt;'''பற்பல''' '''படிகளாய்''' '''என்''' '''பார்வையில்'''&amp;lt;br/&amp;gt;'''சுட்டு''' '''யாதுமில்லா'''&amp;lt;br/&amp;gt;'''சுடர்''' '''ஞானம்''' '''விளங்க''''''!'''&amp;lt;/span&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;amp;nbsp;&lt;br /&gt;
&lt;br /&gt;
'''தனக்கென எவ்வுருவும் இல்லாத இறைவன், கூத்தப் பிரான் வடிவெடுத்து அப்பாலுக்கு அப்பால அனைதத்தையும் கடந்து நின்றவாறு இந்த உலகமே அசைந்து அசைந்து பல மாற்றங்கள் அடையுமாறு அம்மையோடு இணைந்து ஆடிக்கொண்டே இருக்கின்றான்.&amp;amp;nbsp; ஏன் இவ்வாறு ? என, இவ்வுலகில் இப்பால் ஒர் உடலெடுத்து சாதரண முறையில் சுட்டுணர்வுடனேயே ஆகவே சுட்டுப்பார்வையுடனேயே இருக்கும் என்னைப் போன்ற ஆன்மாக்கள் சுட்டு யாதுமில்லா சுடர்ஞானமாகிய சிவஞானம் மகிழ் என்றவாறு இறைவன் ஆடுகின்றான். அதுவும் எப்படி எனில் ஒரே முறையில் இல்லாது படிப்படியாக சோபான முறையில் உயரும் வகையில்'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;amp;nbsp;&lt;br /&gt;
&lt;br /&gt;
'''இதுதான் திருமூலர் போற்றும்” கண் விழிப்பித்தல்” ஆகும். யான் இதனை எனது அழிவிலுண்மை எனும் பெருநூலில் மிக விரிவாக விளக்கியுள்ளேன். பார்வைகள் பொறிலியப் பார்வை தொடங்கி நூலியப் பார்வை நுதலியப் பார்வை பரப்பார்வை சிவப்பார்வை அதீதப் பார்வை காலாதீதப் பார்வை என்றெல்லாம் உயர்ந்து ஞானம் மகிழ்ந்து முடிவில் பார்வையற்ற பார்வையாகிய சுட்டு யாதுமில்லா பார்வையை மகிழத் தருகின்றான் என்றவாறு'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;amp;nbsp;&lt;br /&gt;
&lt;br /&gt;
'''இறைவன் காட்ட உயிர்கள் காட்டியவாறே காண உண்மையெனும் உணர்வு தலைப்பட்டு மெய்ஞானம் தேற்றி இப்படி உயர்ந்து முடிவில் சிவஞானமே மகிழத் தரும் வீடு பேற்றையே மகிழத் தரும்&amp;amp;nbsp; சுட்டு யாதுமில்லா பார்வையற்ற பார்வையை மகிழ்வது கூடி வருகின்றது என்றவாறு'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;amp;nbsp;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;amp;nbsp;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;span style=&amp;quot;color:#0000cd&amp;quot;&amp;gt;'''ஆய''' '''பல''' '''கலைகள்''' '''ஆழ''' '''ஆழ'''&amp;lt;br/&amp;gt;'''அசத்தே''' '''அமைவதெல்லாம்''' '''என்றறிந்து'''&amp;lt;br/&amp;gt;'''வீசி''' '''எறிந்துவிட்டு''' '''விழைகின்றேன்'''&amp;lt;br/&amp;gt;'''ஓசைகள்''' '''ஊடே''' '''ஒளிந்திருக்கும்''' '''இறைவனை'''&amp;lt;br/&amp;gt;'''ஓங்காரக்''' '''கண்''' '''கொண்டு''' '''பார்க்க''''''!'''&amp;lt;/span&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;amp;nbsp;&lt;br /&gt;
&lt;br /&gt;
'''எங்கே அறிவு சுட்டறிவாகவே இருக்கின்றதோ, அங்கு அறிவும் அசத்தாகவே இருக்கும். அசத்து என்றால் பொய் என்பதல்ல, மாறாது என்றும் ஒரே படித்தாய் இருக்கும் ஒன்றல்ல என்றவாறு. பலவகையான கலைகள் வழியாக ஈட்டப்படும் அறிவெல்லாம் சுட்டோடு வரும் அறிவுகளாகவே ஆகவே அசத்தவே இருக்க, சுட்டு இல்லாத சுடர்ஞானமாகிய சிவஞானமே வேண்டப்படுவது என்றவாறு, கலைஞானங்கள் எல்லாம் ஞானம் கைவந்த ஒருவனால் வேண்டாவென ஒதுக்கப்படும் என்றவாறு. இனி மந்திரங்களே அவற்றால் எழும் அக்கரசகக்ரங்களே எல்லாவகை கலைஞானங்களை சுட்டறிவுகளை எழுப்புவதென்றுத் தெளிய அவற்றையும் விட்டுவிட்டு கடந்து எல்லா மந்திரங்களுக்கும் மூலமாகிய ஓங்காரத்தையே ஆன்மா நாடும் என்றவாறு.'''&amp;lt;br/&amp;gt;&amp;lt;span style=&amp;quot;color:#0000cd&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;'''பாய்ந்தலையும்''' '''மனம்''' '''பட்டுவிழ'''&amp;lt;br/&amp;gt;'''பரிதவிப்பு''' '''யாதுமின்றி''' '''பார்க்கின்றேன்'''&amp;lt;br/&amp;gt;'''பக்கத்து''' '''நின்றவா''' '''எனைப்'''&amp;lt;br/&amp;gt;'''பார்த்துப்''' '''பார்த்து''' '''ஆடியவா'''&amp;lt;br/&amp;gt;'''ஒக்க''' '''நின்றானை''' '''தன்னோடு'''&amp;lt;br/&amp;gt;'''ஒத்துப்''' '''போமா''' '''என்னை'''&amp;lt;br/&amp;gt;'''ஒடிவின்றி''' '''ஓச்சினாணை''' '''என்'''&amp;lt;br/&amp;gt;'''உள்ளத்தில்''' '''உள்ளமாய்''' '''நின்றானை--[[பயனர்:Ulagankmy|Ulagankmy]] ([[பயனர் பேச்சு:Ulagankmy|பேச்சு]]) 08:17, 3 செப்டெம்பர் 2013 (CDT)--[[பயனர்:Ulagankmy|Ulagankmy]] ([[பயனர் பேச்சு:Ulagankmy|பேச்சு]]) 08:17, 3 செப்டெம்பர் 2013 (CDT)--[[பயனர்:Ulagankmy|Ulagankmy]] ([[பயனர் பேச்சு:Ulagankmy|பேச்சு]]) 08:17, 3 செப்டெம்பர் 2013 (CDT)--[[பயனர்:Ulagankmy|Ulagankmy]] ([[பயனர் பேச்சு:Ulagankmy|பேச்சு]]) 08:17, 3 செப்டெம்பர் 2013 (CDT)--[[பயனர்:Ulagankmy|Ulagankmy]] ([[பயனர் பேச்சு:Ulagankmy|பேச்சு]]) 08:17, 3 செப்டெம்பர் 2013 (CDT)'''&amp;lt;br/&amp;gt;'''ஒழிவிலா''' '''ஓர்''' '''பார்வையொடு'''&amp;lt;br/&amp;gt;'''என்''' '''பார்வையில்'''&amp;lt;br/&amp;gt;'''ஒன்றி''' '''நின்றானை''''''!'''&amp;lt;/span&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;amp;nbsp;&lt;br /&gt;
&lt;br /&gt;
'''ஒங்காரதில் ஒடுங்கிட, அங்கு பல அற்புதங்கள் நிகழ்கின்றன. பரிதவிப்பு படபடப்பு போன்றவை இல்லாதுபோகின்றன. ஆன்மா ஒங்கார சொரூபமாக நிற்கும் இறைவனோடு தானும் ஒன்றித்து நிற்கின்றோம் என்ற உண்மை உணர்வாக இதுபோன்ற மனவுறுதிகள் பிறக்கின்றன. மேலும் பல பிரபஞ்ச சூக்குமங்கள் தெளிவாகின்றன. ஆன்மாக்களோடு அவையேத் தானாக நின்றும் ஆன்மாக்களின் கண்ணோடு கண்ணான நின்று, ஆன்மாக்கள் எதைக் காண்கின்ற்னவோ அதையேக் கண்டு எவ்வாறு காண்கின்றவோ அவ்வாறேக் கண்டு, அடுத்த பக்குவ நிலைக்கும் பெயர, அதுவரை காணாததைக் காணுமா புதியப் பார்வைகளை இறைவன் அருளுகின்றான. அதுபொழுது உண்மை என்றும் பொய் என்றும் பின்னூட்டங்களைத் தந்து தன்னோடு பிறழாது ஒத்துப் போமாறும் செய்கின்றான. இவ்வாறு செய்து செய்து ஆன்மாக்களை ஞான வாழ்க்கையில் உயர்ந்து உயர்ந்து செல்லுமா ஊக்கி முடிவான வீடுபேறு எனும் முத்தி நிலைக்கு அழைத்துச் செல்கின்றான்'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;amp;nbsp;&lt;br /&gt;
&lt;br /&gt;
'''இப்படிப்பட்ட இறைவனது பார்வை என்றும் அழியாத எவ்வித சுட்டும் இல்லாது ஆகவே ஒழிவில்லாப் பார்வையாகும். ஆன்மாக்களின் பார்வவையோடு பார்வையாக இப்பார்வயோடு உடன் நின்று ஆன்மாக்களை உள்லவாக் கண்டு அடுத்டு உயர்ந்துசெல்ல யாதைக் காட்டவேண்டுமோ அதனைக் காட்டி கண் விழிப்பித்து முடிவில் வீடுபேறு மகிழத் தரும் சுட்டு யாதுமில்லாத பார்வையற்ற பார்வை மகிழும் முடிவான நிலைக்கு அழைத்டுச் செல்கின்றான்'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;amp;nbsp;&lt;br /&gt;
&lt;br /&gt;
'''ஆகா நாம் அனுபவிக்கும் ‘உண்மை’ எமும் மெய்யுணர்வில் அடங்கிக் கிடக்கின்றது இறைவன் காட்டத்தான் உயிர்கள் காண்கின்றன என்பது.'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;amp;nbsp;&lt;br /&gt;
&lt;br /&gt;
'''இதனை இன்னும் விரிவாக் ஆழ்மாக அறிய விரும்புவோர் காண்க எனது ‘அழிவில் உண்மை; 27ஆம் சூத்திஅம். கீழ் வரும் சுட்டியில் அது கிடைக்கும்:'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;amp;nbsp;&lt;br /&gt;
&lt;br /&gt;
'''[https://sites.google.com/site/ulagansbooks/azivil-unmai-tamil-arum/e3-sutra-27 https://sites.google.com/site/ulagansbooks/azivil-unmai-tamil-arum/e3-sutra-27]'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;amp;nbsp;&lt;/div&gt;</summary>
		<author><name>Ulagankmy</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%3F_%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%3F</id>
		<title>சுமேரு மொழி தமிழா? அல்லையா?</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%3F_%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%3F"/>
				<updated>2013-03-17T03:35:07Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Ulagankmy: புதிய பக்கம்: '''&amp;amp;nbsp; சுமேரு மொழி&amp;amp;nbsp;தமிழா? அல்லையா? முதல் தொகுதி&amp;lt;br&amp;gt;முனைவர் கி. லோ…&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;'''&amp;amp;nbsp; சுமேரு மொழி&amp;amp;nbsp;தமிழா? அல்லையா? முதல் தொகுதி&amp;lt;br&amp;gt;முனைவர் கி. லோகநாதன் 13-3-13'''&lt;br /&gt;
&lt;br /&gt;
அன்பர்களே&lt;br /&gt;
&lt;br /&gt;
நான் பல ஆண்டுகளாக பல்வேறு வகையில் சுமேரு மொழி தொல்தமிழே என்று காட்டி வருகின்றேன். அதில் ஓரளவு வெற்றியும் அடைந்துள்ளேன் தமிழக தமிழ் அன்பர்களிடையே இது இன்னும் பரவ வேண்டும் என்பதற்காக இந்த இழை. நான் சேகரித்துள்ள சுமேருத் தமிழ் நூற்களிலிருந்து சில வரிகளை எடுத்து அது தமிழா என்ற கேள்வியையும் கேட்டுள்ளேன், சில விளக்கங்களோடு இவ்வரிகள் தொல் தமிழே என்று தமிழ் அறிந்த அனைவராலும் உணர முடியும் என்றே நினைக்கின்றேன். இதனையே 'recognizability' என்று கூறி அதனை மையமாகக் கொண்டு 'கூர்தல் வரலாற்று மொழியியல்' என்ற ஓர் துறையையும் ஓரளவு உருவாக்கியுள்ளேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இங்கு சூல்கி எனும் ஓர் அரசனின் Hymn B எனும் அகவலிலிருந்து சில வரிகள். &lt;br /&gt;
&lt;br /&gt;
1. lugal-e mu-ni nig-du-se&amp;lt;br&amp;gt; The king's name, according to what is becoming&lt;br /&gt;
&lt;br /&gt;
உளுகள்ளே மோஅன்னை நிக்துசேய்&lt;br /&gt;
&lt;br /&gt;
2.u-su-du inim pa-e ag-de&amp;lt;br&amp;gt; In order to bring (it) into light , for distant days, by means of the word...&lt;br /&gt;
&lt;br /&gt;
ஊ சூடு எனம் பார் ஏ ஆக்கிடே&lt;br /&gt;
&lt;br /&gt;
3. Sul-gi lugal Uri-ma-ke&amp;lt;br&amp;gt; Sulgi's, he king of Ur&lt;br /&gt;
&lt;br /&gt;
சூல்கி, உளுகள் ஊரிம்மக்கே&lt;br /&gt;
&lt;br /&gt;
4. a-na za-mi-bi-im kalag-ga-na sir-bi-im&amp;lt;br&amp;gt; This is the song of his power, this is the hymn of his valour&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆன்ன சாமீபியம் கல்ஆக்கன்ன சீர்பியம்&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
5. gal-an-zu nig sag-bi-se e-a-na mu-da-ri-bi-im&amp;lt;br&amp;gt; Of the wise, in all things foremost, this is the lasting record&lt;br /&gt;
&lt;br /&gt;
கலஞ்-சு நிக சான்பிசே ஏயன்ன முதரீபியம்&lt;br /&gt;
&lt;br /&gt;
காண்க:&lt;br /&gt;
&lt;br /&gt;
1, வரி 3-இல் 'ஊர்' எனும் சொல்'&lt;br /&gt;
&lt;br /&gt;
2, வரி 4-இல் 'சீர்பியம்' இங்கும் இன்னும் ப்ல இடங்களிலும் 'சீர்' என்றால் 'பாடு' என்று பொருள்படும் இதே வரியில் ;சாமீபியம்' என்று வருகின்றது . இதுவும் தெய்வங்களை வாழ்த்துதல் போன்று வாழ்த்துதல். zami&amp;amp;gt; சாமி: தெய்வக் குறிப்பு.&lt;br /&gt;
&lt;br /&gt;
3. வரி 5-இல் மிக அழகிய 'முதரீபியம் அதாவது முது+அரி+பியம்: முதுமையாவதை அரிப்பது, அதாவது அழிப்பது. என்றும் நிலவச் செய்வது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்தப் சொல்லையேத் தேர்ந்தெடுத்து இந்த அகவலுக்கு பெயர் வைத்துள்ளேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஓர் சிறிது சிந்தித்து இப்பொழுது சொல்லுங்கள் -- இது தமிழா? அதாவது தொல் தமிழா? அல்லையா?&lt;br /&gt;
&lt;br /&gt;
உங்கள் கருத்துக்களை தெரிவித்தால் நான் பெரிதும் மகிழ்வேன்&lt;br /&gt;
&lt;br /&gt;
உலகன்&lt;br /&gt;
&lt;br /&gt;
2- வது&lt;br /&gt;
&lt;br /&gt;
இதே முதரீபியத்தில் இன்னும் பல அழகிய தொல் தமிழே என்று புரிந்துகொள்ளும் வகையில் பல வரிகள் உண்டு, இன்றும் வழக்கத்தில் உள்ள பல சொற்களின் மூலம் அங்குண்டு என்றும் நாம் அறிய வருகின்றோம். அவ்வகையில் கீழ் வரும் ஓர் வரியைக் காணுங்கள் கருதுங்கள்:&lt;br /&gt;
&lt;br /&gt;
11. lugal-e lugal-a-ri-a nin-e-tu-ud-me-en&amp;lt;br&amp;gt; I, the king of royal descent, whom a princess bore&lt;br /&gt;
&lt;br /&gt;
உளுகளே உளுகள் ஆரிய நின்னே தொட்ட மான்&lt;br /&gt;
&lt;br /&gt;
1.&lt;br /&gt;
&lt;br /&gt;
Lu&amp;amp;gt; உளு? &amp;amp;gt; ஆள், ஆளு: ஒருவன் என்று பொருள் படும். Gal என்பது இன்றும் தமிழில் பழகும் ‘கள்’ என்ற சொல் தான். சுமேருத் தமிழில் அரிதாக பண்மை விகுதியாகவும் பயிலும்; kingal&amp;amp;gt; கண்கள். ‘lugal’ என்ற சொல்லே இடம் மாறி-‘கள்-ளு’ ஆகி பின் கள்ளர் ஆகி இருக்க வேண்டும் இங்கு கள்ளர் என்பார் பாண்டிய அரசர்கள் தோன்றிய ஓர் பெருங்குடி. ‘கணம்’ ‘கணவான்’ என்றெல்லாம் இப்பொழுது பயில்கின்றது. ஆயினும் சுமேருத் தமிழில் ‘gal-la” என்ற சொல்லோடு மருவி ‘கள்ளர்’ என்றால் திருடர் என்றும் ஆகி விட்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
2. &amp;lt;br&amp;gt;இங்கு வரலாற்று சிறப்பு மிக்க சொல் a-ri-a&amp;amp;gt; ஆரிய என்பது, இது வடமொழி அல்ல தூயத் தமிழே. ‘ஆர்’(ar) சுடருதல் என்ற வேரிலிருந்து பிறந்த அழகிய தமிழ் சொல். பிற்கு பல நாடுகட்கு பரவி மிகவும் புகழ் பெற்ற சொல். ‘Iran” என்று இப்பொழுது பாரசீக மொழ்யில் மருவி நிற்கின்றது. ‘உளுகள் ஆரிய’ என்பது ‘ஆரிய வேந்தன்’ எனப் படும். இங்கு இனக் குறிப்பு இல்லை, பண்பு குறிப்புத் தான்&lt;br /&gt;
&lt;br /&gt;
3.&lt;br /&gt;
&lt;br /&gt;
Tu-du&amp;amp;gt; தொடுதல். இன்றும் வழக்கத்தில் இருக்கும் ஓர் சொல். பெறுதல் உருவாக்குதல் என்ற கருத்தில் பயில்கின்றது. Nin’ என்றால் ‘அம்மை’ யாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
4.&lt;br /&gt;
&lt;br /&gt;
Me-en &amp;amp;gt; மான் என்று சிறிது திரிந்து நிற்கின்றது. கடைச் சங்கத் தமிழில் “அதிகை-மான்’ ‘சேர-மான்’ என்றெல்லாம் பயில்கின்றது,&lt;br /&gt;
&lt;br /&gt;
உலகன்&lt;br /&gt;
&lt;br /&gt;
3-வது இடுகை&lt;br /&gt;
&lt;br /&gt;
அன்பர் திரு அண்ணா கண்ணன் பல நல்ல மொழியியல் சான்ற கேள்விகளை தொடுத்துள்ளார். நான் ஓரளவு இவற்றைத் தேர்ந்து ஆய்வுக் கட்டுரைகளாகப் பல படைத்துள்ளேன் ஆயினும் புதிய அணுகு முறைகள் தேவை. அவற்றை விளக்குவதாக இன்றைய இடுகை.&lt;br /&gt;
&lt;br /&gt;
இதுவும் சூல்கியின் முதரீபியத்திலிருந்து( Hymn B) வரும் ஒன்றுதான், மிக எளிதாக தொல் தமிழ் என்று அடையாளங் காணத் தருவது. ‘துர் முதே இல் துப்பைய ஆ ஆம்’ எனும் இக்கிளவியே இங்கு ஆரயபடுவது. இங்கு ‘ஏன் மூலமாகிய “tur-mu-de e-dub-ba-a-a am (Since my very youth, I belong to edubba) என்பதை சிறிது திருத்தினேன் என்பதை பல உத்திகளால் விளக்குகின்றேன். இக்கிளவி தெளிவாக தொல் தமிழே என்று நான் உனர்வதற்கு உதவிய சிறு மாற்றங்களே இவை&lt;br /&gt;
&lt;br /&gt;
இவற்றையெல்லாம் தொகுத்து ‘ஒலியன் உத்திகள்’ ‘பொருண்மை உத்திகள்’ ‘’உருபு உத்திகள்: ‘இலக்கண உத்திகள்’ என்றவாறு வகுத்து விளக்கியுள்ளேன் இந்த உத்திகளைப் பெய்து தெரிய வரும் மாற்றங்களைக் கொண்டு, இந்த கிளவி தொல் தமிழே என விளங்க நிற்கின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இப்படிப்பட்ட மொழியியலை ‘விரி மொழியியல்’ என்றும் பெயரிட்டுள்ளேன் இந்த சுமேருக் கிளவி பல விரிவுகட்கு மாற்றங்கட்கு ஆளாகி காட்டப்பட்ட கிளவியாக தமிழ் அறிந்த ஒருவனால் இது தொல் தமிழே என்று அடையாளம் காணத் தருகின்றது. இதுவே சுமேரு மொழி தொல் தமிழ் என்று கூறுவதற்கு சான்றாகவும் அமைகின்றது என்றே நினைக்கின்றேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
மூலத்திற்கும் திருத்திய வடிவத்திற்கும் பெரிய வேற்றுமைகள் யாதும் இல்லை என்பதைக் காண்க. மேலும் இந்த திருத்தங்கள் இன்றியும் மூலம் தொல் தமிழே என்று அறிய நிற்பதையும் காண்க.&lt;br /&gt;
&lt;br /&gt;
இன்னும் ஒன்று. தமிழ் அறிஞர்கல் மூல கோல் எழுத்துப் படிவங்களை ஆய்ந்து வாசித்தால் இத்தகைய திருத்தங்கள் தேவை இல்லாது போகவும் இடம் உண்டு என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும் இப்படிப்பட்ட ஆய்வுகள் இன்னும் தொடங்கவில்லை&lt;br /&gt;
&lt;br /&gt;
The Utti-s of Viri Linguistics &lt;br /&gt;
&lt;br /&gt;
While I hope to write in the near future a monograph on this, for now I shall contend myself by providing some concrete examples of such utti-s that constitute the essence of this science for which there are NO other ways. &lt;br /&gt;
&lt;br /&gt;
For this let me take the following sentence from Sulgi Hymn B (C. 2000 BC) &lt;br /&gt;
&lt;br /&gt;
13. tur-mu-de e-dub-ba-a-a am ( Since my very youth, I belonged to edubba) &lt;br /&gt;
&lt;br /&gt;
The Tamil reconstruction would be : &lt;br /&gt;
&lt;br /&gt;
Ta. tur-mutee il tubbaiya aa aam ( Since my very youth I attended the tablet house(school)) &lt;br /&gt;
&lt;br /&gt;
துர் முதே இல் துப்பைய ஆ ஆம் &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;In this reconstruction , in phonology morphology and semantics and so forth, the basic utti-s constituting the Viri Linguistics are already there. Here let me overlook the problems about transcription of the cuneiform texts where some refinements are required but not a fundamental revision. For example ‘e’ is rewritten as ‘il’ and which can be incorporated in future readings of the Sumerian itself. Leaving aside such issues for the time being, let me come to the discussion of the utti-s relevant to the issue. &lt;br /&gt;
&lt;br /&gt;
1. &lt;br /&gt;
&lt;br /&gt;
The Phonological Utti-s &lt;br /&gt;
&lt;br /&gt;
Here we have ‘mude’ rendered as ‘mutee’ with the mapping of ‘d’ into ‘t” and ‘e’ into ‘ee’ . The root of this could be Su. mus (the foundation, the initial etc) and hence also s &amp;amp;gt; d. t etc. &lt;br /&gt;
&lt;br /&gt;
We have also ‘a’ as &amp;amp;gt; Ta. aa (to become) and am&amp;amp;gt; Ta. aam ( a particle of affirmation etc). Here while the ‘–a’ in e-dub-ba-a’ is rendered as ‘y-a’, the next ‘a’ and ‘am’ are rendered as ‘aa aam’ i.e. with the long vowel. Here we note that ‘y’ might have been present but the script was defective for symbolizing it. It could have been read as such but not rendered accurately in the script. &lt;br /&gt;
&lt;br /&gt;
We notice that ‘tur’ remains the SAME both in phonological shape and meaning &lt;br /&gt;
&lt;br /&gt;
We also have ‘dub’ rendered as ‘tub’ where we have d &amp;amp;gt; t , something we see also in Sumerian itself e.g dug and tuk &lt;br /&gt;
&lt;br /&gt;
2. &lt;br /&gt;
&lt;br /&gt;
The Semantic Utti-s &lt;br /&gt;
&lt;br /&gt;
Now looking at the meanings we see that the meaning of ‘tur’ remains the same as Ta. where tur, tul, tun means ‘small, fine’ and metaphorically ‘evil” etc. The Tamil tur-umbu means something small , tul-li-yam means something fine, minute etc. Tur-neRi is the ‘little way”, the evil way in semantic implications. &lt;br /&gt;
&lt;br /&gt;
The ‘mude’ has become Ta. mutee and mutalee as in ‘akaram mutala ezuttellaam ( KuRal 200 AD). The Mutu also means ancient old etc. The ‘mutal’ also means the foundation, the basis etc. In all these we see a family of semantic relationships that are linked to each with some meanings, perhaps the metaphorical as historically later. The most primordial meaning may be that of Su. mus, the foundation, the basis etc. &lt;br /&gt;
&lt;br /&gt;
3. &lt;br /&gt;
&lt;br /&gt;
The Morphological utti-s &lt;br /&gt;
&lt;br /&gt;
Now we notice that ‘dub’ or ‘dub-ba’ has the Tamil equivalent of Tubbu, the clue, the sign etc that has to be read or deciphered as in tuppu tulangkaL etc. Now we can also see some grammatical operations: dub-ba&amp;amp;gt; bud-da &amp;amp;gt; buddi (Ta. putti) ; intelligence etc. What we have here is metathesis along with the birth of an associated meaning – from a tablet of knowledge to that of intellect of intelligence. We can also see the possible derivation: dub-ba&amp;amp;gt; bud-da&amp;amp;gt; poti and il-dub-ba&amp;amp;gt; poti-il, the famous centre in the ancient Madurai where the Tamil Academy is said to have functioned. The “poti-il’ may actually be ‘il-tub-bu” but distorted or extended somewhat in meaning &lt;br /&gt;
&lt;br /&gt;
Here we also notice the SAMNESS of meaning in relation to ‘tur’ ‘a or aa’ ‘am or aam’ etc. &lt;br /&gt;
&lt;br /&gt;
Thus the Semantic Utti-s bring out both the SAMENESS in meaning as well DIFFERENCE but where the difference can be explained in terms of historical evolution of various kinds. &lt;br /&gt;
&lt;br /&gt;
4. &lt;br /&gt;
&lt;br /&gt;
The Grammatical Utti-s &lt;br /&gt;
&lt;br /&gt;
Now when we take up ‘e-dub-ba-a” and render it as Ta. il tubbaiya we have ‘-a’ as the Tamil genitive. locative suffix “-a” that is also widely present in C. Tamil and with same grammatical function. The ‘am’ and Ta. aam are almost the same in grammatical function – an enclitic of agreement, emphasis etc. &lt;br /&gt;
&lt;br /&gt;
Now in the clause ‘tur-mu-de’ we have an identity in grammatical function in the word order: akara mutal, iLamai mutalee etc. Here the “mu-de’ is an adverb of time(?) and the same word order holds in Tamil as well. Now in ‘e-dub-ba’ we see a different word order - in fact the reversal – tubbaiya il etc. This is one of the DIFFERENCES in grammar and which is rule governed. While there is agreement in having the formative ‘-a’ as the adjectival format, ( nall-a maintain ( good man), peri-a viidu ( big house) while in Tamil it is before the Noun in Sumerian it is post the qualified noun. For example e-gal-la &amp;amp;gt; Ta. il kaLLa&amp;amp;gt; kaLLa il etc. &lt;br /&gt;
&lt;br /&gt;
The rule is : N1 ^ N2-a &amp;amp;gt; N2-a ^ N1 &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
The IlakkaNam is Already There &lt;br /&gt;
&lt;br /&gt;
Now the kind of phonological morphological semantic and grammatical features that I have discussed briefly are the IlakkaNam in the sense of Tolkaappiyar, the features that constitute the identity of the object ,here the language These are the features that constitute the identity of Tamil Language as such and since they are present in Sumerian either as the same and where different, it is something that can be explained in terms of evolutionary developments, it follows that Sumerian is Tamil but Archaic Tamil as it is an earlier shape from which C.Tamil has evolved. &lt;br /&gt;
&lt;br /&gt;
The most important aspect of such studies is that I need NOT fall back upon PaNini or Tolkaappiyar or anyone for the matter to work out these aspects. Everything that we need is ALREADY THERE in situ in the Sumerian texts as transcribed (but which we can improve upon here and there). What we have to do is study the texts and let them disclose from within themselves as to what kind of language it is and so forth. We have take the TEXTS and let them SPEAK to us from within themselves. &lt;br /&gt;
&lt;br /&gt;
In order to understand as what exactly they are, e.g. it is Archaic Tamil etc, our mind must be FREE and OPEN (Tol vinaiyin niiGki) and should not be fixated to PaNini and such others. We can consult them but we should NOT let them dictate what we see in the Sumerian Texts. We must delve deep into the texts themselves and UNEARTH the grammar and so forth already there by the application of utti-s that will illuminate the mind by making us UNDERSTAND them better. &lt;br /&gt;
&lt;br /&gt;
4-வது இடுகை&lt;br /&gt;
&lt;br /&gt;
அன்பர்களே,&lt;br /&gt;
&lt;br /&gt;
சுமேருத் தமிழ் இலக்கியங்களைக் கற்க கற்க அது தொல்தமிழ் என்பதொடு திராவிட பாரதீய மக்களின் மெய்யறிவு சிந்தனைகளின் தோற்றத்தையும் அங்குக் கண்டு பெரிதும் வியந்துள்ளேன் எனது ‘திராவிட மெய்யறிவு வரலாறு’ எனும் பெரும் நூலை சுமேருத் தமிழிலிருந்துதான் தொடங்குகிண்றேன். இதற்கு ஆதாரமாக ‘தமிழ் இலக்கிய வகைகள்- சுமேருத் தமிழ் உட்பட’ என்ற தொடரை எழுதி எட்டுத் தொகுதிகளாகப் பிரித்து மரபு விக்கியில் பதிவு செய்துள்ளேன், பல ஆண்டு கால முயற்சியில் எழுந்த ஒன்று,&lt;br /&gt;
&lt;br /&gt;
கீழே சைவ சிதாந்தத்தி அடிப்படை கருத்துக்களை உள்ளடக்கிய சிவ வழிபாடு அன்றே இருந்தது என்பதை ஆதார பூர்வமாக விளக்க்கும் வகையில் ‘சூல்கி கண்ட சிவன்’ என்றவோர் கட்டுரையின் ஒரு பகுதி . முழு கட்டுரை மரபு விக்கி சுமேரிய பகுப்பிலும் கீழே வரும் சுட்டியிலும் கிடைக்கும்:&lt;br /&gt;
&lt;br /&gt;
https://sites.google.com/site/sumerutamiltex/sulgi-kanda-siva&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;amp;gt;&amp;amp;gt;&amp;amp;gt;&amp;amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
சூல்கியின் முதரீபியத்தில் வரும் வரிகள் 73-74ங்குகளை ஆழ ஆழ சிந்திக்க உலக சமயங்கள் அனைத்தையும் ஒத்து நோக்கி அவை எவ்வகையில் ஒன்றுபடுகின்றன எவ்வகையில் பேதப்படுகின்றன என்று ஓரளவு தெளிவாக அந்தத் தெளிவின் அடிப்படையில் இந்தக் கட்டுரை. சுமேருத் தமிழில், சுமேரு மக்கள் வளர்த்த சமயத்தில் எழுந்த கருத்துக்களே திரிபுற்று சைவம் வைணவம் சாக்தம் என்றும் கிறித்துவம் இசுலாம் என்றும் இன்னொரு வகையில் புத்தம் வேதாந்தம் என்றெல்லாம் பிளவு பட்டுள்ளதாகத் தெரிகின்றது. ஒன்றாகிய மூலக் கருத்தை, சுமேருத் தமிழில் புதைந்து கிடப்பதை இந்த உலக சமயங்கள் வரலாற்று சூழல்களுக்கு ஏற்ப மீண்டும் மீண்டும் அந்தப் பழைய சுத்தசமயத்தையே நிலைநிறுத்த முயன்றிருக்கின்றன என்றும் தெரிகின்றது. அதனை விளக்குவதாகவே இக்கட்டுரை அமைகின்றது.&amp;lt;br&amp;gt;இந்த சமயத்தை 'சுத்த சமயம்' என்றே அழைப்போம். இந்த சுத்தசமயம் சுமேருத் தமிழர்களின் சிந்தனையில் இருந்த ஒன்றாகத் தெரிய அதனை சற்று விளக்குவதாக இந்தக் கட்டுரை.&lt;br /&gt;
&lt;br /&gt;
சிபனே சிவன்&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;வரலாற்று சிறப்புமிக்க அந்த இரண்டு வரிகள் கீழ் வருவன&amp;lt;br&amp;gt;73. sipa ildum-ma-bi su-bi hu-mu-dug&amp;lt;br&amp;gt; (and) for the shepherds and pack dogs it was a pleasant (time)&lt;br /&gt;
&lt;br /&gt;
Ta. Sipa ezuttummabi suubi thuukkummu&lt;br /&gt;
&lt;br /&gt;
சிப எழு(ந்)தும்ம சூ-பி தூக்கும்மு&lt;br /&gt;
&lt;br /&gt;
74. u-me-da u-ul-li-a-se&amp;lt;br&amp;gt; (though) always and always&lt;br /&gt;
&lt;br /&gt;
uNmaiyodu uu uuziyasee&lt;br /&gt;
&lt;br /&gt;
உண்மையொடு ஊ ஊழியசே&lt;br /&gt;
&lt;br /&gt;
இங்கு நிச்சயமாக முதல்வரியின் மொழி பெயர்ப்பு தவறானது, இரண்டாவது வரி ஓரளவுப் பொருந்துவது: &amp;quot;உண்மையோடு ஊழி காலம் வரை&amp;quot; என்பதாகக் கொள்ளலாம். இங்கு நிச்சயமாக தமிழ் 'ஊழி' கருத்து இருக்கின்றது. அண்டசராசரம் அனைத்தும் ஊழித்தீயில் அழிந்து முற்றிலும் இல்லாமற் போவதே இங்கு குறிக்கப்படும் காலக் குறிப்பு ஆகும். இது மிக ஆழமான பிரபஞ்சக் கோட்பாட்டினை சூல்கி கொண்டிருந்தான் என்பதைக் காட்டுகின்றது. சைவ சமயத்தில் இதைத் தான் சாதாரண பிரளயங்களுக்கு வேறாக 'மகாப்பிரளயம்&amp;quot; என்பார்கள். &amp;quot;:உண்மையொடு&amp;quot; என்பதை &amp;quot; மெய்யாக&amp;quot; , &amp;quot;அகச் சுத்தத்தோடு மெய் பக்தியின்&amp;quot; என்றெல்லாம் கூறலாம். அடுத்து &amp;quot;su-bi hu-mu-dug&amp;quot; &amp;quot;சூர்பி தூக்கும்மு&amp;quot; என்பது. இங்கு &amp;quot;கரம்குவித்து கும்பிடல்” (su=sur&amp;amp;gt;சூர்&amp;amp;gt; கரம்) சுட்டப்படுகின்றது என்பது தெளிவு. இன்று இந்து மக்களிடையே விளங்கும் பழக்கம் அன்றும் சூல்கியின் மாட்டும் ஆகவே மக்களிடையேயும் விளங்கிற்று என்பது தெளிவாகின்றது. இப்படி அவன் கையெடுத்து ஊழிகாலம் வரை கும்பிட்டுக் கொண்டே இருப்பேன் என்று கூறுவது யாரை? என்று கேள்வி எழ &amp;quot;sipa&amp;quot; என்னும் சிவனைத்தான் என்று தெளிவாகின்றது. ஆனால் யார் இந்த &amp;quot;sipa&amp;quot;? இங்குதான் &amp;quot;sipa ildumm-ma&amp;quot; என்பதை இன்னும் ஆழமாகக் கருத வேண்டும். சுமேருவில் 'il' என்பது ' இயல்' என்றோ 'எழு' என்றோ ஆகும். எவ்வாறு கொண்டாலும் &amp;quot;இயல்தும்ம&amp;quot; அல்லது &amp;quot;எழு(ந்)த்தும்ம&amp;quot; என்றாகிறது. இயல்வது அசைவது எழுவது என்பதற்கெல்லாம் உள்நின்று அவற்றின் சத்தியாக, அந்த உயிர்ப்பிக்கும் அசைவிற்கும் காரணமாக இருப்பது இந்த சிவன் ஆகின்றான். பிற்காலத்தில் இதேப் பெயரில் தமிழில் &amp;quot;நாத தத்துவம் &amp;quot; அதாவது உயிர் மூச்சிற்கு முச்சாக இருக்கும் சத்தி இவ்வாறு விளம்பப்படுகின்றது. எனவே இதனை &amp;quot;நாதசிவன்&amp;quot; என்று பிரித்தறிவோம்.&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;இன்னும் ஒன்று. சுமேரு மொழியில் அடிக்கடி வரும் ஒர் சொற்றொடர்: sipa sag-gig-ga என்பது. இதனைப் பொதுவாக &amp;quot; the shepherd of the black-headed people&amp;quot; என்றே மொழிபெயர்க்கின்றனர். இதுவும் முற்றிலும் பொருந்தாத ஒன்று என்றே தெரிகின்றது. &amp;quot; சிவ சான் கிங்க&amp;amp;gt; சிவன் சான் கிரிங்க&amp;amp;gt; சிவ சான் கிலிங்க&amp;amp;gt; சிவன் சான் கலிங்க&amp;quot; என்று கொண்டால் &amp;quot;கலிங்க சனத்தின் சிவன்&amp;quot; அதாவது &amp;quot;கலிங்க சனத்தின் காவலன், சேவியன் &amp;quot; என்றாகின்றது. சீனர்கள் தமிழர்களை கருப்பர்கள் என்ற குறிப்பில் &amp;quot;kling&amp;quot; என்றே இன்றளவும் அழைத்து வருகின்றனர் என்பதைக் காண்க. இங்கு 'சிவன்' சேவகன் அல்லது சேவியன் ஆகின்றான. மாணிக்கவாசகரின் &amp;quot;சேயோன்&amp;quot; என்பதின் பொருளும் இதுவாக இருக்கலாம். எவ்வாறு இருப்பினும் தொடர்ந்து உயிர் வாழ்தலைத் தரக்கூடிய 'நாத சிவன்' இங்கு சுட்டப்படுவதைக் காண்க.&lt;br /&gt;
&lt;br /&gt;
பிற்காலத்தில் கிரேக்கர்களால் தொழப்பட்ட தெய்வங்களுள் 'zeus&amp;quot; என்றோர் தெய்வம் உண்டு. இச்சொல்லை &amp;quot;zi-us&amp;quot; என்பதின் திரிபாகக் கொள்ளலாம். அதன் பொருளை &amp;quot;உசிரின் ஜீவன்&amp;quot; என்று கொண்டால் மீண்டும் 'நாத சிவன்&amp;quot; வருவதைக் காண்க.&lt;br /&gt;
&lt;br /&gt;
உலகன்&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;5வது இடுகை&lt;br /&gt;
&lt;br /&gt;
அன்பர்களே&lt;br /&gt;
&lt;br /&gt;
பல வரலாற்று சிறப்புமிக்க சொற்கள் நிறைந்த சில வரிகளை அன்பர்கட்கு அறிமுகம் செய்து வைப்பதில் மகிழ்ச்சி,. கிழே வரும் வரிகள் அத்தகையன, இவையும் சூல்கியின் முதரீபியத்திலிருந்து வரும் வரிகள் தாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
முதலில் நாம் கவனிக்க வேண்டியது இவ்வரிகள் சூல்கி சிறுவனாக இருந்த போது தான் படித்த இளம்பள்ளி அனுபவங்களை வர்ணிக்கும் வரிகள் ஆகும். இங்கு உலகில் முதல் முதலில் சுமேருத் தமிழர்களே மொழியை எழுத்து மொழியாக்கினர் என்பதொடு அந்த கலையை இளவல்கட்குக் கற்றுத் தர e-dub-ba&amp;amp;gt; இல் துப்பு (ஏடுகள் இல்லம்) என்ற பள்ளியைக் கண்டதொடு அங்கே இளவல்கட்கு இந்தக் கலையை போதிக்க dub-sar ( துப்பு சாற்றி?) எனும் ஆசியர்களை உருவாக்கிய சிறப்பும் இங்கு வெளிப்படுகின்றது. &lt;br /&gt;
&lt;br /&gt;
இதுவே உலகெல்லாம் பரந்து மக்களி படிப்பறிவுள்ள மாந்தர்களாக எழ உதவியுள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
கீழே சில முக்கியமான சொற்களை மட்டும் விளக்குகின்றேன்&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;amp;gt;&amp;amp;gt;&amp;amp;gt;&amp;amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
14. dub ki-en-gi -ki-uri-ka nam-dub-sar-ra mi-ni-zu&amp;lt;br&amp;gt; (And) on the tablets of Sumer and Akkad I learnt I learned the art of the scribe&lt;br /&gt;
&lt;br /&gt;
துப்உ கீழ் ஏண்கி கீழ் ஊரியகம் துப்பு சாற்றுநம் சூமினி&lt;br /&gt;
&lt;br /&gt;
15. nam-tur-ra ga-e gin-nam im nu-mu-sar&amp;lt;br&amp;gt; Of the young, none could write tablets like me&lt;br /&gt;
&lt;br /&gt;
துர்ரநம் ஙாயே அங்ஙின்னம் இஇயம் நா மோ சாற்று&lt;br /&gt;
&lt;br /&gt;
16. nam-dub-sar-ra ki nam-ku-zu-ba lu im-mi-DU.DU&amp;lt;br&amp;gt; People frequented the place of learning (to acquire) the scribal art&lt;br /&gt;
&lt;br /&gt;
துப்புசாற்றுநம் கீழ் நன்கு சூப ஆளு DU.DUஇம்மின்&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
17. zi-zi-i ga-ga sid-nig-sid-de / zag im-mi-til-til&amp;lt;br&amp;gt; And striving and toiling went through their course in all the science of numbers&lt;br /&gt;
&lt;br /&gt;
விழிவிழீஇ கார்கார் சித்து நிக சித்து சாகை தீர்தீர்யிம்மின்&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;amp;gt;&amp;amp;gt;&amp;amp;gt;&amp;amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
வரி 14:&lt;br /&gt;
&lt;br /&gt;
Dub&amp;amp;gt; துப்பு. இன்றும் நம்மோடு இருக்கின்ற சொல். சுமேருவில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட களிமண் வட்டுகள். இன்றும் ‘துப்பு துலங்குதல்’ என்பது போன்ற ஆடலில் ‘துப்பு’ ஓர் குறியீட்டுப் பொருள், தடயம். ‘துப்பு இல்லாதவன்’ என்பது திறமை தகுதி இல்லாதவன் என்று பொருள் படும் இது பண்டைய காலத்து துப்பு எனும் இத்தகைய ஏடுகள் ஒருவனிடம் இருக்க அவன் திறமையானவன் என்று பொருள் பட்டிருக்க இல்லாதவன் திறமை அற்றவானாக கருதப் பட்டிருக்கலாம்&lt;br /&gt;
&lt;br /&gt;
Ki-en-gi&amp;amp;gt; கீழ் ஏங்கி : மிக உயர்ந்த கிழம், ஊர் நாடு என்றெல்லாம் படும். இது சுமேருவிற்கு சிறப்புப் பெயர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
Ki-uru-ka: கீழ் ஊர்-இ அகம்? இங்கு ‘ஊர்’ என்றால் ஆற்காடு எனும் வடக்கில் இருந்த ஓர் ஊர். ‘அகம்’ எனூம் வேற்றுமை உருபு பெயர்ச் சொல்லின் ஈற்றில் இன்றையத் தமிழில் இருபப்துபோல் வருவதைக் காண்க. இதுபோன்ற பல இலக்கணக் கூறுகள் சுமேருத் தமிழை ஒட்டு மொழியாக்கி அது செமித்திய மொழி அல்ல இந்தோ-ஐரோப்பிய மொழியும் அல்ல திராவிட மொழியே என்று நிறுத்துகின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
Nam-dub-bu-sar-ra &amp;amp;gt; நம் துப்பு சாற்ற &amp;amp;gt; துப்பு சாற்றுநம் . இங்கு ‘நம்; எனும் ஒட்டு பெயர்சொல் ஆக்கி( abstract noun formative), இப்பொழுது கட-மை அர்சாண்-மை ஆளு-மை என்றவாறு ‘மை’ என்ற விகுதியாக இருக்கின்றது,. இது ஓர் வேறுபாடு, கடைச் சங்கத் தமிழில் இத்தகைய முன்னொட்டுகள் இல்லை. &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;Mi-ni-zu&amp;amp;gt; suuminee? இங்கு செப்பு மின்! என்பது போன்று ‘மின்’ என்பது ஓர் வகையான மூவிடப் பெயராக இருக்கலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
Zu&amp;amp;gt; சூ, சூழ்: அறிவது. இச்சொல் சூத்திரம் எனும் சொல்லின் வேறாக இன்றளவு இருக்கின்றது. ஆழமான அறிவினைத் தாங்கி வரும் சொற்களே சூத்திரம் ஆகும்&lt;br /&gt;
&lt;br /&gt;
வரி 15&lt;br /&gt;
&lt;br /&gt;
Nam-tur-a&amp;amp;gt; நம்துர்-அ &amp;amp;lt; துர்ரநம்: இங்கு இளவல்கள், ‘துர்’ என்றால் சுமேருவில் ‘இளம் சிறு’ என்று பொருள்பட்டு இளவல்களைக் குறிக்கும் பிற்காலத்தில் இது துர்&amp;amp;gt; துன் என்று சிறுமைத் தனத்தையும் குறிக்கத் தொடங்கிவிட்டது. இன்றளவு ‘துரும்பு’ என்ற சொல்லில் இது இருக்கின்றது&lt;br /&gt;
&lt;br /&gt;
வரி 17&lt;br /&gt;
&lt;br /&gt;
Zi-zi-i&amp;amp;gt; ஜீஜீ.இ . ஜீஜீயி: zi, ji என்ற சொல் ஜீவனையும் கடுமையாக உழைப்பதையும் குறிக்கும் இது தமிழ் சீவன் என்றிருக்க வடமொழியில் மாறாது ஜி, ஜீவன் என்றெல்லாம் இருக்கின்றது. “ஜ’ என்ற எழுத்து சுமேருத் தமிழில் இருக்க கடைச் சங்கத் தமிழில் ஒதுக்கப்பட்டு விட்டது இதேப் போலத்தான் ‘ஷ, ஸ’ என்ற எழுத்துக்களும்&lt;br /&gt;
&lt;br /&gt;
அடுத்து மிக முக்கியமான ஓர் சொல்&lt;br /&gt;
&lt;br /&gt;
Sid-nig-sid&amp;amp;gt; சித்து நிக சித்து&amp;amp;gt; ‘அறிவு எல்லா அறிவு’ ஓர் துப்பு இல்லாகியக பள்ளியில் போதிக்கப் பட்ட போதகங்கள். இவையே. &lt;br /&gt;
&lt;br /&gt;
Sid என்றால் ஓதுதல் , மந்திரங்க்ஜளை செபித்தல் என்ர பொருளும் உண்டு. இச்சொல் இன்றும் நம்மிடையே ‘சித்தர்’ என்ற சொல்லில் கிடைக்கின்றது. மேலும் sid&amp;amp;gt; vid&amp;amp;gt; வித்தை என்றாகி வடமொழியிலும் பயில்கின்றது என்று நினைக்கின்றேன்&lt;br /&gt;
&lt;br /&gt;
Nig&amp;amp;gt; நிக : அனைத்தும் முடிவான என்றெல்லாம் பொருள் படும். நிகர இலாபம், நிகமனம் என்பன போன்ற சொற்களில் இச்சொல் அழியாது இருக்கின்றது போலும்&lt;br /&gt;
&lt;br /&gt;
குறிப்பு: &lt;br /&gt;
&lt;br /&gt;
நான் இங்கு சொல்ல வேண்டிய சொல்லக் கூடிய அனைத்தையும் சொல்லி விட வில்லை, ஆயினும் சுமேருத் தமிழர்கள் எவ்வாறு மொழிக்கு எழுத்து முறையை கண்டு பிடித்து அந்தக் கலையை இளவல்களுக்குக் கற்றுத் தர தொடக்கப்பள்ளிகளை உருவாக்கி பெரும் புரட்சி செய்துள்ளனர் என்பதை இவ்வர்கள் நலமே காட்டுகின்றன என்று நினைக்கின்றேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
உலகன்&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:சுமேரியா]]&lt;/div&gt;</summary>
		<author><name>Ulagankmy</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%86%E0%AE%95%E0%AE%AE%E0%AF%80%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D</id>
		<title>ஆகமீயமும் தொல்காப்பியமும்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%86%E0%AE%95%E0%AE%AE%E0%AF%80%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D"/>
				<updated>2013-03-08T02:39:53Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Ulagankmy: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;'''ஆகமீயமும் தொல்காப்பியமும்-1&amp;lt;br&amp;gt;''' &lt;br /&gt;
&lt;br /&gt;
'''முனைவர் கி. லோகநாதன் 3-3-13''' &lt;br /&gt;
&lt;br /&gt;
'''அறிமுகம்''' &lt;br /&gt;
&lt;br /&gt;
தொல்காப்பிய மரபு சுமேருத் தமிழ் காலந்தொடங்கி வருகின்ற மிகப் பழைய ஓர் மரபு என்பதொடு, மிகச் சிறப்பான ஓர் மரபும் ஆகும். மூன்று அதிகாரங்களாக பகுக்கப்பட்டுள்ள தொல்காப்பியத்தில் முதன்மையானது பொருளதிகாரமே. இதனை ஒட்டியே சொல்லதிகாரமும் எழுத்ததிகாரமும் பிறந்திருக்கின்றன. பொருளை ஆயவே சொல்லாய்வும் எழுத்தாய்வும் இங்கு ஆகமீயம் எனப்படும் மக்கள் ஒழுக்கத் தெரிவி ( Theory of Human Behavior) தொல்காபியத்தில் வரும் திணையியலோடு தொடர்புடையது என்பதை விளக்கவே இக்கட்டுரை. &lt;br /&gt;
&lt;br /&gt;
சுருக்கமாகக் காணும் போது வழக்கியல் செய்யுளியல் நாடகவியல் என்று கிளவியாக்கங்களும் உடன் வரும் மெய்ப்பாடுகளும் ஆகவே பொதுவாக எல்லா ஒழுக்கங்களும் அகம் புறம் என்று பிரிக்கப்படுவதொடு அவற்றை தொகுத்து ஏழு திணைகளுக்குள் அடக்கவும் செய்வர். இவற்றில் அன்பின் ஐந்தினையாக குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை எனப்படும் திணைகளாக வகுத்து, இவற்றிற்கு புறம்பாக ஒருதலை காமத்து கைக்கிளையும் ஒவ்வாக காமத்து பெருந்திணையும் கொள்வர். இவற்றிற்கு புறமாக எழுவனவே புறத்திணைகள் ஆகும் இதில் தனிப்பட்ட சிறப்பு என்ன வென்றால அன்பின் ஐந்திணைகளை அகமும் புறமுமாக ஆட்சி செய்வதாக முருகன் மாயோன் இந்திரன் வருணன் கொற்றவை போன்ற தெய்வங்களைக் கொள்ள கைக்கிளைக்கும் பெருந்திணைக்கும் தெய்வங்கள் மேவுதல் இல்லை. &lt;br /&gt;
&lt;br /&gt;
இதுவே மிகச் சிறப்பான ஓர் கருத்து. மொழியாலும் மனத்தாலும் உடம்பாலும் செய்யப்படும் எல்லா செயல்களும் அவை அன்பின் அடிப்படையில் இருக்க தெய்வங்களின் ஆட்சியால் நடைபெற அவற்றிற்கு புறம்பானவை தெய்வங்களின் ஆட்சி இல்லாது நடைபெறுவன என்று கருதப்படுகின்றது. &lt;br /&gt;
&lt;br /&gt;
இந்தக் கோட்பாட்டின் விரிவே ஆகமீயம் எனும் தெரிவி ஆகும். &lt;br /&gt;
&lt;br /&gt;
ஆகமீயம் தோன்றிய கதை. &lt;br /&gt;
&lt;br /&gt;
திராவிட மெய்யறிவு வரலாறு என்பதை நான் சுமேருத் தமிழ் இலக்கிய காலத்திலிருந்து தொடங்குகின்றேன். இங்கு எல்லா இலக்கியங்களையும் பார்க்க முதல் நூல்கள் என்றும் சார்பு நூற்கள் என்றும் இருவகையான இலக்கியங்களைக் காண்கின்றோம். மேற்கணக்கு நூற்கள் கீழ்கணக்கு நூற்கள் பத்தி இலக்கியங்கள் தலபுராணங்கள் தொண்டர் புராணங்கள் தெய்வ புராணங்கள போன்றவை முதல் நூற்கள். இவற்றைச் சார்ந்து பல்வேறு மெய்யறிவுத் தெளிவுகளை உள்ளடக்கியவையாக எழுந்தவை சார்பு நூற்கள். எல்லா தத்துவ நூற்களும் சார்பு நூற்கள் தான். காட்டாக மெய்கண்ட சாத்திரங்கள். வேதாந்த பிரம சூத்திரமும் வேதங்களையும் உபநிடதங்களையும் சார்ந்து எழுந்த சார்பு நூல் தான. அதேப் போன்றுதான் திருமாலிய ‘ஆசாரிய இருதயம்’ போன்ற கிரந்தங்கள், நாலாயிர திவ்விய பிரபந்தங்களைச் சார்ந்து எழுந்தவையாகும்/ &lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த இரண்டு வகை நூற்களும் தோற்றுவித்த அறிவின் ஓட்டங்களை அறிமானங்களை புரிந்த கொள்ள உருவாக்கப்பட்டதே ஆகமீயம் எனும் கோட்பாடு அல்லது தெரிவி யாகும். &lt;br /&gt;
&lt;br /&gt;
ஆகமீயம் எப்படி இதனை விளக்குகின்றது? &lt;br /&gt;
&lt;br /&gt;
முதலில் அறிவின் பல்வேறு போக்குகளை நிறுத்துவனவாக பல்வேறு எந்திரங்கள் உள்ளதாக கொள்ளப்படுகின்றது, இந்த எந்திரங்கள அறிவினையும் உணர்வினையும் செலுத்தும் காரணத்தால் அவை மந்திரங்களால் ஆகியவை என்றும் கொளப்படுகின்றது. இவை அசித்துப் பொருட்கள் என, ஆக தானே இயங்காதன என்பதின் அவற்றை இயக்குவனவாக சித்துப் பொருட்களாக தெய்வங்கள் இருக்கின்றன என்று கொளப்படுகின்றது. &lt;br /&gt;
&lt;br /&gt;
இங்கு தான் தொல்காப்பியத்தோடு தொடர்பும் வருகின்றது. எவ்வாறு ஐந்திணைகளை அகமும் புறமுமாக மேவி ஆட்சி செய்து பல்வேறு கிளவியாக்கங்களை ஒழுக்கங்களை தெய்வங்கள் நிறுத்துகின்றதோ அவ்வாறே, தெய்வங்கள் மூர்திகளாக நின்று மந்திரங்களை ஆட்சி செய்து பல எந்திரங்களை சேடித்து ஆன்மாவில் பதிய வைத்து பல்வேறு ஒழுக்கங்களை நிறுத்துகின்றன என்று கொளப்படுகின்றது. குறிப்பாக பல்வேறு மூல இலக்கியங்களை உருவாக்கும் அறிவின் செலவுகளையும் அவற்றை சார்ந்து எழும் மெய்யறிவுச் சிந்தனைகளையும் இந்த தெய்வங்களே நிறுத்துகின்றன என்றும் முடிக்கப்படுகின்றது. &lt;br /&gt;
&lt;br /&gt;
இனி எல்லா தெய்வ வடிவங்களும் மந்திர வடிவங்களே என அவற்றின் மூலமாக ஏகனாகிய பரம்பொருளே இருக்க, அந்த ஒரே தெய்வம் எவ்வாறு அழைக்கப்படுகின்றது எனினும் அது ஒன்றே, ஏகமே, அந்த ஏகப் பொருளே அநேக தெய்வங்களாகவும் தோன்றுகின்றது என்றும் கொளப்படுகின்றது. ஆக ஒன்றாகிய தேவனின் கருணையால் தான் பரந்துபட்ட இலக்கிய வகைகள் தோன்றுகின்றன, அவற்றை முதல் நூற்களாகக் கொண்டு மெய்யறிவுச் சிந்தனையின் மெய்ஞானப் பனுவல்கள் சார்பு நூற்களாக தோன்றுகின்றன என்று இவற்றின் தோற்றங்களின் புரிவு உண்டாகின்றது, &lt;br /&gt;
&lt;br /&gt;
தொடரும் &lt;br /&gt;
&lt;br /&gt;
ஆகமீயமும் தொல்காப்பியமும்-2 &lt;br /&gt;
&lt;br /&gt;
'''ஆகமீயமும் ஐரோப்பியச் சிந்தனைகளும்.''' &lt;br /&gt;
&lt;br /&gt;
நான் ‘ஆகமீயம்’ ஓர் தெரிவி (Theory) எனும் போது அது ஐரோப்பிய அறிவியல் துறைகளைச் சார்ந்த ஓர் கருத்து என்பது தெளிவு. அப்படியென்றால் தமிழப் பாரம்பரியத்தில் இது இல்லையா? அப்படித்தான் தெரிகின்றது. ஆயினும் தொல்காப்பிய பொருளததிகாரத்தைக் காண, இந்த தெரிவியை ‘இலக்கணம் கூறுதல்’ என்றே கொண்டிருந்தார்கள் என்று படுகின்றது. ஐரோப்பிய தெரிவியும் தமிழ் ‘இலக்கணம் கூறலும்” ஒன்றா என்பதை அன்பர்களது விசாரணைக்கு விட்டு விடுகின்றேன். ஆயினும் நான் கூற வருவது தெரிவி என்ற கருத்து மிகப் பரவலாக ஐரோப்பிய அறிவியல் துறைகளில் இருந்தாலும் இதுவரை ‘ஆகமீயம்’ போன்ற மானிடகளின் மெய்யறிவுச் சிந்தனைகளின் வரலாற்றுப் போக்கினை தெளியவைத்து ஓர் புரிவினைக் கொண்டு வருவதாக யாதும் இல்லை என்றே எனக்குப் படுகின்றது. &lt;br /&gt;
&lt;br /&gt;
இதனை சற்று விளக்கவது இந்த இரண்டாவது கட்டுரையின் நோக்காகும். &lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த முயற்சிக்கு வித்தாக இருந்தது Edmund Husserl என்ற ஜெர்மானிய யூத தத்துவப் பேராசிரியரே யாகும். Rene Descartes என்ற பரங்கி தத்துவ மேதையின் Meditations என்ற நூலினால் கவரப்பட்டு முறையான சிந்தனைகள் வழி மெய்ஞானம் விளையும் அனைவராலும் ஓம்பப்படும் பண்பையும் பெற்றிருக்கும் என்று கருதி மெய்யறிவு விசாரனையை ஓர் அறிவியல் துறையாக வடிக்க பலவாறு முயன்றார். இந்த முயற்சியில் வெளிப்பட்டதே Phenomenology எனும் இயலியம் ஆகும். உணர்வுகளை அலசி அலசி, அதற்கு இயல்பாக அல்லாதவற்றைப் பிரித்தெடுத்து ஒதுக்கி மிக சுத்தமான உணர்வினை தலைப்படுதலே மெய்யறிவு விசாரணையின் போக்காக இருக்கவேண்டும் அப்படி இருந்தால் அதுவும் ஓர் அறிவியல் துறையாக வெவ்வேறு சிந்தனையாளர்கள் தத்தம் போக்கில் சென்று முரண்படுவதைத் தவிர்த்து உண்மையைக் கண்டு உடன்பட முடியும் என்று கூறிச் சென்றார். ஆனால அவரும் உணர்வுகளின் மூலத்தில் தெய்வங்கள் இருக்கின்றன என்று கண்டுபிடிக்கத் தவறி விட்டார். மேலும் உணர்வின் ஒரு கூறாய் காலவுணர்வு இருப்பதற்கு தக்க விளக்கமும் கூறவில்லை. ஆக இந்த இயலிய இயக்கம் பல புதிய அணுகுமுறைகளோடு மாந்தர்களின் ஒழுக்கங்களை ஆயும் முறையியல்களைத் தந்தாலும், மெய்யறிவு வாழ்க்கையை தக்க முறையில் விளக்கத் தவறிவிட்டது என்றே கருதலாம். &lt;br /&gt;
&lt;br /&gt;
அடுத்து வருபவர் Husserl அவர்களின் மாணவராகிய Heidegger என்ற ஜெர்மானியப் பேராசிரியராகும். இவரே மானிடப் புரிவினை(understanding) மையப் பொருளாக்கி அது நுதிப்பு வாய்ப் பட்டது ஆகவே குறிப்புக்கால வயப்பட்டது என்றவோர் பேருண்மையை விளக்கி தமது நூற்களை எழுதினார். இவர் வழி தான் தொல்காப்பியர் கூறியது போல கால உணர்வு குறிப்புக் காலம் என்றும் அதன்வழி எழும் சுட்டுக்காலம் என்றும் ஆகும் என்று காலவுணர்விற்கு நல்லவோர் விளக்கத்தைத் தந்து உதவியுள்ளார். ஆயினும் ஆன்மா உண்டு இறைவன் உண்டு காலவுணர்வு கடந்த நிலையில் வீடுபேறு சம்பவிக்கும் என்றெல்லாம் கூறாது கூற முடியாது தடுமாறி தன் வாழ்வியல் ஆய்வினை பாதியிலேயே முடித்து விட்டார். ஆயினும் அவர் வளர்த்த நூலியல் அணுகு முறை ( Hermeneutics) தமிழச் சிந்தனை மரபோடு ஒத்து வருகின்றது. தொல்காப்பியத்தில் இந்த நூனெறி மிக விரிவாக விளக்கப்பட்டுள்ளது. &lt;br /&gt;
&lt;br /&gt;
உளவியல் துறைகள் &lt;br /&gt;
&lt;br /&gt;
மெய்யறிவுச் சிந்தனை என்பது ஓர் வகையான ஒழுக்கந் தான் செயல் தான. மானிடச் செயல்களை விளக்க பல தெரிவிகளை ஐரோப்பியர்கள் முன் மொழிந்தும் வளர்த்தும் சென்றுள்ளனர். அவை இன்று உலகெல்லாம் பரவி கிடக்கின்றன. அவற்றில் மிகப் பரவலானது Behaviorism எனப்படும் அணுகு முறையாகும். B.F Skinner , Pavlov போன்றோரால் வளர்க்கப் பட்ட ஓர் பெரும் துறையாகும். ‘தூண்டி-துளக்கம பந்தம்” (stimulus response conditioning) என்ற முறையில் மானிட ஒழுக்கங்கள் அகத்தும் புறத்தும் எழும் பல வகையான தூண்டல்களாக எழ அவற்றில் யாது வேண்டிய பயனை விளவிக்கின்றதோ அது அந்த உயிரின் பழக்கத்தில் ஒன்றாகக் கட்டப்படும் இல்லையேல் அழிக்கப்ப்டும் என்று கூறி மானிட ஒழுக்கங்களை விளக்கப் புகுவர். ஆயினும் எல்லா ஒழுக்கங்களையும் இவ்வாறு விளக்க முடியுமா? என்ற கேள்வி எழ, முடியாது என்றே பல அறிஞர்கள் கூறி இந்தக் கோட்பாட்டைக் கண்டித்துள்ளனர். குறிப்பாக Noam Chomsky என்பார் மானிட மொழித் திறனை அலசி அது படைப்பாற்றல் மிக்கது, எல்லையற்ற முறையில் புதியப் புதிய கிளவிகளை ஆக்கும் திறத்தை இவ்வாறு தூண்டில் துளக்க பந்தம் வழி விளக்க முடியாது என்று நயம்பட விளக்கி இந்த அணுகுமுறையின் குறைகளை நன்றாக வெளிப்படுத்தியுள்ளார். &lt;br /&gt;
&lt;br /&gt;
மொழித்திறனை விளக்க முடியாத Behaviorism, மெய்யறிவு விசாரணைகளின் போக்குகளை விளக்க முடியாது. ஆகவே இந்த கோட்பாடும் நமக்கு உதவாது. &lt;br /&gt;
&lt;br /&gt;
அந்தரகரண உளவியல் &lt;br /&gt;
&lt;br /&gt;
இது மிகவும் பரந்து விரிந்து கிடக்கும் ஓர் பெருந்துறையாகும். சைவ பாரம்பரியத்தில் மனம் புத்தி ஆங்கராம சித்தம் என்படும் அந்தகரணங்களின் தொழிற்பாட்டை ஊகித்தறிவது சிந்தித்துத் தெளிவது யோகப் பயிற்சிகளால் அறிவது என்றில்லாது செயல்முறை ஆய்வுகள் பல நடத்தி பார்த்தல் காணல் நினைத்தல் மறத்தல் மீக்கூர்தல் கற்பனித்தல் எண்ணல் சிந்தித்தல் உன்னல் என்பன போன்ற அந்தகரணங்களின் செயல்பாட்டினை நுணித்தறிவதே இத் துறையின் போக்கு. இங்கு மெய்கண்டார் கூறுவதுபோல, அந்தகரணம் அவற்றில் ஒன்று அன்று ஆன்மா அவற்றை சந்தித்தது என்று விளக்கி ஆன்மா என்றோர் சித்துப் பொருளே இந்த அந்தகரணங்களை கருவியாகக் கொண்டு செயல்படுகின்றது என்று இந்த மேலை நநட்டினர் கூறுவது இல்லை. ஆன்மா உண்டு என்று அவர்கள் ஏற்றுக் கொள்வது இல்லை. இவ்வாறிருக்கையில் இந்தத் துறையின் மூலம் மானிடர்களின் மெய்யறிவுச் சிந்தனையின் போக்கினை ஆன்ம வினைகளை விளக்க முடியாது என்பதின் இந்தக் குறையில்லா ஆகமீயம் நமக்குத் தேவைப்படும் ஒன்றாகின்றது &lt;br /&gt;
&lt;br /&gt;
ஆழ்வுள ஆய்வுத் துறைகள் (Depth Psychology) &lt;br /&gt;
&lt;br /&gt;
Sigmund Freud எனும் அறிஞரைப் பற்Ri அறியாதவர் யாரும் இருக்க முடியாது, மனோமருத்துவத் துறையை உருவாக்கி பெரும் புகழ் பெற்றவர். இவரது கனவுகளைப் பற்றியக் கோட்பாடு புகழ்பெற்ற ஒன்று எனினும் தவறான ஒன்றும் ஆகும். உணர்வினை புறவுணர்வு புதையுணர்வு(Unconscious) என்று பிரித்து, இந்த புதையுணர்வுதான் மனோவியாதிகட்கு காரணமாக இருக்கின்றது, வியாதியாளனுடன் உரையாடி உரையாடி புதையுண்டு கிடப்பதை வெளிப்படுத்தி தெரியவைத்து புதைவினை நீக்கிவிட்டால் மனநோயும் இல்லாதுபோகும் என்று கூறி தனது மனோமருத்துவத்தை நிறுவினார். இத்துறை இன்றும் பயினும் ஒன்றாகும். புறவுணர்வு புதையுணர்வாக மாறுவது பொல்லாத காமஞ் சான்ற அல்லது நமது தொல்காப்பியரின் பெருந்திணை சான்ற ஒவ்வாக் காமத்தினால் ஏற்படும் முரண்பாடுகள் அகப்போராட்டங்கள் தாம் காரணம் என்கின்றார். Incest எனப்படும் தகாது காம உறவுகள் பல அகப் போராட்டங்களை உருவாக்க அவற்றிலிருந்து தப்பிக்க அவை புதைக்கப்பட்டு நினைவில் இல்லாது போக்கப்படுகின்றன. ஆனால் அவை அழியாது ஆழ்வுள்ளத்தில் கிடந்து பிறகு கனவுகளாக வெளிப்படுகின்றன என்றும் கூறிச் சென்றார். &lt;br /&gt;
&lt;br /&gt;
இவர் Metapsychology எனும் தெரிவீயில் நம் முப்பொருள் கொள்கைபோல் அதீத காம வேட்கையின் Id அதனை போற்றும் Ego என்றும், ஒவ்வாத காமவுணர்வுகளைக் கண்டிக்கும் தன்மையின் Super Ego என்றும் முப்பொருளும் கொள்வர். ஆனால் இது திருமூலர் போன்ற நம் ஞானிகள் பரிந்துரைத்த அநாதிப்பொருளாகிய பதியினைப் போல் பசு பபசம் அநாதி என்ற கோட்பாடு அல்ல. Freud அவர்களும் பதியாகிய இறைவன் இருக்கின்றான் என்ற கருத்தை ஏற்றுக் கொளவதில்லை. &lt;br /&gt;
&lt;br /&gt;
அநாதிபொருள் ஆய்வு இல்லாத அதன் வழி முப்பொருள் உணமையை பரிந்துரைக்காத கோட்பாடு நமது ஆகமீயம் போல் ஆகாது என்று காண்க. &lt;br /&gt;
&lt;br /&gt;
இனி அடுத்து நாம் கருதவேண்டியவர் Freud அவர்களின் சீடராக இருந்து பின் பிரிந்து சென்று பல புதுமைகளோடு கூடிய இன்னொரு ஆழ்வுள ஆய்வுத்துறையை உருவாக்கிய Carl G. Jung என்பாரே யாகும். பிராய்ட் அவர்களின் புதையுணர்வுக்கு மேற் சென்று ஆழ் கனவுகள் பழங்கால சமயங்கள் புராணங்கள போன்றவற்றை ஆய்ந்து ‘பரப் புதையுரு’ (Collective Unconscious) என்றவொன்று இருக்கின்றது அது புதைக்கப்பட்ட ஒன்றல்ல இயல்பாகவே இருப்பது அதிலிருந்து தெய்வங்கள் (archetypes) தோன்றுகின்றன, சமயங்கள் சமயஞ் சார்ந்த சடங்குகள் புராணங்கள ஆழ்க் கனவுகள் போன்றவற்றை நிருத்துகின்றன என்றெல்லாம் கூறுவர். &lt;br /&gt;
&lt;br /&gt;
இப்படிப்பட கருத்துகளும் இன்னும் பலவும் நமக்குப் பெரிதும் உதவுவன, ஆனால சில சிக்கலகளும் உண்டு. ‘ தெய்வங்கள் பரப்புதையுருவிலிருந்து தோன்றுகின்றன எனும் போது அது இறைவன இல்லையா என்ற கேள்வி எழுகின்றது. இவை நமது மூர்த்திகள் அவதாரங்கள் தாம் எனில் அவை பரம்பொருளாகிய இறைவன் தோற்றுவிக்கின்ற எடுக்கின்ற பல மந்திரவடிவங்களேயாகும். ஆயினும் Jung அவர்கலள் மந்திராயணத்தை முன்மொழியவில்லை என்பதொடு அநாதிப் பொருள் ஆய்வினை மேற்கொண்டு பதியினைப் போல் பசு பாசம் அநாதிப் பொருட்களே என்று நிறுத்தவில்லை, &lt;br /&gt;
&lt;br /&gt;
ஆக இந்த குறைகள் இல்லாத ஆகமீயம் நமது சிந்தையில் எழுந்த ஓர் புதுமை என்றே கொண்டு அதன் வழி மெய்யறிவு வரலாற்றை புரிந்துகொள்ள முயல்வோம். &lt;br /&gt;
&lt;br /&gt;
தொடரும் &lt;br /&gt;
&lt;br /&gt;
ஆகமீயமும் தொல்காப்பியமும் (முற்றும்) &lt;br /&gt;
&lt;br /&gt;
சமயச் சார்புடையவர்கள் மெய்யறிவு வரலாற்றின் பல போக்குகளை விளக்க முற்படும்போது, அவர் சார்ந்த சமயம் மெய்யறிவு மரபு போன்றவை அவர் சிந்தனையைத் தாக்கி ஓர் பிறழ்ச்சியை உண்டு பண்ண அவர் கருத்துக்கள் திரிபற்ற உண்மைகள் அல்லாதுபோக இடமுண்டு. ஆனால ஆகமீயக் கண்கொண்டு பார்க்கும்போது, இந்த ஒருதலைச் சார்பு மதிப்புகட்கு இடம் இருக்காது என்றே தோன்றுகின்றது. சமயாதீத கண்ணின்றி ஆகமீயக் கண் வாராது என்பதால் இது. அதனை விளக்குவது இந்த மூன்றாவது கட்டுரையின் நோக்கமாகும். &lt;br /&gt;
&lt;br /&gt;
'''ஆகமீயமும் சமயாதீதமும்.''' &lt;br /&gt;
&lt;br /&gt;
'''தொல்காப்பியத்தில் சமயாதீதம்''' &lt;br /&gt;
&lt;br /&gt;
‘சமயாதீதம்’ ‘மதாதீதம்’ போன்ற சொல்லாட்சிகள் தாயுமானவரின் பாடல்களில் உண்டு, அதற்கு முன்பும் இந்த சொற்களின் பயிற்சி தமிழ் இலக்கியங்களில் இல்லாமல் போயிருக்கலாம். எனினும் இக்கருத்து மிகப் பழமையானது. சூக்குமமாக இருந்து தூலமாகி பின் தாயுமானவர் போன்றோர் வாக்குகளில் சொல்லாகிற்று எனலாம. &lt;br /&gt;
&lt;br /&gt;
தொல்காப்பிய பொருளதிகாரத்தில் எல்லா ஒழுக்கங்களையும் ஏழு திணைகளுக்குள் அடக்கி அங்கே நடுவன் ஐந்திணைகளுக்கு வெவ்வேறு தெய்வங்களின் ஆட்சியைக் கொண்டு வந்து அந்த ஒழுக்கங்களை விளக்கப் புகுகையில், ஒருவகையான சமாயாதீதம் வெளிப்படுகின்றது, பிற்காலத்தில் குறிப்பாக பக்தி காலத்தில் அனைத்தையும் சிவபெருமானுக்கோ அல்லது திருமாலிற்கோ உரிததாக ஆக்கி ஓர் சமயஞ் சார்ந்த விளக்கம் வெளிப்படுவது போல் இங்கில்லை. சைவம் வைணவம் வேதீயம் என்பனபோன்ற சமயச் சார்புகள் யாதுமில்லாது ஆனால அதே சமயம் தெய்வங்களையும் ஒதுக்காது விளக்கம் தரப்படுகின்றது. ஆக சமயாதீதத்தின் தோற்றத்தை இங்கு காண்பதில் தவறில்லை என்றே நினைக்கின்றேன். &lt;br /&gt;
&lt;br /&gt;
'''திருக்குறளில் சமயாதீதம்''' &lt;br /&gt;
&lt;br /&gt;
இதேப் போன்றுதான் திருக்குறளிலும் ஓர் தெய்வத்தைச் சார்ந்த சமயச் சிந்தனை இல்லாது இறைவன ஒருவனையே முன்மொழிந்து மிக விரிவாக நயவிசாரணை அதாவது நல்லது எது தீயது எது என்று திறன்பட விசாரித்து செல்லும் போக்கால், திருவள்ளுவர் எந்த சமயத்தையும் சேர்ந்தவர் அல்ல மாறாக சமயாதீதம் காட்டியவர் என்றே எனக்குப் படுகின்றது. எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காணபது அறிவு எனும் போது சமயங்களையும் அவற்றை நிறுத்தும் சுருதிகளையும் சமயத் தலைவர்களையும் உண்மையை நிறுத்தும் ஆதாரங்களாகக் கொள்ளாது தீர சிந்தித்துத் தெளிய வேண்டும் மெய்ப்பொருளைக் காணவேண்டும் எனும்போது சமயாதீதமே வெளிப்படுகின்றது என்று நினைக்கின்றேன் &lt;br /&gt;
&lt;br /&gt;
'''மணிமேகலை நீலகேசி''' &lt;br /&gt;
&lt;br /&gt;
சமயாதீதத்தின் ஒருபோக்கு ஒருதலை சார்பாக இல்லாது எல்லா சமயங்களையும் விசாரித்து பிறகு அவற்றையெல்லாம் சீர்தூக்கிப் பார்த்து உண்மை எது பொய் எது என்று தேர்ந்து முடிவில் உண்மையையேக் கொண்டு மகிழ்வது தான். சமயச் சார்பு சிந்தையர் இவ்வாறு செய்யாது தனது மதத்திற்கு வேறாக பிறிதாக இருக்கின்ற சமயங்கள் பொய்யானவை என்று முற்கூட்டியே முடித்து அதனை பலவாறு வற்புறுத்தி வெற்றி காணவும் முயல்வர். இப்படிப்பட்ட போக்கு இந்திய பாரம்பரியத்தில் அவ்வளவாக இல்லை. எல்லா சமயவாதிகளின் கருத்துகளையும் கேட்டு பட்டி மன்றம் நடத்தி விவாதித்து மெய் இதுதான் என்று முடித்துத் தெளிவதே நமது பாரம்பரியம். இதனை தமிழ் மெய்யறிவுப் பனுவல்களில் நன்றாக காண்கின்றோம். &lt;br /&gt;
&lt;br /&gt;
இதற்கு நல்லச் சான்றாக இருப்பது புத்தநூலாகிய மணிமேகலையாகும். அங்கு சமயக் கணக்கர் தம் திறங்கேட்ட காதையில், புத்த சமயங்களை மாத்திரம் விசாரியாது அளவைவாதி சைவவாதி பிரமவாதி வைணவவாதி வேதவாதி ஆசீவகவாதி நிகண்டவாதி சாங்கியவாதி வைசேடிகவாதி பூதவாதி ஆகிய சமயக் கணக்கர்களின் கோட்பாடுகளை கேட்கின்றாள் சீத்தலைச் சாத்தனாரின் மணிமேகலை. ஆயினும் அவற்றை தீரவிசாரியாது, நல்லது அல்ல என்று மிகச் சுறுக்கமாக முடித்து தர்மங்கேட்ட காதையில் தமது புத்த சமயக் கோட்பாட்டை விளக்குகின்றார். இங்கு ஏன் இவ்வாறு பல சமயங்கள் என்பதற்கு விளக்கம் இல்லாது போக இந்தப் போக்கு நன்றாக வளர்ந்துவிட்ட சமயாதீதப் போக்கு என்று கூற முடியாது. &lt;br /&gt;
&lt;br /&gt;
இதேப் போன்ற ஓர் போக்கைத் தான் சமண நூலாகிய நீலகேசியிலும் காண்கின்றோம். ஆயினும் இந்நூலில் கண்டணம் அல்லது நிராகரணம் மிக விரிவாக இருக்கின்றது, எடுத்தியம்பி மறுக்கப்பட்ட சமயங்களாக புத்தவாதம், ஆசீவக வாதம், சாங்கியவாதம் வைசேடிக வாதம் வேதவாதம் என்பவற்றோடு கடைசியாக பூதவாதத்தையும் அடக்கி நூல் முடிகின்றது, &lt;br /&gt;
&lt;br /&gt;
'''சிவஞான சித்தியார், சங்கற்ப நிராகரணம்''' &lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த பாரம்பரியத்தில் வந்த பெரும் சைவ நூற்களே அருணந்தியாரின் சிவஞான சித்தியாரும் உமாபதியின் சங்கற்ப நிராகரணமும். நீலகேசியினைப் போலவே அன்று விளங்கிய எல்லா சமயங்களும் முதலில் விளக்கப்ப்ட்டு பிறகு கண்டிக்கப்படுகின்றன. இதில் சித்தியாரில் ஓர் ஒழுங்கு அதிகார முறைமை இருக்கின்றது- உலகாயதம் தொடங்கி படிப்படியாக புத்தம் என்றும் சமணம் என்றும் வளர்ந்து புறப்புறச் சமயங்கள் புறச் சமயங்கள் அகப்புறச் சமயங்கள் அகச்சமயங்கள என்றவாறு வளர்கின்றது, மேலும் பக்கச் சிந்தனையின் ஒவ்வாத சமயங்களை பரபக்கமாக்கி ஒவ்வுகின்ற மறுக்க முடியாத கண்டிக்க முடியாத சமயத்தை இதன் வழி கண்டு சுபக்கமாக நிறுத்துவதுவாகும். இதில் சுபக்கமாக நிறுத்துப்படுவது முப்பொருளுண்மையை அநாதிபொருளாகக் கொண்டுள்ள சைவ சித்தாந்தமே யாகும். &lt;br /&gt;
&lt;br /&gt;
அருணந்தியார் உமாபதியார் போன்ற சைவர்களின் கூற்றுப்படி சைவ சித்தாந்தம் எவ்வாறும் கண்டிக்கப்டமுடியாத குறையில்லாத சுபக்கமாகவே திகழும் நல்லவோர் கோட்பாடு என்றே முடிக்கின்றார்கள் &lt;br /&gt;
&lt;br /&gt;
'''சிவப்பிரகாச பெருந்திரட்டு''' &lt;br /&gt;
&lt;br /&gt;
இது அழியும் நிலையில் இருக்கின்ற 16ஆம் நூற்றாண்டில் எழுந்த ஓர் மாபெரும் தத்துவ நூலாகும். மலாயாப் பலகலையில் ஓர் பிரதி கிடைக்க அதனை ஆதாரமாகக் கொண்டு இப்பகுதி எழுதப்படுகின்றது, &lt;br /&gt;
&lt;br /&gt;
மேலே விளக்கப்பட்ட பெருநூற்களின் பாரம்பரியத்தில் வந்த தமிழச் சிந்தனையில் ஓர் பெரும் புரட்சியைச் செய்த மாபெரும் நூலாகும் இது. சமயங் கடந்த ஆகமீயச் சிந்தனைக்கு மிக நெருங்கி வருவது, &lt;br /&gt;
&lt;br /&gt;
இதன் ஆசிரியர் சிவப்பிரகாசர் அன்று விளங்கிய தமிழச் சிந்தனை மரபுகள் அனைத்தையும் தொகுத்து ஓர் மாபெரும் விருட்சமாகக் கொண்டு ஒவ்வொரு சிந்தனைப் போக்கையும் ஓர் கிளையாகக் கொண்டு நூற்றுக்கணக்கான இந்த பரந்த விரிந்த சிந்தனை மரபுகளையெல்லாம் 26 கிளைகளாக அடக்குகின்றார். சமயப்பணை எனும் ஓர் கிளையில் மாத்திரம் 32 சமயங்களைத் தொகுத்து ஒவ்வொன்றையும் விளக்கி பிறகு கண்டனமும் தருகின்றார். இங்கு சாதிசங்கற்பம் அர்ச்சனா சங்கற்பம் சாத்திரம சங்கற்பம் பிரமாண சங்கற்பம தீர்த்த சங்கற்பம் என்றெல்லாம் பல சமயங்களையும் தொகுத்துரைத்து மறுப்பையும் தருகின்றார். &lt;br /&gt;
&lt;br /&gt;
இதில் ஒரு குறை: ஏன் சிந்தனைகளின் போக்கினை ஓர் விருட்சமாகவும் ஒவ்வொறு சிந்தனை மரபினை ஓர் கிளையாகவும் கொள்ள வேண்டும்? இவ்வாறுதான் சிந்தனைகள் தாமே வளர்கின்றனவா அல்லது இவற்றை இவ்வாறு தொகுத்து வகுப்பது ஓர் ஞானியின் பெருமுயற்சியா? &lt;br /&gt;
&lt;br /&gt;
ஓர் நல்லாசிரியர் அனைத்துச் சிந்தனைகளையும் ஒழுங்குபடுத்தி புரிந்துகொள்ளும் வகையாக இப்படிப்பட்ட ஓர் தொகுப்பு-வகுப்பு முறை உருவாக்கப்பட்டது என்றேப் படுகின்றது. இங்கே தான் இந்த குறையை ஆகமீயம் போக்கும் என்று நினைக்கின்றேன். சமாயாதீதப் போக்கில் வலுவாகவும் வழாதும் நின்று எல்லா சமயங்களையும் சிந்தனைபோக்குகளையும் பரம்பொருளின் பல்வேறு மூர்த்திகளின் தந்திரங்களாக மந்திரங்களால் வடிக்கப்பட்ட எந்திரங்களின் ஆட்சியால் எழுவன, ஓர் மாபெரும் மரத்தின் கிளைகள் போன்று ஒன்றிலிருந்து ஒன்று தோன்றி வளர்ந்து அறிவில் எவ்வித அறியாமையும் இல்லாவகை சுடர்ந்து நின்று வியக்க வைக்கின்றது என்று கொள்ளலாம். இது ஒரு வகையயன இறைவனது விசுவரூபம். இதன்வழி எல்லா ஆன்மாக்களையும் இறைவன் வீடுபேற்றிற்கு இட்டுச் செல்கின்றான் என்றும் தெளியலாம் &lt;br /&gt;
&lt;br /&gt;
முடிபுரை: &lt;br /&gt;
&lt;br /&gt;
பண்டையத் தமிழர்களின் தொல்காப்பிய மரபு இன்னும் அழியாதே தமிழ் பண்பாட்டை வளர்த்து வருகின்றது என்றே படுகின்றது. புத்தம் சமணம் சைவம் வைணவம் என்றெல்லாம் பல சமயங்களை தமிழர்கள் வளர்த்தாலும் இடைகாலத்தில் பல போராட்டங்கள் வெடித்தாலும் மேலான ஞானிகள் சிந்தையில் இந்த சமயாதீதப் போக்கு மிக சிறப்பாகச் சுடர்ந்து கொண்டு மக்களிடையே அமைதி நிலவுமாறும் செய்திருக்கின்றது. இந்தப் போக்கினை தொடர்ந்து வளர்ப்பதாக ஆகமீயம் இருக்கின்றது என்றே நினைக்கின்றேன் &lt;br /&gt;
&lt;br /&gt;
முற்றும் &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:தொல்காப்பியம்]] [[Category:சைவ_சித்தாந்தம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Ulagankmy</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%86%E0%AE%95%E0%AE%AE%E0%AF%80%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D</id>
		<title>ஆகமீயமும் தொல்காப்பியமும்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%86%E0%AE%95%E0%AE%AE%E0%AF%80%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D"/>
				<updated>2013-03-08T02:37:06Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Ulagankmy: புதிய பக்கம்: '''ஆகமீயமும் தொலாகாபியமும்-1&amp;lt;br&amp;gt;'''  '''முனைவர் கி. லோகநாதன் 3-3-13'''  '''அறி…&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;'''ஆகமீயமும் தொலாகாபியமும்-1&amp;lt;br&amp;gt;'''&lt;br /&gt;
&lt;br /&gt;
'''முனைவர் கி. லோகநாதன் 3-3-13'''&lt;br /&gt;
&lt;br /&gt;
'''அறிமுகம்'''&lt;br /&gt;
&lt;br /&gt;
தொல்காப்பிய மரபு சுமேருத் தமிழ் காலந்தொடங்கி வருகின்ற மிகப் பழைய ஓர் மரபு என்பதொடு, மிகச் சிறப்பான ஓர் மரபும் ஆகும். மூன்று அதிகாரங்களாக பகுக்கப்பட்டுள்ள தொல்காப்பியத்தில் முதன்மையானது பொருளதிகாரமே. இதனை ஒட்டியே சொல்லதிகாரமும் எழுத்ததிகாரமும் பிறந்திருக்கின்றன. பொருளை ஆயவே சொல்லாய்வும் எழுத்தாய்வும் இங்கு ஆகமீயம் எனப்படும் மக்கள் ஒழுக்கத் தெரிவி ( Theory of Human Behavior) தொல்காபியத்தில் வரும் திணையியலோடு தொடர்புடையது என்பதை விளக்கவே இக்கட்டுரை.&lt;br /&gt;
&lt;br /&gt;
சுருக்கமாகக் காணும் போது வழக்கியல் செய்யுளியல் நாடகவியல் என்று கிளவியாக்கங்களும் உடன் வரும் மெய்ப்பாடுகளும் ஆகவே பொதுவாக எல்லா ஒழுக்கங்களும் அகம் புறம் என்று பிரிக்கப்படுவதொடு அவற்றை தொகுத்து ஏழு திணைகளுக்குள் அடக்கவும் செய்வர். இவற்றில் அன்பின் ஐந்தினையாக குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை எனப்படும் திணைகளாக வகுத்து, இவற்றிற்கு புறம்பாக ஒருதலை காமத்து கைக்கிளையும் ஒவ்வாக காமத்து பெருந்திணையும் கொள்வர். இவற்றிற்கு புறமாக எழுவனவே புறத்திணைகள் ஆகும் இதில் தனிப்பட்ட சிறப்பு என்ன வென்றால அன்பின் ஐந்திணைகளை அகமும் புறமுமாக ஆட்சி செய்வதாக முருகன் மாயோன் இந்திரன் வருணன் கொற்றவை போன்ற தெய்வங்களைக் கொள்ள கைக்கிளைக்கும் பெருந்திணைக்கும் தெய்வங்கள் மேவுதல் இல்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
இதுவே மிகச் சிறப்பான ஓர் கருத்து. மொழியாலும் மனத்தாலும் உடம்பாலும் செய்யப்படும் எல்லா செயல்களும் அவை அன்பின் அடிப்படையில் இருக்க தெய்வங்களின் ஆட்சியால் நடைபெற அவற்றிற்கு புறம்பானவை தெய்வங்களின் ஆட்சி இல்லாது நடைபெறுவன என்று கருதப்படுகின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்தக் கோட்பாட்டின் விரிவே ஆகமீயம் எனும் தெரிவி ஆகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆகமீயம் தோன்றிய கதை.&lt;br /&gt;
&lt;br /&gt;
திராவிட மெய்யறிவு வரலாறு என்பதை நான் சுமேருத் தமிழ் இலக்கிய காலத்திலிருந்து தொடங்குகின்றேன். இங்கு எல்லா இலக்கியங்களையும் பார்க்க முதல் நூல்கள் என்றும் சார்பு நூற்கள் என்றும் இருவகையான இலக்கியங்களைக் காண்கின்றோம். மேற்கணக்கு நூற்கள் கீழ்கணக்கு நூற்கள் பத்தி இலக்கியங்கள் தலபுராணங்கள் தொண்டர் புராணங்கள் தெய்வ புராணங்கள போன்றவை முதல் நூற்கள். இவற்றைச் சார்ந்து பல்வேறு மெய்யறிவுத் தெளிவுகளை உள்ளடக்கியவையாக எழுந்தவை சார்பு நூற்கள். எல்லா தத்துவ நூற்களும் சார்பு நூற்கள் தான். காட்டாக மெய்கண்ட சாத்திரங்கள். வேதாந்த பிரம சூத்திரமும் வேதங்களையும் உபநிடதங்களையும் சார்ந்து எழுந்த சார்பு நூல் தான. அதேப் போன்றுதான் திருமாலிய ‘ஆசாரிய இருதயம்’ போன்ற கிரந்தங்கள், நாலாயிர திவ்விய பிரபந்தங்களைச் சார்ந்து எழுந்தவையாகும்/&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த இரண்டு வகை நூற்களும் தோற்றுவித்த அறிவின் ஓட்டங்களை அறிமானங்களை புரிந்த கொள்ள உருவாக்கப்பட்டதே ஆகமீயம் எனும் கோட்பாடு அல்லது தெரிவி யாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆகமீயம் எப்படி இதனை விளக்குகின்றது?&lt;br /&gt;
&lt;br /&gt;
முதலில் அறிவின் பல்வேறு போக்குகளை நிறுத்துவனவாக பல்வேறு எந்திரங்கள் உள்ளதாக கொள்ளப்படுகின்றது, இந்த எந்திரங்கள அறிவினையும் உணர்வினையும் செலுத்தும் காரணத்தால் அவை மந்திரங்களால் ஆகியவை என்றும் கொளப்படுகின்றது. இவை அசித்துப் பொருட்கள் என, ஆக தானே இயங்காதன என்பதின் அவற்றை இயக்குவனவாக சித்துப் பொருட்களாக தெய்வங்கள் இருக்கின்றன என்று கொளப்படுகின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இங்கு தான் தொல்காப்பியத்தோடு தொடர்பும் வருகின்றது. எவ்வாறு ஐந்திணைகளை அகமும் புறமுமாக மேவி ஆட்சி செய்து பல்வேறு கிளவியாக்கங்களை ஒழுக்கங்களை தெய்வங்கள் நிறுத்துகின்றதோ அவ்வாறே, தெய்வங்கள் மூர்திகளாக நின்று மந்திரங்களை ஆட்சி செய்து பல எந்திரங்களை சேடித்து ஆன்மாவில் பதிய வைத்து பல்வேறு ஒழுக்கங்களை நிறுத்துகின்றன என்று கொளப்படுகின்றது. குறிப்பாக பல்வேறு மூல இலக்கியங்களை உருவாக்கும் அறிவின் செலவுகளையும் அவற்றை சார்ந்து எழும் மெய்யறிவுச் சிந்தனைகளையும் இந்த தெய்வங்களே நிறுத்துகின்றன என்றும் முடிக்கப்படுகின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இனி எல்லா தெய்வ வடிவங்களும் மந்திர வடிவங்களே என அவற்றின் மூலமாக ஏகனாகிய பரம்பொருளே இருக்க, அந்த ஒரே தெய்வம் எவ்வாறு அழைக்கப்படுகின்றது எனினும் அது ஒன்றே, ஏகமே, அந்த ஏகப் பொருளே அநேக தெய்வங்களாகவும் தோன்றுகின்றது என்றும் கொளப்படுகின்றது. ஆக ஒன்றாகிய தேவனின் கருணையால் தான் பரந்துபட்ட இலக்கிய வகைகள் தோன்றுகின்றன, அவற்றை முதல் நூற்களாகக் கொண்டு மெய்யறிவுச் சிந்தனையின் மெய்ஞானப் பனுவல்கள் சார்பு நூற்களாக தோன்றுகின்றன என்று இவற்றின் தோற்றங்களின் புரிவு உண்டாகின்றது,&lt;br /&gt;
&lt;br /&gt;
தொடரும்&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆகமீயமும் தொல்காப்பியமும்-2&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆகமீயமும் ஐரோப்பியச் சிந்தனைகளும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
நான் ‘ஆகமீயம்’ ஓர் தெரிவி (Theory) எனும் போது அது ஐரோப்பிய அறிவியல் துறைகளைச் சார்ந்த ஓர் கருத்து என்பது தெளிவு. அப்படியென்றால் தமிழப் பாரம்பரியத்தில் இது இல்லையா? அப்படித்தான் தெரிகின்றது. ஆயினும் தொல்காப்பிய பொருளததிகாரத்தைக் காண, இந்த தெரிவியை ‘இலக்கணம் கூறுதல்’ என்றே கொண்டிருந்தார்கள் என்று படுகின்றது. ஐரோப்பிய தெரிவியும் தமிழ் ‘இலக்கணம் கூறலும்” ஒன்றா என்பதை அன்பர்களது விசாரணைக்கு விட்டு விடுகின்றேன். ஆயினும் நான் கூற வருவது தெரிவி என்ற கருத்து மிகப் பரவலாக ஐரோப்பிய அறிவியல் துறைகளில் இருந்தாலும் இதுவரை ‘ஆகமீயம்’ போன்ற மானிடகளின் மெய்யறிவுச் சிந்தனைகளின் வரலாற்றுப் போக்கினை தெளியவைத்து ஓர் புரிவினைக் கொண்டு வருவதாக யாதும் இல்லை என்றே எனக்குப் படுகின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இதனை சற்று விளக்கவது இந்த இரண்டாவது கட்டுரையின் நோக்காகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த முயற்சிக்கு வித்தாக இருந்தது Edmund Husserl என்ற ஜெர்மானிய யூத தத்துவப் பேராசிரியரே யாகும். Rene Descartes என்ற பரங்கி தத்துவ மேதையின் Meditations என்ற நூலினால் கவரப்பட்டு முறையான சிந்தனைகள் வழி மெய்ஞானம் விளையும் அனைவராலும் ஓம்பப்படும் பண்பையும் பெற்றிருக்கும் என்று கருதி மெய்யறிவு விசாரனையை ஓர் அறிவியல் துறையாக வடிக்க பலவாறு முயன்றார். இந்த முயற்சியில் வெளிப்பட்டதே Phenomenology எனும் இயலியம் ஆகும். உணர்வுகளை அலசி அலசி, அதற்கு இயல்பாக அல்லாதவற்றைப் பிரித்தெடுத்து ஒதுக்கி மிக சுத்தமான உணர்வினை தலைப்படுதலே மெய்யறிவு விசாரணையின் போக்காக இருக்கவேண்டும் அப்படி இருந்தால் அதுவும் ஓர் அறிவியல் துறையாக வெவ்வேறு சிந்தனையாளர்கள் தத்தம் போக்கில் சென்று முரண்படுவதைத் தவிர்த்து உண்மையைக் கண்டு உடன்பட முடியும் என்று கூறிச் சென்றார். ஆனால அவரும் உணர்வுகளின் மூலத்தில் தெய்வங்கள் இருக்கின்றன என்று கண்டுபிடிக்கத் தவறி விட்டார். மேலும் உணர்வின் ஒரு கூறாய் காலவுணர்வு இருப்பதற்கு தக்க விளக்கமும் கூறவில்லை. ஆக இந்த இயலிய இயக்கம் பல புதிய அணுகுமுறைகளோடு மாந்தர்களின் ஒழுக்கங்களை ஆயும் முறையியல்களைத் தந்தாலும், மெய்யறிவு வாழ்க்கையை தக்க முறையில் விளக்கத் தவறிவிட்டது என்றே கருதலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அடுத்து வருபவர் Husserl அவர்களின் மாணவராகிய Heidegger என்ற ஜெர்மானியப் பேராசிரியராகும். இவரே மானிடப் புரிவினை(understanding) மையப் பொருளாக்கி அது நுதிப்பு வாய்ப் பட்டது ஆகவே குறிப்புக்கால வயப்பட்டது என்றவோர் பேருண்மையை விளக்கி தமது நூற்களை எழுதினார். இவர் வழி தான் தொல்காப்பியர் கூறியது போல கால உணர்வு குறிப்புக் காலம் என்றும் அதன்வழி எழும் சுட்டுக்காலம் என்றும் ஆகும் என்று காலவுணர்விற்கு நல்லவோர் விளக்கத்தைத் தந்து உதவியுள்ளார். ஆயினும் ஆன்மா உண்டு இறைவன் உண்டு காலவுணர்வு கடந்த நிலையில் வீடுபேறு சம்பவிக்கும் என்றெல்லாம் கூறாது கூற முடியாது தடுமாறி தன் வாழ்வியல் ஆய்வினை பாதியிலேயே முடித்து விட்டார். ஆயினும் அவர் வளர்த்த நூலியல் அணுகு முறை ( Hermeneutics) தமிழச் சிந்தனை மரபோடு ஒத்து வருகின்றது. தொல்காப்பியத்தில் இந்த நூனெறி மிக விரிவாக விளக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
உளவியல் துறைகள்&lt;br /&gt;
&lt;br /&gt;
மெய்யறிவுச் சிந்தனை என்பது ஓர் வகையான ஒழுக்கந் தான் செயல் தான. மானிடச் செயல்களை விளக்க பல தெரிவிகளை ஐரோப்பியர்கள் முன் மொழிந்தும் வளர்த்தும் சென்றுள்ளனர். அவை இன்று உலகெல்லாம் பரவி கிடக்கின்றன. அவற்றில் மிகப் பரவலானது Behaviorism எனப்படும் அணுகு முறையாகும். B.F Skinner , Pavlov போன்றோரால் வளர்க்கப் பட்ட ஓர் பெரும் துறையாகும். ‘தூண்டி-துளக்கம பந்தம்” (stimulus response conditioning) என்ற முறையில் மானிட ஒழுக்கங்கள் அகத்தும் புறத்தும் எழும் பல வகையான தூண்டல்களாக எழ அவற்றில் யாது வேண்டிய பயனை விளவிக்கின்றதோ அது அந்த உயிரின் பழக்கத்தில் ஒன்றாகக் கட்டப்படும் இல்லையேல் அழிக்கப்ப்டும் என்று கூறி மானிட ஒழுக்கங்களை விளக்கப் புகுவர். ஆயினும் எல்லா ஒழுக்கங்களையும் இவ்வாறு விளக்க முடியுமா? என்ற கேள்வி எழ, முடியாது என்றே பல அறிஞர்கள் கூறி இந்தக் கோட்பாட்டைக் கண்டித்துள்ளனர். குறிப்பாக Noam Chomsky என்பார் மானிட மொழித் திறனை அலசி அது படைப்பாற்றல் மிக்கது, எல்லையற்ற முறையில் புதியப் புதிய கிளவிகளை ஆக்கும் திறத்தை இவ்வாறு தூண்டில் துளக்க பந்தம் வழி விளக்க முடியாது என்று நயம்பட விளக்கி இந்த அணுகுமுறையின் குறைகளை நன்றாக வெளிப்படுத்தியுள்ளார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
மொழித்திறனை விளக்க முடியாத Behaviorism, மெய்யறிவு விசாரணைகளின் போக்குகளை விளக்க முடியாது. ஆகவே இந்த கோட்பாடும் நமக்கு உதவாது.&lt;br /&gt;
&lt;br /&gt;
அந்தரகரண உளவியல்&lt;br /&gt;
&lt;br /&gt;
இது மிகவும் பரந்து விரிந்து கிடக்கும் ஓர் பெருந்துறையாகும். சைவ பாரம்பரியத்தில் மனம் புத்தி ஆங்கராம சித்தம் என்படும் அந்தகரணங்களின் தொழிற்பாட்டை ஊகித்தறிவது சிந்தித்துத் தெளிவது யோகப் பயிற்சிகளால் அறிவது என்றில்லாது செயல்முறை ஆய்வுகள் பல நடத்தி பார்த்தல் காணல் நினைத்தல் மறத்தல் மீக்கூர்தல் கற்பனித்தல் எண்ணல் சிந்தித்தல் உன்னல் என்பன போன்ற அந்தகரணங்களின் செயல்பாட்டினை நுணித்தறிவதே இத் துறையின் போக்கு. இங்கு மெய்கண்டார் கூறுவதுபோல, அந்தகரணம் அவற்றில் ஒன்று அன்று ஆன்மா அவற்றை சந்தித்தது என்று விளக்கி ஆன்மா என்றோர் சித்துப் பொருளே இந்த அந்தகரணங்களை கருவியாகக் கொண்டு செயல்படுகின்றது என்று இந்த மேலை நநட்டினர் கூறுவது இல்லை. ஆன்மா உண்டு என்று அவர்கள் ஏற்றுக் கொள்வது இல்லை. இவ்வாறிருக்கையில் இந்தத் துறையின் மூலம் மானிடர்களின் மெய்யறிவுச் சிந்தனையின் போக்கினை ஆன்ம வினைகளை விளக்க முடியாது என்பதின் இந்தக் குறையில்லா ஆகமீயம் நமக்குத் தேவைப்படும் ஒன்றாகின்றது&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆழ்வுள ஆய்வுத் துறைகள் (Depth Psychology)&lt;br /&gt;
&lt;br /&gt;
Sigmund Freud எனும் அறிஞரைப் பற்Ri அறியாதவர் யாரும் இருக்க முடியாது, மனோமருத்துவத் துறையை உருவாக்கி பெரும் புகழ் பெற்றவர். இவரது கனவுகளைப் பற்றியக் கோட்பாடு புகழ்பெற்ற ஒன்று எனினும் தவறான ஒன்றும் ஆகும். உணர்வினை புறவுணர்வு புதையுணர்வு(Unconscious) என்று பிரித்து, இந்த புதையுணர்வுதான் மனோவியாதிகட்கு காரணமாக இருக்கின்றது, வியாதியாளனுடன் உரையாடி உரையாடி புதையுண்டு கிடப்பதை வெளிப்படுத்தி தெரியவைத்து புதைவினை நீக்கிவிட்டால் மனநோயும் இல்லாதுபோகும் என்று கூறி தனது மனோமருத்துவத்தை நிறுவினார். இத்துறை இன்றும் பயினும் ஒன்றாகும். புறவுணர்வு புதையுணர்வாக மாறுவது பொல்லாத காமஞ் சான்ற அல்லது நமது தொல்காப்பியரின் பெருந்திணை சான்ற ஒவ்வாக் காமத்தினால் ஏற்படும் முரண்பாடுகள் அகப்போராட்டங்கள் தாம் காரணம் என்கின்றார். Incest எனப்படும் தகாது காம உறவுகள் பல அகப் போராட்டங்களை உருவாக்க அவற்றிலிருந்து தப்பிக்க அவை புதைக்கப்பட்டு நினைவில் இல்லாது போக்கப்படுகின்றன. ஆனால் அவை அழியாது ஆழ்வுள்ளத்தில் கிடந்து பிறகு கனவுகளாக வெளிப்படுகின்றன என்றும் கூறிச் சென்றார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இவர் Metapsychology எனும் தெரிவீயில் நம் முப்பொருள் கொள்கைபோல் அதீத காம வேட்கையின் Id அதனை போற்றும் Ego என்றும், ஒவ்வாத காமவுணர்வுகளைக் கண்டிக்கும் தன்மையின் Super Ego என்றும் முப்பொருளும் கொள்வர். ஆனால் இது திருமூலர் போன்ற நம் ஞானிகள் பரிந்துரைத்த அநாதிப்பொருளாகிய பதியினைப் போல் பசு பபசம் அநாதி என்ற கோட்பாடு அல்ல. Freud அவர்களும் பதியாகிய இறைவன் இருக்கின்றான் என்ற கருத்தை ஏற்றுக் கொளவதில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
அநாதிபொருள் ஆய்வு இல்லாத அதன் வழி முப்பொருள் உணமையை பரிந்துரைக்காத கோட்பாடு நமது ஆகமீயம் போல் ஆகாது என்று காண்க.&lt;br /&gt;
&lt;br /&gt;
இனி அடுத்து நாம் கருதவேண்டியவர் Freud அவர்களின் சீடராக இருந்து பின் பிரிந்து சென்று பல புதுமைகளோடு கூடிய இன்னொரு ஆழ்வுள ஆய்வுத்துறையை உருவாக்கிய Carl G. Jung என்பாரே யாகும். பிராய்ட் அவர்களின் புதையுணர்வுக்கு மேற் சென்று ஆழ் கனவுகள் பழங்கால சமயங்கள் புராணங்கள போன்றவற்றை ஆய்ந்து ‘பரப் புதையுரு’ (Collective Unconscious) என்றவொன்று இருக்கின்றது அது புதைக்கப்பட்ட ஒன்றல்ல இயல்பாகவே இருப்பது அதிலிருந்து தெய்வங்கள் (archetypes) தோன்றுகின்றன, சமயங்கள் சமயஞ் சார்ந்த சடங்குகள் புராணங்கள ஆழ்க் கனவுகள் போன்றவற்றை நிருத்துகின்றன என்றெல்லாம் கூறுவர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இப்படிப்பட கருத்துகளும் இன்னும் பலவும் நமக்குப் பெரிதும் உதவுவன, ஆனால சில சிக்கலகளும் உண்டு. ‘ தெய்வங்கள் பரப்புதையுருவிலிருந்து தோன்றுகின்றன எனும் போது அது இறைவன இல்லையா என்ற கேள்வி எழுகின்றது. இவை நமது மூர்த்திகள் அவதாரங்கள் தாம் எனில் அவை பரம்பொருளாகிய இறைவன் தோற்றுவிக்கின்ற எடுக்கின்ற பல மந்திரவடிவங்களேயாகும். ஆயினும் Jung அவர்கலள் மந்திராயணத்தை முன்மொழியவில்லை என்பதொடு அநாதிப் பொருள் ஆய்வினை மேற்கொண்டு பதியினைப் போல் பசு பாசம் அநாதிப் பொருட்களே என்று நிறுத்தவில்லை, &lt;br /&gt;
&lt;br /&gt;
ஆக இந்த குறைகள் இல்லாத ஆகமீயம் நமது சிந்தையில் எழுந்த ஓர் புதுமை என்றே கொண்டு அதன் வழி மெய்யறிவு வரலாற்றை புரிந்துகொள்ள முயல்வோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
தொடரும்&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆகமீயமும் தொல்காப்பியமும் (முற்றும்)&lt;br /&gt;
&lt;br /&gt;
சமயச் சார்புடையவர்கள் மெய்யறிவு வரலாற்றின் பல போக்குகளை விளக்க முற்படும்போது, அவர் சார்ந்த சமயம் மெய்யறிவு மரபு போன்றவை அவர் சிந்தனையைத் தாக்கி ஓர் பிறழ்ச்சியை உண்டு பண்ண அவர் கருத்துக்கள் திரிபற்ற உண்மைகள் அல்லாதுபோக இடமுண்டு. ஆனால ஆகமீயக் கண்கொண்டு பார்க்கும்போது, இந்த ஒருதலைச் சார்பு மதிப்புகட்கு இடம் இருக்காது என்றே தோன்றுகின்றது. சமயாதீத கண்ணின்றி ஆகமீயக் கண் வாராது என்பதால் இது. அதனை விளக்குவது இந்த மூன்றாவது கட்டுரையின் நோக்கமாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
'''ஆகமீயமும் சமயாதீதமும்.'''&lt;br /&gt;
&lt;br /&gt;
'''தொல்காப்பியத்தில் சமயாதீதம்'''&lt;br /&gt;
&lt;br /&gt;
‘சமயாதீதம்’ ‘மதாதீதம்’ போன்ற சொல்லாட்சிகள் தாயுமானவரின் பாடல்களில் உண்டு, அதற்கு முன்பும் இந்த சொற்களின் பயிற்சி தமிழ் இலக்கியங்களில் இல்லாமல் போயிருக்கலாம். எனினும் இக்கருத்து மிகப் பழமையானது. சூக்குமமாக இருந்து தூலமாகி பின் தாயுமானவர் போன்றோர் வாக்குகளில் சொல்லாகிற்று எனலாம.&lt;br /&gt;
&lt;br /&gt;
தொல்காப்பிய பொருளதிகாரத்தில் எல்லா ஒழுக்கங்களையும் ஏழு திணைகளுக்குள் அடக்கி அங்கே நடுவன் ஐந்திணைகளுக்கு வெவ்வேறு தெய்வங்களின் ஆட்சியைக் கொண்டு வந்து அந்த ஒழுக்கங்களை விளக்கப் புகுகையில், ஒருவகையான சமாயாதீதம் வெளிப்படுகின்றது, பிற்காலத்தில் குறிப்பாக பக்தி காலத்தில் அனைத்தையும் சிவபெருமானுக்கோ அல்லது திருமாலிற்கோ உரிததாக ஆக்கி ஓர் சமயஞ் சார்ந்த விளக்கம் வெளிப்படுவது போல் இங்கில்லை. சைவம் வைணவம் வேதீயம் என்பனபோன்ற சமயச் சார்புகள் யாதுமில்லாது ஆனால அதே சமயம் தெய்வங்களையும் ஒதுக்காது விளக்கம் தரப்படுகின்றது. ஆக சமயாதீதத்தின் தோற்றத்தை இங்கு காண்பதில் தவறில்லை என்றே நினைக்கின்றேன். &lt;br /&gt;
&lt;br /&gt;
திருக்குறளில் சமயாதீதம்&lt;br /&gt;
&lt;br /&gt;
இதேப் போன்றுதான் திருக்குறளிலும் ஓர் தெய்வத்தைச் சார்ந்த சமயச் சிந்தனை இல்லாது இறைவன ஒருவனையே முன்மொழிந்து மிக விரிவாக நயவிசாரணை அதாவது நல்லது எது தீயது எது என்று திறன்பட விசாரித்து செல்லும் போக்கால், திருவள்ளுவர் எந்த சமயத்தையும் சேர்ந்தவர் அல்ல மாறாக சமயாதீதம் காட்டியவர் என்றே எனக்குப் படுகின்றது. எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காணபது அறிவு எனும் போது சமயங்களையும் அவற்றை நிறுத்தும் சுருதிகளையும் சமயத் தலைவர்களையும் உண்மையை நிறுத்தும் ஆதாரங்களாகக் கொள்ளாது தீர சிந்தித்துத் தெளிய வேண்டும் மெய்ப்பொருளைக் காணவேண்டும் எனும்போது சமயாதீதமே வெளிப்படுகின்றது என்று நினைக்கின்றேன்&lt;br /&gt;
&lt;br /&gt;
மணிமேகலை நீலகேசி&lt;br /&gt;
&lt;br /&gt;
சமயாதீதத்தின் ஒருபோக்கு ஒருதலை சார்பாக இல்லாது எல்லா சமயங்களையும் விசாரித்து பிறகு அவற்றையெல்லாம் சீர்தூக்கிப் பார்த்து உண்மை எது பொய் எது என்று தேர்ந்து முடிவில் உண்மையையேக் கொண்டு மகிழ்வது தான். சமயச் சார்பு சிந்தையர் இவ்வாறு செய்யாது தனது மதத்திற்கு வேறாக பிறிதாக இருக்கின்ற சமயங்கள் பொய்யானவை என்று முற்கூட்டியே முடித்து அதனை பலவாறு வற்புறுத்தி வெற்றி காணவும் முயல்வர். இப்படிப்பட்ட போக்கு இந்திய பாரம்பரியத்தில் அவ்வளவாக இல்லை. எல்லா சமயவாதிகளின் கருத்துகளையும் கேட்டு பட்டி மன்றம் நடத்தி விவாதித்து மெய் இதுதான் என்று முடித்துத் தெளிவதே நமது பாரம்பரியம். இதனை தமிழ் மெய்யறிவுப் பனுவல்களில் நன்றாக காண்கின்றோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இதற்கு நல்லச் சான்றாக இருப்பது புத்தநூலாகிய மணிமேகலையாகும். அங்கு சமயக் கணக்கர் தம் திறங்கேட்ட காதையில், புத்த சமயங்களை மாத்திரம் விசாரியாது அளவைவாதி சைவவாதி பிரமவாதி வைணவவாதி வேதவாதி ஆசீவகவாதி நிகண்டவாதி சாங்கியவாதி வைசேடிகவாதி பூதவாதி ஆகிய சமயக் கணக்கர்களின் கோட்பாடுகளை கேட்கின்றாள் சீத்தலைச் சாத்தனாரின் மணிமேகலை. ஆயினும் அவற்றை தீரவிசாரியாது, நல்லது அல்ல என்று மிகச் சுறுக்கமாக முடித்து தர்மங்கேட்ட காதையில் தமது புத்த சமயக் கோட்பாட்டை விளக்குகின்றார். இங்கு ஏன் இவ்வாறு பல சமயங்கள் என்பதற்கு விளக்கம் இல்லாது போக இந்தப் போக்கு நன்றாக வளர்ந்துவிட்ட சமயாதீதப் போக்கு என்று கூற முடியாது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இதேப் போன்ற ஓர் போக்கைத் தான் சமண நூலாகிய நீலகேசியிலும் காண்கின்றோம். ஆயினும் இந்நூலில் கண்டணம் அல்லது நிராகரணம் மிக விரிவாக இருக்கின்றது, எடுத்தியம்பி மறுக்கப்பட்ட சமயங்களாக புத்தவாதம், ஆசீவக வாதம், சாங்கியவாதம் வைசேடிக வாதம் வேதவாதம் என்பவற்றோடு கடைசியாக பூதவாதத்தையும் அடக்கி நூல் முடிகின்றது, &lt;br /&gt;
&lt;br /&gt;
சிவஞான சித்தியார், சங்கற்ப நிராகரணம்&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த பாரம்பரியத்தில் வந்த பெரும் சைவ நூற்களே அருணந்தியாரின் சிவஞான சித்தியாரும் உமாபதியின் சங்கற்ப நிராகரணமும். நீலகேசியினைப் போலவே அன்று விளங்கிய எல்லா சமயங்களும் முதலில் விளக்கப்ப்ட்டு பிறகு கண்டிக்கப்படுகின்றன. இதில் சித்தியாரில் ஓர் ஒழுங்கு அதிகார முறைமை இருக்கின்றது- உலகாயதம் தொடங்கி படிப்படியாக புத்தம் என்றும் சமணம் என்றும் வளர்ந்து புறப்புறச் சமயங்கள் புறச் சமயங்கள் அகப்புறச் சமயங்கள் அகச்சமயங்கள என்றவாறு வளர்கின்றது, மேலும் பக்கச் சிந்தனையின் ஒவ்வாத சமயங்களை பரபக்கமாக்கி ஒவ்வுகின்ற மறுக்க முடியாத கண்டிக்க முடியாத சமயத்தை இதன் வழி கண்டு சுபக்கமாக நிறுத்துவதுவாகும். இதில் சுபக்கமாக நிறுத்துப்படுவது முப்பொருளுண்மையை அநாதிபொருளாகக் கொண்டுள்ள சைவ சித்தாந்தமே யாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அருணந்தியார் உமாபதியார் போன்ற சைவர்களின் கூற்றுப்படி சைவ சித்தாந்தம் எவ்வாறும் கண்டிக்கப்டமுடியாத குறையில்லாத சுபக்கமாகவே திகழும் நல்லவோர் கோட்பாடு என்றே முடிக்கின்றார்கள்&lt;br /&gt;
&lt;br /&gt;
சிவப்பிரகாச பெருந்திரட்டு&lt;br /&gt;
&lt;br /&gt;
இது அழியும் நிலையில் இருக்கின்ற 16ஆம் நூற்றாண்டில் எழுந்த ஓர் மாபெரும் தத்துவ நூலாகும். மலாயாப் பலகலையில் ஓர் பிரதி கிடைக்க அதனை ஆதாரமாகக் கொண்டு இப்பகுதி எழுதப்படுகின்றது,&lt;br /&gt;
&lt;br /&gt;
மேலே விளக்கப்பட்ட பெருநூற்களின் பாரம்பரியத்தில் வந்த தமிழச் சிந்தனையில் ஓர் பெரும் புரட்சியைச் செய்த மாபெரும் நூலாகும் இது. சமயங் கடந்த ஆகமீயச் சிந்தனைக்கு மிக நெருங்கி வருவது,&lt;br /&gt;
&lt;br /&gt;
இதன் ஆசிரியர் சிவப்பிரகாசர் அன்று விளங்கிய தமிழச் சிந்தனை மரபுகள் அனைத்தையும் தொகுத்து ஓர் மாபெரும் விருட்சமாகக் கொண்டு ஒவ்வொரு சிந்தனைப் போக்கையும் ஓர் கிளையாகக் கொண்டு நூற்றுக்கணக்கான இந்த பரந்த விரிந்த சிந்தனை மரபுகளையெல்லாம் 26 கிளைகளாக அடக்குகின்றார். சமயப்பணை எனும் ஓர் கிளையில் மாத்திரம் 32 சமயங்களைத் தொகுத்து ஒவ்வொன்றையும் விளக்கி பிறகு கண்டனமும் தருகின்றார். இங்கு சாதிசங்கற்பம் அர்ச்சனா சங்கற்பம் சாத்திரம சங்கற்பம் பிரமாண சங்கற்பம தீர்த்த சங்கற்பம் என்றெல்லாம் பல சமயங்களையும் தொகுத்துரைத்து மறுப்பையும் தருகின்றார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இதில் ஒரு குறை: ஏன் சிந்தனைகளின் போக்கினை ஓர் விருட்சமாகவும் ஒவ்வொறு சிந்தனை மரபினை ஓர் கிளையாகவும் கொள்ள வேண்டும்? இவ்வாறுதான் சிந்தனைகள் தாமே வளர்கின்றனவா அல்லது இவற்றை இவ்வாறு தொகுத்து வகுப்பது ஓர் ஞானியின் பெருமுயற்சியா?&lt;br /&gt;
&lt;br /&gt;
ஓர் நல்லாசிரியர் அனைத்துச் சிந்தனைகளையும் ஒழுங்குபடுத்தி புரிந்துகொள்ளும் வகையாக இப்படிப்பட்ட ஓர் தொகுப்பு-வகுப்பு முறை உருவாக்கப்பட்டது என்றேப் படுகின்றது. இங்கே தான் இந்த குறையை ஆகமீயம் போக்கும் என்று நினைக்கின்றேன். சமாயாதீதப் போக்கில் வலுவாகவும் வழாதும் நின்று எல்லா சமயங்களையும் சிந்தனைபோக்குகளையும் பரம்பொருளின் பல்வேறு மூர்த்திகளின் தந்திரங்களாக மந்திரங்களால் வடிக்கப்பட்ட எந்திரங்களின் ஆட்சியால் எழுவன, ஓர் மாபெரும் மரத்தின் கிளைகள் போன்று ஒன்றிலிருந்து ஒன்று தோன்றி வளர்ந்து அறிவில் எவ்வித அறியாமையும் இல்லாவகை சுடர்ந்து நின்று வியக்க வைக்கின்றது என்று கொள்ளலாம். இது ஒரு வகையயன இறைவனது விசுவரூபம். இதன்வழி எல்லா ஆன்மாக்களையும் இறைவன் வீடுபேற்றிற்கு இட்டுச் செல்கின்றான் என்றும் தெளியலாம்&lt;br /&gt;
&lt;br /&gt;
முடிபுரை:&lt;br /&gt;
&lt;br /&gt;
பண்டையத் தமிழர்களின் தொல்காப்பிய மரபு இன்னும் அழியாதே தமிழ் பண்பாட்டை வளர்த்து வருகின்றது என்றே படுகின்றது. புத்தம் சமணம் சைவம் வைணவம் என்றெல்லாம் பல சமயங்களை தமிழர்கள் வளர்த்தாலும் இடைகாலத்தில் பல போராட்டங்கள் வெடித்தாலும் மேலான ஞானிகள் சிந்தையில் இந்த சமயாதீதப் போக்கு மிக சிறப்பாகச் சுடர்ந்து கொண்டு மக்களிடையே அமைதி நிலவுமாறும் செய்திருக்கின்றது. இந்தப் போக்கினை தொடர்ந்து வளர்ப்பதாக ஆகமீயம் இருக்கின்றது என்றே நினைக்கின்றேன்&lt;br /&gt;
&lt;br /&gt;
முற்றும் &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:தொல்காப்பியம்]][[Category:சைவ_சித்தாந்தம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Ulagankmy</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-8(%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D)</id>
		<title>தமிழ் இலக்கிய வகைகள்-சுமேருத் தமிழ் உட்பட-8(முற்றும்)</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-8(%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D)"/>
				<updated>2013-02-28T03:16:54Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Ulagankmy: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;amp;nbsp;'''திராவிட மெய்யறிவு வரலாறு- 5. 20''' &lt;br /&gt;
&lt;br /&gt;
'''தமிழ் இலக்கிய வகைகள்- சுமேருத் தமிழ் உட்பட-8''' &lt;br /&gt;
&lt;br /&gt;
'''முனைவர் கி.லோகநாதன் 2012''' &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
'''சித்தர் அல்லது தவயோக இலக்கியங்கள்''' &lt;br /&gt;
&lt;br /&gt;
37.0 &lt;br /&gt;
&lt;br /&gt;
சுமேருத் தமிழில் ‘சித்து’ என்ற சொல் ஓதுதல் என்ற கருத்தில் பயில்கின்றது. மந்திரங்களை ஓதி பிணி தீர்த்தல் ஓர் பெருங்கலையாகவே இருந்திருக்கின்றது, இது தொடர்பாக Udug Hul (உடுக்கு கொல்) Er Semma (ஏர் செம்பு&amp;amp;lt; செம்பு வரி?) என்பன போன்ற மந்திர நூற்கள் பேரளவில் சுமேருத் தமிழில் இருக்கின்றன. கீழ் வரும் வரிகள் சித்து எனும் சொல்லின் பொருளை விளக்குவதாக இருக்கின்றது. &lt;br /&gt;
&lt;br /&gt;
சூல்கியின் முதரீபியம்( Hymn B) &lt;br /&gt;
&lt;br /&gt;
5. nam-tur-ra ga-e gin-nam im nu-mu-sar&amp;lt;br&amp;gt; Of the young, none could write tablets like me &lt;br /&gt;
&lt;br /&gt;
துர்ரநம் ஙாயே அங்ஙின்னம் இயம் நா மோ சாற்று &lt;br /&gt;
&lt;br /&gt;
16. nam-dub-sar-ra ki nam-ku-zu-ba lu im-mi-DU.DU&amp;lt;br&amp;gt; People frequented the place of learning (to acquire) the scribal art &lt;br /&gt;
&lt;br /&gt;
துப்புசாற்றுநம் கீழ் நன்கு சூப ஆளு DU.DUஇம்மின்&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
17. zi-zi-i ga-ga sid-nig-sid-de / zag im-mi-til-til&amp;lt;br&amp;gt; And striving and toiling went through their course in all the science of numbers &lt;br /&gt;
&lt;br /&gt;
விழிவிழீஇ கார்கார் சித்து நிக சித்து சாகை தீர்தீர்யிம்மின் &lt;br /&gt;
&lt;br /&gt;
18 dinger Nidaba sig-ga Nidaba-ke&amp;lt;br&amp;gt; (as for me) goddess Nidaba, fair faced Nidaba &lt;br /&gt;
&lt;br /&gt;
திங்கள் நிடபை, சிக்க நிடபைக்கே &lt;br /&gt;
&lt;br /&gt;
19. gestu-gizzal-la su dagal-la ma-ni-in-dug&amp;lt;br&amp;gt; With a generous hand, provided me with intelligence and wisdom &lt;br /&gt;
&lt;br /&gt;
கஸ்த்து கீச்சல்ல செய் தகல்ல தூக்குமன்னின்&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
இங்கு வரி 17-இல் ‘சித்து நிக சித்து’ என்று ‘ஓத்து மிக நல்ல ஓத்து” என்றவாறு ஓர் ‘இல் துப்பு’ ஆகிய பள்ளியில் போதிக்கப்பட்ட பாடங்கள் சுட்டப்படுகின்றன. ‘கத்து கீச்சல்’(&amp;amp;lt; gestu-gizzal) என்ற சொல்லும் கீச்சல் குரலில் கத்தி ஓதுதல் என்ற பொருளையேத் தருவதைக் காண்க. ஆகுபெயராக இங்கு அறிவுகட்கு பல்வேறு பாடங்கட்கு உரியதாக பயன்படுகின்றது. ஆக சித்து என்பது ஓதுதல் என்றும் சித்தர்கள் இவ்வாறு மந்திரங்களை ஓதியும் இன்னும் பல வகையிலும் பிணி தீர்க்கின்ற வைத்தியர்கள் என்றும் பொருள் படுகின்றது. இவர்கள் பலவகையான தவயோகங்களில் ஈடுபட்டவர்கள் என்றும் கீழ் வரும் வரிகள் காட்டுகின்றன. &lt;br /&gt;
&lt;br /&gt;
37.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
திருமாலின் அறிதுயிலும் ஊழல் உறக்கமும் &lt;br /&gt;
&lt;br /&gt;
கீழ்வரும் வரிகளில் ‘ஊழல் கொக்கோ’ என்றவாறு அதாவது ‘பொய் உறக்கம்’ என்றவாறு கடைச் சங்க இலக்கியத்தில் ‘அறிதுயில்’ என்றும் வர்ணிக்க்ப்படும் கருத்தோடு ஒத்து வருகின்றது. இதுவே யோக நித்திரை என்றும் அழைக்கப்படுகின்றது. உறங்கிக் கொண்டே ஞானக் கனவுகள் கண்டவாறு உலகங்களை எல்லாம் கண்டவாறு திருமால் படுக்கையில், பாம்பணையில் கிடப்பதால் இது பொய் உறக்கம் என்பதொடு பல்வேறு உலகங்களை அறிகின்ற துயிலும் ஆகின்றது. இப்படிப்பட்ட ஞானப் பார்வையே யோகப் பயிற்சியால் மலங்கள் வாட்டி விஞ்ஞான காட்சி சிவஞானக் காட்சி போன்றவற்றை மகிழ்தல் என்று அருணதியார் தமது சிவஞான சித்தியாரில் கூறகின்றார். &lt;br /&gt;
&lt;br /&gt;
‘ A ab-ba Hu-luh-a: Oh Angry Sea” (Raphael Kutscher 1975) எனும் நூலிருந்து சில வரிகள் கீழே &lt;br /&gt;
&lt;br /&gt;
5. a-a (d) mu-ul-lil sipa sag-gig-a ( Father Enlil , Shepherd of the Black-headed) &amp;lt;br&amp;gt;Ta. ayyaa moo uLLil civa caan kaikka ( Father who pervades in the interior of all, the savior who is black) &lt;br /&gt;
&lt;br /&gt;
ஐயா (தெய்) மோ உள்ளீல் சிவ சான் கி(ரி)ங்க &lt;br /&gt;
&lt;br /&gt;
6. a-a (d) mu-ul-lil i-bi-du ni-te-na ( Father Enlil, the one inspecting for Himself) &amp;lt;br&amp;gt;Ta. ayyaa moo uLLil imaiyidu nii taanee ( Father who pervades the interior of all, and sees all on his own accord) &lt;br /&gt;
&lt;br /&gt;
ஐயா (தெ)மோ உள்ளீல் இமையிடு நீ தானே &lt;br /&gt;
&lt;br /&gt;
7. a-a (d) mu-ul-lil am erin di-di ( Father Enlil, the Warrior Who Leads the Troops) &amp;lt;br&amp;gt;Ta. ayyaa moo uLLil amaa araN titii &lt;br /&gt;
&lt;br /&gt;
ஐயா (தெய்) மோ உள்ளீல் அமா அரண் தித்தீ &lt;br /&gt;
&lt;br /&gt;
8. a-a (d) mu-ul-lil u-lul-la ku-ku ( Father enlil, Who Feigns Sleep ( lit. Who Sleeps a False Sleep) &amp;lt;br&amp;gt;Ta. ayyaa moo uLLil uuzalla kokkoo ( ...) &lt;br /&gt;
&lt;br /&gt;
ஐயா (தெய்) மோ உள்ளீல் ஊழல்ல கொக்கோ &lt;br /&gt;
&lt;br /&gt;
இங்கு தெய்வம் மோ உள்ளீல் கருப்பர்களை ( சான் கைக்க) காக்கும் தெய்வம் என ‘சிப&amp;amp;gt; சிவ” என்று கூறபப்டுவதைக் காண்க. இதிலிருந்தே இறைவனை காத்தருள்பவன் என்னும் பொருளில் ‘சிவன்’ என்றும் கூறபட்டிருக்கலாம் என்பதையும் காண்க. &lt;br /&gt;
&lt;br /&gt;
யோகம் தொடர்பாக ஓர் குறிப்பு வரி 6-இல் வருகின்றது. இங்கு ‘ibi, iGi’ என்றெல்லாம் வருவது ‘இமை’ என்ற சொல்லே யாகும். ‘ibi-du ni-te-na” என்பதை ‘இமை-இடு நீ தானே’ என்று கொண்டால் தானே உலகாக எழுந்து தன்னையேத் தான் காணுவதே அறிதுயில் என்றவாறு ஓர் விளக்கம் வருவதையும் காண்க. &lt;br /&gt;
&lt;br /&gt;
மேலும் வரி 8-இல் வரும் ‘ஊழல்ல கொக்கோ’ என்பது பொய் உறக்கம் ஆகும். இங்கு கொக்கோ’ என்ற சொல் வழக்கிழந்து விட்டாலும் ‘காமப் புணர்ச்சி’ என்ற கருத்தில் வரும் கொக்கோகம்’ என்ற அரிய சொல்லில் இன்னும் விளங்குகின்றது. அறிந்து கொண்டே பலவற்றைப் பார்த்துக்கொண்டே உறங்குவதால் ‘அறிதுயில்’ ஆகிய இது பொய் உறக்கம் ஆகிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
37.2 &lt;br /&gt;
&lt;br /&gt;
பரிபாடலில் அறிதுயில் &lt;br /&gt;
&lt;br /&gt;
பரிபாடலிலும் புறநானூறு போன்ற பிற கடைச் சங்க இலக்கியங்களிலும் திருமாலின் அறிதுயில் பற்றியும் இதனோடு தொடர்புடைய சிவபெருமானின் நுதல்விழி நாட்டம் பற்றியும் பல குறிப்புக்கள் உண்டு, கீழே பரிபாடல் 13-லிருந்து சில வரிகள் &lt;br /&gt;
&lt;br /&gt;
25 -- 30 &lt;br /&gt;
&lt;br /&gt;
காலமும் விசும்பும் காற்றொடு கனலும் &lt;br /&gt;
&lt;br /&gt;
தன்னுரு உறழும் பாற்கடல் நாப்பண் &lt;br /&gt;
&lt;br /&gt;
மின்னவிர் சுடர்மணி ஆயிரம் விரித்த &lt;br /&gt;
&lt;br /&gt;
கவை நா அருந்தலைக் காண்பின் சேக்கைத் &lt;br /&gt;
&lt;br /&gt;
துளவஞ் சூடிய அறிதுயிலோனும் &lt;br /&gt;
&lt;br /&gt;
மறமிகு மலியொலி மாறடு தானையால் &lt;br /&gt;
&lt;br /&gt;
இங்கு ‘மாறடு தானையால்” என்ற குறிப்பும் மேலே வரி 7-இல் வருதைக் காண்க. இந்த சொல்லிலும் பொருளிலும் வரும் ஒற்றுமைக் கூறுகள் நிச்சயமாக ஓர் வரலாற்றுத் தொடர்பினை காட்டுவதாகவேத் தெரிகின்றது. &lt;br /&gt;
&lt;br /&gt;
38.0 &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
சுமேருத் தமிழில் யோகாசனங்கள் &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
மிக அரிய ஓர் குறிப்பாக அதே நூலிருந்து கீழே ஓர் வரி: &lt;br /&gt;
&lt;br /&gt;
A19 (p.94) &lt;br /&gt;
&lt;br /&gt;
2&amp;lt;br&amp;gt;gu-zu ur-ra ba-e-ni-mar-ra si-mah-en ( (You), who placed your neck between your thighs, you are likewise exalted)&amp;lt;br&amp;gt;Ta. kuuv-juu uur-ra baayinee malla sii maahyen (“) &lt;br /&gt;
&lt;br /&gt;
கூவ் ஜு ஊர்-அ பாயினே மல்ல சீ மாயென் &lt;br /&gt;
&lt;br /&gt;
இங்கு மிக உறுதியாக ஓர் ஆசனம் விளக்கப்படுகின்றது. கழுத்தை வளைத்து கீழேக் கொண்டு வந்து தொடைகளுக்கு நடுவில் வைத்து சிறந்த ஓர் வீரனாக மல்லனாக திகழ்வதால் திருமால் பெரிதும் போற்றப்படுவதாக இங்கு கூறப்படுவதைக் காண்க. மேலும் இது பாதங்களை உயர்த்தி கழுத்திற்கு பின்னால் இருத்தல் என்னும் ஆசனமாகவும் இருக்கலாம். இங்கு ‘கூவ்’ என்ற சொல்லேத் திரிந்து ‘கவுள்’ என்றாகி இருக்கவேண்டும். கூவுதல் அதாவது பேசுதல் சொல்லுதல் ஆகியவற்றுக்கு இடமாக இருக்கும் தொண்டைப் பகுதியே, கழுத்தே ‘கூவ்’ என்ற சொல்லால் ஆகுபெயராக கழுத்தையும் குறிக்க அக்காலத்தில் பயன்படுத்தப் பட்டுள்ளது. ‘ஊர்’ என்ற சொல் தொடைகளைக் குறிக்க இன்றும் பயன்படுத்தப்படும் ஓர் அரிய சொல்லாகும். &lt;br /&gt;
&lt;br /&gt;
39.0 &lt;br /&gt;
&lt;br /&gt;
தொல்காப்பியத்தில் தவயோகம் &lt;br /&gt;
&lt;br /&gt;
மருத்துவமும் மருத்துவ நூற்கள் பல இல்லாமல் கடைச் சங்கம் இயங்கி இருக்க முடியாது. இப்படிப்பட பல நூற்கள் இருந்திருகவேண்டும் ஆனால் எத்தனையோ நூற்களைப் போல இவற்றையும் நாம் இழந்திருக்க வேண்டும். ஆனால் நல்வாய்ப்பாக தொல்காப்பியத்தில் மறைமுகமாக சில குறிப்புக்கள் உண்டு. அங்கு வாகைத் திணை எனும் புறத்திணையில்&amp;amp;nbsp;: &lt;br /&gt;
&lt;br /&gt;
15. &lt;br /&gt;
&lt;br /&gt;
வாகை தானே பாலையது புறனே &lt;br /&gt;
&lt;br /&gt;
தாவில் கொள்கைக் தத்தம் கூற்றைப் &lt;br /&gt;
&lt;br /&gt;
பாகுபட மிகுதிப் படுத்தல் என்ப &lt;br /&gt;
&lt;br /&gt;
எனக் கூறி அங்கு &lt;br /&gt;
&lt;br /&gt;
‘மறுவில் செய்தி மூவகைக் காலமும் &lt;br /&gt;
&lt;br /&gt;
நெறியினாற்றிய அறிவன் தேயமும் &lt;br /&gt;
&lt;br /&gt;
நாலிரு வழக்கின் தாபதப் பக்கமும்’ &lt;br /&gt;
&lt;br /&gt;
என்றும் மேலோர் பற்றிய ஓர் விளக்கமும் வருகின்றது. இந்த அறிவர் எதிர்வு நிகழ்வு இறப்பு எனும் மூவகை காலமும் உணர்ந்த திரிகால ஞானிகள் என்ற கருத்தை முன்மொழிந்து பின் அப்படி இருக்க முடியாது என்று மறுத்து வேறொரு பொருள் கூறுகின்றார் இளம்பூரணர். இங்கு திரிகால ஞானியாக விளங்குதல் ‘மகிமா’ எனும் சித்தி பெற்ற சித்தர்கள் என்று திருமூலர் கூறுவதைக் காண்க. ‘தாபதர்’ என்பதற்கு பலவகையான தவங்கள் செய்து ஞானம் தேடுபவர்கள் என்று பொருள் கொண்டு ஆகவே ஓர் வகையான யோகிகள் அல்லது சித்தர்கள் என்று கொளத்தகும். &lt;br /&gt;
&lt;br /&gt;
39.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
மேலும் மந்திரங்களை அறிந்தவர்களாக தொல்காப்பியம் பல உயர்ந்த மாந்தர்களைக் கூறுகின்றது. செய்யுளியலில் &lt;br /&gt;
&lt;br /&gt;
171 &lt;br /&gt;
&lt;br /&gt;
நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த &lt;br /&gt;
&lt;br /&gt;
மறைமொழி தானே மந்திரம் என்ப &lt;br /&gt;
&lt;br /&gt;
என்று கூறி மெய்ஞானத்தை மக்களும் உணரும் வகையில் ஒருவாறு மொழிபடுத்த அவையே ‘மந்திரம்’ என்படும் என்கின்றார். இப்படிப்பட்ட நிறைமொழி மாந்தர் மெய்ஞானத்தையே தேடித் திரியும் பல தவங்களைப் பயிலும் பெரும் தவசிகளாக யோகிகளாக சித்தர்களாக இருந்திருக்கக் கூடும் என்பதைக் காண்க. பிற்காலத்தில் திருமூலரின் ‘திருமந்திரம்’ போன்ற பெரும் சித்தர் நூற்கள் தோன்றுவதற்கு இவையே பெரிதும் உதவி இருக்கலாம். &lt;br /&gt;
&lt;br /&gt;
தொடரும் &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
திராவிட மெய்யறிவு வரலாறு- 5. 21 &lt;br /&gt;
&lt;br /&gt;
40.0 &lt;br /&gt;
&lt;br /&gt;
திருமந்திரத்தில் தவயோகங்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
இதுவரை புழக்கத்தில் உள்ள தவயோக இலக்கியங்களில் மிக விரிவானதும் ஆழமானதும் நுட்பமானதும் சதாசிவ ஆகமம் என்றே திருமுலரால் அழைக்கப்பட்டதுமான ‘திருமந்திரம்’ எனும் பெருநூல் தான். அதன் சிறப்பினைக் கருதி முன்னோர்கள் அதனை பத்தாம் திருமுறையாக தொகுத்தும் உள்ளனர். ‘யோகம்’ என்று வரும்போது ஏறக்குறைய சம காலத்தவராக மன்று தொழுத பதஞ்சலி என்று அழைக்கப்ப்டும் ஓர் பதஞ்சலியால் இயற்றப்பட்ட ‘யோக சூத்திரங்கள்’ எனும் நூலே பெரிதாகப் பயிலப்படுகின்றது எனினும், திருமந்திரம் மூவாயிரம் அதனை விட இன்னும் விரிவாக பலவகையான பண்டைய யோகக் கலைகளை மிகச் சிறப்பாக விரித்துச் செல்கின்றது. மிகவும் விரிவாக மந்திராயணம் எனும் துறையை 600 பாடல்களுக்கும் மேல் பாடி அக்கரசக்கரங்கள் பலவற்றை வேறு யாரும் விளக்கா வகையில் விளக்கிச் செல்கின்றார் நம் திருமூலர். மேலும் ‘திருமந்திரமாலை 300’ எனும் நூலில் அட்டகருமங்கள் என்ப்படும் வசியம் மோகணம் ஆகருடம் தம்பனம் போன்ற புத்திகளை மிக விரிவாக விளக்குகின்றார், அதற்கு திரு ந. சிவப்பிரகாச தேசிகர் என்பார் எழுதிய பேருறையும் உண்டு. &lt;br /&gt;
&lt;br /&gt;
40.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
திருமூலரின் காலம் எறக்குறைய கி.பி 6ஆம் நூற்றாண்டு எனத் தெரிகின்றது. சங்கம் மருவிய காலத்திற்கும் செல்லலாம். அதற்குப் பின் சித்தர் இலக்கையங்களாக நமக்குக் கிடைப்பவை பெரும்பாலும் கி,பி. 10ஆம் நூற்றண்டிற்கு பிறகு எழுந்தவையே யாகும். இவற்றில் பெரும்புகழோடு திகழ்வனவாக ‘சிவாக்கியம் 1000’ பாம்பாட்டிச் சித்தரின் பாடல்கள் சித்தர் பட்டினத்தார் பாடல்கள் என்றும் பிறகு 14 அல்லது 15 ஆம் நூற்றாண்டு போகர் ஏழுகாண்டம், கோரக்கர் நமநாசத் திரவுகோல் என்றும் யாரோவோர் அகத்தியர் பெயரில் ‘பரிபாஷை 400’ ‘சௌமிய சாகரம்’ ‘பரிபூரணம் 2000’ ‘அமுத கலைக்ஞானம்’ என்றெல்லாம் பல நூற்கள் உள்ளன. மேலும் திருமூலர் அங்குமிங்கும் சிறிதளவே விளக்கும் நாதாந்தம் எனும் மந்திராயணம் சார்ந்த தத்துவக் கோட்பாட்டை மிக விரிவாக 97 பாடல்களில் விளக்குவதாக அநேகமாக 16ஆம் நூற்றாணடு சித்தர் திருவள்லுவர் எழுதிய ‘நாதாந்தத் திறவுகோல்’ என்ற நூலும் உண்டு அவரே எழுதிய இன்னும் பல வைத்திய நூற்களும் உண்டு. அக்காலத்தில் தோன்றியிருகக் கூடிய ஔவைக் குறள் என்ற சித்தர் அவ்வையாரால் எழுத்தப்பட்ட நல்லவொரு நூலும் உண்டு. &lt;br /&gt;
&lt;br /&gt;
40.2 &lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த சித்தர் பாரம்பரியத்தில் தனிச் சிறப்பு பெற்று விளங்குவது ஆறு ஆதாரக் கொள்கை யாகும். மானிடர்களின் பக்குவ முதிர்ச்சியை பரிணாம வளர்ச்சியை திருமூலர் முதற் கொண்டு சித்தர்கள் மூலாதாரம் சுவாதிட்டானம் மணிபூரகம் அநாகதம் விசுத்தி ஆக்ஞை சகஸ்ரத் தலம் என்றவாறு அலசிச் செல்ல சிவஞானிகள் தசகாரியம் என்றவாறு தத்துவக் காட்சிகள் வழியாக அளந்து செல்வர். இந்த ஆறு ஆதாரக் கொள்கை மிகப் பழைய ஒன்று என்றும் பெருமேடுகள் (pyramids) கட்டி தெய்வங்களைத் தொழுது வந்த பண்டைய எகிப்தியர்கள் நூபியர்கள் சுமேரியர்கள் போன்றோர் ஆறு அடுக்கு அல்லது ஏழு அடுக்கு பெருமேடுகளைக் கட்டியதற்கு அடிப்படையாக இருந்தது இந்த ஆறாதாரக் கொளகையே என்றும் தெரிகின்றது. கடைச் சங்கத் தமிழர்களின் ஏழு திணைகள் எனும் கோட்பாடு இதன் திரிபாக இருக்கலாம். &lt;br /&gt;
&lt;br /&gt;
40.3 &lt;br /&gt;
&lt;br /&gt;
இந்தப் பழம் பெருங்கோட்பாடு சித்தர் பெருமக்களால் மறக்கப்டாதிருப்பதொடு பல்வேறு வளர்ச்சிகளையும் கண்டுள்ளது. திருமூலர் தமது நான்காம் தந்திரத்தில் பலவகையான சக்கரங்களை பற்றி விளக்குகின்றார், போகர் தமது பெரும் நூலாகிய ஏழு காண்டத்தின் முதற் காண்டத்தில் ஏறக்குறைய 300 பாடல்களில் இதனை விரிக்கின்றார். இதேப் போன்று பட்டினத்தார் போன்ற இன்னும் பல சித்தர்கள். கீழே போகரின் சில பாடல்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
மூலாதாரம் &lt;br /&gt;
&lt;br /&gt;
11. &lt;br /&gt;
&lt;br /&gt;
காணவே மூலம் அஃது அண்டம் போலச்&amp;lt;br&amp;gt; காரணமாய்த் திரிகோணமாக நிற்கும்&amp;lt;br&amp;gt;பூணவே மூன்றின்மேல் வளைய மாகும்&amp;lt;br&amp;gt; புறம்பாக இதழ் அதுவும் நாலுமாகும்&amp;lt;br&amp;gt;நாணவே நாற்கமலத்து அட்சரங்கள்&amp;lt;br&amp;gt; நலமான வ-ச-ஷ-ஸவ்வு மாகும்&amp;lt;br&amp;gt;மூணவே முக்கோணத்து உள் ஒளி ஓங்கார&amp;lt;br&amp;gt; முயற்சியாய் அதற்குள்ளே அகாரம் ஆமே &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;சுவாதிட்டானம் &lt;br /&gt;
&lt;br /&gt;
43. &lt;br /&gt;
&lt;br /&gt;
துதிசெய்த மூலத்தைத் தாண்டி அப்பால்&amp;lt;br&amp;gt; துடியான நான்கெனும் அங்குலமே தாண்டப்&amp;lt;br&amp;gt;பதிசெய்த பிரமனது வீடுமாகும்&amp;lt;br&amp;gt; பகர்ந்த சுவாதிட்டானம் என்று பேராம்&amp;lt;br&amp;gt;அதிசெய்த நால்வட்டம் வளையம் சுற்றில்&amp;lt;br&amp;gt; ஆறிதழாம் அவ்விதழின் அட்சரங்கள்&amp;lt;br&amp;gt;பதிசெய்த ப-3 ப-4 ம ய ர ல வாகும்&amp;lt;br&amp;gt; பாங்கான நடுப்பீசம் நங்-லங் ஆமே. &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
இவ்வாறே போகர் ஏனைய ஆதார சக்கரங்களையும் விளக்கிச் செல்கின்றார். &lt;br /&gt;
&lt;br /&gt;
41.0 &lt;br /&gt;
&lt;br /&gt;
திருமூலரின் யோகக் கலைகள் &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
திருமூலர் சிவயோகம் என்றும் அட்டாங்கயோகம் என்றும் கூறப்படும் யோகக்கலையோடு, சந்திர யோகம் அட்டமாசித்திகள் கேசரியோகம் பரியங்க யோகம் என்றெல்லாம் பலவகையான யோகக் கலைகளை விளக்கிச் செல்கின்றார். பிற்காலத்தில் இன்னும் சில யோகக் கலைகள் வளர்க்கப்பட்டுள்ளன எனினும், இன்றளவு மிகச் சிறப்பாக விளங்குவது திருமூலர் தமது மூன்றாம் தந்திரத்திலும் ஏனைய தந்திரங்களில் அங்குமிங்குமாக விளக்கும் யோகக் கலைகளே யாகும். இங்கு சிலவே மிகச் சுருக்கமாக விளக்கப்படும். &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
41.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
சிவயோகம் அல்லது அட்டாங்க யோகம் &lt;br /&gt;
&lt;br /&gt;
திருமூலர் விளக்கும் அட்டாங்க யோகம் மிக விரிவாக திருமந்திரம் மூன்றாம் தந்திரத்தில் காணக் கிடக்கின்றது. இயமம் நியமம் ஆசனம் பிரணாயாமம் பிரத்தியாகரம் தாரணை தியானம் சமாதி எனும் எட்டு உறுப்புக்களைக் கொண்டதுவாக இப்பழங்கலை இருக்க இது அட்டாங்க யோகம் என்படுகின்றது. இவற்றை ஆழக் கற்று தெளிந்து உடகிடக்கைகளை சூத்திர வடிவில் சுருக்கி ஓர் நூலாகவேத் தந்துள்ளேன். அதிலிருந்து சில சூத்திரங்கள் கீழே: &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
சூத்திரம் 1 &lt;br /&gt;
&lt;br /&gt;
சித்த மாயோகம் சரீர சித்தி உபாயம். &lt;br /&gt;
&lt;br /&gt;
சூத்திரம் 2: &lt;br /&gt;
&lt;br /&gt;
உடம்பாகிய பிண்டத்தில், இராசி மண்டலங்கள் சந்திர சூரியர்கள் கோள்கள் என்றவாறு ஓர் மாபெரும் அண்டமே இருக்கின்றது &lt;br /&gt;
&lt;br /&gt;
சூத்திரம் 3: &lt;br /&gt;
&lt;br /&gt;
மாயா இயந்திரத் தனுவாகிய இவ்வுடம்பில் எல்லா தெய்வங்களும் குடி கொண்டு இருக்கின்றன &lt;br /&gt;
&lt;br /&gt;
சூத்திரம் 4 &lt;br /&gt;
&lt;br /&gt;
சரியா கிரியா பாதங்களுக்குப் பின்னும் ஞான பாதத்திற்கு முன்னும் யோக பாதம் வரும். &lt;br /&gt;
&lt;br /&gt;
சூத்திரம் 5 &lt;br /&gt;
&lt;br /&gt;
இனி இந்த யோகக் கலைகள் அட்டாங்க யோகம் கேசரி யோகம் பரியங்க யோகம் சந்திர யோகம் பிரணவ யோகம் என்றும் இன்னும் பலவாறும் இவற்றோடு ஒட்டிய பல துறைகளாகவும் வரும் &lt;br /&gt;
&lt;br /&gt;
சூத்திரம் 6: &lt;br /&gt;
&lt;br /&gt;
அட்டாங்க யோகமாவது இயமம் நியமம் ஆசனம் பிரணாயாமம் பிரத்தியாகாரம் தியானம் தாரணை சமாதி என்னும் எட்டு உறுப்புக்களை உடைய ஓர் கலை யாகும். &lt;br /&gt;
&lt;br /&gt;
இவ்வாறு செல்கின்றது சிவயோகத்தைப் பற்றிய திருமூலர் விளக்கங்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
41.2 &lt;br /&gt;
&lt;br /&gt;
அட்டமாசித்திகளும் பரவுளவியலும்(Parapsychology) &lt;br /&gt;
&lt;br /&gt;
இதுவரை அறிஞர்களால் சரிவர புரிந்துகொள்ளாத ஓர் துறையாக இந்த அட்டமாசித்திகள் பகுதி விளங்குகின்றது. இவை அணிமா இலகிமா கரிமா மகிமா பிராத்தி பிரகாமியம் ஈசத்துவம் வசித்துவம் என்று பகரப்பட்டாலும் உண்மையில் இவை உடம்பெடுத்தால் வருகின்ற கால இடக்கட்டுகளோடு வருகின்ற சுட்டுணர்வுகளைக் கடந்து இந்த கட்டுகள் யாதும் இல்லாத முறையில் அறிந்து மகிழ்வது என்றே திருமூலர் கூறுகின்றார், இதனால் இத்துறை ஐரோப்பியர்கள் வளர்த்து வரும் Extra Sensory Perceptions எனப்படும் புலக் கடப்பு காட்சிகள் ஆகும். காட்டாக மகிமா எனும் சித்தியை விளக்க புகுகையில் அதனை காலக்கட்டின்றி முக்காலமும் உணர்வது என்றே திருமூலர் விளக்குகின்றார். இத்துறையையும் ஆய்ந்து அதன் உட்கிடக்கைகளை சூத்திரவடிவில் சுருக்கமாகத் தந்துள்ளேன். அதிலிருந்து ஒன்று கீழே: &lt;br /&gt;
&lt;br /&gt;
சூத்திரம் 11 &lt;br /&gt;
&lt;br /&gt;
பரு உடலிலிருந்து கழன்று பராசத்தியோடு ஒன்றித்து பக்கம் தூரம் என்பன போன்ற வெளியுறவுகளைக் கடக்கத் தரும் அணிமா இலகிமா சித்திகளைப் பெற்ற பின் ஓர் சித்தன், தொடர்ந்து பரசிவனைக் கண்டு ஒன்றித்து நிற்க, காலத்தை கடக்கத் தரும் மகிமா சித்தியைப் பெற்று திரிகால ஞானி யாவான். &lt;br /&gt;
&lt;br /&gt;
669 &lt;br /&gt;
&lt;br /&gt;
மெய்ப்பொருள் சொல்லிய மெல்லியலாளுடன் &lt;br /&gt;
&lt;br /&gt;
தற்பொருள் ஆகிய தத்துவம் கூடிட &lt;br /&gt;
&lt;br /&gt;
கைப்பொருள் ஆகக் கலந்திடும் ஓர் ஆண்டில் &lt;br /&gt;
&lt;br /&gt;
மைப்பொருள் ஆகும் மகிமா அது ஆகுமே &lt;br /&gt;
&lt;br /&gt;
உரை: &lt;br /&gt;
&lt;br /&gt;
உடலை விட்டு பிரிந்து மெய்ஞானம் விளைவிக்கும் வகையில் உலகெல்லாம் பரந்து கிடக்கின்ற மெய்ப்பொருளை எல்லாம் பரகாட்சியின் காண உதவும் பராசத்தியுடன், ‘அது’ என்றே அறியப்படும் பரசிவனுடன் காணும் பேறு கிட்ட, ஓர் ஆண்டு காலத்தில், இதுவரை தோன்றாது இருளிலேயே கிடந்த மகிமா என்னும் சித்தி அதாவது நினைத்தபடி காலக் கட்டின்றி பரந்து விரிந்து உயரும் திறன் வந்தமையும் என்றவாறு. &lt;br /&gt;
&lt;br /&gt;
குறிப்பு: அணுவாகி எங்கும் நுழைதல், இலகுவாகி எங்கும் செல்லல் என்பவற்றோடு பரந்து விரிந்து உயர்ந்து திரிகால உணர்வோடு நிற்றல் மகிமா என்படுகின்றது. &lt;br /&gt;
&lt;br /&gt;
670 &lt;br /&gt;
&lt;br /&gt;
ஆகின்ற கால் ஒளியாவது கண்டபின் &lt;br /&gt;
&lt;br /&gt;
போகின்ற காலங்கள் போவதும் இல்லையால் &lt;br /&gt;
&lt;br /&gt;
மேனின்ற காலங்கள் வெளியுற நின்றன &lt;br /&gt;
&lt;br /&gt;
தாழ்கின்ற காலங்கள் தன்வழி ஆகுமே &lt;br /&gt;
&lt;br /&gt;
உரை: &lt;br /&gt;
&lt;br /&gt;
உடலை விட்டு பிரிந்து பராசத்தியுடன் ஒன்றித்து நின்று பரசிவன் கலந்திடத் தோன்றும் நீண்ட பெருஞ்சோதியைக் கணட பின், ஆன்மா காலக் கடப்பு செய்ய வல்லதின், கழிகின்ற காலம் வருகின்ற காலம் என்றவாறு இல்லாது திரிகால உணர்வுகள் வந்தமைதின். பலவற்றை உண்டாக்கி நிலைப்பித்து அழிக்கும் போக்கொடு தான் போகாது ஆன்மா தன்வழி நின்று அனைத்தையும் அறியும் &lt;br /&gt;
&lt;br /&gt;
671 &lt;br /&gt;
&lt;br /&gt;
தன்வழி யாகத் தழைத்திடு ஞானமுந் &lt;br /&gt;
&lt;br /&gt;
தன்வழி யாகத் தழைத்திடும் வையகந் &lt;br /&gt;
&lt;br /&gt;
தன்வழி யாகத் தழைத்த பொருளெல்லாம் &lt;br /&gt;
&lt;br /&gt;
தன்வழித் தன்னரு ளாகிநின் றானே &lt;br /&gt;
&lt;br /&gt;
உரை: &lt;br /&gt;
&lt;br /&gt;
இவ்வாறு உலகப் போக்கில் போகாது திரிகால உணர்வுடன் நின்று தழைத்திட எஞ்சியுள்ள ஞானத் தெளிவுகள் வந்தமையும். இந்த உலகமும் தன்வழி செல்லும் வகையில் நின்றிடும். இனி இந்த மகிமா சித்தியின் காரணமாக தன்வழியாக வாழ்ந்து சிறக்கின்ற உயிர்களெல்லாம், தன்னருளால் வாழும் வகையில் இறைவனைப் போன்று இச்சித்தன் நிற்பான். &lt;br /&gt;
&lt;br /&gt;
குறிப்பு: மகிமா சித்தி கைவந்த சித்தன் இன்னும் உலகியல் வாழ்க்கையில் பட்டுழலும் ஆன்மாக்களுக்கு நல்வழி காட்டி தன் அருளால் வாழும்படி செய்வன் என்பதாம். &lt;br /&gt;
&lt;br /&gt;
41.3 &lt;br /&gt;
&lt;br /&gt;
சந்திர யோகம் எனும் ஆழ்வுளவியல் &lt;br /&gt;
&lt;br /&gt;
இந்தத் துறை ஐரோப்பியர்களால் அதுவும் குறிப்பாக ப்ராய்ட் (Freund) , யுங் (C.G. Jung) போன்ற மனோமருத்துவம் சார்ந்த ஆழ்வுளவியல் துறையின் ஓர் நல் வடிவமாகும். இத்துறை சமீப காலத்தில் தான் ஐரோபியர்களிடையே வளர்ந்திருக்க, தமிழர்கள் நடுவில் மிகப் பழங்காலத்திலேயே நங்கு வளர்ந்துவிட்ட ஓர் துறையாகும். திருமூலரே இதனைப் பற்றி பண்டே எழுதி நமக்கு அறிவித்த பெருஞ் சித்தரும் ஆகும். கீழே சில பாடல்கள். முதல் பாடலிலேயே சந்திரயோகம் உண்மையில் ஆழ்வுளவியல் என்பதை நலமே விளக்குகின்றது. காண்க: &lt;br /&gt;
&lt;br /&gt;
844 &lt;br /&gt;
&lt;br /&gt;
எய்தும் மதிக்கலை சூக்கத்தில் ஏறியே &lt;br /&gt;
&lt;br /&gt;
எய்துவ தூலம் இருவகைப் பக்கத்துள் &lt;br /&gt;
&lt;br /&gt;
எய்தும் கலையே போல் ஏறி இறங்குமாம் &lt;br /&gt;
&lt;br /&gt;
துய்யது சூக்கத்துத் தூலத்து காயமே &lt;br /&gt;
&lt;br /&gt;
உரை: &lt;br /&gt;
&lt;br /&gt;
காயமாகிய உயிர்கட்கு அமையும் உடம்பு காண வரும் வகையில் வெளிபட்டு நிற்கும் தூலம் என்றும் காண வாராது மறையாக நிற்கும் சூக்குமம் என்றும் இருவகைப் படும். இங்கு சூக்கும உடம்பில் குண்டலினி சத்தி சந்திரன் வடிவில் தோன்றி பின் தூலத்தில் வெளிப்பட்டு நிற்கும். மேலும் புறத்துச் சந்திரன் ஏறி இறங்குவது போல, இந்த அகச் சந்திரனும் சூக்குமம் தூலம் என்றவாறு ஏறி இறங்கும். இதனால் தூலம் சூக்குமம் எனப்படும் இருவகை உடம்பும் தூய்மை உற்று இளமைப் பொலிவோடு மின்னும். &lt;br /&gt;
&lt;br /&gt;
இங்கு சூக்கும தேகத்தை Unconscious என்றும் தூலதேகத்தை Conscious என்றும் கொள்ள வருவதைக் காண்க. குண்டல்னி சத்தி நாத விந்துக்களில் தாக்கத்தால் சந்திரன் சூரியன் தாரகை பாம்பு என்றெல்லாம் வடிவெடுத்து சூக்கும தேகத்தில் தோன்றி தூல தேகத்திற்கு வந்து பல நன்மைகளைச் செய்து பின் மறையும் என்றெல்லாம் திருமூலர் கூறுகின்றார், &lt;br /&gt;
&lt;br /&gt;
மறையுணர்வில்(Unconascious) மந்திரதேகத்தில் பூரணமதியாக குண்டலினி சத்தியை இருத்துவதே இந்த சந்திரயோகம் எனும் ஆழ்வுளத்துறையின் அடிப்படை நோக்கம் என்றும் இவ்வாறு செய்தால் இளமைப் பொலிவோடு நெடுங்காலம் நோய்நொடிகளின்றி நலமே வாழலாம் என்றும் திருமூலர் பல இடங்களில் கூறிச் செல்கின்றார், &lt;br /&gt;
&lt;br /&gt;
867 &lt;br /&gt;
&lt;br /&gt;
தண்மதி பானு உச்சிச் சரி பூமியே சென்று &lt;br /&gt;
&lt;br /&gt;
மண்மதி காலங்கள் மூன்றும் வழி கண்டு &lt;br /&gt;
&lt;br /&gt;
வெண்மதி தோன்றிய நாளில் விளைந்த பின் &lt;br /&gt;
&lt;br /&gt;
தண்மதி வீழ்வு அளவில் கணம் இன்றே &lt;br /&gt;
&lt;br /&gt;
Meaning: &lt;br /&gt;
&lt;br /&gt;
If one ascends the various Cakras through developing and gaining in metaphysical illuminations, and reaches the Sahasra Talam where roams the Inner Sun and Moon, and through noting how they install the various kinds of intentions and through that create the Time consciousness in terms of the future the present and the past, one can have the Full Moon deep within the Unconscious. Then there will be a continuous flow of Ambrosia or the Amutu which will help the recovery of youthful vitality. &lt;br /&gt;
&lt;br /&gt;
ஒருவன் மெய்ஞானம் வளர்த்து வளர்த்து ஆதார சக்கரங்களை கடந்து குண்டலினி சத்தி சந்திரனாக சூரியனாக வெல்லாம் சரியும் ஆயிரவிதழ் தாமரைத் தலமாகிய சகஸ்ராரம் அடைய அங்கு காலவுணர்வின் சூக்குமத்தை அறிய வருவான். இதனால் சந்திரனை பூரண மதியாக அகத்தே இருத்த வல்லவனும் ஆவான் இதனால் உடல் நலத்தையும் மனநலத்தையும் தரும் அமுதக் கசிவு விடாது தொடர அது இளமை மீட்சிகுக்கும் வித்தாகும் &lt;br /&gt;
&lt;br /&gt;
42.0 &lt;br /&gt;
&lt;br /&gt;
திருமூலரின் திருமந்திரத்தில் இப்படி இன்னும் பல அரிய ஆழ்வுள அறிவியல் துறைகள் உண்டு. ஐரோப்பியச் சிந்தனைகளோடு ஒப்பிட்டு பார்த்தாலே ஒழிய இக்கலைகளை அடையாளங் கண்டு அவற்றை பிழையின்றி புரிந்துகொண்டு மேலும் வளர்க்க முடியாது போம். இவ்வகையில் அடியேன் தருத் தேர்வு போன்ற தேர்வுகளை ஆய்வுக் கருவிகளாக பயன்படுத்தி வளர்த்துள்ள ‘ஆகமவுளவியல்” எனும் துறையின் கட்டுரைகளையும் நூற்களையும் கற்றுத் தெளிக &lt;br /&gt;
&lt;br /&gt;
சித்தர் அல்லது தவயோக இலக்கியங்கள் முற்றும் &lt;br /&gt;
&lt;br /&gt;
ஐந்தாம் படலம் முற்றும் &lt;br /&gt;
&lt;br /&gt;
முதற் காண்டம் முற்றும் &lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:சைவ_சித்தாந்தம்]] [[Category:சுமேரியா]]&lt;/div&gt;</summary>
		<author><name>Ulagankmy</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-8(%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D)</id>
		<title>தமிழ் இலக்கிய வகைகள்-சுமேருத் தமிழ் உட்பட-8(முற்றும்)</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-8(%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D)"/>
				<updated>2013-02-28T03:16:13Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Ulagankmy: புதிய பக்கம்: &amp;amp;nbsp;'''திராவிட மெய்யறிவு வரலாறு- 5. 20'''  '''தமிழ் இலக்கிய வகைகள்= சுமே…&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;amp;nbsp;'''திராவிட மெய்யறிவு வரலாறு- 5. 20'''&lt;br /&gt;
&lt;br /&gt;
'''தமிழ் இலக்கிய வகைகள்= சுமேருத் தமிழ் உட்பட-8'''&lt;br /&gt;
&lt;br /&gt;
'''முனைவர் கி.லோகநாதன் 2012'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
'''சித்தர் அல்லது தவயோக இலக்கியங்கள்'''&lt;br /&gt;
&lt;br /&gt;
37.0&lt;br /&gt;
&lt;br /&gt;
சுமேருத் தமிழில் ‘சித்து’ என்ற சொல் ஓதுதல் என்ற கருத்தில் பயில்கின்றது. மந்திரங்களை ஓதி பிணி தீர்த்தல் ஓர் பெருங்கலையாகவே இருந்திருக்கின்றது, இது தொடர்பாக Udug Hul (உடுக்கு கொல்) Er Semma (ஏர் செம்பு&amp;amp;lt; செம்பு வரி?) என்பன போன்ற மந்திர நூற்கள் பேரளவில் சுமேருத் தமிழில் இருக்கின்றன. கீழ் வரும் வரிகள் சித்து எனும் சொல்லின் பொருளை விளக்குவதாக இருக்கின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
சூல்கியின் முதரீபியம்( Hymn B)&lt;br /&gt;
&lt;br /&gt;
5. nam-tur-ra ga-e gin-nam im nu-mu-sar&amp;lt;br&amp;gt; Of the young, none could write tablets like me&lt;br /&gt;
&lt;br /&gt;
துர்ரநம் ஙாயே அங்ஙின்னம் இயம் நா மோ சாற்று&lt;br /&gt;
&lt;br /&gt;
16. nam-dub-sar-ra ki nam-ku-zu-ba lu im-mi-DU.DU&amp;lt;br&amp;gt; People frequented the place of learning (to acquire) the scribal art&lt;br /&gt;
&lt;br /&gt;
துப்புசாற்றுநம் கீழ் நன்கு சூப ஆளு DU.DUஇம்மின்&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
17. zi-zi-i ga-ga sid-nig-sid-de / zag im-mi-til-til&amp;lt;br&amp;gt; And striving and toiling went through their course in all the science of numbers&lt;br /&gt;
&lt;br /&gt;
விழிவிழீஇ கார்கார் சித்து நிக சித்து சாகை தீர்தீர்யிம்மின்&lt;br /&gt;
&lt;br /&gt;
18 dinger Nidaba sig-ga Nidaba-ke&amp;lt;br&amp;gt; (as for me) goddess Nidaba, fair faced Nidaba&lt;br /&gt;
&lt;br /&gt;
திங்கள் நிடபை, சிக்க நிடபைக்கே&lt;br /&gt;
&lt;br /&gt;
19. gestu-gizzal-la su dagal-la ma-ni-in-dug&amp;lt;br&amp;gt; With a generous hand, provided me with intelligence and wisdom&lt;br /&gt;
&lt;br /&gt;
கஸ்த்து கீச்சல்ல செய் தகல்ல தூக்குமன்னின்&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
இங்கு வரி 17-இல் ‘சித்து நிக சித்து’ என்று ‘ஓத்து மிக நல்ல ஓத்து” என்றவாறு ஓர் ‘இல் துப்பு’ ஆகிய பள்ளியில் போதிக்கப்பட்ட பாடங்கள் சுட்டப்படுகின்றன. ‘கத்து கீச்சல்’(&amp;amp;lt; gestu-gizzal) என்ற சொல்லும் கீச்சல் குரலில் கத்தி ஓதுதல் என்ற பொருளையேத் தருவதைக் காண்க. ஆகுபெயராக இங்கு அறிவுகட்கு பல்வேறு பாடங்கட்கு உரியதாக பயன்படுகின்றது. ஆக சித்து என்பது ஓதுதல் என்றும் சித்தர்கள் இவ்வாறு மந்திரங்களை ஓதியும் இன்னும் பல வகையிலும் பிணி தீர்க்கின்ற வைத்தியர்கள் என்றும் பொருள் படுகின்றது. இவர்கள் பலவகையான தவயோகங்களில் ஈடுபட்டவர்கள் என்றும் கீழ் வரும் வரிகள் காட்டுகின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
37.1&lt;br /&gt;
&lt;br /&gt;
திருமாலின் அறிதுயிலும் ஊழல் உறக்கமும்&lt;br /&gt;
&lt;br /&gt;
கீழ்வரும் வரிகளில் ‘ஊழல் கொக்கோ’ என்றவாறு அதாவது ‘பொய் உறக்கம்’ என்றவாறு கடைச் சங்க இலக்கியத்தில் ‘அறிதுயில்’ என்றும் வர்ணிக்க்ப்படும் கருத்தோடு ஒத்து வருகின்றது. இதுவே யோக நித்திரை என்றும் அழைக்கப்படுகின்றது. உறங்கிக் கொண்டே ஞானக் கனவுகள் கண்டவாறு உலகங்களை எல்லாம் கண்டவாறு திருமால் படுக்கையில், பாம்பணையில் கிடப்பதால் இது பொய் உறக்கம் என்பதொடு பல்வேறு உலகங்களை அறிகின்ற துயிலும் ஆகின்றது. இப்படிப்பட்ட ஞானப் பார்வையே யோகப் பயிற்சியால் மலங்கள் வாட்டி விஞ்ஞான காட்சி சிவஞானக் காட்சி போன்றவற்றை மகிழ்தல் என்று அருணதியார் தமது சிவஞான சித்தியாரில் கூறகின்றார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
‘ A ab-ba Hu-luh-a: Oh Angry Sea” (Raphael Kutscher 1975) எனும் நூலிருந்து சில வரிகள் கீழே&lt;br /&gt;
&lt;br /&gt;
5. a-a (d) mu-ul-lil sipa sag-gig-a ( Father Enlil , Shepherd of the Black-headed) &amp;lt;br&amp;gt;Ta. ayyaa moo uLLil civa caan kaikka ( Father who pervades in the interior of all, the savior who is black)&lt;br /&gt;
&lt;br /&gt;
ஐயா (தெய்) மோ உள்ளீல் சிவ சான் கி(ரி)ங்க&lt;br /&gt;
&lt;br /&gt;
6. a-a (d) mu-ul-lil i-bi-du ni-te-na ( Father Enlil, the one inspecting for Himself) &amp;lt;br&amp;gt;Ta. ayyaa moo uLLil imaiyidu nii taanee ( Father who pervades the interior of all, and sees all on his own accord)&lt;br /&gt;
&lt;br /&gt;
ஐயா (தெ)மோ உள்ளீல் இமையிடு நீ தானே &lt;br /&gt;
&lt;br /&gt;
7. a-a (d) mu-ul-lil am erin di-di ( Father Enlil, the Warrior Who Leads the Troops) &amp;lt;br&amp;gt;Ta. ayyaa moo uLLil amaa araN titii&lt;br /&gt;
&lt;br /&gt;
ஐயா (தெய்) மோ உள்ளீல் அமா அரண் தித்தீ &lt;br /&gt;
&lt;br /&gt;
8. a-a (d) mu-ul-lil u-lul-la ku-ku ( Father enlil, Who Feigns Sleep ( lit. Who Sleeps a False Sleep) &amp;lt;br&amp;gt;Ta. ayyaa moo uLLil uuzalla kokkoo ( ...)&lt;br /&gt;
&lt;br /&gt;
ஐயா (தெய்) மோ உள்ளீல் ஊழல்ல கொக்கோ&lt;br /&gt;
&lt;br /&gt;
இங்கு தெய்வம் மோ உள்ளீல் கருப்பர்களை ( சான் கைக்க) காக்கும் தெய்வம் என ‘சிப&amp;amp;gt; சிவ” என்று கூறபப்டுவதைக் காண்க. இதிலிருந்தே இறைவனை காத்தருள்பவன் என்னும் பொருளில் ‘சிவன்’ என்றும் கூறபட்டிருக்கலாம் என்பதையும் காண்க.&lt;br /&gt;
&lt;br /&gt;
யோகம் தொடர்பாக ஓர் குறிப்பு வரி 6-இல் வருகின்றது. இங்கு ‘ibi, iGi’ என்றெல்லாம் வருவது ‘இமை’ என்ற சொல்லே யாகும். ‘ibi-du ni-te-na” என்பதை ‘இமை-இடு நீ தானே’ என்று கொண்டால் தானே உலகாக எழுந்து தன்னையேத் தான் காணுவதே அறிதுயில் என்றவாறு ஓர் விளக்கம் வருவதையும் காண்க.&lt;br /&gt;
&lt;br /&gt;
மேலும் வரி 8-இல் வரும் ‘ஊழல்ல கொக்கோ’ என்பது பொய் உறக்கம் ஆகும். இங்கு கொக்கோ’ என்ற சொல் வழக்கிழந்து விட்டாலும் ‘காமப் புணர்ச்சி’ என்ற கருத்தில் வரும் கொக்கோகம்’ என்ற அரிய சொல்லில் இன்னும் விளங்குகின்றது. அறிந்து கொண்டே பலவற்றைப் பார்த்துக்கொண்டே உறங்குவதால் ‘அறிதுயில்’ ஆகிய இது பொய் உறக்கம் ஆகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
37.2&lt;br /&gt;
&lt;br /&gt;
பரிபாடலில் அறிதுயில்&lt;br /&gt;
&lt;br /&gt;
பரிபாடலிலும் புறநானூறு போன்ற பிற கடைச் சங்க இலக்கியங்களிலும் திருமாலின் அறிதுயில் பற்றியும் இதனோடு தொடர்புடைய சிவபெருமானின் நுதல்விழி நாட்டம் பற்றியும் பல குறிப்புக்கள் உண்டு, கீழே பரிபாடல் 13-லிருந்து சில வரிகள் &lt;br /&gt;
&lt;br /&gt;
25 -- 30&lt;br /&gt;
&lt;br /&gt;
காலமும் விசும்பும் காற்றொடு கனலும்&lt;br /&gt;
&lt;br /&gt;
தன்னுரு உறழும் பாற்கடல் நாப்பண்&lt;br /&gt;
&lt;br /&gt;
மின்னவிர் சுடர்மணி ஆயிரம் விரித்த&lt;br /&gt;
&lt;br /&gt;
கவை நா அருந்தலைக் காண்பின் சேக்கைத்&lt;br /&gt;
&lt;br /&gt;
துளவஞ் சூடிய அறிதுயிலோனும்&lt;br /&gt;
&lt;br /&gt;
மறமிகு மலியொலி மாறடு தானையால்&lt;br /&gt;
&lt;br /&gt;
இங்கு ‘மாறடு தானையால்” என்ற குறிப்பும் மேலே வரி 7-இல் வருதைக் காண்க. இந்த சொல்லிலும் பொருளிலும் வரும் ஒற்றுமைக் கூறுகள் நிச்சயமாக ஓர் வரலாற்றுத் தொடர்பினை காட்டுவதாகவேத் தெரிகின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
38.0&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
சுமேருத் தமிழில் யோகாசனங்கள்&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
மிக அரிய ஓர் குறிப்பாக அதே நூலிருந்து கீழே ஓர் வரி:&lt;br /&gt;
&lt;br /&gt;
A19 (p.94)&lt;br /&gt;
&lt;br /&gt;
2&amp;lt;br&amp;gt;gu-zu ur-ra ba-e-ni-mar-ra si-mah-en ( (You), who placed your neck between your thighs, you are likewise exalted)&amp;lt;br&amp;gt;Ta. kuuv-juu uur-ra baayinee malla sii maahyen (“)&lt;br /&gt;
&lt;br /&gt;
கூவ் ஜு ஊர்-அ பாயினே மல்ல சீ மாயென்&lt;br /&gt;
&lt;br /&gt;
இங்கு மிக உறுதியாக ஓர் ஆசனம் விளக்கப்படுகின்றது. கழுத்தை வளைத்து கீழேக் கொண்டு வந்து தொடைகளுக்கு நடுவில் வைத்து சிறந்த ஓர் வீரனாக மல்லனாக திகழ்வதால் திருமால் பெரிதும் போற்றப்படுவதாக இங்கு கூறப்படுவதைக் காண்க. மேலும் இது பாதங்களை உயர்த்தி கழுத்திற்கு பின்னால் இருத்தல் என்னும் ஆசனமாகவும் இருக்கலாம். இங்கு ‘கூவ்’ என்ற சொல்லேத் திரிந்து ‘கவுள்’ என்றாகி இருக்கவேண்டும். கூவுதல் அதாவது பேசுதல் சொல்லுதல் ஆகியவற்றுக்கு இடமாக இருக்கும் தொண்டைப் பகுதியே, கழுத்தே ‘கூவ்’ என்ற சொல்லால் ஆகுபெயராக கழுத்தையும் குறிக்க அக்காலத்தில் பயன்படுத்தப் பட்டுள்ளது. ‘ஊர்’ என்ற சொல் தொடைகளைக் குறிக்க இன்றும் பயன்படுத்தப்படும் ஓர் அரிய சொல்லாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
39.0&lt;br /&gt;
&lt;br /&gt;
தொல்காப்பியத்தில் தவயோகம்&lt;br /&gt;
&lt;br /&gt;
மருத்துவமும் மருத்துவ நூற்கள் பல இல்லாமல் கடைச் சங்கம் இயங்கி இருக்க முடியாது. இப்படிப்பட பல நூற்கள் இருந்திருகவேண்டும் ஆனால் எத்தனையோ நூற்களைப் போல இவற்றையும் நாம் இழந்திருக்க வேண்டும். ஆனால் நல்வாய்ப்பாக தொல்காப்பியத்தில் மறைமுகமாக சில குறிப்புக்கள் உண்டு. அங்கு வாகைத் திணை எனும் புறத்திணையில் :&lt;br /&gt;
&lt;br /&gt;
15.&lt;br /&gt;
&lt;br /&gt;
வாகை தானே பாலையது புறனே&lt;br /&gt;
&lt;br /&gt;
தாவில் கொள்கைக் தத்தம் கூற்றைப்&lt;br /&gt;
&lt;br /&gt;
பாகுபட மிகுதிப் படுத்தல் என்ப&lt;br /&gt;
&lt;br /&gt;
எனக் கூறி அங்கு&lt;br /&gt;
&lt;br /&gt;
‘மறுவில் செய்தி மூவகைக் காலமும்&lt;br /&gt;
&lt;br /&gt;
நெறியினாற்றிய அறிவன் தேயமும்&lt;br /&gt;
&lt;br /&gt;
நாலிரு வழக்கின் தாபதப் பக்கமும்’&lt;br /&gt;
&lt;br /&gt;
என்றும் மேலோர் பற்றிய ஓர் விளக்கமும் வருகின்றது. இந்த அறிவர் எதிர்வு நிகழ்வு இறப்பு எனும் மூவகை காலமும் உணர்ந்த திரிகால ஞானிகள் என்ற கருத்தை முன்மொழிந்து பின் அப்படி இருக்க முடியாது என்று மறுத்து வேறொரு பொருள் கூறுகின்றார் இளம்பூரணர். இங்கு திரிகால ஞானியாக விளங்குதல் ‘மகிமா’ எனும் சித்தி பெற்ற சித்தர்கள் என்று திருமூலர் கூறுவதைக் காண்க. ‘தாபதர்’ என்பதற்கு பலவகையான தவங்கள் செய்து ஞானம் தேடுபவர்கள் என்று பொருள் கொண்டு ஆகவே ஓர் வகையான யோகிகள் அல்லது சித்தர்கள் என்று கொளத்தகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
39.1&lt;br /&gt;
&lt;br /&gt;
மேலும் மந்திரங்களை அறிந்தவர்களாக தொல்காப்பியம் பல உயர்ந்த மாந்தர்களைக் கூறுகின்றது. செய்யுளியலில்&lt;br /&gt;
&lt;br /&gt;
171&lt;br /&gt;
&lt;br /&gt;
நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த&lt;br /&gt;
&lt;br /&gt;
மறைமொழி தானே மந்திரம் என்ப&lt;br /&gt;
&lt;br /&gt;
என்று கூறி மெய்ஞானத்தை மக்களும் உணரும் வகையில் ஒருவாறு மொழிபடுத்த அவையே ‘மந்திரம்’ என்படும் என்கின்றார். இப்படிப்பட்ட நிறைமொழி மாந்தர் மெய்ஞானத்தையே தேடித் திரியும் பல தவங்களைப் பயிலும் பெரும் தவசிகளாக யோகிகளாக சித்தர்களாக இருந்திருக்கக் கூடும் என்பதைக் காண்க. பிற்காலத்தில் திருமூலரின் ‘திருமந்திரம்’ போன்ற பெரும் சித்தர் நூற்கள் தோன்றுவதற்கு இவையே பெரிதும் உதவி இருக்கலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
தொடரும்&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
திராவிட மெய்யறிவு வரலாறு- 5. 21&lt;br /&gt;
&lt;br /&gt;
40.0&lt;br /&gt;
&lt;br /&gt;
திருமந்திரத்தில் தவயோகங்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இதுவரை புழக்கத்தில் உள்ள தவயோக இலக்கியங்களில் மிக விரிவானதும் ஆழமானதும் நுட்பமானதும் சதாசிவ ஆகமம் என்றே திருமுலரால் அழைக்கப்பட்டதுமான ‘திருமந்திரம்’ எனும் பெருநூல் தான். அதன் சிறப்பினைக் கருதி முன்னோர்கள் அதனை பத்தாம் திருமுறையாக தொகுத்தும் உள்ளனர். ‘யோகம்’ என்று வரும்போது ஏறக்குறைய சம காலத்தவராக மன்று தொழுத பதஞ்சலி என்று அழைக்கப்ப்டும் ஓர் பதஞ்சலியால் இயற்றப்பட்ட ‘யோக சூத்திரங்கள்’ எனும் நூலே பெரிதாகப் பயிலப்படுகின்றது எனினும், திருமந்திரம் மூவாயிரம் அதனை விட இன்னும் விரிவாக பலவகையான பண்டைய யோகக் கலைகளை மிகச் சிறப்பாக விரித்துச் செல்கின்றது. மிகவும் விரிவாக மந்திராயணம் எனும் துறையை 600 பாடல்களுக்கும் மேல் பாடி அக்கரசக்கரங்கள் பலவற்றை வேறு யாரும் விளக்கா வகையில் விளக்கிச் செல்கின்றார் நம் திருமூலர். மேலும் ‘திருமந்திரமாலை 300’ எனும் நூலில் அட்டகருமங்கள் என்ப்படும் வசியம் மோகணம் ஆகருடம் தம்பனம் போன்ற புத்திகளை மிக விரிவாக விளக்குகின்றார், அதற்கு திரு ந. சிவப்பிரகாச தேசிகர் என்பார் எழுதிய பேருறையும் உண்டு.&lt;br /&gt;
&lt;br /&gt;
40.1&lt;br /&gt;
&lt;br /&gt;
திருமூலரின் காலம் எறக்குறைய கி.பி 6ஆம் நூற்றாண்டு எனத் தெரிகின்றது. சங்கம் மருவிய காலத்திற்கும் செல்லலாம். அதற்குப் பின் சித்தர் இலக்கையங்களாக நமக்குக் கிடைப்பவை பெரும்பாலும் கி,பி. 10ஆம் நூற்றண்டிற்கு பிறகு எழுந்தவையே யாகும். இவற்றில் பெரும்புகழோடு திகழ்வனவாக ‘சிவாக்கியம் 1000’ பாம்பாட்டிச் சித்தரின் பாடல்கள் சித்தர் பட்டினத்தார் பாடல்கள் என்றும் பிறகு 14 அல்லது 15 ஆம் நூற்றாண்டு போகர் ஏழுகாண்டம், கோரக்கர் நமநாசத் திரவுகோல் என்றும் யாரோவோர் அகத்தியர் பெயரில் ‘பரிபாஷை 400’ ‘சௌமிய சாகரம்’ ‘பரிபூரணம் 2000’ ‘அமுத கலைக்ஞானம்’ என்றெல்லாம் பல நூற்கள் உள்ளன. மேலும் திருமூலர் அங்குமிங்கும் சிறிதளவே விளக்கும் நாதாந்தம் எனும் மந்திராயணம் சார்ந்த தத்துவக் கோட்பாட்டை மிக விரிவாக 97 பாடல்களில் விளக்குவதாக அநேகமாக 16ஆம் நூற்றாணடு சித்தர் திருவள்லுவர் எழுதிய ‘நாதாந்தத் திறவுகோல்’ என்ற நூலும் உண்டு அவரே எழுதிய இன்னும் பல வைத்திய நூற்களும் உண்டு. அக்காலத்தில் தோன்றியிருகக் கூடிய ஔவைக் குறள் என்ற சித்தர் அவ்வையாரால் எழுத்தப்பட்ட நல்லவொரு நூலும் உண்டு.&lt;br /&gt;
&lt;br /&gt;
40.2&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த சித்தர் பாரம்பரியத்தில் தனிச் சிறப்பு பெற்று விளங்குவது ஆறு ஆதாரக் கொள்கை யாகும். மானிடர்களின் பக்குவ முதிர்ச்சியை பரிணாம வளர்ச்சியை திருமூலர் முதற் கொண்டு சித்தர்கள் மூலாதாரம் சுவாதிட்டானம் மணிபூரகம் அநாகதம் விசுத்தி ஆக்ஞை சகஸ்ரத் தலம் என்றவாறு அலசிச் செல்ல சிவஞானிகள் தசகாரியம் என்றவாறு தத்துவக் காட்சிகள் வழியாக அளந்து செல்வர். இந்த ஆறு ஆதாரக் கொள்கை மிகப் பழைய ஒன்று என்றும் பெருமேடுகள் (pyramids) கட்டி தெய்வங்களைத் தொழுது வந்த பண்டைய எகிப்தியர்கள் நூபியர்கள் சுமேரியர்கள் போன்றோர் ஆறு அடுக்கு அல்லது ஏழு அடுக்கு பெருமேடுகளைக் கட்டியதற்கு அடிப்படையாக இருந்தது இந்த ஆறாதாரக் கொளகையே என்றும் தெரிகின்றது. கடைச் சங்கத் தமிழர்களின் ஏழு திணைகள் எனும் கோட்பாடு இதன் திரிபாக இருக்கலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
40.3&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்தப் பழம் பெருங்கோட்பாடு சித்தர் பெருமக்களால் மறக்கப்டாதிருப்பதொடு பல்வேறு வளர்ச்சிகளையும் கண்டுள்ளது. திருமூலர் தமது நான்காம் தந்திரத்தில் பலவகையான சக்கரங்களை பற்றி விளக்குகின்றார், போகர் தமது பெரும் நூலாகிய ஏழு காண்டத்தின் முதற் காண்டத்தில் ஏறக்குறைய 300 பாடல்களில் இதனை விரிக்கின்றார். இதேப் போன்று பட்டினத்தார் போன்ற இன்னும் பல சித்தர்கள். கீழே போகரின் சில பாடல்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
மூலாதாரம் &lt;br /&gt;
&lt;br /&gt;
11.&lt;br /&gt;
&lt;br /&gt;
காணவே மூலம் அஃது அண்டம் போலச்&amp;lt;br&amp;gt; காரணமாய்த் திரிகோணமாக நிற்கும்&amp;lt;br&amp;gt;பூணவே மூன்றின்மேல் வளைய மாகும்&amp;lt;br&amp;gt; புறம்பாக இதழ் அதுவும் நாலுமாகும்&amp;lt;br&amp;gt;நாணவே நாற்கமலத்து அட்சரங்கள்&amp;lt;br&amp;gt; நலமான வ-ச-ஷ-ஸவ்வு மாகும்&amp;lt;br&amp;gt;மூணவே முக்கோணத்து உள் ஒளி ஓங்கார&amp;lt;br&amp;gt; முயற்சியாய் அதற்குள்ளே அகாரம் ஆமே&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;சுவாதிட்டானம்&lt;br /&gt;
&lt;br /&gt;
43.&lt;br /&gt;
&lt;br /&gt;
துதிசெய்த மூலத்தைத் தாண்டி அப்பால்&amp;lt;br&amp;gt; துடியான நான்கெனும் அங்குலமே தாண்டப்&amp;lt;br&amp;gt;பதிசெய்த பிரமனது வீடுமாகும்&amp;lt;br&amp;gt; பகர்ந்த சுவாதிட்டானம் என்று பேராம்&amp;lt;br&amp;gt;அதிசெய்த நால்வட்டம் வளையம் சுற்றில்&amp;lt;br&amp;gt; ஆறிதழாம் அவ்விதழின் அட்சரங்கள்&amp;lt;br&amp;gt;பதிசெய்த ப-3 ப-4 ம ய ர ல வாகும்&amp;lt;br&amp;gt; பாங்கான நடுப்பீசம் நங்-லங் ஆமே.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
இவ்வாறே போகர் ஏனைய ஆதார சக்கரங்களையும் விளக்கிச் செல்கின்றார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
41.0&lt;br /&gt;
&lt;br /&gt;
திருமூலரின் யோகக் கலைகள்&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
திருமூலர் சிவயோகம் என்றும் அட்டாங்கயோகம் என்றும் கூறப்படும் யோகக்கலையோடு, சந்திர யோகம் அட்டமாசித்திகள் கேசரியோகம் பரியங்க யோகம் என்றெல்லாம் பலவகையான யோகக் கலைகளை விளக்கிச் செல்கின்றார். பிற்காலத்தில் இன்னும் சில யோகக் கலைகள் வளர்க்கப்பட்டுள்ளன எனினும், இன்றளவு மிகச் சிறப்பாக விளங்குவது திருமூலர் தமது மூன்றாம் தந்திரத்திலும் ஏனைய தந்திரங்களில் அங்குமிங்குமாக விளக்கும் யோகக் கலைகளே யாகும். இங்கு சிலவே மிகச் சுருக்கமாக விளக்கப்படும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
41.1&lt;br /&gt;
&lt;br /&gt;
சிவயோகம் அல்லது அட்டாங்க யோகம்&lt;br /&gt;
&lt;br /&gt;
திருமூலர் விளக்கும் அட்டாங்க யோகம் மிக விரிவாக திருமந்திரம் மூன்றாம் தந்திரத்தில் காணக் கிடக்கின்றது. இயமம் நியமம் ஆசனம் பிரணாயாமம் பிரத்தியாகரம் தாரணை தியானம் சமாதி எனும் எட்டு உறுப்புக்களைக் கொண்டதுவாக இப்பழங்கலை இருக்க இது அட்டாங்க யோகம் என்படுகின்றது. இவற்றை ஆழக் கற்று தெளிந்து உடகிடக்கைகளை சூத்திர வடிவில் சுருக்கி ஓர் நூலாகவேத் தந்துள்ளேன். அதிலிருந்து சில சூத்திரங்கள் கீழே:&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
சூத்திரம் 1&lt;br /&gt;
&lt;br /&gt;
சித்த மாயோகம் சரீர சித்தி உபாயம். &lt;br /&gt;
&lt;br /&gt;
சூத்திரம் 2:&lt;br /&gt;
&lt;br /&gt;
உடம்பாகிய பிண்டத்தில், இராசி மண்டலங்கள் சந்திர சூரியர்கள் கோள்கள் என்றவாறு ஓர் மாபெரும் அண்டமே இருக்கின்றது&lt;br /&gt;
&lt;br /&gt;
சூத்திரம் 3:&lt;br /&gt;
&lt;br /&gt;
மாயா இயந்திரத் தனுவாகிய இவ்வுடம்பில் எல்லா தெய்வங்களும் குடி கொண்டு இருக்கின்றன&lt;br /&gt;
&lt;br /&gt;
சூத்திரம் 4&lt;br /&gt;
&lt;br /&gt;
சரியா கிரியா பாதங்களுக்குப் பின்னும் ஞான பாதத்திற்கு முன்னும் யோக பாதம் வரும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
சூத்திரம் 5&lt;br /&gt;
&lt;br /&gt;
இனி இந்த யோகக் கலைகள் அட்டாங்க யோகம் கேசரி யோகம் பரியங்க யோகம் சந்திர யோகம் பிரணவ யோகம் என்றும் இன்னும் பலவாறும் இவற்றோடு ஒட்டிய பல துறைகளாகவும் வரும்&lt;br /&gt;
&lt;br /&gt;
சூத்திரம் 6:&lt;br /&gt;
&lt;br /&gt;
அட்டாங்க யோகமாவது இயமம் நியமம் ஆசனம் பிரணாயாமம் பிரத்தியாகாரம் தியானம் தாரணை சமாதி என்னும் எட்டு உறுப்புக்களை உடைய ஓர் கலை யாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இவ்வாறு செல்கின்றது சிவயோகத்தைப் பற்றிய திருமூலர் விளக்கங்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
41.2&lt;br /&gt;
&lt;br /&gt;
அட்டமாசித்திகளும் பரவுளவியலும்(Parapsychology)&lt;br /&gt;
&lt;br /&gt;
இதுவரை அறிஞர்களால் சரிவர புரிந்துகொள்ளாத ஓர் துறையாக இந்த அட்டமாசித்திகள் பகுதி விளங்குகின்றது. இவை அணிமா இலகிமா கரிமா மகிமா பிராத்தி பிரகாமியம் ஈசத்துவம் வசித்துவம் என்று பகரப்பட்டாலும் உண்மையில் இவை உடம்பெடுத்தால் வருகின்ற கால இடக்கட்டுகளோடு வருகின்ற சுட்டுணர்வுகளைக் கடந்து இந்த கட்டுகள் யாதும் இல்லாத முறையில் அறிந்து மகிழ்வது என்றே திருமூலர் கூறுகின்றார், இதனால் இத்துறை ஐரோப்பியர்கள் வளர்த்து வரும் Extra Sensory Perceptions எனப்படும் புலக் கடப்பு காட்சிகள் ஆகும். காட்டாக மகிமா எனும் சித்தியை விளக்க புகுகையில் அதனை காலக்கட்டின்றி முக்காலமும் உணர்வது என்றே திருமூலர் விளக்குகின்றார். இத்துறையையும் ஆய்ந்து அதன் உட்கிடக்கைகளை சூத்திரவடிவில் சுருக்கமாகத் தந்துள்ளேன். அதிலிருந்து ஒன்று கீழே:&lt;br /&gt;
&lt;br /&gt;
சூத்திரம் 11&lt;br /&gt;
&lt;br /&gt;
பரு உடலிலிருந்து கழன்று பராசத்தியோடு ஒன்றித்து பக்கம் தூரம் என்பன போன்ற வெளியுறவுகளைக் கடக்கத் தரும் அணிமா இலகிமா சித்திகளைப் பெற்ற பின் ஓர் சித்தன், தொடர்ந்து பரசிவனைக் கண்டு ஒன்றித்து நிற்க, காலத்தை கடக்கத் தரும் மகிமா சித்தியைப் பெற்று திரிகால ஞானி யாவான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
669&lt;br /&gt;
&lt;br /&gt;
மெய்ப்பொருள் சொல்லிய மெல்லியலாளுடன்&lt;br /&gt;
&lt;br /&gt;
தற்பொருள் ஆகிய தத்துவம் கூடிட&lt;br /&gt;
&lt;br /&gt;
கைப்பொருள் ஆகக் கலந்திடும் ஓர் ஆண்டில்&lt;br /&gt;
&lt;br /&gt;
மைப்பொருள் ஆகும் மகிமா அது ஆகுமே&lt;br /&gt;
&lt;br /&gt;
உரை:&lt;br /&gt;
&lt;br /&gt;
உடலை விட்டு பிரிந்து மெய்ஞானம் விளைவிக்கும் வகையில் உலகெல்லாம் பரந்து கிடக்கின்ற மெய்ப்பொருளை எல்லாம் பரகாட்சியின் காண உதவும் பராசத்தியுடன், ‘அது’ என்றே அறியப்படும் பரசிவனுடன் காணும் பேறு கிட்ட, ஓர் ஆண்டு காலத்தில், இதுவரை தோன்றாது இருளிலேயே கிடந்த மகிமா என்னும் சித்தி அதாவது நினைத்தபடி காலக் கட்டின்றி பரந்து விரிந்து உயரும் திறன் வந்தமையும் என்றவாறு.&lt;br /&gt;
&lt;br /&gt;
குறிப்பு: அணுவாகி எங்கும் நுழைதல், இலகுவாகி எங்கும் செல்லல் என்பவற்றோடு பரந்து விரிந்து உயர்ந்து திரிகால உணர்வோடு நிற்றல் மகிமா என்படுகின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
670&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆகின்ற கால் ஒளியாவது கண்டபின்&lt;br /&gt;
&lt;br /&gt;
போகின்ற காலங்கள் போவதும் இல்லையால்&lt;br /&gt;
&lt;br /&gt;
மேனின்ற காலங்கள் வெளியுற நின்றன&lt;br /&gt;
&lt;br /&gt;
தாழ்கின்ற காலங்கள் தன்வழி ஆகுமே&lt;br /&gt;
&lt;br /&gt;
உரை:&lt;br /&gt;
&lt;br /&gt;
உடலை விட்டு பிரிந்து பராசத்தியுடன் ஒன்றித்து நின்று பரசிவன் கலந்திடத் தோன்றும் நீண்ட பெருஞ்சோதியைக் கணட பின், ஆன்மா காலக் கடப்பு செய்ய வல்லதின், கழிகின்ற காலம் வருகின்ற காலம் என்றவாறு இல்லாது திரிகால உணர்வுகள் வந்தமைதின். பலவற்றை உண்டாக்கி நிலைப்பித்து அழிக்கும் போக்கொடு தான் போகாது ஆன்மா தன்வழி நின்று அனைத்தையும் அறியும்&lt;br /&gt;
&lt;br /&gt;
671&lt;br /&gt;
&lt;br /&gt;
தன்வழி யாகத் தழைத்திடு ஞானமுந்&lt;br /&gt;
&lt;br /&gt;
தன்வழி யாகத் தழைத்திடும் வையகந்&lt;br /&gt;
&lt;br /&gt;
தன்வழி யாகத் தழைத்த பொருளெல்லாம்&lt;br /&gt;
&lt;br /&gt;
தன்வழித் தன்னரு ளாகிநின் றானே&lt;br /&gt;
&lt;br /&gt;
உரை:&lt;br /&gt;
&lt;br /&gt;
இவ்வாறு உலகப் போக்கில் போகாது திரிகால உணர்வுடன் நின்று தழைத்திட எஞ்சியுள்ள ஞானத் தெளிவுகள் வந்தமையும். இந்த உலகமும் தன்வழி செல்லும் வகையில் நின்றிடும். இனி இந்த மகிமா சித்தியின் காரணமாக தன்வழியாக வாழ்ந்து சிறக்கின்ற உயிர்களெல்லாம், தன்னருளால் வாழும் வகையில் இறைவனைப் போன்று இச்சித்தன் நிற்பான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
குறிப்பு: மகிமா சித்தி கைவந்த சித்தன் இன்னும் உலகியல் வாழ்க்கையில் பட்டுழலும் ஆன்மாக்களுக்கு நல்வழி காட்டி தன் அருளால் வாழும்படி செய்வன் என்பதாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
41.3&lt;br /&gt;
&lt;br /&gt;
சந்திர யோகம் எனும் ஆழ்வுளவியல்&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்தத் துறை ஐரோப்பியர்களால் அதுவும் குறிப்பாக ப்ராய்ட் (Freund) , யுங் (C.G. Jung) போன்ற மனோமருத்துவம் சார்ந்த ஆழ்வுளவியல் துறையின் ஓர் நல் வடிவமாகும். இத்துறை சமீப காலத்தில் தான் ஐரோபியர்களிடையே வளர்ந்திருக்க, தமிழர்கள் நடுவில் மிகப் பழங்காலத்திலேயே நங்கு வளர்ந்துவிட்ட ஓர் துறையாகும். திருமூலரே இதனைப் பற்றி பண்டே எழுதி நமக்கு அறிவித்த பெருஞ் சித்தரும் ஆகும். கீழே சில பாடல்கள். முதல் பாடலிலேயே சந்திரயோகம் உண்மையில் ஆழ்வுளவியல் என்பதை நலமே விளக்குகின்றது. காண்க:&lt;br /&gt;
&lt;br /&gt;
844&lt;br /&gt;
&lt;br /&gt;
எய்தும் மதிக்கலை சூக்கத்தில் ஏறியே&lt;br /&gt;
&lt;br /&gt;
எய்துவ தூலம் இருவகைப் பக்கத்துள்&lt;br /&gt;
&lt;br /&gt;
எய்தும் கலையே போல் ஏறி இறங்குமாம்&lt;br /&gt;
&lt;br /&gt;
துய்யது சூக்கத்துத் தூலத்து காயமே&lt;br /&gt;
&lt;br /&gt;
உரை:&lt;br /&gt;
&lt;br /&gt;
காயமாகிய உயிர்கட்கு அமையும் உடம்பு காண வரும் வகையில் வெளிபட்டு நிற்கும் தூலம் என்றும் காண வாராது மறையாக நிற்கும் சூக்குமம் என்றும் இருவகைப் படும். இங்கு சூக்கும உடம்பில் குண்டலினி சத்தி சந்திரன் வடிவில் தோன்றி பின் தூலத்தில் வெளிப்பட்டு நிற்கும். மேலும் புறத்துச் சந்திரன் ஏறி இறங்குவது போல, இந்த அகச் சந்திரனும் சூக்குமம் தூலம் என்றவாறு ஏறி இறங்கும். இதனால் தூலம் சூக்குமம் எனப்படும் இருவகை உடம்பும் தூய்மை உற்று இளமைப் பொலிவோடு மின்னும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இங்கு சூக்கும தேகத்தை Unconscious என்றும் தூலதேகத்தை Conscious என்றும் கொள்ள வருவதைக் காண்க. குண்டல்னி சத்தி நாத விந்துக்களில் தாக்கத்தால் சந்திரன் சூரியன் தாரகை பாம்பு என்றெல்லாம் வடிவெடுத்து சூக்கும தேகத்தில் தோன்றி தூல தேகத்திற்கு வந்து பல நன்மைகளைச் செய்து பின் மறையும் என்றெல்லாம் திருமூலர் கூறுகின்றார்,&lt;br /&gt;
&lt;br /&gt;
மறையுணர்வில்(Unconascious) மந்திரதேகத்தில் பூரணமதியாக குண்டலினி சத்தியை இருத்துவதே இந்த சந்திரயோகம் எனும் ஆழ்வுளத்துறையின் அடிப்படை நோக்கம் என்றும் இவ்வாறு செய்தால் இளமைப் பொலிவோடு நெடுங்காலம் நோய்நொடிகளின்றி நலமே வாழலாம் என்றும் திருமூலர் பல இடங்களில் கூறிச் செல்கின்றார்,&lt;br /&gt;
&lt;br /&gt;
867&lt;br /&gt;
&lt;br /&gt;
தண்மதி பானு உச்சிச் சரி பூமியே சென்று&lt;br /&gt;
&lt;br /&gt;
மண்மதி காலங்கள் மூன்றும் வழி கண்டு&lt;br /&gt;
&lt;br /&gt;
வெண்மதி தோன்றிய நாளில் விளைந்த பின்&lt;br /&gt;
&lt;br /&gt;
தண்மதி வீழ்வு அளவில் கணம் இன்றே&lt;br /&gt;
&lt;br /&gt;
Meaning:&lt;br /&gt;
&lt;br /&gt;
If one ascends the various Cakras through developing and gaining in metaphysical illuminations, and reaches the Sahasra Talam where roams the Inner Sun and Moon, and through noting how they install the various kinds of intentions and through that create the Time consciousness in terms of the future the present and the past, one can have the Full Moon deep within the Unconscious. Then there will be a continuous flow of Ambrosia or the Amutu which will help the recovery of youthful vitality.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒருவன் மெய்ஞானம் வளர்த்து வளர்த்து ஆதார சக்கரங்களை கடந்து குண்டலினி சத்தி சந்திரனாக சூரியனாக வெல்லாம் சரியும் ஆயிரவிதழ் தாமரைத் தலமாகிய சகஸ்ராரம் அடைய அங்கு காலவுணர்வின் சூக்குமத்தை அறிய வருவான். இதனால் சந்திரனை பூரண மதியாக அகத்தே இருத்த வல்லவனும் ஆவான் இதனால் உடல் நலத்தையும் மனநலத்தையும் தரும் அமுதக் கசிவு விடாது தொடர அது இளமை மீட்சிகுக்கும் வித்தாகும்&lt;br /&gt;
&lt;br /&gt;
42.0&lt;br /&gt;
&lt;br /&gt;
திருமூலரின் திருமந்திரத்தில் இப்படி இன்னும் பல அரிய ஆழ்வுள அறிவியல் துறைகள் உண்டு. ஐரோப்பியச் சிந்தனைகளோடு ஒப்பிட்டு பார்த்தாலே ஒழிய இக்கலைகளை அடையாளங் கண்டு அவற்றை பிழையின்றி புரிந்துகொண்டு மேலும் வளர்க்க முடியாது போம். இவ்வகையில் அடியேன் தருத் தேர்வு போன்ற தேர்வுகளை ஆய்வுக் கருவிகளாக பயன்படுத்தி வளர்த்துள்ள ‘ஆகமவுளவியல்” எனும் துறையின் கட்டுரைகளையும் நூற்களையும் கற்றுத் தெளிக&lt;br /&gt;
&lt;br /&gt;
சித்தர் அல்லது தவயோக இலக்கியங்கள் முற்றும்&lt;br /&gt;
&lt;br /&gt;
ஐந்தாம் படலம் முற்றும்&lt;br /&gt;
&lt;br /&gt;
முதற் காண்டம் முற்றும்&lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:சைவ_சித்தாந்தம்]][[Category:சுமேரியா]]&lt;/div&gt;</summary>
		<author><name>Ulagankmy</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-7</id>
		<title>தமிழ் இலக்கிய வகைகள்-சுமேருத் தமிழ் உட்பட-7</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-7"/>
				<updated>2013-02-28T03:11:23Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Ulagankmy: புதிய பக்கம்: &amp;amp;nbsp;'''திராவிட மெய்யறிவு வரலாறு- 5. 18'''  '''தமிழ் இலக்கிய வகைகள்- சுமே…&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;amp;nbsp;'''திராவிட மெய்யறிவு வரலாறு- 5. 18'''&lt;br /&gt;
&lt;br /&gt;
'''தமிழ் இலக்கிய வகைகள்- சுமேருத் தமிழ் உட்பட-7'''&lt;br /&gt;
&lt;br /&gt;
'''முனைவர் கி.லோகநாதன் 2012'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
'''34.0'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
நுண்கலை இலக்கியங்கள்&lt;br /&gt;
&lt;br /&gt;
பண்டு தொட்டே தமிழ் பண்பாட்டில் ஆடலும் பாடலும் மற்றும் ஏனைய நுண்கலைகளும் சிறப்பிடம் பெற்றுள்ளதையும், இவற்றை நுணுக்கமாக அலசி ஆய்ந்திருப்பதோடு அவற்றின் அடிப்படைகளையும் ஆழ விசாரித்து பல நூற்களை எழுதி இருப்பதும் அறிஞர்கள் அறிந்த ஓர் உண்மையாகும். இவற்றில் அடியார்க்கு நல்லார் தமது சிலப்பைதிகார் அரங்கேற்று காதையிலும் பிற இடங்களைலும் வரும் உரையில் தரும் விளக்கங்கள் மிக விரிவானவை என்பதொடு, பல இறந்துபோன இடைச் சங்க கடைச் சங்க நூற்களையும் பெயரிட்டுக் காட்டி இறவாது அன்றும் கிடைத்துவந்த சில சூத்திரங்களையும் மேற்கோல் காட்டி நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றார். அவர்காலத்தில் பழகி வந்த பல நூற்களும் இறந்துவிட்டன. ஆயினும் ‘பஞ்ச மரபு’ போன்ற சில அரிய நூற்களும் இன்றும் முற்றாகக் கிடைப்பது இறையருளேயாகும். இதேப் போன்றுதான் ‘பரத சேனாபதியம்’ எனும் நூலும் ஆகும். பிறகாலத்தில் எழுதபப்ட்ட ‘மாபரத சூடாமணி’ போன்றவையும் இன்னும் பல இசை நூற்களும் உண்டு. இங்கு நாம் இவற்றையெல்லாம் மிக சுருக்கமாகவே காண இருக்கின்றோம், இங்கு பரிபாடல் போன்ற கடைச் சங்கப் பாடல்களும் தேவாரத் திருமுறையிலும் திருப்புகழ் போன்ற பத்தி நூற்களிலும் ஆடலும் பாடலும் பேரளவில் பயில்வதையும் காண்கின்றோம். இன்றளவு இவை பண்டைய இசை மரபு வழுவாதேப் பாடப்பட்டும் வருகின்றன&lt;br /&gt;
&lt;br /&gt;
34.1&lt;br /&gt;
&lt;br /&gt;
சுமேருத் தமிழில் நுண்கலை இலக்கியங்கள்&lt;br /&gt;
&lt;br /&gt;
இவற்றில் நமக்கு வியப்பைத் தருகின்ற ஓர் நற்செய்தி சுமேருத் தமிழில் ஆடலையும் பாடலையும் பற்றி மிக ஆழமான ஆய்வுகள் இருப்பதுதான் மூன்றாம் ஊர் பரம்பரையின் கடைசி மன்னனாகிய சூல்கி (c. 2000 BC), மாவீரன் மட்டுமல்ல பல நெடும் பாடல்களைப் பாடிய பெரும்புலவனும் ஆவான். அவனது பாடல்கள் பத்துப்பாட்டில் தொகுகப்பட்ட பாடல்களைப் போன்றவை ஆகும். அதில் ஒன்றே ‘முதரீபியம்’ எனும் Hymn B ஆகும். அதில் பல வரிகள் பல நுணுக்கமான இசை ஆய்வினப் பற்றிய பல குறிப்புக்களைக் கொண்டவையாக உண்டு. அவற்றை சில வரிகளைக் கீழே தருகின்றேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
Sulgi's Hymn B ( Mutaribiyam)&lt;br /&gt;
&lt;br /&gt;
155. Sul-gi lugal-Uri-ma-me-en (I, Sulgi, the king of Ur )&amp;lt;br&amp;gt; சூல்கி உளுகள் ஊரிம்ம மான் &amp;lt;br&amp;gt;Ta. Sulgi uLukaL uurimma maan&lt;br /&gt;
&lt;br /&gt;
156. u nam-nar-ra gu-mu haba-sum (Dedicated myself also to music) &amp;lt;br&amp;gt; ஓ நாரநம் கூவ்மோ அவ சும்மு &amp;lt;br&amp;gt;Ta. oo naara-nam kuuvmuu ava cummu&lt;br /&gt;
&lt;br /&gt;
157. nig-na-me-bi la-ba-da-an-gil-en (Nothing related to it was too complex for me )&amp;lt;br&amp;gt; நிகனமேபி இல பட்டான் மீள்ளென் &amp;lt;br&amp;gt;Ta. nikanameebi ila paddaan miiLLen&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
158. tigi a-da-ab nam-nar su-du-a buru dagal-bi mu-zu (I penetrated the depth and width of the consummate musical training of the tigi and adab compositions )&amp;lt;br&amp;gt; திகி அடாப்பு நார்நம் சூடுவ புரு தகல்ல மோ சூ &amp;lt;br&amp;gt;Ta. tiki adaappu naaranam suuduva puru takallabi muu cuu.&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;159. gis.su-kar-ke sa-NE dab-be hun-ga [x] (The su-kar instrument to appease the heart in anger )&amp;lt;br&amp;gt;கிஸு சுகர்க்கே சா-NE தப்பே உங்கா? &amp;lt;br&amp;gt;Ta. kiisu sukarkkee saay-NE tabbee ungkaa[x]&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;160. si-ag-NE-da nu-mu-si-ib-gaz-e &amp;lt;br&amp;gt; And, in their preparation I did not bungle anything &amp;lt;br&amp;gt; சீஆங்னேயிட நா மோ செய் இப்பு கழிஏ &amp;lt;br&amp;gt;Ta. ciiaak-NE-ida naa moo cey ippu kaziyee&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;161. zi-zi-i su-su-ba gis mu-e-hur-hur (By pondering and striving I succeeded in fixing their rules )&amp;lt;br&amp;gt; ஜீஜீயி சூழ்சூழ்ப கிஸ் மோ ஏ உறு உறு &amp;lt;br&amp;gt;Ta. ji-ji-I suu-suu-ba kiis moo ee uRu uRu ( I strived and pondered hard to understand the sounds of these instruments)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
162. gis.gu-us gis.za-mi-a-kam-ma sag-ga mi-ni-zu (I learnt the sweetness of the thirty(?) stringed instrument and of the zami &amp;lt;br&amp;gt; கிஸ்கூவிசை கிஸ் சாமியகம்ம சாங்க சூமினி &amp;lt;br&amp;gt;Ta. kiskuuvuc.u kis.saamiyakamma saangka suumini ( I understood very well the instruments for vocal music (gu-us) and those used for divinely praise(za-mi)&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;163. gis.sa-es u sa nam-nar-ra-ka/ sa-sa gu-la mi-ni-zu (The 3(0)-stringed instrument, and the essence (heart) of the musical craft, the great sa-sa )&amp;lt;br&amp;gt; கிஸ் சாயிசை உம் சாய் நாரநமக/ சால்சால் கோல சூமினி &amp;lt;br&amp;gt;Ta. kis.saayisu um saay naaranamaka saal saal koola suumini ( I understood magnificently well also the depth of the instruments as well as their essence in musical craft)&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;164. gis.al-gar gis.sa-bi-tum in-di lugal-la/ MIR su si mi-ni-zu (The algar, the sabtum (which) are of the king's rite, I taught the herald their fingering )&amp;lt;br&amp;gt; கிஸ் யாழ்கார் கிஸ் சபித்தும் இந்தி உளுகள்ள/ MIR சூ சீ சூமினி &amp;lt;br&amp;gt;Ta. kis.yaazkaar kis. Sabitum inti uLukaLLa/MIR suu sii suumini&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
34.2&lt;br /&gt;
&lt;br /&gt;
இவ்வாறு செல்கின்றது சூல்கியின் இசை நுணுக்கங்கள். ‘நாரனம்’ (nam-nar-ra) யாழ் (al) போன்ற அழகிய தமிழ்ச் சொற்கள் இவ்வரிகளில் பயில்வதைக் காண்க. பிற வரிகளில் su-bar-ra&amp;amp;gt; சுவரம் என்ற சொல்லும் பயில்கின்றது இன்று விளங்கும் அதேப் பொருளொடு. ‘நார்’ என்ற தமிழ் வேரிலிருந்து ‘நார்’ என்ற இசைக் கருவியும் ‘நாரனம்’ என்ற கருவியிசையும்(instrumental music) வளர்ந்துள்ளதைக் காண்க. இதனால் தெய்வப் பாணன் ‘நாரதர்’ என்ற புராணப் புலவனும் தமிழ் வழக்கில் வந்திருந்தவன் என்றும் தெளிவாகின்றது. பிற்காலத்தில் பல புராணக் கதைகளோடு, தமிழ் நாரதர் வடமொழிக்கும் சென்றுள்ளான் போலும்&lt;br /&gt;
&lt;br /&gt;
35.0&lt;br /&gt;
&lt;br /&gt;
சுமேரு கோயில்களில் ஆடல் பாடல்&lt;br /&gt;
&lt;br /&gt;
கடந்த 2500 ஆண்டுகளாக எவ்வாறு கோயில்களிலேயே நுண்கலைகளை தெய்வீகக் கலைகளாக தமிழர்கள் வளர்த்து வந்துள்ளனரோ அதேப் போலத்தான் சுமேருத் தமிழர்களும். அன்று தொட்டே நுண்கலைகள் கோயில்களிலேயே பெரிதும் வளர்க்கப்பட்டதையும் ஆயப் பட்டதையும் பல சுமேருத் தமிழ் பாடல்கள் நமக்குக் காட்டி நிற்கின்றன. சான்றாக காசிக் கோயில் பாட்டுகளிலிருந்து ( Kes Temple hymns) ஒன்று:&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
Kes Temple Hymns :The Seventh Hymn&lt;br /&gt;
&lt;br /&gt;
103 e-ku KU-bi e-nun ( The Holy temple, whose ...... is the princely temple)&lt;br /&gt;
&lt;br /&gt;
*Ta. ilkoo KU-bi il nunnee ( The house of God, whose ..... is the shrine of excellence)&lt;br /&gt;
&lt;br /&gt;
இல்கோ(&amp;amp;gt;கோயில்) KU-பி இல் நுண்ணே&lt;br /&gt;
&lt;br /&gt;
( e-ku &amp;amp;gt; il koo . Ta. koo-il&amp;amp;gt; kooyil, koovil: temple ; nun-e Ta. nunnee : lofty and hence excellent)&lt;br /&gt;
&lt;br /&gt;
104. e-kes-ku KU-bi e-nun) (The holy Kes temple, whose .... is the princely temple)&lt;br /&gt;
&lt;br /&gt;
* Ta. il keeci KU-bi il nun (The holy Keeci temple (inside which?) a shrine of excellence)&lt;br /&gt;
&lt;br /&gt;
105. e en-bi (d) a-nun-na-mes ( The temple , whose lords are the Anunna-gods)&lt;br /&gt;
&lt;br /&gt;
*Ta. il ENbi vaanunnaa meeyiccu ( The temple whose ruler are the heavenly beings)&lt;br /&gt;
&lt;br /&gt;
இல் ஏண்பி (தெய்) ஆனுன்னா மேயெஸ்&lt;br /&gt;
&lt;br /&gt;
( en Ta. eeN&amp;amp;gt; veeN&amp;amp;gt; veeL: lord, ruler etc. . veeL&amp;amp;gt; veeLir: the kings of the ancient Tamil kingdoms. a-nun-na&amp;amp;gt; Ta. vaan-nunna: the beings concealed in the skies and hence the heavenly beings, the gods who are there with the invisible mantra-bodies; me-s, me-es Ta. -icu, iccu etc. Now a singular marker of the non person gender as vanticcu , pooniccu etc. Also for the feminine gender)&lt;br /&gt;
&lt;br /&gt;
106. nu-es-bi giri-la e-an-na-me-es ( Whose nu-es priest are the sacrificers ? of Eanna)&lt;br /&gt;
&lt;br /&gt;
* Ta. nuul-icaibi kirialai il annai meeyaccu ( Those who recite verses go around the temple for the Mother )&lt;br /&gt;
&lt;br /&gt;
நூல் இசைபி கிரிஅலை இல் அன்னை மேயசு&lt;br /&gt;
&lt;br /&gt;
( nu-es Ta. nuul-icai: reciting verses Ta. nuul: a text, nuval: to utter ; giri Ta. kiri: that which are extended and hence the legs here. la Ta. alai: to roam about. an-na Ta. annai: Mother Goddess)&lt;br /&gt;
&lt;br /&gt;
107. e-e lugal-bur-ra am-mi-gub ( The lugalburra- priest stepped up to the temple)&lt;br /&gt;
&lt;br /&gt;
*Ta. illee uLugaL puram aammee kubbu ( Inside the temple the chief of the enclosure always sits )&lt;br /&gt;
&lt;br /&gt;
இல்லே உளுகள் புரம் ஆம்மே குப்பு&lt;br /&gt;
&lt;br /&gt;
( bur-ra Ta. puram: fortress, citadel, an enclosure etc. gub Ta. kuppu, kappu , kuntu etc. : to squat)&lt;br /&gt;
&lt;br /&gt;
108. en-du sa ese-la am-mi-in-la ( The good en-priest ... held the lead-rope? suspended)&lt;br /&gt;
&lt;br /&gt;
*Ta. Veentu saan icai-azai azaimin aam ( The great one , the person sings the songs of calls, is there calling)&lt;br /&gt;
&lt;br /&gt;
வேந்து சான் இசைஅழை அழைமின் ஆம்&lt;br /&gt;
&lt;br /&gt;
( es, ese Ta. icai: music, song etc. la Ta. azai: to invite, call etc. ; en-du Ta. veeNtu: the Great one, the king etc.)&lt;br /&gt;
&lt;br /&gt;
109. a-tu sibir su bi-in -du ( The atu-priest held the staff)&lt;br /&gt;
&lt;br /&gt;
*Ta. atu? civiRi cuurbiyin edu ( The eunuchs? hold the fans with their hands)&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆடு சிவிறி சூர் பியின் எடு&lt;br /&gt;
&lt;br /&gt;
( a-tu Ta. atu: that ( the non person object) sibir Ta. civiRi : the fans made of fine hair. Also see Ta. cavuri: hair attachments)&lt;br /&gt;
&lt;br /&gt;
110. tu-e a-ur-ra-a am-mi-tum ( The ... brought the gathered waters)&lt;br /&gt;
&lt;br /&gt;
* Ta. tuuvee aal uuruva tuummin aam ( The sprinkler sprinkles running waters )&lt;br /&gt;
&lt;br /&gt;
தூவே ஆல் ஊருவ டூமின் ஆம்&lt;br /&gt;
&lt;br /&gt;
111. lal-e ki-ku-ga am-mi-in -tus ( The ..... took his seat in the holy place)&lt;br /&gt;
&lt;br /&gt;
* Ta. laaliyee kiiz kooga tunjcuminin aam ( The one who sings the laali stays in the holy precincts itself)&lt;br /&gt;
&lt;br /&gt;
இலாலியே கீழ் கோக துன்ஞுமின் ஆம்&lt;br /&gt;
&lt;br /&gt;
112. enkum-e-ne ara ki am-ma-gal-le-es ( The enkum bowed down in prayer)&lt;br /&gt;
&lt;br /&gt;
* Ta. eenkummu-y-inee aRai kiiz kaaliiccu aamma ( The dancers or yogis gathered in the lower grounds)&lt;br /&gt;
&lt;br /&gt;
ஏண்கும்மினே அறை கீழ் கால்லியிசு ஆம்&lt;br /&gt;
&lt;br /&gt;
Enkummu: those who dance or remain in deep silence , ara : Ta. aRai: room&lt;br /&gt;
&lt;br /&gt;
113. pa-ses--e-ne kus mu-un-sig-ge-ne ( The pases beat on the (drum-) skin )&lt;br /&gt;
&lt;br /&gt;
*Ta. paa cissu-inee koosam mun siikkinee ( The youths beat on the (drum-) skin)&lt;br /&gt;
&lt;br /&gt;
பா சிசுயினே கோசம் முன் சீக்கினே&lt;br /&gt;
&lt;br /&gt;
( pa Ta. paa: persons, -pa: the third person plural marker; ses Ta. cicu: child, ciiden : the student &amp;amp;lt; Sk sisya; kus Ta. koocam: loud noise made as a group sig-ge Ta. ciikku: to beat)&lt;br /&gt;
&lt;br /&gt;
114. e-sub uru-sub-a mu-ni-ib-be-e-ne (They recited the e-sub and uru-sub (verses)&lt;br /&gt;
&lt;br /&gt;
* Ta il cuba uuru cuba munin immiyinee ( They recited the songs for the security and welfare of the temple and the city)&lt;br /&gt;
&lt;br /&gt;
இல் சுபம் ஊரு சுபம் முனியிப்பியினே&lt;br /&gt;
&lt;br /&gt;
(sub Ta. cubam: safety security and welfare; ib-be Ta. immee: to mutter , to hum)&lt;br /&gt;
&lt;br /&gt;
115. si-am-ma-ke gum-ga mi-ni-ib-za ( The bull's horn kept sounding)&lt;br /&gt;
&lt;br /&gt;
*Ta. cii amaake gummaka iyamci minee( The bull's horn kept sounding)&lt;br /&gt;
&lt;br /&gt;
சீ ஆம்மக்கே கும்மக இயம்சீ மினே&lt;br /&gt;
&lt;br /&gt;
(si Ta. cii : the peak, something sharp? cimam: the hill top, peak ; am-ma Ta. amaa: wild cow; gum-ga Ta. kummu: to crowd around as a herd)&lt;br /&gt;
&lt;br /&gt;
116. (gis) al-gar-sur-ra suh-sah mi-ni-ib-za ( The drum sticks kept beating)&lt;br /&gt;
&lt;br /&gt;
*Ta. yaaz kaalcuRRuva cuucaa mini iyamciya ( The harp with legs to stand made the sounds cuu-caah )&lt;br /&gt;
&lt;br /&gt;
கிச்சு யாழ் கால் சுற்றுவ சூசா மினி இயம்சிவ&lt;br /&gt;
&lt;br /&gt;
( al Ta. yaaz: harp gar-sur-ru Ta. kaal cuRRu : round legs? )&lt;br /&gt;
&lt;br /&gt;
117. tigi nun-du-ge mu-un-du-a ( The &amp;quot; good prince&amp;quot; played the tympanum for them)&lt;br /&gt;
&lt;br /&gt;
* Ta. tiki nun tungakee mun eduva ( They also played the tiki of fine and pleasant tones)&lt;br /&gt;
&lt;br /&gt;
திகி நுன் துங்கக்கே முன் எடுவ&lt;br /&gt;
&lt;br /&gt;
118. e al-du giri-zal-bi al-du ( The temple is built; its abundance is good!)&lt;br /&gt;
&lt;br /&gt;
*Ta. il vaLattu kiirai caalbi vaLattu ( The temple is prosperous, the harvest is plentiful)&lt;br /&gt;
&lt;br /&gt;
இல் வளத்து கீரை சால்பி வளத்து&lt;br /&gt;
&lt;br /&gt;
119. e-kes al-du giri-zal-bi al-du ( The Kes temple is built; its abundance is good)&lt;br /&gt;
&lt;br /&gt;
*Ta. il Keci vaLattu kiirai caalbi vaLattu ( The Keeci temple is prosperous, the harvest is plentiful)&lt;br /&gt;
&lt;br /&gt;
இல் கேசி வளத்து கீரை சால்பி வளத்து&lt;br /&gt;
&lt;br /&gt;
120 nin-bi DIN-bi mu-un-tus ( Its lady has taken a seat in its ...)&lt;br /&gt;
&lt;br /&gt;
*Ta. Ninbi DIN-bi mun tunjcu ( Its lady is resting inside....)&lt;br /&gt;
&lt;br /&gt;
நின்பி DIN-பி முன் துஞ்சு&lt;br /&gt;
&lt;br /&gt;
121. (d) nin-hur-sag-ga nin-bi DIN-bi-a mu-un-tus ( Ninhursag, its lady , has taken seat in its ...)&lt;br /&gt;
&lt;br /&gt;
*Ta. Ninoorsaangka ninbi DIN-biya mun tunjcu ( The lady of the mountain peak, its lady resides inside ....)&lt;br /&gt;
&lt;br /&gt;
நின் உயர் சாங்க நின்பி DUN-பிய முன் துஞ்சு&lt;br /&gt;
&lt;br /&gt;
இப்பாடலில் பல இசைக் கருவிகளும் கலைஞர்களும் குறிக்கப்டுவதைக் காண்க. மேலும் மிக முக்கியமாக கோ-இல் என்ற சொல்( eku &amp;amp;gt; il koo&amp;amp;gt; இல்-கோ&amp;amp;gt; கோயில்) பயிலுவதைக் காண்க. ஆடுநர் பாடுநர் என்பாரும் யாழ் கொம்பு போன்ற இசைக்கருவிகளும் கோயில் சுபம் ஊர் சுபம் தொடர்பான வாழ்த்துப் பாடல்கள் இசைகபடுவதையும் அதனால் கோயிலும் ஊரும் நல் வளத்தோடு திகவதுமாக கூறப்படுவதைக் காண்க. ஆடல் பாடல் என்பவை மக்களைத் தூண்டி நலமே உழைக்கவைத்து அதன்வழி நாடே வளமை மிக்க ஒன்றாக ஆக்கப்படும் என்ற மெய்யறிவு குறிப்பும் இழையோடி வருவதைக் காண்க. இதனால்தான் போலும் வரலாற்றுத் தொடக்கக் காலதிலிருந்தே தமிழர்கள் இந்த நுண்கலைகளை வளர்த்துள்ளனர் போலும். மேலும் இறைவனையே ஆடவல்லானாகக் கண்டவர்கள், ஆடலையும் பாடலையும் தெய்வீகமானக் கலைகளாக வளர்த்திருப்பதும் அது இன்றளவு தொடர்வதும் வியப்பிற்குறிய ஒன்றல்ல.&lt;br /&gt;
&lt;br /&gt;
தொடரும்&lt;br /&gt;
&lt;br /&gt;
திராவிட மெய்யறிவு வரலாறு- 5. 19&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
36.0&lt;br /&gt;
&lt;br /&gt;
கடைச் சங்க காலத்தில் நுண்கலைகள்&lt;br /&gt;
&lt;br /&gt;
இடைச் சங்க நுண்கலை நூற்கள் பெயரளவில் தான் இருக்கின்றன அவற்றைப் பற்றி நாம் யாதும் கூற முடியாதவர்களாக இருக்கின்றோம். இந்நிலையில் இப்படிப்பட்ட நூற்கள் கடைச் சங்கத்திலிருந்தும் நமக்குக் கிடைக்கவில்லை. ஆக ஆங்காங்கே கிடைக்கும் குறிப்புக்களை வைத்தே நாம் அலச வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். நல்வாய்ப்பாக நல்ல பல குறிப்புகளையும் செய்திகளையும் உடையதாக பரிபாடலும் பத்துப் பாட்டில் ஒன்றாகிய ‘மலபடுகடாம்’ என்ற பாடலும் ஓரளவு நமக்கு உதவுகின்றன. இவை எல்லாம் கி.மு 200 வாக்கில் தோன்றிய நூற்களாக இருக்கலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
36.1&lt;br /&gt;
&lt;br /&gt;
பரிபாடலில் இசைக் குறிப்புக்கள்&lt;br /&gt;
&lt;br /&gt;
பரிபாடல் தொகுப்பில் அநேகமாக எல்லாப் பாடல்களும் இசைப்பாடல்களாகவே இருக்கவேண்டும் என்று தெரிகின்றது. பல பாடல்களை பாடியவர் யார், இசை வகுத்தது யார் என்ன பண் என்ற குறிப்புக்களும் உண்டு, இக்குறிப்புக்களே இந்த ஆய்வுக்கு உதவியாக இருக்கின்றன. திருமாலுக்குறிய இரண்டாம் பாடலை பாடியவர் கீரந்தையார் என்றும், பண் வகுத்தவர் நன்னாகனார் என்றும் பண்ணும் பாலையாழ் என்று ஓர் இசைகருவியின் பெயரே தரப்பட்டுள்ளது, மூன்றாவது பாடலும் நான்காவது பாடலும் திருமாலுக்குரியாதகவே இருக்க அவற்றைப் பாடியவர் கடுவன் இளவெயினார் என்றும் பண் வகுத்தவர் பெட்டாகனார் என்றும் பண் அதே பாலையாழ் என்றும் குறிக்கப்படுள்ளது. மேலும் வானுலகில் தேவர்கள் திருமாலைப் பாடி புகழ்வது போல மக்கள் பூவுலகில் பாடி மகிழ்ழ்வதாக ஓர் குறிப்பும் உண்டு. காண்க : திருமால் வாழ்த்து (3)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
தீசெய் கனலியும் கூற்றமும் ஞமனும்&lt;br /&gt;
&lt;br /&gt;
மாசில் ஆயிரங்கதிர் ஞாயிறும் தொகூஉம்&lt;br /&gt;
&lt;br /&gt;
ஊழி ஆழிக்கண் இருநிலம் உருகெழு&lt;br /&gt;
&lt;br /&gt;
கேழலாய் மருப்பின் உழுதோய் எனவும்&lt;br /&gt;
&lt;br /&gt;
மாசும்பு ஒழுகுபுனல் வறன அன்னச்&lt;br /&gt;
&lt;br /&gt;
25&lt;br /&gt;
&lt;br /&gt;
சேவயாச் சிறகாப் புலர்த்தியோய் எனவும்&lt;br /&gt;
&lt;br /&gt;
ஞாலத்து உறையும் தேவரும் வானத்து&lt;br /&gt;
&lt;br /&gt;
நாலெண் தேவரும் நயந்துநிற் பாடுவோர்&lt;br /&gt;
&lt;br /&gt;
பாடும் வகையேஎம் பாடல்தாமப்&lt;br /&gt;
&lt;br /&gt;
பாடுவார் பாடும் வகை!&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
என்றவாறு பல செய்திகளோடு இக்குறிப்பு செல்கின்றது. இங்கு வராக அவதாரம், அன்னப்பறவை அவதாரம் போன்றவை குறிக்கப்படுடுவதைக் காண்க. அத்தோடு பூவுலகில் திருக்கோயில்களில் அடியார்கள் பாடுவது ஞாலத்து வானத்து தேவர்கள் திருமாலைத் துதித்து பாடுவது போன்றே பாடுகின்றனர் என்று இப்படிப்பட்ட தெய்வப்பாடல்களுகு ஓர் இலக்கணம் கூறபப்டுவதையும் காண்க.&lt;br /&gt;
&lt;br /&gt;
36.2&lt;br /&gt;
&lt;br /&gt;
மலைபடுகடாத்தில் இசைக் குறிப்புக்கள்&lt;br /&gt;
&lt;br /&gt;
‘மலைபடுகடாம்’ என்பது பத்துப்பாட்டுகலில் ஒன்றானது, இரணிய முட்டத்து பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் என்னும் நல்லாசிரியரால் இயற்றப்பட்டது. சிறுபானாற்றுப்படை பெரும்பாணாற்றுப்படை போல இதுவும் இசைக் குறிப்புகள் பலவற்றைக் கொண்டதாகத் தெரிகின்றது. இதன் முதல் சில வரிகளை மாத்திரம் இங்கே தருகின்றோம்:&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
திருமழை தலையிய இருள்நிற விசும்பின்&lt;br /&gt;
&lt;br /&gt;
விண்ணதிர் இமிழிசை கடுப்பப் பண் அமைத்துப்&lt;br /&gt;
&lt;br /&gt;
திண்வார் வசித்த முழவொடு ஆகுளி&lt;br /&gt;
&lt;br /&gt;
நுண் உருக்குற்ற விளங்கடர் பாண்டில்&lt;br /&gt;
&lt;br /&gt;
மின்னிரும் பீலி அணித்தழைக் கோட்டொடு&lt;br /&gt;
&lt;br /&gt;
5&lt;br /&gt;
&lt;br /&gt;
கண்ணிடை விடுத்த களிற்றுயிர்த் தூம்பின்&lt;br /&gt;
&lt;br /&gt;
இளிப்பயிர் இமிரும் குறும்பரந் தூம்பொடு&lt;br /&gt;
&lt;br /&gt;
விளைப்பது கவரும் தீங்குழல் துதைஇ&lt;br /&gt;
&lt;br /&gt;
நடுவு நின்று இசைக்கும் அரிக்குரல் தட்டை&lt;br /&gt;
&lt;br /&gt;
கடிகவர் பொலிக்கும் வல்வாய் எல்லரி&lt;br /&gt;
&lt;br /&gt;
10&lt;br /&gt;
&lt;br /&gt;
நொடிதரு பாணிய பதலியும் பிறவும்&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
. . . .&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
இவ்வரிகளில் இமிழிசை முழவு, ஆகுளி, பாண்டில், கோடு. யானை பிளிறுவதுபோன்ற குரலுடை தூம்பு, இனிய குழல் அரிகுரல் தட்டை எல்லரி பதலி போன்ற இசைக்கருவிகள் வருணிக்கப்படுவதைக் காண்க. பிற வரிகளில் பேரியாழ் என்ற ஓர் யாழும் சுட்டப்படுகின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
36.3&lt;br /&gt;
&lt;br /&gt;
சிலம்பினில் நுண்கலைகள்&lt;br /&gt;
&lt;br /&gt;
மேலே குறிக்கப்பட்டவாறு இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம் (கி.பி 300?) ஓர் முத்தமிழ் காவியம். அதில் அடியாருக்கு நல்லார் உரையுடன் கூடிய அரங்கேற்றுக் காதை பண்டைய தமிழர்களின் நுண்கலை ஞானத்தை திறம்பட காட்டுவதாக அமைந்த ஓஎ பெருநூலே யாகும். அதிலிருந்து சில வரிகள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அரங்கேற்றுக் காதை ஆடல் ஆசான் எனும் பகுதி&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
இருவகைக் கூத்தின் இலக்கணம் அறிந்து&lt;br /&gt;
&lt;br /&gt;
பல்வகைக் கூத்தும் விலக்கினிற் புணர்த்துப்&lt;br /&gt;
&lt;br /&gt;
பதினோர் ஆடலும் பாட்டும் கொட்டும்&lt;br /&gt;
&lt;br /&gt;
விதிமாண் கொள்கையின் விளங்க அறிந்து--- ஆங்கு&lt;br /&gt;
&lt;br /&gt;
15&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆடலும் பாடலும் பாணியும் தூக்கும்&lt;br /&gt;
&lt;br /&gt;
கூடிய நெறியிற் கொளுத்தும் காலை&lt;br /&gt;
&lt;br /&gt;
பிண்டியும் பிணையலும் எழிற்கையும் தொழிற்கையும்&lt;br /&gt;
&lt;br /&gt;
கொண்ட் வகை அறிந்து கூத்துவருகாலை&lt;br /&gt;
&lt;br /&gt;
கூடை செய்தகை வாரத்து களைதலும்&lt;br /&gt;
&lt;br /&gt;
பிண்டி செய்தகை ஆடலிற் களதலும்&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆடல் செய்தகை பிண்டியிற் களைதலும்&lt;br /&gt;
&lt;br /&gt;
குரவையும் வரியும் விரவல செலுத்தி&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆடற்கு அமைந்து ஆசான்---- தன்னொடு&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
. . . . . . .&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
என்று செல்கின்றது. இதேப்போன்று இசையோன் நன்னூற் புலவன் தண்னுமை முதல்வன் குழலோன் யாழ்ப் புலமையோன், அருந்தொழில் அரங்கம் தலைகோல் வாரப் பாடல் இசை முழக்கம் தேசிக் கூத்து மார்க்கக் கூத்து என்றவாறு விளக்கம் விரிகின்றது. மூலத்தை அடியார்க்கு நல்லார் உரையுடன் அல்லது அதனைத் தழுவி எழுதப்பட்ட உரைகளையும் படித்து மகிழ்க. விரிப்பிற் பெருகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
36.4&lt;br /&gt;
&lt;br /&gt;
இனி அடியார்க்கு நல்லார் மேற்கோளாகக் காட்டிய ‘பஞ்சமரபு’ எனும் நூல் இன்றளவு வழக்கில் உள்ளதாக இருக்க ஏனைய பல நூற்கள் முற்றிலும் இறந்துவிட்டன. ஆனால் பிறகாலத்தில் தோன்றியவையாக பரதசேனாபதியம் என்றும் வடமொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட ‘ததசரூபகம்’ (கி.பி 1000?) என்றும்’ ‘அபிநய தர்ப்பணம்’ என்றும் மிக விரிவாக தமிழிலேயே இயற்றப்பட்ட ‘மாபரத சூடாமணி’ என்றும் இன்னும் பலவுமாக பல நூற்கள் இருக்கின்றன. . சமீப காலத்தில் ஆராய்ச்சி நூலாக ஈழத்திலிருந்து திருமதி கார்த்திகா கணேசர் என்னும் அம்மையாரால் எழுதப்பட்ட ‘காலந்தோறும் நாட்டியக் கலை’ என்றும் ‘இந்திய நாட்டியத்தின் திராவிட மரபு’ என்றும் மேலும் இசையைப் பற்றிய அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பல நூற்களும் உள்ளன. ஓர் சிறிய குறிப்போடு இந்தப் பகுதியை முடிக்கின்றோம். ‘பரதம்’ என்ற சொல் தூய தமிழ் சொல்லாகும். சுமேருத் தமிழில் ‘பர’ என்றால் அசைதல் இடம் பெயர்தல் என்றெல்லாம் பொருள் படும். இதுவே நடனம் என்ற பொருளில் விளங்கியும் இருக்கவேண்டும் ‘தாண்டவம் ‘நடனம்’ என்ற சொற்கள் எவ்வாறு தூய தமிழோ அதேப் போலத்தான் ‘பரதம்’ என்ற சொல்லும். வடமொழிவாணர்கள் கூறுவது போல ‘பாவம்’ ‘ராகம்’ ‘தாளம்’ என்ற மூன்று சொற்களின் முதல் எழுத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டது என்பது ஓர் அபத்தமான கேவலமான கற்பனையாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
நுண்கலை இலக்கியங்கள் முற்றும்&lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:சைவ_சித்தாந்தம்]][[Category:சுமேரியா]]&lt;/div&gt;</summary>
		<author><name>Ulagankmy</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-6</id>
		<title>தமிழ் இலக்கிய வகைகள்-சுமேருத் தமிழ் உட்பட-6</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-6"/>
				<updated>2013-02-28T03:00:26Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Ulagankmy: புதிய பக்கம்: &amp;amp;nbsp;'''திராவிட மெய்யறிவு வரலாறு- 5. 16'''  '''தமிழ் இலக்கிய வகைகள்- சுமே…&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;amp;nbsp;'''திராவிட மெய்யறிவு வரலாறு- 5. 16'''&lt;br /&gt;
&lt;br /&gt;
'''தமிழ் இலக்கிய வகைகள்- சுமேருத் தமிழ் உட்பட-6'''&lt;br /&gt;
&lt;br /&gt;
'''முனைவர் கி.லோகநாதன் 2012'''&lt;br /&gt;
&lt;br /&gt;
31.0&lt;br /&gt;
&lt;br /&gt;
சைவத்தில் தெய்வ புராணங்கள்&lt;br /&gt;
&lt;br /&gt;
தலபுராணங்கள் அல்லது கோயிற் புராணங்கள் போன்றவற்றிற்கு அடுத்தபடியாக தெய்வ புராணங்களே விளங்குகின்றன. இவையும் பேரளவில் இருப்பதால் இங்கு குறிப்பாக ஒரு சிலக் கூறுகளையே எடுத்துரைப்போம். முதலில் நாம் கருத வேண்டியது திருமாலியத்திற்குப் புறம்பாக, சைவத்தில் அவதாரக் கொள்கை இல்லை எனவே தெய்வங்களைப் பற்றியக் கருத்தும் வேறுபடுகின்றது. பிறப்பிலியும் இறப்பிலியுமாகிய இறைவன, வாக்கு மனாதீதக் கோசரமாய் நின்றவாரே மந்திரங்களை முடுக்கி தன்னையேத் தான் பல்வேறு வடிவங்களில் வெளிப்படுத்தி காட்டியருளி ஆன்மாக்களையும் பிற அனைத்தையும் ஆட்கொண்டு பல திருவிளையாடல்களை நடத்துகின்றான் என்றும் இத்தகைய திருவிளையாடல்களே சிவஞானிகளின் ஆழ்கனவுகளில் ஞானக் காட்சிகளில் வெளிப்பட, அவையே புராணங்களாகப் பாடப்படுகின்றன என்றும் கொளப்படுகின்றது. இதனால் தெய்வ புராணங்கள் அனைத்தும் திருவிளையாடல் புராணங்களாகவேத் திகழ்கின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
31.1&lt;br /&gt;
&lt;br /&gt;
கந்த புராணத்தின் தனிச் சிறப்பு&lt;br /&gt;
&lt;br /&gt;
வைணவர்கட்கு எப்படி இராமாதாரமோ அதுபோலவே சைவர்கட்கு கந்தபுராணமாகும். இது வடமொழி ஸ்கந்த புராணத்திலிருந்து எடுக்கப்பட்ட ஒர் புராணம் என்று பரவலாக கூறப்பட்டு வருகின்றது எனினும், அதன் மூலங்கள் சுமேருத் தமிழிற்கே செல்கின்றது என்பதுதான் உண்மை. அங்கு ஏண்மெருகர் என்ற ஓர் தெய்வம் தொடர்பான பல புராணக் கதைகள் உண்டு, மேலும் ‘முரு’ என்று சொல் தூய ஒளி என்ற கருத்தில் அங்கு பயில்கின்றது. காண்க:&lt;br /&gt;
&lt;br /&gt;
Temple Hymn 10&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;2(136)&amp;lt;br&amp;gt;eden muru sa-ta me su-ti ( plain (with) heavy clouds, taking the me’s from its midst)&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;Ta. eetil muru saaytta mey cooti ( Plain that is brilliant and in the interior of which burns the true Radiance)&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;ஏதில் முரு சாய்த்த மெய் சோதி ( ஒளி மிக்க பெருவெளி நடுவில் முரு (எனும்) மெய் சோதி)&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;ஆக ‘முரு’ பரவெளியில் தோன்றும் மெய் சோதி யாகும் இதுவே பலவாறு வளர்ந்து வளர்ந்து கதை வடிவம் பெற்று கந்தபுராணம் உற்பத்தி காண்டத்தின் பொருளாக வந்துள்ளது என்று தெரிகின்றது. 12 ஆம் நூற்றாண்டு காஞ்சி கச்சியப்ப சிவாசாரியாரின் கந்தபுராணம், உற்பத்தி காண்டத்தில் சிவபெருமான் பார்வதி தேவியை மணக்க, காம வேட்கையொடு அவளை நோக்க அதுபொழுது நெற்றிக் கண்ணிலிருந்து அளப்பரும் கனலின் ஒளியின் பிழம்பே ஆறுமுகக் கந்தவேளாக சரவணப் பொய்கையில் குளிர்ந்து அம்மையின் அணைப்பில் ஆறுமுகங்கோடு கூடிய திருமகனாக எழுந்தான் என்பது கதை. இந்த அளப்பரியு வீரியத்து ஞானவொளியே திருமுகனின் வேலாகவும் தோன்றுகிறது. அசுரர்களை வீழ்த்துவது என்றெல்லாம் வருவது, அஞ்ஞான இருளைப் போக்குவது என்றுமாகும்.&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;31.2&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;தேவராத்தில் தெய்வ புராணங்கள்&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;திருமுறைகளிலும் அவற்றைச் சார்ந்து எழுந்துள்ள ஏனைய சைவ இலக்கியங்களிலும் மிகப் பரவலாக தெய்வப் புராணக்கள் போற்றபப்டுகின்றன. சிவனடியார்கள் இப்புராணக்கதைகளில் பல ஆழமான ஞானக் கருக்களைக் கண்டு அவற்றைப் போற்றி மகிழ்ந்துள்ளனர். இவ்வாறே மூவர் முதலிகள் காரைக்ககல் பேயார் போன்றோரும் மகிழ்ந்துள்ளதை இங்கு சிறிது காண்போம். சிவனது திருவிளையாடல்களை, அவன் பல அற்புதங்களைச் செய்வதாகக் கூறும் புராணங்களை ஆழ உன்னி ஆங்கு இறைவனே வெளிப்படுத்தும் உண்மைகளை உணர்வது திருநெறியே ஆவது என்று கருத்துதலும் உண்டு, இங்கு காட்டாக சில புராணங்களை இவர்கள் கண்டவாறு தருகின்றோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அப்பர்&amp;lt;br&amp;gt;திருமுறை பொது 4: 14: &lt;br /&gt;
&lt;br /&gt;
1. &amp;lt;br&amp;gt; பருவரை ஒன்று சுற்றி அரவங் கைவிட்ட &amp;lt;br&amp;gt; இமையோர் இரிந்து பயமாய்த் &amp;lt;br&amp;gt;திருநெடுமால் நிறத்தை அடுவான் விசும்பு &amp;lt;br&amp;gt; சுடுவான் எழுந்து விசைபோய்ப் &amp;lt;br&amp;gt;பெருகிட மற்று இதற்கொர் பிதிகாரம் ஒன்றை &amp;lt;br&amp;gt; அருளாய்ப் பிரானே எனலும் &amp;lt;br&amp;gt;அருள்கொடு மாவிடத்தை எரியாமல் உண்ட &amp;lt;br&amp;gt; அவன் அண்டரண்டர் அரசே &lt;br /&gt;
&lt;br /&gt;
உரை: &lt;br /&gt;
&lt;br /&gt;
மெய்ஞானத்தின் ஓர் வடிவாகிய மேருமலையை மத்தாகக் கொண்டு, வாசுகி எனும் குண்டலினிப் பாம்பையே நாணாகக் கொண்டு, பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் கடைய முடிவில் ஆலகால விசமே வெளிவர அதனைக் கண்டு அஞ்சி தேவாதி தேவர்கல்ள் அனைவரும் அபயம் என்று நீலமேனி திருமாலை அடைந்தனர். திதியின் தெய்வமாகிய திருமாலால் அதனைக் கட்டுப்படுத்துவது முடியாது போக சிவபெருமானை அடுத்து வேண்ட , பெருமானும் அந்த கரிய வண்ணத்தைக் கிழித்துக்கொண்டு திருமால் உள்ளிருந்து வெளிப்பட்டு செவ்வான் வடிவில் அனைத்தையும் சுட்டு எரித்து இல்லாது போக்கும் நெருப்பு வடிவில் விண்ணெல்லாம் நிரைந்து நிற்க, தேவர்களும் தாம் செய்த பிழைக்கு பிதிகாரமாகிய கழுவாய் மிக வேண்ட, இறைவன் அருள் மேலீட்டால யாவராலும் கட்டுப்படுத்த முடியாத அந்த நஞ்சை அஞ்சாது தானுண்டு தன் தொண்டையில் இருத்தி தான் அதனால் எரியாது இருப்பதைக் காட்டினன். அதனால் இந்த ஆலகால அழிப்புத் திறன் வல்ல எரியுருவின் சிவபெருமானே அண்டரண்டர் அனைவருக்கும் தலைவன் எனக் காட்டியருளினான் என்றவாறு. &amp;lt;br&amp;gt;1. &amp;lt;br&amp;gt;paruvarai onRu cuRRi aravang kaividda &amp;lt;br&amp;gt; imaiyoor irintu payamaakak &amp;lt;br&amp;gt;tirumaal niRattai aduvaan vicumbu &amp;lt;br&amp;gt; cuduvaan ezuntu vicai pooyp &amp;lt;br&amp;gt;perukida maRRu itaRkoor pitikaaram onRai &amp;lt;br&amp;gt; aruLaay piranee enalum &amp;lt;br&amp;gt;aruLkodu maavidattai eriyaamal uNda &amp;lt;br&amp;gt; avan aNdaraNdar aracee &lt;br /&gt;
&lt;br /&gt;
When the Devas and Asuras churned the ocean of milk using the hill of metaphysical illuminations as the rod and Vasuki the KundalinI snake as the rope , the devas fled in great fear on seeing the emergence of the most potent Poison and sought refuge with Tirumaal, the Black One. But He was unable to contain it but at that point from within him emerged BEING as the all consuming FIRE and spread the whole vast sky filling it full. And when the devas sought repentance for their misdeeds, out of GRACE, that becomes of BEING, He swallowed it but keeping it all at His throat escaped being burnt by it. Thereby HE also showed that CIVA who is capable of the Form of FIRE that can destroy everything is the Supreme Lord of the whole Cosmos that contains within itself all the universes. &lt;br /&gt;
&lt;br /&gt;
Commentary: &lt;br /&gt;
&lt;br /&gt;
There are many Hermeneutic Semiotic principles at work here and we have to attend to them to get at the meanings . The devas and asuras are actually people but moved by the good and evil forces within the mind. The HILL stands for metaphysical illuminations , the axiomatic TRUTHS to attain which all human beings strive so hard, perhaps unconsciously . No body wants to live by untruths. This is the Primordial Intention for which they CHURN the Ocean of Milk which stands for the World of Knowledge. The Snake stands for the kundaliNi sakthi, the Power or Energy they expend in such efforts. While their intentions may be all right but unknown to themselves they also unwittingly bring out into the open the Intense Poison , the Poison of Hatred that presses human beings to seek knowledge that would destroy those whom they hate and despise. They may invent weapons of war immensely destructive, fan the fire of hatred through propagamda that leads to terrorism wars of all kinds and battles and civil disturbances in which people are killed mercilessly properties are destroyed. &amp;lt;br&amp;gt;Once unleashed the poison of Intense Hatred becomes something UNCONTROLLABLE as the whole situation becomes intensely irrational and hence beyond dialogic confrontations and settlements. Tirumaal, the Black One, BEING as the ONE who keeps the world in peace and happiness becomes powerless in the face of this irrational madness in which only uncontrollable hatred that become intense sway the moods and issue forth in immensely destructive wars and terrorism of all kinds. &amp;lt;br&amp;gt;Thus BEING as the Black One departs and shows Himself as the consuming FIRE, the most Powerful Destructive Form of Rudra, destroying in that process the peace establishing and maintaining the Black or Blue Form. There is NOTHING that BEING as Rudra cannot contain or control but becoming merciful towards the devas who beseech Him, He swallows the poison of hatred but retains it in His throat so that He is NOT infected by it and continues to be the LOVING ONE, He who continuously engraces the world with HIS boundless kindness. There cannot the irrational hatred as the elememt of BEING. &amp;lt;br&amp;gt;Thus this Mythology informs us about historical processes where human folly which allows the irrational hatred to condition their existence -- the ideologies religious fanaticism inhuman aristocracies racialism and so forth -- are met with and controlled by BEING. In the face of such a poison of intense hatred , BEING does NOT remain the Peace maintaining Tirumaal, the Black One but becomes the FIRE that consumes all which is a metaphorical allusion to intense warfare in which countless number of people are killed but which at the same time has the effect of making people rational and peace loving again. Such wars , no matter how destructive they are, is the only solution for overcoming the poison of hatred that has become uncontrollable and beyond any rational approach to contain it and divert or transform it. &amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;அப்பர் பதிகம் 4:77&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;1.(746)&lt;br /&gt;
&lt;br /&gt;
கடும்பகல் நட்டமாடிக் கையிலோர் கபாலமேந்தி&amp;lt;br&amp;gt;இடும்பலிக்கு இல் வந்தேறும் உழிதரும் இறைவனீரே&amp;lt;br&amp;gt;நெடும்பொறை மலையர் பாவை நேரிழை நெறிமென்கூந்தற்&amp;lt;br&amp;gt;கொடுங்குழை புகுந்தவன்றும் கோவணம் அரையதோ&lt;br /&gt;
&lt;br /&gt;
உரை:&lt;br /&gt;
&lt;br /&gt;
இரவு நேரம் மாத்திரம் என்றில்லாது ஆதவன் உதித்து கனல் பரப்பும் கடும்பகல் வேளையிலும் அயர்விலாது நடனமாடிக் கொண்டே கையில் பிச்சாப் பாத்திரமாக கபாலத்தையே எந்தி, தவறாது எல்லா இல்லங்களும் சென்று பலிக்கு கையேந்தி அவர்கள் கொடுப்பதை ஏற்று அதன்வழி அவர்கட்கு பக்குவ முதிர்ச்சி தரும் இறைவனீரே, கோவணம் உடுத்தி பிச்சாண்டியாகத் திரியும் எம் பெருமானே! நெடிய பொறுமையே தனது குணமாகக் கொண்டிருக்கும் இமாசல மன்னனின் திருமகளாகிய பார்வதியை, நேரிழைகள் பலவணிந்து, நெறிபடுத்தப்பட்ட மெல்லிய காமக் கிளர்ச்சியைத் தரும் மென்கூந்தல் படர நல்ல வட்ட குழைகளைக் காதில் அணிந்த அவளைத் தழுவ அவள் இல்லம் புகுந்த அன்றும், இந்த கோவணம் தான் அரையில் அணிவீரோ? மாட்டீர் என்பதாம்.&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;திருஞானசம்பந்தர் 3:25&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;1.&lt;br /&gt;
&lt;br /&gt;
மருந்து வேண்டில் இவை மந்திரங்கள் இவை&amp;lt;br&amp;gt;புரிந்து கேட்கப்படும் புண்ணியங்கள் இவை&amp;lt;br&amp;gt;திருந்து தேவன் குடித் தேவர் தேவெய்திய&amp;lt;br&amp;gt;அருந் தவத்தோர் தொழும் அடிகள் வேடங்களே&lt;br /&gt;
&lt;br /&gt;
உரை:&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆழமான தத்துவ உண்மைகள் நலமே தெரிந்து மகிழ முயலும் அருந்தவத்தோர், அதன் பொருட்டு தேவர் தேவனாகிய இறைவன், திருந்து தேவன் குடி திருக்கோயிலிற் போன்று எடுக்கும் பல்வேறு வடிவங்களையே தொழுதும் ஆழச் சிந்தித்தும் நிற்பர். ஏனெனில் இவ்வாறான தவத்தில் வெளிப்படும் ஞானத்தெளிவுகளே உடல் நோய் உளநோய் போன்றவற்றைக் கடியும் மருந்தாகும். மேலும் சிவஞானத் தெளிவிற்கு இட்டுச் செல்லும் மந்திரங்களும் ஆகும். இந்த ஞானத்தெளிவுகள் அகத்தே உண்மை அன்பினை வளர்ப்பதால், ஞானவான்கள் இன்னும் இன்னும் வேட்டு புரிந்துகொள்ள கேட்கப்படும் புண்ணிய வினைகளும் ஆகின்றன.&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;சுந்தரர் பதிகம் 7:4&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;2. &lt;br /&gt;
&lt;br /&gt;
பிடித்தாட்டி ஓர் நாகத்தைப் பூண்டதென்னே &lt;br /&gt;
&lt;br /&gt;
பிறங்குஞ் சடைமேல் பிறை சூடிற்றென்னே &lt;br /&gt;
&lt;br /&gt;
பொடித்தான் கொண்டு மெய்ம்முற்றும் பூசிற்றென்னே &lt;br /&gt;
&lt;br /&gt;
புகர் ஏறுகந்தேறல் புரிந்ததென்னே &lt;br /&gt;
&lt;br /&gt;
மடிதோட்டந் துவல் திரை யெற்றியிட &lt;br /&gt;
&lt;br /&gt;
வளர் சங்கம் அங்காத்து முத்தஞ் சொரிய &lt;br /&gt;
&lt;br /&gt;
அடித்தார் கடலங்கரை மேல் மகோதை &lt;br /&gt;
&lt;br /&gt;
அணியார் பொழில் அஞ்சைக் களத்து அப்பனே&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;உரை: &lt;br /&gt;
&lt;br /&gt;
வலிய அலைகள் சுருண்டு ஓடிவந்து அடியிலும் சென்று தோண்டுமா திரைகள் மோதி அலைத்திட, அதனால் சங்குகள் அங்காத்து முத்துக்களை சொரிகின்றன. இப்படி அலைகள் வந்து பொருந்தி அலைக்கும் கடலங்கரை மேல் மகோதை என்னும் நகரில் விளங்கும் அழகுமிக்க பொழில் சூழ்ந்த அஞ்சைக்களம் என்னும் கோயிலில் எழுந்தருளி அருள்பாலிக்கும் அப்பனே! உனது திருவேடங்களைப் பற்றி சில விண்ணப்பங்கள். பிடித்து ஆட்டி ஓர் பாம்பினை கழுத்தில் பொன்னரவமாக பூண்டது ஏன்? முழுமதியை அல்லாது உமது ஒளிமிக்க சடைமேல் பிறைமதியை சூடியுள்ளது ஏன்? சாம்பற் பொடிகொண்டு உனது உடல் எங்கும் பூசி நிற்பது ஏன்? மேலும் புகர் எருதினையே வாகனமாகக் கொண்டு ஏறி மகிழ்தலை ஏன் செய்கின்றாய்? இவ்வேடங்களால் நீ உணர்த்த விரும்பும் ஆழுண்மைகள் தாம் என்ன?&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;காரைக்கால் பேயாரின் மூத்தத் திருப்பதிகம்&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;1.&lt;br /&gt;
&lt;br /&gt;
கொங்கை திரங்கி நரம்பெழுந்து குண்டுகண் வெண்பல் குழிவயிற்றுப்&amp;lt;br&amp;gt;பங்கி சிவந்து இரு பற்கள் நீண்டு பரடுயர் நீள்கணைக்கால் ஒர் பெண்பேய்&amp;lt;br&amp;gt;தங்கி அலறி உலறு காட்டில் தாழ்சடை எட்டுத் திசையும் வீசி&amp;lt;br&amp;gt;அங்கங் குளிர்ந்தனல் ஆடும் எங்கள் அப்பன் இடம் திரு ஆலங்காடே&lt;br /&gt;
&lt;br /&gt;
அ-உ (திரு வி. க)&lt;br /&gt;
&lt;br /&gt;
திரங்கி - சுருண்டு, சுருங்கி. குண்டு - உருண்டை; குழி எனினுமாம் . பங்கி - மயிர். பரடு - கால்கணு. கணைக்கால் -- முழங்காலின் கீழது, பரட்டுக்கு மேலது, திரண்டிருப்பது. உலறு -- கோபக் குறிப்புடன் கூவும் ( உலறல் - சினக் குறிப்புத் தோன்ற ஒலித்தல்)&lt;br /&gt;
&lt;br /&gt;
உரை ( கி. லோகநாதன்)&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
அனைத்தையும் அழிக்கும் திருநோக்கின் சங்காரத் தாண்டவமாடும் எங்கள் அப்பனது இடம் யாதெனில், முலைகள் சுருங்கி திரங்கியவாறும், நரம்புகள் புடைத்தெழுந்து அழகினைக் கெடுத்தவாறும்,. குழி விழுந்த கண்களோடும், கூரிய வெண்பற்களோடும், ஆழ்ந்து அடங்கிய குழி வயிற்றோடும் , தலைமுடி கட்டவிழ்ந்து கிடந்தவாறும், பற்களில் கீறிபற்கள் இரண்டும் விலங்கினது போல நீண்டவாறும், கணைகால் தசையினை இழந்து நீண்டு கிடந்தவாறும் ஓர் பெண் பேய் தங்கி அலறியும் உலறியும் அச்சமூட்டி திரிகின்ற ஆலங்காடு ஆகும். அக்காட்டில் அழிக்க வேண்டிய அனைத்தையும் அழிக்கும் திருநோக்குடன் என் அப்பன் விரிந்த சடை எல்லா திக்குகளிலும் சென்றாட , அருள் நோக்கின் அங்கங் குளிர நெருப்பினை வீசி அயராது ஆடுகின்றான்! என்னே அவன் திருவருள்!&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;31.3&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;மேலே காட்டப்பட்ட பாடல்கள் இந்த நாயன்மார்கள் எவ்வாறு சிவபெருமானை பல்வேறு வடிவங்களில் அல்லது வேடங்களில், அவற்றைக் கொண்டு ஆடிய பல திருவிளையாடல்களை ஆழச் சிந்தித்து பொருள் கண்டு ஞானத் தெளிவுகள் பெற்று உய்ந்தார்கள் என்பதை நலமே விளக்குகின்றன. இந்த துறையைத் தான் Hermeneutic Semiotics என்று அழைதுள்ளேன். ஆழமான ஞானக் கனவுகளை பெயர்த்து பொருள் அறிவதுபோன்ற ஓர் அறிவியல் துறையாகும் இது. இதனைப் பற்றி எல்லாம் வரப்போகும் படலங்களில் தீர விசாரிக்க இருக்கின்றோம்.&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;32,0&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;மணிவாசகரின் சிவபுராணம்&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;எட்டாம் திருமுறையாகிய திருவாசகமும் திருகோவையாரும் தமிழச் சமயச் சிந்தனைக்கே பேரொளியாகச் சுடரும் பண்பினது, இவற்றைப் போற்றிப் பாடாத சைவப்பெரியார்கள் யாரும் இல்லை. நெஞ்சைக் கரைய வைத்து அருளே இல்லாத கயவனையும் அருளுடையோனாக மாற்றும் திறத்தது. அதில் முதல் அகவலாகவும் முதல் பாடலாகவும் அமைவது ‘சிவபுராணம்’ என்னும் அகவலாகும். பிற ‘கீர்த்தி அகவல்” போன்ற அகவல்கள சிவபெருமானது திருவிளையாடல்களை வெகுவாக விரித்து பாடியிருக்க, அவை ‘புராணம்” என்று கூறப்படாதிருக்க, சிவபெருமானது தற்சிறப்புப் பண்புகளை, இயல்புகளை சிவஞானத்தை பலவாறு பாடும் இப்பாடல் ஏன் ‘சிவபுராணம்’ என்று படுகின்றது என்பது ஆய்வுக்குறிய ஒன்றாகும். பொதுவாக சிவபெருமான எவ்வாறு தன்னை வெளிப்படுத்தி தனது இயல்புகளை அடியார்கள் அறியுமாறு செய்கின்றான் என்பதே இந்த அகவலின் உட்கிடக்கை என்று தெரிகின்றது.&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;32.1&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;இதில் மிகவும் சிறப்புக்குரிய ஒன்றாகவும் பிற நூற்களில் அதிகம் பாடப்படாத ஒன்றாகவும் விளங்குவது சைவத்தின் கூர்தல் அறமே யாகும் கீழ் வரும் வரிகள் அதனை உணர்த்துகின்றன.&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;26&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;புல்லாகிப் பூடாய்ப் புழுவாகி மரமாகிப்&amp;lt;br&amp;gt;பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்&amp;lt;br&amp;gt;கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணன்களாய்&amp;lt;br&amp;gt;வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;30&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள்&amp;lt;br&amp;gt;எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்&amp;lt;br&amp;gt;மெய்யே உன் பொன்னடிகள கண்டின்று வீடுற்றேன்&amp;lt;br&amp;gt;உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற&amp;lt;br&amp;gt;மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள&amp;lt;br&amp;gt;ஐயா என ஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே!&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;இங்கு தன்நிலையில் தனக்கு நேர்வதாக மணிவாசகர், ஐரோப்பியர்கள் கூறும் கூர்தல் அறம் போன்ற ஒன்றை ஆனால் சற்று வேறுபட்ட முறையில் கூறிச் செல்வதைக் காண்க. இது தொல்காப்பியம் மரபியலில் வரும் ஓர் சூத்திரத்தோடு ஒப்பிட்டு காண வருவதுமாகும்.&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;1526&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;ஒன்றறி வதுவே உற்றறி வதுவே&amp;lt;br&amp;gt;இரண்டறி வதுவே அதனொடு நாவே&amp;lt;br&amp;gt;மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே&amp;lt;br&amp;gt;நான்கறி வதுவே ஆற்ரொடு கண்ணே&amp;lt;br&amp;gt;ஐந்தறி வதுவே அவற்ரொடு செவியே&amp;lt;br&amp;gt;ஆறறி வதுவே அவற்ரொடு மனனே&amp;lt;br&amp;gt;நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;இங்கு ஒரே ஓர் உயிர் இவ்வாறெல்லாம் ஒன்றறிவுயிராக பின் இரண்டறிவுயிராக எல்லாம் கூருகின்றது என்ற கருத்து தெளிவாக இல்லை, ஒரே காலத்தில் உயிர்கள் இவ்வாறெல்லாம் ஐம்புலன்களால் பிறகு மனத்தால் அறிந்து கொண்டு வாழ்கின்றன என்றுதான் குறிக்கப்பட்டுள்ளது. ஆனால் மணிவாசகரின் சிவபுராணத்தில், தன் மேல் ஏற்றி ஒரே ஓர் ஆன்மா இவ்வாறெல்லாம் பிறப்பெடுத்து கூர்ந்து கூர்ந்து முடிவில் இறைவனது திருவடியை அணைந்து வீடுபேறு உற்று பிறப்பினையே அறுத்து மீண்டும் பிறவாமை மகிழ்கின்றது என்றும் எல்லாம் இறைவனது அருளாலேயே நடக்கின்றதென்றும் மிகத் தெளிவாக விளக்கப்படுகின்றது.&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;32.2&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;சைவத்தின் கூர்தல் அறம் சிவபுராணமாகவே, சிவபெருமானது திருவிளையாடல்களாகவே மணிவாசகர் மற்றும் திருமூலர் அருட்பிரகாச வள்ளலார் போன்ற இன்னும் பல சிவஞானிகளும் கொண்டுள்ளனர். இது ஐரொப்பியர் கூறும் கூர்தல் அறத்தோடு ஒருபுடை ஒத்துவருவதெனினும், அடிப்படையில் வேறாகும். ஐரோப்பியர்களிடையே மீண்டும் பிறவாமை எனும் வீடுபேறு கொள்கை இல்லை, இறைவனே காந்தம் இரும்பை வலிப்பது போல, ஆன்மாக்களை அகத்தே ஒங்காரமாய் நின்று ஈர்த்து தன்பால் வலிக்கவே தான் ஆன்மாக்கள் கூருகின்றன, அறிவுத் திறன்களில் குணத்தில் ஞானத் தெளிவில் இறையுணர்வில் கூர்ந்து கூர்ந்து மேம்பட்டு முடிவில் இறைவனது திருவடிகளை அனைந்து வீடுபேறு இறையருளால் உற்று மீண்டும் பிறவா பெருந்நிலை தலைப்படுகின்றன என்று விளக்கப்டுகின்றது. இதனாலேயே இது சிவபுராணமாக, சிவன் தன்னையேத் தான் வெளிப்படுத்தி அருளும் ஒர் செயலாக மணிவாகசரால் கருதப் பட்டதாக தெரிகின்றது.&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;தொடரும்&lt;br /&gt;
&lt;br /&gt;
திராவிட மெய்யறிவு வரலாறு- 5. 17&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
33.0&lt;br /&gt;
&lt;br /&gt;
சைவத்தில் திருத்தொண்டர் புராணம்&lt;br /&gt;
&lt;br /&gt;
சேக்கிழார் பெருமானின் பெரும்புரட்சியாகிய ‘திருத்தொண்டர் புராணம்’ எனும் பெரியப் புராணத்தைக் கொண்டிருக்கின்ற சிறப்பாலும் அதுபோன்ற ஒன்று வைணத்தில் சமணத்தில் மற்றும் புத்தத்தில் இல்லாமையாலும், சுமேரு காலத்திலிருந்து வரும் திருத்தொண்டர் மரபை, இடையே மறந்தாலும், பிறகு அதனை மீட்டிய பெருமை சைவத்திற்கே உண்டு போலும். பேரசர்களையும் ஆழ்வார்கள் போன்ற ஞானிகளையும் பாடுவதோடு, சாதாரண குடிமக்களையும் அவர்கள் தம் சிவத்தொண்டு கருதி திருத்தொண்டர்களாக பாடிய ஓர் சிறப்பு சாதி வெறி தலைத்தூக்கி நின்ற காலத்தில் எழுந்தது அதுவும் சோழ வேந்தனின் நல்லாதரவோடு, இறைவனது அருட்செயலே தான். இந்த புரட்சிக்கு அடிகோலிய சுந்தரர் தான் பெரிய புராணத்தின் காவிய நாயகன். இவர் பாடிய ‘திருத்தொண்டர்த்தொகை’ நம்பி ஆண்டார் நம்பியின் ‘திருத்தொண்டர் திருவந்தாதி’ போன்ற பாடல்களே சேக்க்கிழழருக்கு மூலங்களாகின.&lt;br /&gt;
&lt;br /&gt;
33.1&lt;br /&gt;
&lt;br /&gt;
சைவ சமயத்தில் சாதி பேதங்கள் போற்றபடாது என்பதையும் அதற்கு காரணம் இறைவன் எல்லார் அகத்திலும் இருக்கின்றான், வீடு பேறு ஈட்டித் தரக்கூடிய சிவஞானம் எல்லார் அகத்திலும் அன்றே இருக்கின்றது தக்க உத்திகள் வழி அது ஒவ்வோர் அகத்தும் சுடர்ந்தெரியச் செய்ய முடியும் ஆகவே இவ்வகையில் அனைவரும் ஒன்றே என்ற கோட்பாடு தமிழர்களின் சைவ சமயத்தில் உண்டு. தமிழர்களின் திருமாலியத்தில் பரபத்தியின் காரணமாக சாதிபேதங்கள் கண்டிக்கப்பட, சைவத்திலோ சிவஞானத்தின் அடிப்படையில் சாதி பேதங்களும் வேதத்தின் வர்ணாச்சிரம கோட்பாடும் வன்மையாகக் கண்டிக்கபடுகின்றன. ‘ ஒன்றே குலமும் ஒருவனேத் தேவனும்’ என்ற திருமூலரின் முழக்கமும் அப்பர் பெருமானின் ‘ கோத்திரமுங் குலமுங் கொண்டு என் செய்வீர்” என்ற கண்டனமும் இதையே வற்புறுத்துகின்றது. இதன் காவிய நல வெளிப்பாடே சேக்கிழார் பெருமானின் பெரிய புராணம் ஆகும். இந்த புராணம் பேரளவில் ஆராயப்பட்டுள்ளதாலும் ஆய்வு நூல்கள் பல வந்துள்ளதாலும் இங்கு மிகச் சுருக்கமாகவே கருதப்படுகின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
3.2&lt;br /&gt;
&lt;br /&gt;
சுந்தரரின் திருத்தொண்டர்த் தொகை&lt;br /&gt;
&lt;br /&gt;
சைவர்கட்கு சாதிபேதம் இல்லை என்ற பெரும்புரட்சியை செய்தவர் சுந்தரரே யாகும் அவர் பாடிய திருத்தொண்டர்த் தொகை இதனால் பெரும் சிறப்பினையுடைய ஓர் பதிமாகின்றது. அதிலிருந்து முதற்பாடலை மாத்திரம் இங்கு தருகின்றோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
சுந்தரர் பதிகம் 7: 39&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் &amp;lt;br&amp;gt; திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன் &amp;lt;br&amp;gt;இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன் &amp;lt;br&amp;gt; இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன் &amp;lt;br&amp;gt;வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன் &amp;lt;br&amp;gt; விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டற் கடியேன் &amp;lt;br&amp;gt;அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன் &amp;lt;br&amp;gt; ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;Tillaivaaz antaNartam adiyaarkkum adiyeen &amp;lt;br&amp;gt; tiruniila kaNdattu kuyavanaark kadiyeen &amp;lt;br&amp;gt;illaiyee ennaata iyaRpakaikkum adiyeen &amp;lt;br&amp;gt; iLaiyaanRan kudimaaRan adiyaarkkum adiyeen &amp;lt;br&amp;gt;vellumaa mikavalla meypporuLuk kadiyeen &amp;lt;br&amp;gt; viripozilcuuz kunRaiyaar viRaNmiNdaR kadiyeen &amp;lt;br&amp;gt;allimen mullaiyanrtaar amarniit kadiyeen &amp;lt;br&amp;gt; arruuran aaruuril ammanuk kaaLee&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;மும்மலக் குணங்களைச் செற்று உயர்ந்து செந்தன்மை பூண்டொழுகும் திறத்து தில்லையம்பதில் வாழ்கின்ற அந்தணர்களுக்கு மட்டுமிலாது அவர்கள் அடியாருக்கும் அடியேன்; திருநீலகண்டம் என இயற்பெயர் பூண்டு சிவபக்தியில் சிறந்த குயவனாருக்கும் அடியேன்; வள்ளல் தன்மையில் சிறந்து சிவனடியார்கட்கு தன் துணைவி உட்பட கேட்டதெலாம் வழங்கிய இயற்பகை நாயனாருக்கு அடியேன்; அதேப்போன்ற இளையான்குடி மாறனாருக்கும் அவர் தம் அடியார்க்கும் அடியேன்; வீரத்தில் மிகச் சிறந்த எல்லாப் போர்களிலும் வெற்றியேக் கண்டுவந்த மெய்ப்பொருள் நாயனாருக்கும் அடியேன்; விரிந்த பொழில்கள் நிறைந்த குன்றிலிருந்து வரும் வீரர் விறல் மிண்ட கண்டருக்கும் அடியேன்; யாண்டும் அல்லி முல்லைபோன்ற பூக்களாலான மாலை சூடியே விளங்கிய அமர்நீதியாருக்கும் அடியேன், ஆரூரனாகிய பரம்பொருள் ஆரூரில் அம்மானாக விளங்கி நிற்கும் அவனுக்கு என்றும் ஆளாக நிற்கும் யான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;I, who remains as the person in eternal bondage to the BEING who has disclosed Himself as the Great One in Aruur, is also in service to those in service to the Pure Individuals full of grace and who live in Tillai; also to Tiruniila KaNdam the potter who was steadfast in his devotion to Civa; also to Iyarpakai who never ever said &amp;quot; I do not have &amp;quot; ; also even to those in service to Ilaiyan kudi maaRan who was also like that; also the always victorious king Meyp PoruL Naayanaar, the great warrior; also to ViRaminDa Kandar hailing from the hills of large gardens and also to the gentle Amarniiti who is remembered as the one wearing a garland of jasmine and lotus flowers &amp;lt;br&amp;gt;Tillaivaaz antaNartam adiyaarkkum adiyeen: I am in service even those who are in service to the Great Ones who live in Tillai&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
33.3&lt;br /&gt;
&lt;br /&gt;
கண்ணப்பரின் தனிச் சிறப்பு&lt;br /&gt;
&lt;br /&gt;
குலங் கோத்திரம் என்றெல்லாம் கருதாது சிவபத்தி ஒன்றையே அளவுகோலாகக் கொண்டு சுந்தரர் பாடிய திருத்தொண்டர்த் தொகைக்கு முன்னோடியாக விளங்கியது அவருக்கு முன்பே அநேகமாக 7ஆம் அல்லது 8ஆம் நூற்றாண்டினராக கருதப் படத் தக்க நக்கீரர் பாடிய திருகண்ணபர் தேவர் திருமறமும் அதேப் பெயரில் கல்லாட தேவ நாயனார் பாடிய அகவலுமாகும். சுருக்கமும் சிறப்புங் கருதி அந்த அகவல் இங்கே தரப்படுகின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
கல்லாடரின் திருகண்ணப்ப தேவர் திருமறம்&lt;br /&gt;
&lt;br /&gt;
1&lt;br /&gt;
&lt;br /&gt;
பரிவின் தன்மை உருவுகொண் டனையவன்&lt;br /&gt;
&lt;br /&gt;
போழ்வார் போர்த்த காழகச் செருப்பினன்&lt;br /&gt;
&lt;br /&gt;
குருதி புலராச் சுருது எஃகம்&lt;br /&gt;
&lt;br /&gt;
அரையிற் கட்டிய உடைதொற் கச்சௌயன்&lt;br /&gt;
&lt;br /&gt;
தோல்நெடும் பையிற் குறுமயிர் திணித்து&lt;br /&gt;
&lt;br /&gt;
வாரில் வீக்கிய வரிக்கைக் கட்டியுள்&lt;br /&gt;
&lt;br /&gt;
உழுவைக் கூனுகிர் கேழல்வெண் மருப்பு&lt;br /&gt;
&lt;br /&gt;
மாறுபடத் தொடுத்த மாலைஉத் தரியன்&lt;br /&gt;
&lt;br /&gt;
நீலப் பீலி நெற்றி சூழ்ந்த&lt;br /&gt;
&lt;br /&gt;
கானக் குஞ்சிக் கவடி புல்லினன்&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
10&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
முடுகு நாறு குடிலை யாக்கையன்&lt;br /&gt;
&lt;br /&gt;
வேங்கை வென்று வாகை சூடிய&lt;br /&gt;
&lt;br /&gt;
சங்கரன் றன்னினத் தலைவன் ஓங்கிய&lt;br /&gt;
&lt;br /&gt;
வில்லும் அம்பும் நல்லன தாங்கி&lt;br /&gt;
&lt;br /&gt;
எற்றுக் கல்வனங் காற்ரில் இயங்கிக்&lt;br /&gt;
&lt;br /&gt;
கணையில் வீழ்த்துக் கருமா அறுத்துக்&lt;br /&gt;
&lt;br /&gt;
கோலின் ஏற்றிக் கொழுந்தீக் காய்ச்சி&lt;br /&gt;
&lt;br /&gt;
நாவில் வைத்த நாட் போனகமும்&lt;br /&gt;
&lt;br /&gt;
தன்றலைச் சொருகிய தண்பள்ளித் தாமமும்&lt;br /&gt;
&lt;br /&gt;
வாய்க்கல சத்து மஞ்சன நீரும்&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
20&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
கொண்டு கானப் பேருறை கண்ணுதல்&lt;br /&gt;
&lt;br /&gt;
முடியிற் பூசை அடியால் நீக்கி&lt;br /&gt;
&lt;br /&gt;
நீங்காக் குணத்துக்&lt;br /&gt;
&lt;br /&gt;
காசரிக் கன்றவன் நேசங் காட்ட&lt;br /&gt;
&lt;br /&gt;
முக்கண் அப்பனுக் கொருகணில் உதிரம்&lt;br /&gt;
&lt;br /&gt;
தக்கி ணத்திடை இழிதர அக்கணம்&lt;br /&gt;
&lt;br /&gt;
அழுது விழுந்து தொழுதெழுந் தரற்றிப்&lt;br /&gt;
&lt;br /&gt;
புண்னருந் தாற்றப் போகா தென்று&lt;br /&gt;
&lt;br /&gt;
தன்னை மருந்தென்று மலர்க்கண் அப்ப&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒழிந்தது மற்றை ஒண்திரு நயனம்&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
30&lt;br /&gt;
&lt;br /&gt;
பொழிந்த கண்ணீர்க் கலுழி பொங்க&lt;br /&gt;
&lt;br /&gt;
அற்ற தென்று மற்ரக் கண்ணையும்&lt;br /&gt;
&lt;br /&gt;
பகழித் தலையால் அகழி ஆண்டகை&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒருகை யாலும் இருகை பிடித்து&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒல்லை தம்புண் ஒழிந்தது பாராய்&lt;br /&gt;
&lt;br /&gt;
நல்லை நல்லை எனப்பெறும்&lt;br /&gt;
&lt;br /&gt;
திருவேட் டுவர்தந் திருவடிக் கைதொழ&lt;br /&gt;
&lt;br /&gt;
கருவேட் டுழல்வினைக் காரியங் கெடுமே&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
என்றவாறு செல்கின்றது இவ்வகவல். இங்கு வேடராகிய கண்னப்பர் ஓர் பன்றியை வேட்டையாடிக் கொன்று அதன் தசையினை சுட்டு தன் நாவினால் சுவைத்த பின் தனக்கு மிகவும் பிடித்த அவ்வுணவினை இறைவனுக்கு படைத்து மகிழ்வது, தொழுத் சிவலிங்கத்தின் கண்களில் அடுத்தடுத்து குருதி வழிய, தன் கண்களையே அடுத்தடுத்து அம்பின் நுதியால் தன் முகத்திலிருந்து அகற்றி இறைவனக்கு படைத்த மறமும் இங்கு பாடப்படுகின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
33.4&lt;br /&gt;
&lt;br /&gt;
கண்கள் இரண்டையும் முகத்திலிருந்து அகற்றி சிவலிங்கத்திற்கு அப்புதல் என்பது ஞானக் கனவில் தான் வரும். இது இறைவன் யாதோவொரு நாடகம் நடத்தி கண்ணப்பரின் ஊனக் கண்கள் இரண்டையும் ஒருவாறு செயல் இழக்கச் செய்து ஞானக் கண்ணைத் திறந்து ஞானவுலகத் தரிசனம் மகிழுமாறு முக்கண்ணாகிய இறைவன் அருள்பாலிதுள்ளான் என்பதையே இக்கதை காட்டுகின்றது போலும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இப்படி ஞானக் கனவுகளாக புராணங்களை புரிந்துகொள்ள பிற்கால சித்தர்கள் பலர் முயன்றிருக்கின்றார்கள். அவை எல்லாம் பிறகு ஆராயப்படும்&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
புராண இலக்கியம் முற்றும்&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:சைவ_சித்தாந்தம்]][[Category:சுமேரியா]]&lt;/div&gt;</summary>
		<author><name>Ulagankmy</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-5</id>
		<title>தமிழ் இலக்கிய வகைகள்-சுமேருத் தமிழ் உட்பட-5</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-5"/>
				<updated>2013-02-28T02:41:51Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Ulagankmy: புதிய பக்கம்: &amp;amp;nbsp;Chap 5c    '''திராவிட மெய்யறிவு வரலாறு- 5. 15'''  '''தமிழ் இலக்கிய வகைகள்- …&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;amp;nbsp;Chap 5c&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
'''திராவிட மெய்யறிவு வரலாறு- 5. 15'''&lt;br /&gt;
&lt;br /&gt;
'''தமிழ் இலக்கிய வகைகள்- சுமேருத் தமிழ் உட்பட-5'''&lt;br /&gt;
&lt;br /&gt;
'''முனைவர் கி. லோகநாதன் 2012'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
'''29.0'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
சைவ இலக்கியங்களில் புராணங்கள்&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
பண்டை காலந்தொட்டே தமிழில் புராணங்களே மிகவும் அதிகமாக பாடப்பட்டுள்ளன. இவற்றை பல்வகையாகப் பகுக்கலாம் இதனை திறம்பட முனைவர் வி, ஆர். மாதவன் அவர்க்ள நாம் மேலே குறிப்பிட்டுள்ள தமது ஆய்வு நூலில் விளக்கியுள்ளார். கோயிற் புராணங்கள் அல்லது தல புராணங்கள் என்றும் தெய்வ புராணங்கள் என்றும் தொண்டர் புராணங்கள் என்றும் இன்னும் பலவாறும் புராண இலக்கிய்ங்கள் பல்கியுள்ளன. இவற்றில் முதலாவதாக இங்கு சிறிது விளக்க இருப்பது கோயில் அல்லது தல புராணங்களேயாகும். இவை எல்லாம் மிகச் சிறப்பாக முனைவர் வி.ஆர் மாதவன் அவர்கள் நூலில் விளக்கப் ப்ட்டிருக்க, இங்கு ‘கோயில்’ என்றே சிறப்பாக அழைக்கப்படும் சிதம்பரம் அல்லது தில்லை திருசிற்றம்பலமாகிய நடராசப் பெருமானது கோயிலைப் பற்றியே சிறிது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
29.1&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆடவல்லாகாக இறைவனைக் கண்டு அவனுக்கே பொன்வேய்ந்த சிற்சபை எழுவிக்கப்பட்ட பெருமையுடையது இக்கோயில். இந்த ஆடவால்லான் கருத்து சுமேருத் தமிழில் Paradise Hymn’ எனப்படும் சுவர்க்கபுரி பாட்டிலேயே காணப்படும் ஒன்றாகும். கீழே சில வரிகள். இதுவும் C.J Gadd அவர்களின் ‘ A Sumerian Reading Book” என்பதிலிருந்து எடுக்கப்பட்டதாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;amp;gt;&amp;amp;gt;&amp;amp;gt;&amp;amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
7. as-ni-ne (alone) dilmun (KI)-a (in Dilmun) u-ne-in-nad (they lay)&lt;br /&gt;
&lt;br /&gt;
8. ki (The place) *en-ki (where Enki) dam-an-ni-da (with his wife) ba-an-da-nad-a-ba (laid himself down)&lt;br /&gt;
&lt;br /&gt;
9. ki-bi (that place) sikil-am (is clean) ki-bi (that place) za(lag)-zalag-ga-am (is bright)&lt;br /&gt;
&lt;br /&gt;
10. ki (the place) *en-ki (where Enki) nin-sikil-la (with Ninsikilla) ba-an-da-nad-a-ba (laid himself down)&lt;br /&gt;
&lt;br /&gt;
7. ஆஸ்நினே தில்முன் ஊனே நடியின்&lt;br /&gt;
&lt;br /&gt;
8. கீழ் ஏண்கீழ் தாரம்- ஆனித்த பண்ணிடு நட அப்ப&lt;br /&gt;
&lt;br /&gt;
9. கீழ் சுக்கில் ஆம் கீழ்பி சலங்குசலங்கு ஆம்&lt;br /&gt;
&lt;br /&gt;
10. கீழ் ஏண்கீழ் நின்சுக்கில்ல பண்ணிடு நட அப்ப&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;amp;gt;&amp;amp;gt;&amp;amp;gt;&amp;amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
இங்கு ‘nad’ என்னும் சொல்லைத் தவறாக புரிந்துகொண்டு ‘படு’ என்று மொழிபெயர்த்துள்ளதைக் காண்க. தமிழ் அறிவோடு காணும்போது இது ‘நடம்’ என்றாகி கூத்தாடுதல் என்று பொருள்படும். இங்கு சிவபெருமானே ( ஏண்சீ&amp;amp;gt; ஏண்கீ) நின் சுக்கில்லா (தூயவள், நித்தியக் கன்னி) என்னும் தன் துணையோடு ஆனந்தக் கூத்தாடுவதாக கூறப்படுவதைக் காண்க. இந்த சொர்க்கபுரி ‘தில்முன்” அதாவது ‘தில்லை மன்று’ என்றே கூறப்படுகின்றது மேலே வரி 7-யிலும் இன்னும் பல சுமேருத் தமிழ் இலக்கியக்கியங்களிலும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
29.2&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
சிதம்பரத்து கோயிலின் தனிச் சிறப்பு.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
சித்- அம்பரமாகிய சிதம்பரம். தில்லை மன்றுமாகும் திருச்சிற்றம்பலமுமாகும். இதனால் இக்கோயில் சாதாரண ஓர் கோயில் அல்ல, அது இறைவனாலேயே இறக்கப்பட்டதெனினும். சிதம்பரக் கோயில் சிவபெருமானே தன் துணையோடு ஆனந்தக் கூத்தாடும் தில்லையம்பத்தையையே பூலோகத்தில் இறக்கிவைத்த அருட்செயலைக் காட்டும் ஒன்றாகும். எப்படி தில்லையம்பதி ஓவ்வொரு உயிரின் சிரசில் கீழ் பகுதி மூளையில், திருமூலர் கூறுவது போல தென்பொதுவில் இருக்கின்றதோ அதேப் போல, சிதம்பரம் என்னும் திருத்தலம், சிவபெருமான் விடாது தன் துணையோடு ஆனந்தக் கூத்தாடும் தில்லையம் பதியை இறக்கிவைத்துள்ள இடமாகும். ஆக இங்கு சென்று அக்கோயிலில் நுழைந்து அது காட்டும் பொருளோடு ஐக்கியமாகி விட்டால், சிவலோகத்தில் புகுந்து விட்ட அனுபூதியையே பெறலாம் என்றும் தெரிகின்றது. இதனால் தான் போலும் அங்கு பொன்வேயப்பட்டது, சிவஞானிகள அனைவராலும் போற்றிப் புகழ்ந்து பாடப்பட்ட பெருமை உடையதுமாக இது திகழ்கின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
30.0&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
அப்பர் பெருமானின் கோயில் திருப்பதிகம்&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
தில்லையைப் பாடாத பாடவல்ல சிவனடியார் யாரும் இல்லை. இன்றும் அது பாடப்படும் தலமாக இருந்துதான் வருகின்றது. அப்பாடல்களை எல்லாம் சிலவரிகளில் குறிப்பிடுவது கூட அரிதாக இருக்க, இங்கு நாம் அப்பர் பெருமானின் ஓர் திருபதிகத்தை மாத்திரம் உரையோடும் ஆங்கில மொழிப்பெயர்ப்போடும் தருகின்றோம்&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
The Temple Hymns of Appar 1-1&lt;br /&gt;
&lt;br /&gt;
The Fifth TirumuRai 1: Koyil&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
1.&lt;br /&gt;
&lt;br /&gt;
அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்&amp;lt;br&amp;gt;பொன்னம் பாலிக்கும் மேலும் இப்புவி மிசை&amp;lt;br&amp;gt;என்னம் பாலிக்குமாறு கண்டு இன்புற&amp;lt;br&amp;gt;இன்னம் பாலிக்குமோ மேலும் இப்பிறவியே&lt;br /&gt;
&lt;br /&gt;
உரை;&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆன்மா உடலைவிட்டு நீங்கிடச் செய்து தெய்வங்களோடு கூடிய வானுலகாகிய அன்னம் பாலிக்கும் பெருமையை உடையது தில்லைச் சிற்றம்பலமாகிய இத் திருக்கோயில் இங்கு வந்து இங்குள்ள பொன்மேனியனாகிய சிவ நடராசப் பெருமானைக் கண்டு தொழுவார்க்கெல்லாம் பொன் போலும் உள்ளமும் உடலும் உள்ள வாழ்க்கையை இந்த இப்புவியில் உடலோடு ஒட்டிக்கொண்டிருக்கும் போதே அருள்பாலிக்கக் கூடியது ஆகும். இவ்வாறான நன்மைகள் எனக்கு இறைவன் அருளுமாறு கண்டு கண்டு இன்புற, மீண்டும் மீண்டும் இந்த மானிடப் பிறவி அருளப்படாதோ என ஏங்குகின்றேன் காண்&lt;br /&gt;
&lt;br /&gt;
அன்னம் : அன், ஆன் : வானம் ‘ அன்னம் : வானுலக வாழ்க்கை. பாலித்தல் : அருளப்படல்&lt;br /&gt;
&lt;br /&gt;
1&lt;br /&gt;
&lt;br /&gt;
2.&lt;br /&gt;
&lt;br /&gt;
அரும்பு அற்றப்பட ஆய்மலர் கொண்டு நீர்&amp;lt;br&amp;gt;சுரும்பு அற்றப்படத் தூவித் தொழுமினோ&amp;lt;br&amp;gt;கரும்பு அற்றச் சிலைக் காமனைக் காய்ந்தவன்&amp;lt;br&amp;gt;பெரும்பற்றப் புலியூர் எம் பிரானையே &lt;br /&gt;
&lt;br /&gt;
உரை:&lt;br /&gt;
&lt;br /&gt;
அகத்தே எல்லா உலகியல் வேட்கைளுக்கும் காரணமாகிய கரும்பாகிய காமவேட்கையை தமது கரும்பு வில்லெறிந்து ஊட்டும் காமனை தனது நுதல்விழி சிவஞானத்தின் காய்ந்து இல்லாதாக்கி அதனால் காமவேட்கையை கடவுள் வேட்கையாகத் திரித்து இறைவன் பால் பெரும் பற்றை , பக்தியை எழுப்பவல்ல புலியூர் எனப்படும் இந்த திருத்தில்லை முதல்வனாகிய என் பிரானை வணங்குவது எப்படி எனில் கூறுதும். அரும்புகள் நீக்கி நலமே மலர்ந்த மலர்களையேத் தேர்ந்து தூய நீருடன், வண்டுகள் வந்து மொய்க்கா வண்ணம் இறைவனது திருவடித் தூவி தொழுமின். இதுவே ஏன்ற முறையாகும்&lt;br /&gt;
&lt;br /&gt;
குறிப்பு : மலர் வழிபாடே இறைவனுக்கு ஏற்றது - உயிர்பலி கொடுத்து இறைவனைத் தொழுவது கீழான வழிபாட்டு முறை என்றது. அது அகத்தே இருக்கும் காமத்தை போக்கவல்லது அல்ல என்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;3.&lt;br /&gt;
&lt;br /&gt;
அரிச் சுற்ற வினையால் அடர்ப்புண்டு நீர்&amp;lt;br&amp;gt;எரிச்சுற்றக் கிடந்தார் என அயலவர்&amp;lt;br&amp;gt;சிரிப்புற்றுப் பல பேசப்படா முன்னம்&amp;lt;br&amp;gt;திருச்சிற்றம்பலம் சென்று அடைந்து உய்ம்மினே&lt;br /&gt;
&lt;br /&gt;
உரை:&lt;br /&gt;
&lt;br /&gt;
பல வகையாக குற்றங்களை செய்ய அதனால் வரும் வினைகள் சுற்றி அகத்தே நின்றவாறு தாக்கி நோய்களையும் அற்ப மரணத்தையும் தர, நெருப்பு சுற்ற பிணமாகக கிடந்தார் என்று அயலவர்கள் , இந்த வீணான மரணத்தைக் கண்டு நகையாட பல பேசி இகழா முன்னம், இப்படிப்பட்ட மரணத்தையே தவிர்க்கத் தரும் தில்லைக் கூத்தனை அகத்தே தரிசித்து திருசிற்றம்பலத்தை அடைந்து உய்மின் நீரே &lt;br /&gt;
&lt;br /&gt;
குறிப்பு : &lt;br /&gt;
&lt;br /&gt;
தூய ஞானம் சுடரும் திருத்தலமாகிய திருசிற்றலம் மரணத்தை வெல்லத்தரும் இடமாகும். அது அகத்தே மூளையின் ஓர் பகுதியாக இருக்கின்றது. புறத்தே தில்லை சென்று கூத்த பிரானை வழிபட, அகத்தே ஞானக்கண் திறக்கும், திருசிற்றம்பலம் உண்டென்று அறிதலும் பின் புகுதலு மெய்யாகும். அதுபொழுது மரணத்தின் மூலமாகிய ஆணவ மலம் முற்றும் கழற, மரணமில்லா பெருவாழ்க்கை வந்தமையும்&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;4.&lt;br /&gt;
&lt;br /&gt;
அல்லல் என் செயும் அருவினை என் செயும்&amp;lt;br&amp;gt;தொல்லை வல்வினைத் தொந்தந்தான் என் செயும்&amp;lt;br&amp;gt;தில்லை மாநகர் சிற்றம் பலவனார்க்கு &amp;lt;br&amp;gt;எல்லை இலதோர் அடிமை பூண்டேனுக்கே&lt;br /&gt;
&lt;br /&gt;
உரை:&lt;br /&gt;
&lt;br /&gt;
எவ்வித ஐயப்பாடும் கட்டுப்பாடும் இல்லாத வகையில் முற்றிலும் என்னை சிவனது அருளாட்சிக்கே விட்டு விட்டு மனமுவந்து தில்லைத் திருக் கோயிலில் திருசிற்றம்பலமே தன் இடமாக செங்கோல் ஓச்சும் சிவபெருமானுக்கே அடிமை பூண்டு வாழ்க்கின்றேன். இந்நிலையில், உலக வாழ்க்கையில் மலரும் அல்லல்கள் தான் என் செய்யும், அறியாது செய்யக் கூடிய பாவங்கள் தான் என்ன செய்யும்? ஒன்றும் செய்யாது என்றவாறு. அதே போல முற்பிறவிகளில் பாவகருமங்களைச் செய்து பொல்லா பிராப்த கர்மங்களாக இன்று விளைந்து பல வேதனைகளைத் தரும் கர்ம தொந்தனைதான் என் செய்யும்? அவையும் ஒன்றும் செய்யாது என்றவாறு&lt;br /&gt;
&lt;br /&gt;
குறிப்பு&lt;br /&gt;
&lt;br /&gt;
திருசிற்றம்பலம் புகுந்து ஆங்கேயே ஆழ அழுந்தி வாழும்போது ஆன்மா கடுஞ்சுத்தமாக இறைவனோடு முற்றிலும் ஒத்துபோய் எவ்வித பின்னமுமின்றி வாழும் என்பதின் பாவகர்மங்கள் ஈட்டுவது இல்லாது போவதோடு, முன்பே ஈட்டிய கன்மத் தொந்தனைகளும் வலுவிழுந்து போய்விடும் என்றவாறு&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;5.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஊனில் ஆவி உயிர்க்கும் பொழுதெல்லாம்&amp;lt;br&amp;gt;நான் நிலாவி இருப்பன் என் நாதனைத்&amp;lt;br&amp;gt;தேன் நிலாவிய சிற்றம் பலவனார்&amp;lt;br&amp;gt;வான் நிலாவி இருக்கவும் வைப்பரே&lt;br /&gt;
&lt;br /&gt;
உரை:&lt;br /&gt;
&lt;br /&gt;
பரகாய வெளியில் உடம்பின்றி திரிந்த பிறகு, ஓர் உடம்பு அமைய அதில் நின்று ஓர் உயிராக உயிர்த்து ஓர் சீவனாக வாழும் பொழுதெல்லாம், என் நாதனை யாண்டும் மறவாதே அவனது சிந்தையில் ஆழ அழுந்தி வாழ்வேன். இவ்வாறு நான் இருப்பதால், இன்பச் சுவையை தவிர்த்து வேறு எவ்வித அவலச் சுவையையும் தராது சிற்றம்பலத்தில் யாண்டும் இருந்தவாறு அம்மையோடு அயராது ஆனந்த நடம் ஆடிகொண்டிருக்கும் இறைவன், என்னை இந்த பூதவுடல் விட்டு நீங்கி தெய்வ உலகாகிய வானுலகம் நிலாவி இருக்கவும் வைப்பர் கண்டாய்!&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
6.&lt;br /&gt;
&lt;br /&gt;
சிட்டர் வானவர் சென்று வரங்கொளும்&amp;lt;br&amp;gt;சிட்டர் வாழ் தில்லைச் சிற்றம் பலத்துறை&amp;lt;br&amp;gt;சிட்டர் சேவடி கைதொழச் செல்லும் அச்&amp;lt;br&amp;gt;சிட்டர் பால் அணுகான் செறு காலனே&lt;br /&gt;
&lt;br /&gt;
உரை:&lt;br /&gt;
&lt;br /&gt;
யாண்டும் அழியாத ஞானமாகிய சத்துசித்தினை அறியலுற்ற சிட்டர்களாக ஞான அறிவர்களும் , இயல்பாகவே இந்தத் தெளிவு கைவரப்பேற்ற வானவர்ளும் சென்று தில்லைச் சிற்றம்பலத் துறை மேவி வாழ்ந்து யாண்டும் அழியாத ஞானத்தை வரமாகப் பெறுகின்றனர். அப்படிப்பட்ட சிட்டர்களை சென்று கண்டு அவர்கள் தம் சேவடி தொழச் செல்லும் மக்கள் அந்த சிட்டர்க்ளைப் போன்று ஆதலின், அவர்கள் பால் மரணத்தையும் வேறு பல இன்னல்களையும் தந்து தண்டிக்கும் காலன் அணுகான் காண்க. &lt;br /&gt;
&lt;br /&gt;
குறிப்பு:&lt;br /&gt;
&lt;br /&gt;
மரண பயமின்றியும் மற்றும் உடம்போடு கூடிய வாழ்க்கையில் உடல் வழி வரக்கூடிய ஏனைய இன்னல்களும் காலனால், ஆணவ மலமே தன் உருவமாகக் கொண்டு அந்த எருமைமேல் வரும் எமனால் ஆன்மாக்களை தண்டிக்கும் வகையில் உறுத்தப்படுபவை யாகும். யார் தில்லை வாழ் ஞானச் சுடர்களாகிய சிட்டர்களை தியானித்து வணங்குகின்றார்களோ, அவர்கள் உள்ளத்தும் சிவஞானம் கொழுந்து விட்டெரியும் என்பதின் காலன் அணுகாதே போவான் என்பதாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
7.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒருத்தனார் உலகங்கட்கு ஒரு சுடர்&amp;lt;br&amp;gt;திருத்தனார் தில்லைச் சிற்றம்பலவனார் &amp;lt;br&amp;gt;விருத்தனார் இளையார் விடமுண்ட எம்&amp;lt;br&amp;gt;அருத்தனார் அடியாரை அறிவரே&lt;br /&gt;
&lt;br /&gt;
உரை:&lt;br /&gt;
&lt;br /&gt;
எம் இறைவன் தானே தனக்குத் தலைவனாக ஏகனாக இருக்கும் அதேபொழுது அநேகனுமாம். உலக மக்கள் தத்தமது பக்குவங்களுக்கு ஏற்ற முறையில் வேறுபட்டிருந்தாலும், அனைவர் உள்ளத்தும் ஆழத்தில் என்றும் அழியாத சிவஞானச் செஞ்சுடராக நின்று ஒருமை உணர்வினை தோற்றுவிப்பவனும் ஆகும். எல்லாம் தோன்றும் இடமாகிய தில்லைச் சிற்றம்பலத்தில் பொன்மேனியில் உமையம்மையோடு ஆடிக்கொண்டே இருந்தவாறு பல நாடகங்கள் நடத்தி ஆன்மாக்களின் மலமாசுகள் போக்கி திருத்தி அமைத்து உபகரிக்கின்ற திருத்தனும் அவனே தான். உலக உயிர்கள் முதுமை அடைந்து மரணத்தைத் தழுவுகின்றனர். அந்த முதுமை போக்கி அதே பிறப்பிலோ அல்லது மறு பிறப்பிலோ இளமைப் பொலிவினை மீண்டும் உலக உயிர்கள் அனுபவிக்குமா, மரணத்தை முதுமையைத் தரும் நஞ்சினை உண்கின்றவனும் அவன் தான். மேலும் வாழ்க்கையில் பொருளின்மையால் வரக் கூடிய விரக்தி நிலையை போக்குமா அர்த்தம் அர்த்தங்களாகத் தந்து ஊக்கிகொண்டே இருக்கும் அருத்தனும் அவன் தான். இப்படிப்பட்ட இறைவன், அற்ப மானிடர்கள் நல்ல அடியார்கள் ஆகும் போது அவர்களது இன்னல்களை அறிந்து தக்க முறையில் உதவுகின்ற கருணை வள்ளலுமாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;8.&lt;br /&gt;
&lt;br /&gt;
விண் நிறைந்தோர் வெவ்வழிலின் இன்னுரு&amp;lt;br&amp;gt;எண் நிறைந்த இருவருக்கு அறி வொணாக்&amp;lt;br&amp;gt;கண் நிறைந்த கடிபொழில் அம்பலத்துள்&amp;lt;br&amp;gt;உள் நிறைந்து நின்றாடும் ஒருவனே &lt;br /&gt;
&lt;br /&gt;
உரை.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆழ ஆழச் சென்று அறியவரும் எல்லையாகிய பரகாயப் பெருவெளியில் அங்கிங்கெணாது எங்குமாய் மிகவும் கடுமையான அழல் ஆனாலும் மிக அழகிய வடிவில் இறைவன் சிந்தனைக்கெல்லாம் அப்பாற்பட்ட தூய சோதியாக விளங்குகின்றான். சாத்திரங்களை தீர ஓதுவதால் அறிய முடியும் என்னும் அயனும், அறிதுயில் போன்ற ஞானதிருட்டியால் அனைத்தையும் அகழ்ந்து ஊடுறுவி கண்டு செல்லும் திருமாலும் அறிய வொணாத படி தன்னைத் தானே மறைத்து அருளூள்ளார்க்கே தனைக் காட்டுவன் இறைவன். சிவஞானமே (கண்) நிறைந்து அதனால் புதுமை சிறக்கும் பொழில் போன்று விளங்கும் திருசிற்றம்பலத்துள், எங்கும் தானேயாகி உள் நிறைந்து இவ்வாறான ஆட்டங்களை ஆடிகொண்டு, தான் ஒருவனே, ஏகனே அயன் திருமால் போன்ற வடிவங்களில் தோன்றினும் என்று இருக்கின்றான் இறைவன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
9.&lt;br /&gt;
&lt;br /&gt;
வில்லை வட்டப்பட வாங்கி யவுணர்தம்&amp;lt;br&amp;gt;வல்லை வட்ட மதில் மூன்று உடன் மாய்த்தவன்&amp;lt;br&amp;gt;தில்லை வட்டந் திசை கைதொழுவார் வினை&amp;lt;br&amp;gt;ஒல்லை வட்டங் கடந்து ஓடுதல் உண்மையே&lt;br /&gt;
&lt;br /&gt;
உரை:&lt;br /&gt;
&lt;br /&gt;
சிவஞானத்தின் ஓர் வடிவாகிய மேரு மலையை வில்லாக வளைத்து , அதிலிருந்து ஞானக்கணைகளாக வீசி அஞ்ஞான அரக்கர்கள் தாம் மிக உறுதியாக கட்டி வைத்த உயர்ந்த மதில்களின் கோட்டைகள் மூன்றினையும் உடன் மாய்த்து இல்லாது போக்கினான் எம் இறைவன. அப்படிப்பட்ட ஞானச்சுடராகிய சிவபெருமான் யாண்டும் நின்று ஆடிக்கொண்டே இருக்கும் திருத்தில்லை வட்டத்திசை நோக்கி , அவனது அருளைப் பெறுவான் வேண்டி யார் கைதொழுது நின்றாலும் அவர்களை ஆட்டிப்படைக்கும் அவுணர்களைப் போன்ற தொல்வினைகள் அழியாது போனாலும் தொல்லைகள் தரும் ஓர் வட்டத்திலிருந்து அகன்று எட்டாத தூரம் ஓடிவிடும், இது என் அனுபவ பூர்வமாகக் கண்ட உண்மை யாகும்&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;10.&lt;br /&gt;
&lt;br /&gt;
நாடி நாரணன் நான்முகன் என்றிவர்&amp;lt;br&amp;gt;தேடியுந் திரிந்துங் காண வல்லரோ&amp;lt;br&amp;gt;மாட மாளிகை சூழ் தில்லை அம்பலத்து&amp;lt;br&amp;gt;ஆடி பாதமென் நெஞ்சுள் இருக்கவே&lt;br /&gt;
&lt;br /&gt;
உரை:&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒருவனாகிய இறைவனே நாரணன் வடிவெடுத்து ஆன்மாக்களை ஆழுள்ளம் அறியும் வகையில் ஊக்கியும், நான்முகன் வடிவெடுத்து சாத்திரங்களை திறம்படி ஓதுமா தூண்டி ஞானம் புகட்ட முயல்கின்றான். ஆனால் இவ்வாறு அகழ்ந்து சென்றும் உயர்ந்து சென்றும் இறைவணை ஆடவல்லான் என்று அறியாது தேடியும் திரிந்தும் சென்றால், இறைவனை மெய்யாகக் காணவல்லார் ஆதல் முடியாது, சிவஞானக் கண் திறக்காது போம். இவ்வாறு புறப்பயணங்கள் தவிர்த்து நெஞ்சுளே நீங்காது அம்பலத்தில் அயராது அம்மையோடு அயராது ஆனந்தத் தாண்டவம் ஆடிக்கொண்டே இருக்கும் அவனைக் காண , மாட மாளிகள் சூழ் திருத்தில்லை கோயில் அடைந்து , ஆங்குள்ள சிதமபர இரகசியம் நினைத்து அவனை வணங்குவதே உரிய வழியாகும்&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;11.&lt;br /&gt;
&lt;br /&gt;
மதுர வாய்மொழி மங்கையோர் பங்கினன்&amp;lt;br&amp;gt;சதுரன் சிற்றம்பலவன் திருமலை&amp;lt;br&amp;gt;அதிர ஆர்த்தெடுத்தான் முடிபத்திற&amp;lt;br&amp;gt;மிதிகொள் சேவடி சென்றடைந்து உய்மினே&lt;br /&gt;
&lt;br /&gt;
உரை:&lt;br /&gt;
&lt;br /&gt;
உலகில் எல்லா ஆடவர்களுக்கும் இனிமையான மொழிபேசி குண்டலினி எழுந்தோடச் செய்து உதவும் மங்கையர்களின் மூலவடிவாகிய உமை அம்மையை தனது சரிபாதியாகக் கொண்ருக்கின்றான் இறைவன். எல்லாத் திறமைகளை சதுரப்பாடுகளை உடையவனாக ஆகவே எல்லா தீய சக்திகளையும் வெல்பவனாகவும் யாண்டும் தூய்மையின் தூய்மையாக திரு சிற்றம்பலத்தில் உமை அம்மையோடு ஆனந்த நடனம் ஆடிக்கொண்டே இருக்கின்றான். இதைக் கண்டு பொறுக்காது இறைவனை விஞ்ச இந்த சிற்றம்பலத்தைக் கொண்டுள்ள திருகயிலையை ஆணவச் செருக்கின் இராவணன் ஆர்ப்பட்டெழுந்து அசைக்க, இறைவன் தன் கால் விரலினை சிறிதே ஊன்றி, அந்த இராவணனது முடி பத்தும் கதறி அழுமாறு தண்டித்தான். அப்பேற்பட்ட, எல்லாவகை ஆணவச் செருக்கின் அசுரர்களை எல்லாம் எளிதில் வெற்றிகொள்ளும் அந்த திருவடிகளை இந்தக் கோயிலினை அடைந்து கண்டு போற்றி இந்த உலகபந்தங்களிலிருந்து உய்ந்து மகிழுங்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;30.1&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
மேலே காட்டப்பட்ட திருப்பதிகம் பொதுவாக மக்களால் சற்றுப் பிழையாகவே புரிந்துகொளப்பட்டு வருகின்றது. ‘அன்னம் பாலிக்கும்’ என்ற தொடர் ‘உணவு தரும்’ என்று பொருள் கொளப்படுவது தவறு என்றேத் தோன்றுகின்றது. இதன் வேர் சுமேருத் தமிழின் ‘அன், ஆன்’ என்று கொண்டு அதுவே ‘வான்’ என்று திரிந்துள்லது என்று கொண்டால். ‘அன்னம்’ என்பது ‘வானுலகம் என்றாகி, உண்மையான தில்லை மன்று என்றும் பொருள்படுகின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
தொடரும்&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:சைவ_சித்தாந்தம்]][[Category:சுமேரியா]]&lt;/div&gt;</summary>
		<author><name>Ulagankmy</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-4</id>
		<title>தமிழ் இலக்கிய வகைகள்-சுமேருத் தமிழ் உட்பட-4</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-4"/>
				<updated>2013-02-28T02:35:16Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Ulagankmy: புதிய பக்கம்: &amp;amp;nbsp;'''திராவிட மெய்யறிவு வரலாறு- 5. 13'''  '''தமிழ் இலக்கிய வகைகள்- சுமே…&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;amp;nbsp;'''திராவிட மெய்யறிவு வரலாறு- 5. 13'''&lt;br /&gt;
&lt;br /&gt;
'''தமிழ் இலக்கிய வகைகள்- சுமேருத் தமிழ் உட்பட-4'''&lt;br /&gt;
&lt;br /&gt;
'''முனைவர் கி. லோகநாதன் 2012'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;25.0&lt;br /&gt;
&lt;br /&gt;
சுமேருத் தமிழ் இலக்கியங்கள் முதற் சங்க இலக்கியங்களாகவே கொள்ளப்பட வேண்டும். சங்கக் குறிப்பு அங்கும் உண்டு. இதனால் இடைச் சங்கம் என்றோர் சங்கம் இருந்திருக்க வேண்டும் என்றும் அதனைப் பற்றிய இறையனார் களவியல் உரையிலும் இன்னும் பல பழம் நூற்களிலும் வருவது கொண்டு அது பல பிறழ்ச்சிகளை உடையதாக இருந்தாலும் உண்மையும் இருக்கவேண்டும் என்றும் தெரிகின்றது. கடைச் சங்க நூற்களின் செறிவும் நுட்பமும் இலக்கிய நயங்களும் சில நூற்றாண்டுகளில் வந்திருக்க முடியாது, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் தொடர்ந்து வளர்ந்து வந்த ஓர் பழம்பெரும் மரபு வழியாகத்தான் இவையெல்லாம் வந்திருக்க வேண்டும். இது ஏன் இங்கு குறிக்கபடுகின்றது என்றால், கடைச் சங்க இலக்கியங்கள் பெரும்பாலும் மேற்கணக்கு நூற்களாகவே இருக்க புராண இலக்கியங்கள் இடைசங்க காலத்திலிருந்தோ கடைச் சங்க காலத்திலிருந்தோ வராதிருக்க, தமிழில் பிற்காலத்தில் மிக விரிவாக தோன்றிய புராண இலக்கியங்கள் வடமொழிச் சார்புடையவை என்ற ஓர் கருத்து தோன்றியுள்ளது, ஆயினும் வடமொழியில் உள்ள புராணங்கள் இடைச் சங்கத் தமிழிலும் இருந்திருக்கலாம் என்றும், கடைச் சங்க காலத்தில் பெரும்பாலும் உலகாயதஞ் சான்ற பூதவாதமே மேலோங்கி இருக்க, ஆழ்ஞானச் சிந்தையின் புராணங்கள் அவ்வளவாக போற்றப்படவில்லை என்றே தெரிகின்றது. ஆயினும் புராணங்களின் உடகிடைக்கையாக இருந்த பல கருத்துகளைப் பற்றிய குறிப்புக்கள் அங்குமிங்குமாக விரவி கிடக்கின்றதைக் காண்கின்றோம். மேலும் ‘பரிபாடல்’ என்னும் தொகை நூலில் திருமால் திருமுருகன் கொற்றைவைத் தாய் ஆகியோரைப் பற்றிய பல இசைப் பாடல்களிலும் புராணக் குறிப்புக்கள் பல உண்டு.&lt;br /&gt;
&lt;br /&gt;
25.1&lt;br /&gt;
&lt;br /&gt;
இவற்றையெல்லாம் நங்கு ஆய்ந்துள்ள பல அறிஞர்களும் உண்டு. அவர்களில் முனைவர் இந்திரா பார்த்தசாரதி அவர்களின் ‘ தமிழ் இலக்கியங்களில் வைணவம்’ என்ற நூலும், முனைவர் வி. ஆர், மாதவன் என்பாரின் ‘தமிழில் தலபுராணங்கள்’ என்ற நூலும் என் ஆய்விற்கு எடுத்துக் கொண்ட துணை நூற்களாகும் இந்த அறிஞர்கட்கு சுமேருத் தமிழ் அறிவு இல்லாத போதிலும், விரிவான நல்ல ஆராய்ச்சியின் வழியும் கடுமையான உழைப்பின் வழியும் நமக்கு தேவையான பல விசயங்களைப் பற்றி அவர்கள் எழுதி இருக்க, அவர்களின் ஆய்வுகளைச் சார்ந்தே இந்தப் பகுதி எழுதப்படுகின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
26.0&lt;br /&gt;
&lt;br /&gt;
தொல்காப்பியத்தில் பூத வாதம்&lt;br /&gt;
&lt;br /&gt;
தொல்காப்பியத்தின் பொருளதிகாரம் பெரும்பாலும் உலகியல் நாட்டங்களைப் பாடும் அகத்திணை புறத்திணை இலக்கியங்களையே ஆய்ந்து அவற்றின் இலக்கணங்களை செவ்வே கூறியுள்ளன. திணைகட்கு தெய்வங்களை வகுத்த சிறப்பினும் இறைக்காதல் காமம் என்றெல்லாம் கூறியுள்ள சிறப்பினாலும் ஆங்கு நிலவியுள்ள தத்துவக் கோட்பாடு முற்றாக உலகாயதம் என்படும் பூதவாதம் அல்லையெனினும், இதன் தாக்கம் பேரளவில் இருந்திருப்பதும் உண்மையே. காண்க மரபியல் சூத்திரம்:&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
1589&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
நிலம்தீ நீர்வளி விசும்போடு ஐந்தும்&lt;br /&gt;
&lt;br /&gt;
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்&lt;br /&gt;
&lt;br /&gt;
இருதிணை ஐம்பால் இயல் நெறி வழாஅமைத்&lt;br /&gt;
&lt;br /&gt;
திரிவில் சொல்லொடு தழாஅல் வேண்டும்&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
இங்கு ஐம்பூதங்களாகிய நிலம் தீ நீர் காற்று வெளி எனும் ஐம்பூதங்கள் தாமே கலந்து ஒன்றோடொன்று விரவி இந்த உலகமாக நிற்பதின், ஆங்குள்ள பொருட்களை மலைவு தோன்றாவகையில் அவற்றின் இயல்பு பிழையா வகையில் இருதிணை ஐம்பால் எனும் இலக்கணக் கூறுகள் திரிவுபடா வகையில் பெயரிட்டு அழைக்கவேண்டும் என்று ஓர் மொழியியல் கோட்ப்பாடு நிறுத்தப்படுகின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
இங்கு உலகம் தெய்வத்தால் தோற்றப்பட்டு இருத்தப்பட்டு பின் அழிக்கப்படுகின்றது என்றும் பிறகு மீண்டும் படைக்கப்படுகின்றது என்றும் இவ்வாறு தொடர்ந்து செல்லும் பண்பிற்று என்றெல்லாம் கூறாதிருப்பதைக் காண்க. இது தத்தவ விசாரணையில், பூதவாதம் எனப்படும் ஓர் திரிபாகும். இதுவே தனித் தமிழ் புராண இலக்கியங்கள் சங்க காலத்தில் தோன்றாதிருப்பதற்கும் தோன்றி இருந்தாலும் அவை போற்றப்படாது போய்விட்டதற்கும் ஒர் காரணமாக இருக்கலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
26.1&lt;br /&gt;
&lt;br /&gt;
கடைச்சங்க காலத்தில் தொண்டர் புராணத் திரிபு&lt;br /&gt;
&lt;br /&gt;
சுமேருத் தமிழில் மூன்றாம் ஊர் பரம்பரையை (Third Ur Dynasty) நிறுவிய ‘உது ஏகள்’ எனும் ஓர் மாபெரும் வீரனின் கதையில் எவ்வாறு ஏன்லீல் எனும் திருமாலும் ஈன் அன்னா எனும் கொற்றவையும் அருள்பாலிக்கவேதான் பெரும்படை திரட்டி குமரி நாட்டை மீட்டான் என்ற கதையைப் பார்த்தோம். இறையருள் வெளிப்படுமாறு இவனது அருஞ்செயல் விளங்க, அவனது கதை ஓர் தொண்டர் புராணமாகவே விளங்குவதையும் கண்டோம். இதற்கு மாறாக சங்க இலக்கியத்தில் அரசர்களின் போராட்டங்கள் வீரத்தை வெளிப்படுத்தும் செயல்களாகவே மதிக்கப்பட்டிருப்பதைக் காண்கிறோம். கடை சங்கக் காலத்தில் இப்படிப்பட்ட வீரதீரச் செயல்கள் தெய்வ அருளால் நடப்பதல்ல ஒருவனின் தனி முயற்சியால் விளைவது என்று கொளப்பட்டும் பெரும் புலவர்களால் பரிசு பெறுவதற்காக அவர்களை புகழ்ந்து பாடப்பட்டுள்ளதையும் காண்கின்றோம். காட்டாக பதிற்றுபத்திலிருந்து ஓர் பாடல்:&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
இரண்டாம் பத்து குமட்டூர் கண்ணனார் பாடிய ‘புண்ணுமிழ் குருதி’ எனும் பாடல்;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
வரைமருள் புணரி வான் பிசிர் உடைய&lt;br /&gt;
&lt;br /&gt;
வளிபாய்ந் தட்ட துளங்கிருங் கமஞ்சூல்&lt;br /&gt;
&lt;br /&gt;
நளியிரும் பரப்பின் மாக்கடல் முன்னி&lt;br /&gt;
&lt;br /&gt;
அணங்குடை யவுணர் ஏமம் புணர்க்கும்&lt;br /&gt;
&lt;br /&gt;
சூருடை முழுமுதல் தடிந்த பேரிசைக்&lt;br /&gt;
&lt;br /&gt;
கடுஞ்சின விறல்வேள் களிறூர்ந் தாங்குச்&lt;br /&gt;
&lt;br /&gt;
செவ்வா யெஃகம் விலங்குனர் அறுப்ப&lt;br /&gt;
&lt;br /&gt;
அருநிறந் திறந்து புண்ணுமிழ் குருதியின்&lt;br /&gt;
&lt;br /&gt;
மணிநிற இருங்கழி நீர் நிறம் பெயர்ந்து&lt;br /&gt;
&lt;br /&gt;
மனாலக் கலவை போல அரண் கொன்று&lt;br /&gt;
&lt;br /&gt;
முரண்மிகு சிறப்பின் உயர்ந்து ஊக்கலை;&lt;br /&gt;
&lt;br /&gt;
பலர்மொசிந் திரல்பூங் கடம்பின்&lt;br /&gt;
&lt;br /&gt;
கடியுடை முழுமுதல் துமிய ஏஎய்&lt;br /&gt;
&lt;br /&gt;
வென்றெறி முழங்குபணை செய்த வெல்போர்&lt;br /&gt;
&lt;br /&gt;
நாரரி நறவின் ஆர மார்பிற்&lt;br /&gt;
&lt;br /&gt;
போரடு தானைச் சேரலாத!&lt;br /&gt;
&lt;br /&gt;
மார்புமலி பைந்தார் ஓடையொடு விளங்கும்&lt;br /&gt;
&lt;br /&gt;
வலனுயர் மருப்பிற் பழிதீர் யானைப்&lt;br /&gt;
&lt;br /&gt;
பொலனணி யெருத்த மேல்கொண்டு பொலிந்த&lt;br /&gt;
&lt;br /&gt;
பலர்புகழ் செல்வம் இனிதுகண் டிகுமே&lt;br /&gt;
&lt;br /&gt;
கவிர்தகை சிலம்பிற் றுஞ்சுங் கவரி&lt;br /&gt;
&lt;br /&gt;
பரந்திலங் கருவியொடு நரந்தங் கனவும்&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆரியர் துவன்றிய பேரிசை யிமயம்&lt;br /&gt;
&lt;br /&gt;
தென்னங் குமரியொ டாயிடை&lt;br /&gt;
&lt;br /&gt;
மன்மீக் கூறுநர் மறந்த்பக் கடந்தே&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
இங்கு முருகவேள் கருங்கடலின் நடுவே ஓர் மாமரத்தை தனது வேலியாககொண்ட அவுணர்களின் தலைவனாகிய சூரபத்மனை வீழ்த்தும் பொருட்டு அந்த மாமரதின் முதலை, அடியை பிணிமுகம் என்ற யானைமீதேறி சென்று வெட்டினான். அந்தத் திருமுருகனைப் போன்று இந்த சேரலாதன் பகைவர்களை வென்று இமயம் முதல் தென்குமரி வரை செங்கோல் ஒச்சினான் என்று கூறுகிறது இப்பாடல்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
திருமுருகணின் புராணம், இங்கு ஓர் உவமையாகத்தான் கொளப்படுகின்றது. அவனது அருளாலோ அல்லது வேறு தெய்வங்களின் அருளாலோ சேரலாதன் அகில பாரதத்தையே ஆண்டான் என்று கூறப்படவில்லை. தனது அளப்பரிய வீரத்தாலேயே இதனை சாதித்தான் என்று புகழ்ந்து பாடி, அவனது ஆணவச் செருக்கினைத் தூண்டி பெரும் பரிசிலைப் பெற்றார் குமுட்டூர் கண்ணனார் என்று தெரிகின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
இது பூதவாதம் மேம்பட்டிருந்ததால் வந்த ஓர் திரிபு என்றே தெரிகின்றது. பத்தி காலத்தில் பல்லவ மன்னர்களும் பிறரும் இதேப் போன்ற செருக்காட, அப்பர் பெருமான் அவர்களோடு அகிம்சா முறையில் போராட வேண்டியிருந்தது வரலாற்று சிறப்பு மிக்க ஒன்றாகும்&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
அதனைப் பற்றிய விசாரண எல்லாம் பிறகு.&lt;br /&gt;
&lt;br /&gt;
தொடரும் &lt;br /&gt;
&lt;br /&gt;
திராவிட மெய்யறிவு வரலாறு- 5. 14&lt;br /&gt;
&lt;br /&gt;
27.0&lt;br /&gt;
&lt;br /&gt;
திருமாலியத்தில் தொண்டர் புராணம் இல்லையா?&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
பத்தி காலத்திலும் அதன் பின்னும் திருமாலிய மரபில் திருத் தொண்டர்களாக யாரும் பாடப்பெறவில்லை. ஆழ்வார்கள் பன்னிருவரும் பலவகையில் சிறப்பிக்கப்ட்டார்கள் என்பது உண்மை எனினும், சைவத்தின் ‘கண்ணப்பர் மறம்’ போன்றும் பிறகு எழுந்த ‘திருத்தொண்டர் தொகை’ ‘பெரிய புராணம்’ போன்றும் ஆழ்வார்கள் பற்றிய புராணங்கள் எதுவும் பாடப்பட்டதாகத் தெரியவில்லை. மூனைவர் வி,ஆர் மாதவன் அவர்கள் தமது சிறப்பான “தமிழில் தலபுராணங்கள்’ எனும் நூலில் ‘சேக்கிழார் புராணம்’ ‘திருவாதவூர் அடிகள் புராணம்’ என்றவாறு வந்துள்ள சைவ புராணங்கள் போல வைணவத்தில் ‘ அரிசமய தீபம், குருபரம்பராப் பிர்பாவம், திவ்விய சூரி சரித்திரம் போன்ற நூல்கள் இறையடியார்கள் பற்றிக் கூறும் வரலாறுகளாக எழுந்துள்ளன” என்கின்றார் (பக்கம் 26). ஆயினும் இப்படிபட்ட வரலாறுகள் தெய்வங்கள் ஆட்கொண்டு அவர்களைப் பல செய்யவைத்தார்கள் என்ற தத்துவக் கருத்து பத்தி காலத்து திருமாலியத்தில் இல்லாமையின் இப்படிப்பட்ட திருத் தொண்டர் புரரணங்கள் எழாது போயிருக்கலாம் என்று நினைக்க இடம் உண்டு. வர்லாறுகள் தொண்டர் புராணக்கள் ஆகா. இறைவன் பல அவதாரங்களில் தோன்றி மக்கட்கு அருள்பாலிக்கின்றான் என்ற கருத்தே மேலோங்கி நிற்க, தெய்வ புராணங்களும் தல புராணங்களும் எழுந்ததேத் தவிர வன்தொண்டர் மென்தொண்டர் என்றெல்லாம் வகைப்படுத்தப் பட்ட திருத்தொண்டு மக்களைப் பற்றிய கதைகள் யாதும் எழவில்லை என்றே தோன்றுகிறது..&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
27.1&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
அவதார புராணங்கள்&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
சுமேருத் தமிழில் உலகளந்த பெருமாளாகவும் இன்னும் பல வடிவங்களிலும் தோன்றிய ஏண்லீல் சீர்மால் என்றெல்லாம் பகரப்பட்ட திருமால் இடைச் சங்க கடைச் சங்க காலத்தில் பல்வேறு அவதாரங்களாகவே காணப்படுகின்றான். இடைச் சங்க நூற்கள் யாதும் இதுவரை கிட்டவில்லை எனினும் அவற்றின் உட்கிடக்கைகள் வடமொழி இலக்கியங்களில் பாதுகாக்கப்பட்டிருகின்றன என்று தெரிகின்றது. இவை பிறகு தமிழில் மீண்டும் நுழைந்து தழைத்தோங்கி இருக்கின்றன என்றும் தெரிகின்றது. இந்திரா பார்த்தசாரதி மேலே குறிக்கப்பட்ட தமது நூலில் இவ்வாறு கூறுகின்றார் (பக்கம் 10)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
“ அவதாரக் கொள்கைகளைப் பரப்புவதை முக்கிய நோக்கமாகக் கொண்டவை புராணங்கள். இவை எழுதப்பட்டதும் தொகுக்க்ப்பட்டதும் தென்னிந்தியாவிலே. டாக்டர் சிராதர் என்பார் கருத்தின்படி பாஞ்சராத்திரி ஆகமத்திற்குத் தோற்றுவாய் தென்னிந்தியாதான், கடவுளை மனித வடிவில் விளக்கியதின் மூலம், கடவுளை அனைவரும் எளிதில் அடைய முடியும்; அதற்குச் சாதி உள்ளிட்ட எத்தடையும் இல்லை என்ற கருத்தை இதனால் அறிவுறுத்தினர்.”&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
இது திருமாலியத்தின் அவதார புராணங்களுக்கே பொருந்தும், திருத்தொண்டர் புராணம் போன்ற சைவ புராணங்களுக்குப் பொருந்தாது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
27.2&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த அவதாரங்கள் மகாபாரத்தில் பல இடங்களில் வருவதை மேலே குறிக்கப்பட்ட நூலில் காணலாம் (பக்கம் 28-29). மேலும் சங்க இலக்கியங்களில் பல இடங்களில் அவற்றின் குறிப்புகள் தென்படுவதையும் காணாலம். (பக்கம் 35-36). சங்கம் மருவிய காலத்திலும் அவதாரக் கோட்பாடு பெரிதும் வளர்ந்திருந்தையும் குறித்துள்ளார் (பக்கம் 42). மேலும் முதல் ஆழ்வார்கள் தொடங்கி பிற ஆழ்வார்கள் எந்தெந்த அவதாரங்களை எந்தெந்த பாடல்களில் பாடியுள்ளனர் என்ற செய்திகளை எல்லாம் திரட்டி, இறைவன் எவ்வாறு பல அவதாரங்களாக வெளிப்பட்டு தெய்வச் சிந்தனைகளை வளர்த்துள்ளான் என்பதை எல்லாம் பட்டியலிட்டும் தருகின்றார். (பக்கம் 109-111) இந்த தொகுப்பில் நரசிம்ம அவதாரம் சிறப்புற்று இருப்பதையும் அது கடைச் சங்க இலக்கியத்திலும் குறிக்க்பட்டுள்ளதைக் கூறுகின்றார். பரிபாடலில் நரசிம்ம அவதாரம் வர்ணிக்கப்படுவதை கீழ் வரும் பாட்டு வரிகளின் வழி காட்டுகின்றார்,&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
‘&lt;br /&gt;
&lt;br /&gt;
செயிர் தீர் செங் கட் செல்வ- நிற் புகழ்&lt;br /&gt;
&lt;br /&gt;
பகைந்த நெஞ்சின் புலர்ந்த சாந்தின்&lt;br /&gt;
&lt;br /&gt;
பிருங்கலாதன் பலபல பிணிபட&lt;br /&gt;
&lt;br /&gt;
வலந்துழி மலர்ந்த நோய் கூர் கூம்பிய நடுக்கத்து&lt;br /&gt;
&lt;br /&gt;
அலர்ந்த புகழோன் தாதை ஆகலின்&lt;br /&gt;
&lt;br /&gt;
இகழ்வோன் இகழா நெஞ்சினாக நீ இகழா&lt;br /&gt;
&lt;br /&gt;
நன்றா நட்ட அவன் நன் மார்பு முயங்கி&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒன்றா நாட்டவன் உறுவரை மார்பின்&lt;br /&gt;
&lt;br /&gt;
படிமதம் சாம்பு ஒதுங்கி&lt;br /&gt;
&lt;br /&gt;
இன்னல் இன்னரொடு இடிமுரசு இயம்ப&lt;br /&gt;
&lt;br /&gt;
வெடிபடா ஒடி தூண் தடியொடு&lt;br /&gt;
&lt;br /&gt;
தடிதடி பல பட – வகிர் வாய்ந்த உகிரினை’&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
உண்மையில் இந்த நரசிம்ம அவதாரமும் அதனைப் போன்ற பாதி மிருகம் பாதி மனிதன் திகழும் இறைவடிவங்களும் பண்டைய எகிப்தியர்கள் சுமேரியர்கள் நூபியர்கள் போன்ற மக்களிடையேயும் பெரிதும் போற்றப்பட்ட வடிவங்கள் ஆகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
27.3&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
இங்கு நரசிம்ம அவதாரத்தை விட இன்னும் புகழ் பெற்றதாக விளங்குவது இராமாவதாரம் ஆகும். இதிகாச புருடனாகவே இரமபிரான் விளங்க, அவன் கதையைப் பாடாத இந்திய மொழிகள் இல்லை என்பதொடு, தென்கிழக்காசிய தாய்லாந்து இந்தோநேசிய போன்ற நாடுகளிலும் கிழக்காசிய நாடுகளாகிய சைனா ஜப்பான் கொரியா கம்போடியா போன்ற நாடுகளிலும் பெரிதும் பரவி பல மாற்றங்களையும் பெற்றுள்ள சிறப்பு அதற்குண்டு. மேலும் தமிழில் பண்டு தொட்டே இராமாயணமும் மாபாரதமும் பாடல் வடிவில் பல இருந்தாலும் கம்பனின் இராமாவதாரம் போன்று ஓர் மாபெரும் காப்பியமாக எழுந்துள்ளது தமிழிற்கே பெருமை சேர்ப்பதாகும். இன்றளவு இந்த கமபராமாயணத்தை கருத்தூன்றி படிக்கும் அறிஞர் கூட்டம் பேரளவில் தமிழகத்தில் உண்டு.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
27.4&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
இங்கு ஓர் சிறு கருத்து. சுமேருத் தமிழர்களிடையே திங்கிர்(&amp;amp;gt;தெய்வம்) லாமா என்றும் தெய்வம் லகாமா என்றும் ஓர் தெய்வம் வீரர்களின் தெய்வமாகவும் நீதியைக் காக்கும் ஓர் தெய்வமாகவும் போற்றப்பட்டுள்ளது. இது பல சிறுதெய்வங்களில் ஒன்றாக ஆனால் சூல்கி போற பெரும் அரசர்களாலும் தொழப்பட்ட ஓர் தெய்வமாக காணப்படுகின்றது. இங்கு ‘லாமா’ என்ற சொல் மிக எளிதாக ‘ராமா’ என்று மாறக்கூடியது என்பதால், தெய்வம் லாமாவே தெய்வம் ராமாவாக மாறி, அவன் கதையே பிறகாலத்தில் இராமாயணமாக வளர்ச்சி பெற்றிருக்கலாம் என்பதைக் காண்க. இன்னும் ஆழ ஆய்வு செய்ய வேண்டிய ஓர் கருத்தாக இதனை முன்வைக்கின்றேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
28.0&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
அவதாரங்கள் பல எனினும் அவற்றில் பத்து அவதாரங்கள் மிகவும் சிறப்புடையவை. சைவர்கள் அவற்றை ஓம்பாது போக, வைணவர்கள் அவற்றை இறைவனே என்று தொழுதும் போற்றியும், அந்தப் புராணங்கள் வழி உணர்த்தப்படும் ஆழுண்மைகளையும் விசாரித்து பல மெய்யறிவு பனுவல்களை எழுதியுள்ளனர். அவற்றை நாம் பிறகு அலசுவோம். இடையே இந்த அவதாரங்களைத் தொகுத்து மணவாள தாசர் என்பார் 12-ஆம் நூற்றாண்டு வாக்கில் எழுதிய ‘திருவரங்கத்து மாலை’ எனும் நூலிலிருந்து சில குறிப்புக்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
28.1&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
முதலில் அம்சாவதாரம்(1) பாடப்படுகின்றது. ‘ எம்பெருமான் பிரமனுக்கு வேதங்களை உபதேசிக்கும் பரமகுரு ஆவதற்கு அன்னப்பறவை உருவத்தை ஏற்ற வடிவமாகக் கொண்டனன் எனலாம். உருண்டை வடிவமான முட்டையில் அன்னப்பறவை வளர்ந்து எழுமாறு போல, திருமாலில் அம்சரூபம் அண்ட கோலத்தில் வளர்ந்து தோன்றிற்று என ஒப்புமை அமையும்’ என்றோர் உரையாசிரியர் குறிப்பும் உண்டு, பிறகு ‘மச்சாவதாரம்’ (2) ‘கூர்மவதாரம்’ (3) ‘வராகவதாரம்’ (4) ‘நரசிம்ம அவதாரம்’ (5) ‘வாமன அவதாரம்’ (6)‘பரசுராம அவதாரம்’ (7) ‘இராமாவதாரம்( 8) ‘கிருஷ்ணாவதாரம்(9) ‘வேதவியாச அவதாரம்’ (10) ‘கல்கி அவதாரம்’ (11) என்றவாறு வேதவியாச அவதாரம் தவிர்த்து பத்து அவதார்கங்கள் புகழ்ந்து பாடப்படுகின்றன. இங்கு கிருஷ்ண அவதாரம் மிக விரிவாக 25 கவிகளில் பாடப்படுகின்றது. அனைத்தும் ஆழ்வார்களின் பாசுரங்களில் பாடப்பட்ட கண்ணனின் லீலா வினோங்களாகவேத் திகழ்கின்றன. காட்டாக ஒரு சில.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
கண்ணனது சர்வ வியாபகத்துவம்&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
160.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
கடிக்கும் கரளப் பிறைவாள்&lt;br /&gt;
&lt;br /&gt;
எயிற்றுவெங் காளியன் மேல்&lt;br /&gt;
&lt;br /&gt;
நடிக்கும் பெரிய பெருமாள்&lt;br /&gt;
&lt;br /&gt;
அரங்கர் நிறைகமழ்பால்&lt;br /&gt;
&lt;br /&gt;
குடிக்கும் களவுக்கு மாறுகொண்&lt;br /&gt;
&lt;br /&gt;
டேயொரு கோபிபற்றி&lt;br /&gt;
&lt;br /&gt;
அடிக்கும் பொழுதில் பதினால்&lt;br /&gt;
&lt;br /&gt;
உலகம் அடிபட்டவே&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
உரை:&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
கடும் விசத்தையுடைய கூரிய பற்களை உடைய காளியன் எனும் பாம்பின்மேல் கூத்தாடுகின்ற அரங்கநாதன், வாசனை கமழ்கின்ற பாலை குடிக்கின்ற திருட்டிற்காக கோபங்கொண்டு ஓர் இடைச்சி அந்தக் கண்ணனைப் பிடித்து அடிக்கும் பொழுதில், பதினாங்கு உலகங்களில் உள்ளவான அனைத்தும் அடிபட்டன&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
கண்ணனது மயக்கும் குழலிசை&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
166.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
கூனந்து உலாவயற் கோயிலுள்&lt;br /&gt;
&lt;br /&gt;
ளேபள்ளி கொள்ளும் எங்கள்&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனந்த வாரி திருக்குழல்&lt;br /&gt;
&lt;br /&gt;
ஊத அறத்தடித்த&lt;br /&gt;
&lt;br /&gt;
கானம் தழைத்தன கால்வரை&lt;br /&gt;
&lt;br /&gt;
நெக்கள கார்முகில்தோய்&lt;br /&gt;
&lt;br /&gt;
வானம் அயர்ந்தன வையமெல்&lt;br /&gt;
&lt;br /&gt;
லாம் மெய்ம்மறந்தனவே&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
உரை:&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
திருவரங்கப் பெருங்கோயிலில் ஆதிசேடன் மீது அறிதுயில் கொள்ளும் எங்களது பேரின்பக் கடவுளாகிய கண்ணபிரான், அழகிய வேய்ங்குழலை ஊதும்போது, முற்றவும் வேரொடு உலர்ந்த காடுகள் தழைத்தன; சாரல்களை உடைய மலைகள் உருகின; கரிய மேகங்கள உலாவுகின்ற வானுலகம் சோர்ந்தன; நிலவுலகம் முழுவதும் பரசவப் பட்டு மகிழ்ந்தன.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
கண்ணன் கோபியர்கள் களிக்க குரவையாடல்&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
167&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
ஊரும் திரைப் பொன்னி&lt;br /&gt;
&lt;br /&gt;
அரங்க உருப்பலவாய்&lt;br /&gt;
&lt;br /&gt;
காரும் தடித்தும் கலந்தது&lt;br /&gt;
&lt;br /&gt;
போல் இடைக் கன்னியர்கள்&lt;br /&gt;
&lt;br /&gt;
யாரும் களிக்க இடையிடை&lt;br /&gt;
&lt;br /&gt;
யேகலந்து இன்ப நலம்&lt;br /&gt;
&lt;br /&gt;
கூரும் திருத்டம் ஆடிய&lt;br /&gt;
&lt;br /&gt;
மாயமென்? கூறுகவே&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
உரை:&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
மேன்மேல் வருகின்ற அலைகளையுடைய காவேரியினது நல்ல நீரால் சூழப்பட்ட திருவரங்க நாதனே! நீ கண்ணவதாரத்தில் இளமையான இடைப்பெண்கள் யாவரும் மகிழும் வண்ணம் பல திருவுருவங் கொண்டு அவர்களது நடுநடுவே மேகமும் மின்னலும் ஒரு சேரக் கலந்து தோன்றியது போலக் கலந்து சிறந்த இன்பம் மிகுகின்ற திருநடனத்தை ஆடிய மாயையை என்ன வென்று சொல்லுக!&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
28.2&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
ஏன் திருமாலியத்தில் இவ்வாறு இறைவனது அவதாரங்களே சிறப்பிக்கப்படுகின்றன, இதற்கும் பரபத்திக்கும் பிற தத்துவ வேறுபாடுகட்கும் உள்ள தொடர்புகள் எல்லாம் என்ன என்பதை பிறகு ஆராயவிருக்கின்றோம். சங்கத் தமிழின் அகத்திணை மரபு பெரியவோர் தாக்கத்தினை உண்டுபண்ணி இருக்கத்தான் இப்படிப்பட்ட மரபுகள் என்பதை பிறகு விளக்கவோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
தொடரும்&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:சைவ_சித்தாந்தம்]][[Category:சுமேரியா]]&lt;/div&gt;</summary>
		<author><name>Ulagankmy</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-3</id>
		<title>தமிழ் இலக்கிய வகைகள்-சுமேருத் தமிழ் உட்பட-3</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-3"/>
				<updated>2013-02-28T02:30:09Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Ulagankmy: புதிய பக்கம்: &amp;amp;nbsp;'''திராவிட மெய்யறிவு வரலாறு- 5.10'''  '''தமிழ் இலக்கிய வகைகள்- சுமே…&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;amp;nbsp;'''திராவிட மெய்யறிவு வரலாறு- 5.10'''&lt;br /&gt;
&lt;br /&gt;
'''தமிழ் இலக்கிய வகைகள்- சுமேருத் தமிழ் உட்பட-3'''&lt;br /&gt;
&lt;br /&gt;
'''முனைவர் கி. லோகநாதன் 2012'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
படலம் ஐந்து: ஆகமீயத்தின் தமிழக வரலாறு 1: அறிமானங்கள் (2)&lt;br /&gt;
&lt;br /&gt;
22.0&lt;br /&gt;
&lt;br /&gt;
புராண இலக்கியங்கள்&lt;br /&gt;
&lt;br /&gt;
‘புராணம்’ ஏன்ற சொல் வடமொழி என்றும், வேத இதிகாச புராணங்களில் அச்சொல் பயின்கின்ற காரணத்தால் அது வடமொழிச் சொல்லென்றும். ‘புரா-தனம்’ என்ற சொல்லோடு தொடர்புடையதென்றும் ஆகவே ‘பழமையானது’ எம்ற கருத்துடையது என்றும் கூறுவர். ஆனால் இன்று சுமேருத் தமிழ் கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில், வடமொழியும் இந்த சுமேருத் தமிழின் திரிபே எனும் பொழுது, ‘புராணம்’ என்ற சொல்லும் பழந்தமிழே என்று கூறலாம். இதன் வேர்களை ‘புர்-ஆணம்’ என்று கொண்டு , இங்கு பயிலும் ‘ஆணம்’ என்பதை சுமேருத் தமிழ் ‘ஆண்’ எனப்படும் ‘இறைவன்’ எனும் கருத்தோடு காண, ‘புர்&amp;amp;gt; புல். புலர்’ என்றும் காண, புராணம் என்பது ‘தெய்வத்தின் வெளிப்பாடு’ என்ற பொருள் உடையதாகத் தெரிகின்றது. தெய்வங்கள தம்மைத் தாமே ஆழ்கனவுகள் ( metaphysical dreams) வழியாகவும் மற்றும் தலங்கள இயற்கை நிகழ்ச்சிகள் போன்றவற்றின் வழியாகவும் மற்றும் தெய்வ நலமிக்க மானிடர்கள் வழியாகவும் இன்னும் பல வழிகளிலும் தம்மை வெளிப்படுத்தி காட்டியருள, அதனை மொழிபடுத்தி இலக்கியங்கள் ஆக்க புராண இலக்கியங்கள் தோன்றுகின்றன என்று கொள்வதே பொருந்தும். இதனால் நாயன்மார்களின் வரலாற்றைக் கூறும் ‘பெரிய புராணம்’ அல்லது ‘திருத்தொண்டர் புராணம்’ என்று கூறப்படுவது பொருந்துவதே யாகும்&lt;br /&gt;
&lt;br /&gt;
சுமேருத் தமிழ் கால்த்திலிருந்து இத்தகைய இலக்கியங்களைக் கண்டு அவற்றின் விரிவு பரப்பு தொகை போன்றவற்றைக் காண பெரும் மலைப்பினையே உண்டாக்குகின்றன. இதிகாசங்கள் எனப்படுபவை மிகவும் நீண்டு பல்லாயிரக் கணக்கான செய்யுள்களைக் கொண்டிருப்பதையும் காண்கின்றோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இங்கு ‘இதிகாசம்’ என்ற சொல்லை சுமேருத் தமிழ் சொல்லாகக் காணும் போது நிலா வெளிச்சத்தில் (சு. இதி&amp;amp;gt; இந்தி. இந்து) மக்கள் நடுவே கதைகளாக சொல்லப்படுபவை( சு. காசம்&amp;amp;gt; சொல்லுதல்) என்ற பொருள் உடையதாக் கொள்ளலாம். இதுவே ‘கதாகாலட்சேபம்’ என்று அழைக்கப்படும் ஒன்றாகும். பூராணிகர் அல்லது சூதர் என்பார்கள் இந்த புராண இதிகாசங்களைக் கற்று மக்களுக்கு அவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் சொல்லி ஞானம் புகட்டுவது இன்றளவு நடைமுறையில் இருக்கும் ஓர் பழக்கமாகும்&lt;br /&gt;
&lt;br /&gt;
இப்புராணங்கள் ‘தல புராணம்’ என்றும் ‘தெய்வக் கதைகள்’ என்றும் ‘பத்தர்கள் கதை’ என்றும் இன்னும் பலாவாறும் ஆகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
22.1&lt;br /&gt;
&lt;br /&gt;
சுமேருத் தமிழில் தலபுராணங்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
தலபுராணங்கள் அல்லது கோயிற் புராணங்கள் இறைவன் ஓர் தெய்வ வடிவில் அல்லது வடிவங்களில் குடிகொண்டிருக்கும் கோயில்கள் பற்றியவை. அங்கு பிரதிட்டையாகி ஆட்பான்வர்கட்கு அருளும் வண்ணக்களை விளக்குவதே தாபுராணங்கள் ஆகும். ஓர் கோயிலே தன்னை காட்டியருள் இறைவன் உலகில் இறக்கும் ஒன்று என்ற கருத்டு சுமேருத் தமிழ் இலக்கியங்களில் உண்டு, ஏண் உடு அண்ணாவின் ‘கேசி கோயில் பாட்டு’ (Kes Temple Hymn) எனும் பனுவலில் இக்கருத்து மிகத் தெளிவாக வருகின்றது. காண்க:&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
The Second Hymn &amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
22. e-du ki-du-ga du-a ( Good temple, built on good place)&lt;br /&gt;
&lt;br /&gt;
*Ta. il tuu kiiztungka eduva ( Pure temple , raised on sacred grounds)&lt;br /&gt;
&lt;br /&gt;
இல் தூ கீழ் துங்க எடுவ&lt;br /&gt;
&lt;br /&gt;
( du-a Ta. edu: to raise up, to built etc, du-ga Ta. tungka: great , divine etc, du Ta. tuu: pure)&lt;br /&gt;
&lt;br /&gt;
23. e-kes ki-du-ga du-a ( Kes temple built on a good place)&lt;br /&gt;
&lt;br /&gt;
*Ta. il Keeci kiiztungka eduva ( Kes temple, raised on sacred grounds)&lt;br /&gt;
&lt;br /&gt;
இல் கேசி கீழ்துங்க எடுவ&lt;br /&gt;
&lt;br /&gt;
( kes Ta. keeci: mountain top, peak? ; perhaps&amp;quot; il keeci&amp;quot;: a temple on the hill top)&lt;br /&gt;
&lt;br /&gt;
24. ma-gur-nun-gin an-na diri-ga ( Like the princely magur-boat, floating in the sky)&lt;br /&gt;
&lt;br /&gt;
*Ta. maa kuur nunna-ngin vaanna tirika ( Like a boat very tall and high, roaming the sky )&lt;br /&gt;
&lt;br /&gt;
மா கூரை நுண்ணங்இன் வான்ன திரிக&lt;br /&gt;
&lt;br /&gt;
( ma. Ta. maa : a tree; perhaps goes back to the time when boats were just logs; diri Ta. tiri: to roam about; gur Ta. kuur : sharp and very extended, nun-na Ta. nunna: highly fine and refined; Ta. nuni: the top extremity)&lt;br /&gt;
&lt;br /&gt;
25. ma-gur-ku-gin ka-si-ri-am (?) ( Like a pure Magur boat, provided with a ............ gate)&lt;br /&gt;
&lt;br /&gt;
*Ta. maa kuurkoo-ngin kaay coriyaam ( Like a divine great boat, spilling radiant light)&lt;br /&gt;
&lt;br /&gt;
மா கூரை கோங்இன் காய் சொரியும்&lt;br /&gt;
&lt;br /&gt;
(ka Ta. kaay: to heat up, si-ri-am Ta. cuur-aam? )&lt;br /&gt;
&lt;br /&gt;
26. ma-an-na-gin mus-kur-kur-ra (Like the boat of heaven, foundation of all the lands)&lt;br /&gt;
&lt;br /&gt;
*Ta. maa vaanna-ngin mutu kunRakunRa ( Like the heavenly boat, foundation (the foremost) of all lands)&lt;br /&gt;
&lt;br /&gt;
மா வான்னங்இன் முதல் குன்ற குன்ற&lt;br /&gt;
&lt;br /&gt;
27. u-ban-da-gin pes-ta sur-sur-ra (Cabin of the banda-boat which shines from the beaches)&lt;br /&gt;
&lt;br /&gt;
*Ta. uu paaNdam-ngin paak-ta cuur-cuur-ra ( Like those goods glistening on the beaches)&lt;br /&gt;
&lt;br /&gt;
ஊ பாண்டம் ங்இன் பாக்கத்த சூர்சூர-அ&lt;br /&gt;
&lt;br /&gt;
( u Ta. u, uu : a deitic; pes Ta. paak(-kam): the beachfront; sur Ta. cuur: to glisten)&lt;br /&gt;
&lt;br /&gt;
28. e gu-gin ur-sa ninda-gin gu-nun-di ( Temple , roaring like an ox, bellowing like a breed bull)&lt;br /&gt;
&lt;br /&gt;
*Ta. il koo-ngin uracu nanti-gin kuuvnun-idu ( Temple loud like a bull , bellowing like a breed bull)&lt;br /&gt;
&lt;br /&gt;
இல் கோங்இன் உரசு நந்தி ங்இன் கூவ் நுண் இடு&lt;br /&gt;
&lt;br /&gt;
( gu Ta. koo: bull, cow etc; ur-sa Ta. uracu, urattu : to speak loudly; ninda Ta. nanti : the virile bull, the symbol of Civa; gu Ta. kuuv: to call, bellow etc)&lt;br /&gt;
&lt;br /&gt;
29. e sa-bi-ta lipis-kalam-ma (Temple, in whose interior is the vital centre of the country)&lt;br /&gt;
&lt;br /&gt;
*Ta. il caaybittta ilibi kalamma ( Temple, on whose lower ground/ interior is written the fate of the country?)&lt;br /&gt;
&lt;br /&gt;
இல் சாய்பித்த இலிபி கலம்ம&lt;br /&gt;
&lt;br /&gt;
( sa Ta.caay: the lower ground, the incline; also the inside as Ta. taay: the womb hence the mother? lipis Ta. ilibi: the writings; kalam Ta. kalam; the land, country etc)&lt;br /&gt;
&lt;br /&gt;
30 a-ga-bi-ta zi-ki-en-gi-ra (In whose back is the life of Sumer)&lt;br /&gt;
&lt;br /&gt;
*Ta. angkabitta jii kiiz eeNgki(n)Ra ( On its limbs is the life of the foremost country (=Sumer))&lt;br /&gt;
&lt;br /&gt;
அங்கபித்து ஜீ கீழ் ஏங்கீன்ற&lt;br /&gt;
&lt;br /&gt;
(a-ga Ta. angkam: the limbs ; zi=ji Ta. cii- jii- : the life)&lt;br /&gt;
&lt;br /&gt;
31.e eb-gal an-ne us-a ( Temple , great shrine, reaching the sky)&lt;br /&gt;
&lt;br /&gt;
* Ta. il eekaL vaannee uraca ( Temple, lofty and great , touching the sky)&lt;br /&gt;
&lt;br /&gt;
இல் ஏகால் வான்னே உரச&lt;br /&gt;
&lt;br /&gt;
( eb-gal Ta. eekaL: lofty and great ; Ta. kaL: great; us-a Ta. uracu : to touch , rub etc)&lt;br /&gt;
&lt;br /&gt;
32. e zi-da-gal an-ne us-a ( Great, true temple, reaching the sky)&lt;br /&gt;
&lt;br /&gt;
*Ta. il cattakaL vaannee uraca ( Temple really and truely touching the sky)&lt;br /&gt;
&lt;br /&gt;
இல் சத்தகள் வான்னே உரச&lt;br /&gt;
&lt;br /&gt;
( zi-da= ji-da Ta. catta ; Ta. cat: true, absolute (Sk sadyam)&lt;br /&gt;
&lt;br /&gt;
33. e men-gal an-na us-sa ( Temple, great crown, reaching the sky)&lt;br /&gt;
&lt;br /&gt;
* Ta. il min-kaL vaannee uraca ( Temple, great star , touching the sky)&lt;br /&gt;
&lt;br /&gt;
இல் மின்-கள் வான்னே உரச&lt;br /&gt;
&lt;br /&gt;
( men-gal Ta. minkaL : great star Ta. min, miin : the star)&lt;br /&gt;
&lt;br /&gt;
34. e tir-an-na an-ne us-sa ( Temple, rainbow , reaching the sky)&lt;br /&gt;
&lt;br /&gt;
*Ta. il taar vaanna vaannee uraca ( Temple, rainbow, touching the sky)&lt;br /&gt;
&lt;br /&gt;
இல் தார் வான்ன(திரண?) வான்னே உரச&lt;br /&gt;
&lt;br /&gt;
( tir-an-na Ta. taar, taarai : streaking light, stripes ; note Ta. tiraNaa tuuma akni: rainbows, clouds and fire?)&lt;br /&gt;
&lt;br /&gt;
35.e mus-bi an-sa-ga la-a ( Temple whose platform is suspended from heaven's midst)&lt;br /&gt;
&lt;br /&gt;
*Ta. il mut(al)bi vaan cakam alaiya ( Temple whose foundation covers both the world and the heavens)&lt;br /&gt;
&lt;br /&gt;
இல் முதல்பி வான் சகம் அலைய&lt;br /&gt;
&lt;br /&gt;
( sa-ga Ta. cakam: the world ; la-a Ta. alay: to spread out?)&lt;br /&gt;
&lt;br /&gt;
36. te-me -bi abzu-a si-ga (Whose foundation fills the abzu)&lt;br /&gt;
&lt;br /&gt;
*Ta. tiNmai-bi appuva ciilka ( Whose foundation or pillars fill the ocean?)&lt;br /&gt;
&lt;br /&gt;
திண்மைபி அப்புசூவ சீல்க&lt;br /&gt;
&lt;br /&gt;
(te-me Ta. tiNmai, Ta. tiN: strong and firm : Ta. tuuN: the pillars; abzu Ta. appu : water as one of the basic elements; si Ta. ciil: to fill-up, to become full and round)&lt;br /&gt;
&lt;br /&gt;
37. gizzu -bi kur-kur du-la ( Whose shadow covers all lands)&lt;br /&gt;
&lt;br /&gt;
*Ta. kiiccu-bi kunRakunRa toolla ( Whose sounds covers all the lands)&lt;br /&gt;
&lt;br /&gt;
கீச்சுபி குன்றகுன்ற தோல்ல&lt;br /&gt;
&lt;br /&gt;
( gizzu Ta. kiiccu : shrill sounds; du-la Ta. toolla : to cover up Ta. tool: skin)&lt;br /&gt;
&lt;br /&gt;
38. e an-ne ki-gar-ra en-lil-le za-mi du-ga ( Temple founded by An, praised by Enlil)&lt;br /&gt;
&lt;br /&gt;
* Ta. il aaNNee kiizkaar-ra eeNliilee caami tuukka ( Temple lowered by aaN, praised by Enlil)&lt;br /&gt;
&lt;br /&gt;
இல் ஆண்ணே கீழ் கார்ர ஏண்லீல்லே சாமி தூக்கு&lt;br /&gt;
&lt;br /&gt;
( an Ta. aaN: the God; ki-gar-ra Ta. kiiz kaar-a : established below; za-mi= ja=mi Ta. caami : to praise as divine; du-ga ta. tuukku: to sing)&lt;br /&gt;
&lt;br /&gt;
39. ama nin-tu-ra es-bar-kin du-ga (Given an oracle by mother Nintu)&lt;br /&gt;
&lt;br /&gt;
*Ta. ammaa Nintuu(n)Ra icaiparikaaN tuukka ( The Mother Nintu, the Pure sings the song of prophecy)&lt;br /&gt;
&lt;br /&gt;
அம்மா நிந்தூன்ற இசைபரிகாண் தூக்க&lt;br /&gt;
&lt;br /&gt;
(Ta. es-bar-kin Ta. icaiparikaaN : the song of pari type on seeing the (future) perhaps the paripaadal type of songs)&lt;br /&gt;
&lt;br /&gt;
40. e-kes gurun-na sig-ga ( Kes temple, green in its fruit)&lt;br /&gt;
&lt;br /&gt;
*Ta. il keeci kuruntu-na cokka ( The Kes temple, beautiful with fresh blossoms)&lt;br /&gt;
&lt;br /&gt;
இல் கேசி குருந்தன்ன சொக்க&lt;br /&gt;
&lt;br /&gt;
( gurun Ta. kuruntu: fresh shoots; sig-ga Ta. cokka: beautiful)&lt;br /&gt;
&lt;br /&gt;
Lines 41-43 refrain , same as 18-20&lt;br /&gt;
&lt;br /&gt;
44 e 2-kam-ma am ( The second temple)&lt;br /&gt;
&lt;br /&gt;
* Ta. il 2-kamma aam ( The second temple hymn)&lt;br /&gt;
&lt;br /&gt;
இல் 2-கம்ம ஆம் &amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
இங்கு கீழ் வரும் வரியைக் காண்க &lt;br /&gt;
&lt;br /&gt;
38. e an-ne ki-gar-ra en-lil-le za-mi du-ga ( Temple founded by An, praised by Enlil)&lt;br /&gt;
&lt;br /&gt;
இங்கு ‘கீழ் கார்-அ’ என்பது ‘கீழ் கால்ல’ என்றுபட்டு கீழே இறக்குவது , இருத்துவது நிறுத்துவது என்றெல்லாம் பொருள் தரும். ஆக கோயில்கள் என்பன(Su. e ku&amp;amp;gt; ku-e&amp;amp;gt; koo-il. Ta. Kooyil) இங்கு ஆண்ணாகிய இறைவனால் இறக்கப்பட ஏனைய தெய்வங்களால் போற்றப்படுவதாக கூறப்படுவதைக் காண்க&lt;br /&gt;
&lt;br /&gt;
இங்கு ‘ஆண்’ என்ற சொல் சங்க இலக்கியமாகிய பதிற்றுபத்து போன்ற இலக்கியங்களில் பயிலும் ‘ஆண் கடன்’ என்பன போன்ற தொடர்களில் ‘இறைவன்’ எனும் கருத்தில் வரும் ‘ஆண்’ எனும் சொல் தான். இதுவே இப்பொழுது ‘ஆண்டவன்’ என்றெல்லாம் திரிந்திருக்கின்றது போலும் வேர் ‘ஆள்’ என்பதாக ‘ஆட்சி செய்பவன்’ என்ற கருத்தில் வருவதாக இருக்கலாம்&lt;br /&gt;
&lt;br /&gt;
திருஞானசம்பந்தர் ‘விண்ணிழி கோயில்” என்றும் கூறுவதைக் காண்க&lt;br /&gt;
&lt;br /&gt;
‘கோயில்’ என்பது ஓர் புராணம், இறைவன் தன்னைத் தானேக் காட்டி மக்களுக்கு ஞானம் புகட்ட ஆடும் ஓர் திருவிளையாடல்.&lt;br /&gt;
&lt;br /&gt;
தமிழ் மொழியில் தலபுராணங்கள் மிகவும் சிறபுற்றிருபதற்குக் காரணம். கோயில் எடுப்பது மிகவும் விரிவாக நடக்கும் ஓர் பண்பாட்டுக் கூறாகும். இதன் வழி இறைவன் பல ஞான கருத்துக்களைப் பதித்து மெய்ஞானம் தேற்றி வீடுபேறு அடையுமா விளையாடி இருக்கின்றான் என்பதை பிறகு மிக விரிவாக காண இருக்கின்றோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
தொடரும்&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
திராவிட மெய்யறிவு வரலாறு- 5.11&lt;br /&gt;
&lt;br /&gt;
23.0&lt;br /&gt;
&lt;br /&gt;
சுமேருத் தமிழில் தெய்வ புராணங்கள்&lt;br /&gt;
&lt;br /&gt;
தாயுமானவர் பாடுவதுபோல ‘அங்கும் இகங்கும் எனாதபடி எங்கும் பிரகாசமாய், ஆனந்தபூர்த்தி’ யாக இருக்கும் இறைவனுக்கு இதுதான் உருவம் வடிவம் என்று யாதுமில்லை. ஆனால் பல உருக்களில் தோன்றும் வல்லமை அவனுக்கு உண்டு. அஞ்ஞான இருளில் கிடக்கும் ஆன்மாக்களுக்கு ஞானம் புகட்டி மாணறிவு பெற்று உய்யும் வகையில் உதவுவதற்கு இறைவன் பல்வேறு வடிவங்களில் வெளிப்பட்டு ஆன்மாக்களை ஈர்த்து அவ்வடிவங்களை தொழச் செய்வதோடு அவை தம் அகத்தே புதைத்து வைத்திருக்கும் ஞானங்களை அறியுமா பல திருவிளையாடல்களையும் நடத்தி ஆன்மாக்கள் அறியத் தந்து ஆழ சிந்த்திக்கவும் வைக்கின்றான். இறை வடிவங்களைப் பதித்து ஆழச் சிந்தனைகளள இருத்தும் சிந்தனா எந்திரங்களையும் பதிவிக்கின்றான. இப்படிப்பட்ட சிந்தனைகளே மெய்ஞானத்தை வளர்க்கின்றன, ஆன்மாக்கள் அஞ்ஞானம் போக்கி உயரவும் உதவுகின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
இப்படி இறைவன பல வடிவங்களில் தன்னை வெளிப்படுத்தி தொழவும் சிந்திக்கவும் வைத்து ஞானம் புகட்டும் வித்தைகளே இங்கு ‘தெய்வப் புராணம்’ எனப்படுகின்றன. சுமேருத் தமிழில் இத்தகைய புராணங்கள் மிகப் பல. அவற்றின் தாக்கம் திராவிட மக்களிடையே இன்றளவும் இருக்கின்றது வியப்பிற்குரிய ஒன்றுதான். காட்டாக மிகவும் சிற்றப்பான ஒரு சில இங்கு தரப்படும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
23.1&lt;br /&gt;
&lt;br /&gt;
சீர்மால் (se-ir-ma-al) எனும் திருமால்&lt;br /&gt;
&lt;br /&gt;
சுமேருத் தமிழில் சிவன் திருமுருகன், ஈன் அன்னா எனும் கொற்றவை, ஏண்லீல் என்றும் சீர்மால் என்றும் மூஉள்ளீல் என்றும் இன்னும் பலாறும் பகரப்படும் திருமால் போன்ற பெருந்தெய்வங்களும் இன்னும் பல சிறுதெய்வங்களும் உண்டு. கீழே உலகளந்த பெருமாளாகத் திருமால் முதலில் தோன்றுவதைக் காண்போம்&lt;br /&gt;
&lt;br /&gt;
கீழ் வரும் வரிகள் ‘ a ab-ba hul-lu-ha (Oh Angry Sea)” எனும் நூலிலிருந்து எடுக்கப்பட்டவை. இங்கு அக்காடிய(Ak) மொழி பெயர்ப்பும் தரப்படுகின்றது&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;113. mu-ul-lil me-ri-mu-ta me-ri sa-a nu-ma-al &amp;lt;br&amp;gt;Enlil, a foot equal to your foot does not exist&amp;lt;br&amp;gt;( Ak. be-li-ku it-ti se-pe-ia sa is-sa-an-nu-na ul i-ba-as-si ) &amp;lt;br&amp;gt;Ta. moo uLLil mitimoottu miti caa caana naa maal&lt;br /&gt;
&lt;br /&gt;
மோ-உள்ளீல் மெறி (&amp;amp;gt; மிதி: பாதம்) மோத்த மெறி சாஅ நா மாள்&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;193. a) (d) mu-ul-lil am! zi-ga an-na nam-us &amp;lt;br&amp;gt;Enlil is the rising Wild Ox, he reached up the sky &amp;lt;br&amp;gt;Ta. moo uLLil amaa! ciika vaannee nam u(ra)cu&lt;br /&gt;
&lt;br /&gt;
மோ உள்ளீல் அமா! சீக்க வான்ன நம் உரசு&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt; b) (d) mu-ul-lil zi-ga-ni an-ne nam-us &amp;lt;br&amp;gt;Enlil, the Wild Ox , his rising reached up to the sky &amp;lt;br&amp;gt;Ta. moo uLLil ciikanee vaannee nam u(ra)cu&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
மோ உள்ளீல் சிக்கனே வான்னே நம் உரசு&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;199 a) umun su asa-ni an-e nu-il-e &amp;lt;br&amp;gt;The Lord , his unique hand the sky cannot bear &amp;lt;br&amp;gt;Ta. oorman(an) cuur acaanee vaannee naa iyalee&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
ஓர்மன் சூர் அசானே வான்னே நா இயல்லே&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;Ak. sa be-lu ti-ri-is qa-ti-su samu-u ul ina-as-su-u &amp;lt;br&amp;gt;The Lord , stretching of his hand the sky cannot bear. &amp;lt;br&amp;gt; b) e-lum-e su-ni tab-ba-bi an-ne nam-us &amp;lt;br&amp;gt;The Dignitary , the grasp of his hands reached up to the sky &amp;lt;br&amp;gt;Ta. vizummee cuurni tappapi vaanee nam u(ra)cu&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
விழும்மே சூர்-நீ தப்பபி வானே நாம் உரசு&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;200&lt;br /&gt;
&lt;br /&gt;
a) (d) mu-ul-lil me-ri asa-ni ki nu-il-e &amp;lt;br&amp;gt;Enlil , his unique foot ( var. planted foot) the earth cannot bear &amp;lt;br&amp;gt;Ak. ti-ri-is se-pe-su KI-tim ul ina-as-si &amp;lt;br&amp;gt;Enlil , the stretching (var putting ) of his foot the earth cannot bear&lt;br /&gt;
&lt;br /&gt;
Ta. Muu uLLil meRi asaa-nii kiiz naa iyallee&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
மோ உள்ளீல் மிதி சாஅ-நீ கீழ் நா இயல்லே&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt; b) (d) mu-ul-lil-le me-ri gub-ba-bi ki-e nam-us &amp;lt;br&amp;gt;Enlil, the treading of his foot abutted the earth&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
Ta. Muu ULLillee miti kubbabi kiiz-ee naam uccu?&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
மோ உள்ளீல்லே மிதி குப்பபி கீழே நாஅம் உச்சு&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
இங்கு மூவடியாலே உலகளந்த பெருமாளாக இன்றளவு தமிழ் மக்களிடையே விளங்கும் திருமால் இங்கும் தோன்றியுள்ளதைக் காண்க. வரி 200-இல். அவனது திருவடியை (மிதியை) வைப்பதற்கு பூமியில் இடம் இல்லாது போயிற்று என்ற குறிப்பு வருவதைக் காண்க.&lt;br /&gt;
&lt;br /&gt;
23.2&lt;br /&gt;
&lt;br /&gt;
நெருப்பொடும் கங்கையொடும் சிவன்?&lt;br /&gt;
&lt;br /&gt;
சுமேருத் தமிழில் நாற்பதற்கும் மேற்பட்ட கோயில் பாட்டுக்கள் உள்ள ஓர் தொகுப்பு உண்டு, சங்க கால தொகை நூற்கள் போல. அதில் 30-வது பாட்டில் ‘நீறுகள்?’ என்ற தெய்வத்தின் செயல்களாக சுட்டு எரித்தலும் தணித்து குளிர்வித்தலும் குறிக்கப்படுகின்றன. காண்க:&lt;br /&gt;
&lt;br /&gt;
The Burning Nergal&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;The following two lines are descriptive of the BURNING function of Nergal&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;8(464)&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;hus-ki-a lu-gal-u-su [x] ( Huskia the lord of Sunset )&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;Ta. ush(Na) kiiya uLukaL uu-sul [x] ( The heat of the world , the King of Pure Light)&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;உஷ்ண கீய உளுகள் ஊ-சுல்[x]&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;Hus-ki-a : Ta. ush(Na) ki-a : the land or place(kii) of great heat (ush-Na)&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;U-su : Ta. uu sul : burning (sul) light Ta. sul : to burn, the burning sensation, sulli; the twigs that burn suul&amp;amp;gt; suulai: kiln suul&amp;amp;gt; suur&amp;amp;gt; suuria : the sun&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;9(465)&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;(d) nergal (d) mes-lam-ta-e-[a] ( Nergal meslamea)&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;Ta. (d) NiiRkaL (d) meelamtu eea ( The (d) NiiRkaL ( one who burns to ashes) and who arises (eea) on the hgher realsms)&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;(தெய்) நீறுகள் (தெய்) மேலம்து ஏய&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;&amp;amp;gt;&amp;amp;gt;&amp;amp;gt;&amp;amp;gt;&amp;amp;gt;&amp;amp;gt;&amp;amp;gt; &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;It appears to be that ‘hus-ki-a” here is Ta. ushNa kii-a : the place of intense heat perhaps the burning grounds and where Nergal is the Lord of u-su &amp;amp;gt; uu-sul : the burning light. Now though I am not clear on the etymological roots of “mes-lam’ the context suggests that it is the Burning Ground ( mes&amp;amp;gt; vees &amp;amp;gt; veeku: to burn?)&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;The COOLING with Waters&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;Now there are many lines in this hymn with clear reference to the COOLING waters.&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;&amp;amp;gt;&amp;amp;gt;&amp;amp;gt;&amp;amp;gt; &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;3(459)&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;silam ni te-en-te-en gu-am a-nir ga-ga ( Wild cow (all) terrifying, bull who causes sighing)&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;Ta. siilam(salam?) nii taNtaN kuuv aam anniir kaal.kaal ( Great songs that are very cooling and singing which causes the shedding of intense tears)&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;சீலம் நீ தண்தண் கூவ் ஆம் அந்நீர் கால்கால்&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;4(460)&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;gu-du-a kar-zu kar-sig-ga a nag-ga (Gudua , your quay (is) a . . . . quay which bestows water)&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;Ta. koodua karai ju karai sokka aal nakku-a ( Your hill like banks are indeed very beautiful and where there flows drinking water )&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;கோடுஅ கரை ஜு கரை சொக்க ஆல் நக்குஅ&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;&amp;amp;gt;&amp;amp;gt;&amp;amp;gt;&amp;amp;gt;&amp;amp;gt;&amp;amp;gt;&amp;amp;gt;&amp;amp;gt; &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;இங்கு ‘நீறுகள்’ நெருப்போடும் கங்கையோடும் தொடர்புபடுத்தப் படுவதைக் காண்க. அனைத்தையும் எரித்து நீறுவாக்கும் தெய்வம் குளிர்ந்த நீரை ஊற்றி குளிர்விக்கும் தெய்வமாகவும் விளங்குகின்றது. இங்கு பரசிவன் அனைத்தையும் எரித்து அழித்து பின் மீண்டும் உருவாக்கும் அந்தமாதி என்று பிற்காலத்தில் கூறப்படும் மெய்யறிவு கருத்தின் தோற்றத்தைக் காண்கின்றோம்.&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;இவ்வாறு இன்னும் பல. மேலும் ஈனன்னா பற்றியும் ஏண்முருகர் பற்றியும் இன்னும் பல தெய்வங்களைப் பற்றியும் பல முழு அளவிலான புராணங்களும் உண்டு.&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;தொடரும்&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;திராவிட மெய்யறிவு வரலாறு- 5. 12&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
சுமேருத் தமிழில் தொண்டர் புராணம்&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
தெய்வீகம் வெளிப்படும் வகையில் அரிய ஒன்றைச் செய்யும் ஒருவரே தொண்டர் எனப்படுவர். அவரது தெய்வீகமான செயலின் கதையே ‘தொண்டர் புராணம்’ ஆகும். இப்படிப்பட்ட திருத் தொண்டர் கதைகள் சுமேருத் தமிழில் பல உண்டு. அவற்றில் ஒன்றே கீழே தரப்படும் ‘உது ஏகள்’ எனப்படும் ஓர் மாவீரனின் கதையாகும். முதற் சங்கக் குமரி நாடு( இன்றைய ஈராக்) வடக்கில் சூழ்ந்திருந்த செமிட்டிய மக்களால் அழிக்கப்பட, இறைவன் தூண்டவே அதனை மீட்டு மீண்டும் சுமேருத் தமிழர்களின் ஆட்சி தழைத்தோங்குமாறு செய்து மூன்றாம் ஊர் பரம்பரையை நிறுவின மானீரன் இவனே. ‘உது ஏகள்’ என்றால் மிகப்பிரகாசமான வீரியம் நிறைந்த (ஏ கள்) சூரியன்(உது) என்று பொருள்படும். இந்த பெயருக்கு ஏற்ற வகையிலேயே அதுவும் இறைவனே அகத்திருந்து தூண்ட எதிரிகளை விரட்டிச் சென்று போர் தொடுத்து அழித்து குமரி நாட்டை மீட்டிய கதையே அவன் வீரக் கதையாகும்&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt; கீழே C.J Gadd என்பாரின் ‘ A Reading Book in Sumerian’ என்ற நூலிலிருந்து எடுத்துத் தரப்படுகின்றது.&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;&amp;amp;gt;&amp;amp;gt;&amp;amp;gt; &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;TEXT: Utuhegal&lt;br /&gt;
&lt;br /&gt;
1. *en-lil gu-ti-um-(KI) ( Enlil- Gutium) mus-gir-har-sag-ga ( the stinging serpent of the hills)&lt;br /&gt;
&lt;br /&gt;
2. lu (who (was) a-nam-gal-dingi-ri-e-ne ( the enemy of the gods)&lt;br /&gt;
&lt;br /&gt;
3. lu ( who) nam-lugal-ki-en-gi-ra(var. sumer-ra) ( the sovereingty of Sumer) kur-su (to the mountains) ba-tum-a(had carried off)&lt;br /&gt;
&lt;br /&gt;
4. ki-en-gi-ra( and Sumer) nig-a-erim (with enmity) ne-in-si-a (had filed----)&lt;br /&gt;
&lt;br /&gt;
5. dam-tuk ( (for) from him that had a wife) dam-ni ( his wife) ba-an-da-kar-ra (had been reft away)&lt;br /&gt;
&lt;br /&gt;
1. ஏண்லீல் கோதியும் மூசு கீர் குறுசாங்க&lt;br /&gt;
&lt;br /&gt;
2. ஆளு ஆணம்கள் திங்கிரியினே&lt;br /&gt;
&lt;br /&gt;
3. ஆளு சுமேர்ர உளுகள்நம் குறுசே பாத்தும்ம&lt;br /&gt;
&lt;br /&gt;
4. சுமேர்ர நிக எரிம் நோய் சீயின்ன&lt;br /&gt;
&lt;br /&gt;
5. தம்தொகு தம்அனே பண்ணிடு கரை&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
6. dumu-tuk( and from him that had a child) du-mu-ni (his child) ba-an-da-kar-ra (had been reft away---)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
7. nig-a-erim ( and enmity) nig-a-zi ( and wickedness) kalam-ma (in the land)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
8. mi-ni-in-gar-ra ( he had set) ; *en-lil-lugal-ku(r)-kur-ra-ge ( Enlil, the king of the lands)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
9. mu-bi ( his name ) ha-lam-e-de ( to destroy) * utu-he-gal (Utu-hegal)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
10. nitah-kal-ga (the mighty man) lugal-unu-(KI)-ga (the King of Erech)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
6. தமுதொகு தமுஅனே பண்ணிடு கரை&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
7. நிகஎரிம் நிகஅழி களம்ம&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
8. கார்ரமினின். ஏண்லீல் உளுகள் குன்றகுன்றக்கே&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
9. மோபி வலமிடே(?) உதுஏகள்&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
10. நாத: காள்க உளுகள் ஊனுக&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
11. lugal-an-ub-da-limmu-ba ( the king of the four regions) lugal-dug-ga-na ( the king whose word)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
12. nu-gi-gi-da ( is not gainsaid) ; *en-lil, (Enlil) lugal-ku(r)-kur-ra-ge (the king of the lands)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
13. a-bi-mu-da-an-ag ( gave (him) mission). * inanna-nin-a-bi ( (To ) Inanna, his lady) mu-na-an-gin (he went)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
14. sub ( a prayer) mu-na-tum (he brought) : nin-mu ug-me ('My lady, lioness of battle)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
15. ku(r)-kur-da( who on the mountains) du-du (art fair) * en-lil-li (Enlil)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
16. nam-lugal-ki-en-gi-ra ( the soveriegnty of Sumer) su-ba (into its hand) gi-gi-de (to restore)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
17. a-bi-mu-da-an-ag ( has given (me) mission); a-tah-mu (my support) he-mu ( Be thou)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
11. உளுகள் வான் உம்பரிட விளிம்முப உளுகள் தூக்கன்ன&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
12. நாமீள்மீளிட; ஏண்லீல் உளுகள் குன்றகுன்றக்கே&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
13. ஆல்பி மோயிடான் ஆக்உ; ஈன்னா நின்பி முன்னன்நீண்&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
14. சுப(ம்) தூமுன்ன: நின்மோ உக்கு மெய்ய&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
15. குன்றுகுன்றிட தூத்து ஏண்லீல்&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
16. சுமேர்ன்ற உளுகள்நம் சூபா மீள்மீளிடே&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
17. ஆல்பி மோயிடான் ஆக்உ; ஆதாவ் மோ ஏம்மு&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
Briefly stated the first 17 lines contain the information that the war Utuhegal waged was a war of independence, the recovery of the sovereignty of Sumer now taken away from them by the hill tribes, the Gutians. And interestingly it is not a war waged by an individual but rather by Enlil, who later in the Dravidian history became the Purusha and later still Vishnu, the Manifest BEING who discloses only part of Himself and keeps many other parts concealed. Thus it is a war of CULTURE against Unculture, the war of devas against Asuras as all the righteous wars are. And having realized this Utuhegal invokes the assistance of Inanna, the KoRRavai, the Goddess of War and who smites the enemies in the battle field, and this Utuhegal is surprisingly close to the Great Cholas Pandiyas and Ceras of Tamil country who always claimed that they are victorious in the battles they waged only because they had the Great Woman-Powers , the Powers of Earth and Heavens as their consorts.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
Let us continue.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
18 ti-ri-ga-a-an ( Tirigan) lugal-gu-ti-um (KI)( the king of Gutium)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
19 inim-bi ( this word) [mu-dug/] (has spoken) lu nu-mu-si-e (&amp;quot; No man is come out (against me)&amp;quot;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
20 idigna (The Tigris) gu-a-a-ba ((and) the shores of the sea) ne-in-dib he has barred)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
21. sig-su-ki-en-gi-ra ( unto the lower parts odf Sumer) gan (the fields) ne-kesda (he has barred)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
22. igi-nim-su ( unto the upper parts) gir (the way) ne-kesda (he has barred)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
23. kaskal -kalam-ma-ge (the roads of the country) u-gid-da ( long grass) ne-in-mu (have grown)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
18. திரிகாஅன் உளுகள் கோதியம்&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
19. எனம்பி [முன் தூக்கு]: ஆளு நா முன்சீயே&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
20. இடிக்னா கூவ ஆப்ப நே அடைப்பின்&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
21. சிங்கி சுமேரன்ற காண் நே கஷ்ட்ட&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
22. இங்கி நிம்சே கீர் நே கஷ்ட்ட&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
23. கதிகால் களம்மக்கே ஊ நீட்ட நே மூயின்&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
24. lugal ( The King) *en-lil-li (whom Enlil ) a-si-ma (had endowed with might)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
25 *inanna sag-gi-pad-da (the chosen of the heart of Inanna) *utu-he-gal ((even) Utuhegal)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
26. nitah-kal-ga ( the mighty man) unu-(Ki)-ta (from Erech) mu-si-e (went forth)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
27. e-iskur-ra( The temple of Ishkur) gis-ne-du (he reached?)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
28. dumu-uru-na-ge-ne ( (to) the men of his city) gu-mu-ne-de-e (he cried0&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
29. gu-ti-um (KI) ( Gutium) *en-lil-li ( Enlil) ma-na-si (has delivered it (into my hands)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
30 nin-mu (My lady) *inanna (Inanna) a-tah-mu-un ( is my support) . *dumu-zi (Tammuz)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
31. ama-usumgal-an-na-ge The soverign (?) of heaven) nam-mu (my destiny) ne-dug (has pronounced).&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
24. உளுகள் ஏண்லீல்லே ஆல் சீம்ம&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
25. ஈன்னா சாங்கி பார்த்த உதுஏகள்&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
26. நீத: காள்க ஊனுத்த முன்சீயே&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
27. இல் ஈஸ்குன்ற கீஸ்னே இடு&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
28. தமு ஊருனக்கினே கூ முன்யிடே&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
29. கோதியும் ஏண்லீல்லே எம்மன சீ&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
30. நின்மோ ஈனன்னா ஆதாவுமுன் தமுஜி&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
31. அம்மா உசும்கள் ஆன்னாக்கே நம்மோனே தூக்உ&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
32. *gis-bil-ga-mes ( Gilgamesh) dumu-nin-sun-na-ge (the son of Nin-sun)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
33. maskim-su ( for the protector) ma-an-si ( he has given me) . dumu-unu-(KI)-ga (The sons of Erech)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
34. dumu-kullab-(KI)-ka (The sons of Kullab) sag-hul-la (joy of heart) ba-an-gar (was caused (unto them)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
35. uru-ni (His city) lu-as-gim ( as one man) egir-ra-ni (behind him) ba-ab-us (pressed)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
36. ka-kesda (upon) the King(?) igi-bar-ra (glance of their eyes) si-ne-sa (they kept straight0&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
32. கீஸ் பில்காமேசு தமு நின்சங்கர&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
33. மாஸ்கிம்சு மா சீஅன். தமு ஊனுவக&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
34. தமு குலாபக சாங்கி உவல்ல பண்கார்&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
35. ஊருனே ஆளு ஏகஙிம் எகிர்ன்றனே பா அவ் ஊசு&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
36. காகஷ்ட்ட இஙிபார்ர சீனேசா&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
Before we go on and subject the text to a detailed linguistic and other kinds of analysis,, we should note some salient features of the text of the above lines that are highly informative. Though Utuhegal was a mighty man ( nitah-kal-ga) it is stated that he is so not because of his own ego efforts but because of the love of the Gods especially the great Goddess Inanna, the later day KoRRavai and Durkai of the Tamil people. It is the endearing gaze of Inanna ( *inanna-ge sag-gi-pad-da) which is another way of putting that it is only because of HER Grace that he is a great hero. And the war of liberation is entered into only because he was ALREADY given to understand that the victory is already his. And this is what he COMMUNICATES and boldly announces to all the people of Sumer, the groups of young men in the various cities who now accept him as the divinely appointed SOLE leader . They all pressed ahead united under his sole LEADERSHIP with UNDIVIDED LOYALTY. (uru-ni lu-as-gim egir-ra ba-ab-us) . Here we must also mention that the phrase 'kakesda&amp;quot; (36) probably means a regiment, with kesda&amp;amp;gt; kaddu i.e. discipline for only then they can be single minded and have their eyes on nothing else but liberating their country from the barbaric Gutians ( igi-bar-ra si-ne-sa) that they can attain success.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
We shall continue now&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
37. e-iskur-ka (When from the temple of Ishkur) zi-ga-ni ( he had departed) u(d)-limmu-kam-ma( on the fourth day)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
38. nak-su (id) en-uri-gal-ka ( the ford(?) of the river En-urigal) gis-ne-du (he reached(?))&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
39. u(d)-ia-kam-ma (on the fifth day ) bar-i-li-tab-ba-e-ka (the shirine of Ili-tabba) gis-ne-du (he reached (?))&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
40 ur-*nin-a-zu ( Ur-Ninazu) na-bi-*en-lil (and Nabi-Enlil)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
41. sagub-ti-ra-ga-a-an (the lieutenants of Tirigan) ki-en-gi-su (unto Sumer)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
42. kin-gi-a ( upon (the king's orders) ) im-gi-es (returned)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
37. இல் இசைகோரக ஜீகநீ உது விளிம்முகாம்ம&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
38. நாக்சு ஈடை ஏண் ஊரிகள்க கீஸ்னே இடு&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
39. உது ஐகாம்ம பார் இலிதப்பு ஏ அக கீஸ்னே இடு&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
40. உயர் நின் ஆசு நபி ஏண்லில்&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
41. சங்குபி தீரகாஅன் கீழ் ஏண்கிசு&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
42.காண்கிய மீளிம்மிசு&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
Note: In line 40 we have the occurrence of what can turned out to be one of the most important discoveries viz. na-bi *En-lil. The whole sentence should be understood as &amp;quot; Uyar Nin aasu, nabi * eN lil&amp;quot; ( உயர் நின் ஆசு நபி ஏண்லீல்)&lt;br /&gt;
&lt;br /&gt;
Here it may be possible that the Great Goddess , the KoRRavai and Durga of the ancient Tamils for aasu means power here, another variant of aal from which we have aaRRal, is said the the NABI of Enlil, the later day Purusha. The na-bi probably means ‘messenger” as the context suggests.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
Is there any connection between this 'na-bi&amp;quot; and the islamic 'nabi&amp;quot; in the sense of 'messenger?&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
With these ideas as something to be thought of further , let us continue.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
43. bar-i-li-tab-ba-e-ka ( When from the shrine of Ili=tabba) zi-ga-ni (he had depareted)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
44. u(d)-as-kam-ma ( on the sixth day) ka-muru-(KI)-ka (ஒver against Muru) gis-ne-du (he reched)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
45. *iskur-ra (Unto Iskur) mu-na-an-gin (he went) sub ( a prayer) mu-na-tum (he bought)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
46. *iskur (Oh Iskur!) tukul (the weapon) *en-lil-li ma-an-si (Enlil has given to me)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
47. a-tah-mu (my support) he-me( be thou)--------------&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
48. erim ( An army) mu-na-sug (he led out) *utu-he-gal (Utu-he-gal)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
49. nitah-kal-ka (the might man) UKU.GAN-im-mi-si (smote)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
50. sagub-bi (those lieutinanats). u(d)-ba (on that day) ti-ri-ga-a-an (Titigan)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
51. lugal-gu-ti-um-(KI) (King of gutium) as-a-ni (solitary) gir-ba-da-an-kar(fled away)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
43. பார் இலி தப்பு ஏஅக ஜீகனே&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
44. உதி ஆஸ்காம்ம கா முருஅக கீஸ்னே இடு&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
45. ஈஷ்கோர்ன்ற முன்னனின் நீண், சுப(ம்) முன்னத்தும்&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
46. ஈஸ்ஹ்கோர்! துகள் ஏண்லீல் (எம்)மான் சீ&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
47. ஆதா:மோ எம்மே--------&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
48. அரிம் முனசூங்கு உதுஏய்கள்&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
49. நீத: கள்க URU.GAN இம்மி சீ&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
50. சங்குபி உதிஅப்ப திரிகாஅன்&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
51. உளுகள் கோதியம் ஆஸனே கீர்பட்டான் கால்&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
On reading this epigraph of the campaign of Utuhegal, one gets the impression that one is reading a mythological tale such as those in Ramayana, KanthapuraNa , Theevi Makaamityam etc where the Great Gods wage battles with the Asuras and save the world. Here the campaign is that of a man Utuhegal but he is just an instrument in the hands of the great Gods EnLil , Inanna and so forth. When the evil forces take control over the good and breeds unculture and barbarism the divine forces wake up, take possession of a particular man and people and make them battle fiercely against the forces of evil. This may be true all the time but while the Sumerians knew and were conscious of it, and hence their heroes really humble, we moderns have lost that capacity and hence also the humility. We think battles and wars are purely economical and remain blind to the moral issues involved. I am mentioning this so that the deito-historicism or Agamism of the ancient Sumerians and which was NOT lost with all the great Kings of Tamil Nadu should be something that we recall and bring to bear upon the current issues as well. The major struggles in the world are basically ethical, wars of Dharma against Adharma.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
With this we come to the final portion of this text.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
52. ki-zi-ni ( (His stronghold) ba-da-an-kar-ra (where he had fled)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
53. dub-ru-um-(KI)-ma( in Dubrum) ba-an-sag (he was welcomed)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
54. lu-dub-ru-um-ma-ge( (but) the men of Dubrum) *utu-he-gal ([seeing that] Utuhegal)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
55. bar lugal ( the king) *en-lil-li (by Enlil) a-si-ma (endowed with strength)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
56. i-me-a ( was) i-zu-a-ge-es (because they knew [this])&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
57. ti-ri-ga-a-an-ra ( to Tirigan) su-nu-ni-ba (their hand gave not)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
58. (lu)kin-gi-a-utu-he-gal (The messenger of Utuhegal)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
59. ti-ri-ga-a-an( Tirigan) u (and) dam-dumu-ni (his wife and children)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
60. dub-ru-um-ma mu-ni-dib -------( in Dubrum captured)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
61 *utu-he-gal mu-dur (Utuhegal sat down). gir-ni-su (At his feet)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
62. mu-nad (he (Tirigan) lay; gu-na Upon his neck) giir-ne-gub (he set his foot)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
63. nam-lugal-ki-en-gi-ra The sovereignty of Sumer) su-ba ( into his hand) im-mi-gi (he restored)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
52. கீழ் ஜீவனே பட்டான் கால்ல&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
53. துப்ரூவும்ம (அ)பன் சாங்கி&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
54. ஆளு துப்ரூவும்மக்கே உது ஏகள்&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
55. பார். உளுகள் ஏண்லில்லே ஆல் சீயிம்ம&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
56. ஈ மெய்ய. ஈ சூவக்கேயிசு&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
57. திரிகாஅன்ற சூ நா நீள்ப&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
58. காண்கிய உதுஏகள்&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
59. திரிகாஅன் உம் தாரம்தமுனே&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
60. துப்ரூஉம் முனேஅடைப்உ----------------&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
61. உதுஏகள் முந்துற்உ. கீரினேசு&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
62. முன்நடு; கவ்வுன்ன கீரினே குப்பு&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
63. உளுகள்நம் சுமேர்ர சூஅப இம்மிமீள்&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
The text is concluded.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆக ஈன் அன்னா எனும் கொற்றவைத் தாய் அருளால் ஏண்லீல் எனும் தெய்வம் தூண்ட உது ஏகள் பெரும் போர் தொடுத்து வீழ்ந்த குமரிநாட்டை மீட்டு மீண்டும் அது சுமேருத் தமிழர்கட்கே உரிய ஓர் நாடாக ஆக்கினான் என்ற வரலாறு அவனை திருத் தொண்டனாகக் காட்டுவதைக் காண்க.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
குறிப்பு:&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
சுமேருத் தமிழில் இன்னும் பல புராணங்களும் உண்டு. ‘கில்காமேஷ்’ எனும் பெருங்காவியம் ஓர் இதிகாசமே யாகும். உலகின் முதல் இதிகாசம் இதுவே என்று பகரப்படுகிறது, மேலும் ‘உளுகள் பாண்டா கதைகள்’ என்று பல கதைகளும் உண்டு. விரிவஞ்சி அவற்றை எல்லாம் விடுகின்றோம். மூலங்களைக் கண்டு படித்து மகிழ்க.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:சைவ_சித்தாந்தம்]][[Category:சுமேரியா]]&lt;/div&gt;</summary>
		<author><name>Ulagankmy</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-2</id>
		<title>தமிழ் இலக்கிய வகைகள்-சுமேருத் தமிழ் உட்பட-2</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-2"/>
				<updated>2013-02-28T02:18:39Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Ulagankmy: புதிய பக்கம்: '''&amp;amp;nbsp;தமிழ் இலக்கிய வகைகள்- சுமேருத் தமிழ் உட்பட-2'''  '''முனைவர் க்.…&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;'''&amp;amp;nbsp;தமிழ் இலக்கிய வகைகள்- சுமேருத் தமிழ் உட்பட-2'''&lt;br /&gt;
&lt;br /&gt;
'''முனைவர் க். லோகநாதன் 2012'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
'''&amp;lt;br&amp;gt;திராவிட மெய்யறிவு வரலாறு- 5.6'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
'''C: பக்தி இலக்கியங்கள்.'''&lt;br /&gt;
&lt;br /&gt;
16.0&lt;br /&gt;
&lt;br /&gt;
சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய கீழ்கணக்கு நூற்களுக்கு அடுத்தப்படியாகத் தோன்றியவையே மிகவும் பரவலாகவும் பல புரட்சிகரமான சிந்தனைகளை உள்ளடக்கியதாகவும் தேவரத் திருமுறைகளும் திவ்விய பிர்பந்தங்களுமாகிய பத்தி இலக்கியங்கள் திகழ்கின்றன. ஆயினும் தமிழிற்கு இறைவனை பலவாறு போற்றிப் புகழும் பக்தி இலக்கியங்கள் புதிதன்று, முதற் சங்க தமிழாகிய சுமேருத் தமிழிலேயே மிகவும் நன்றாக தோன்றிவிட்ட ஓர் இலக்கிய வகைதான் அது. கடைச் சங்க காலத்தும் அவை இசைப்பாடல்களாக இருந்திருப்பதை ‘பரிபாடல்’ எனும் தொகுப்பு நூல நமக்குக் காட்டி நிற்கின்றது. எட்டுத்தொகை போன்ற தொகுப்பு நூற்களிலும் மற்றும் கீழ்கணக்கு நூற்களிலும் இறைவாழ்த்துக்களாகப் பல பக்தி சான்ற பாடல்கள் உண்டு. ஆயினும் தேவாரம் திவ்விய பிரபந்தம் போன்ற பக்தி இலக்கியங்களுக்கும் அவற்றிற்கு முன் தோன்றிவைகட்கும் பல வேறுபாடுகள் உண்டு. சுமேருத் தமிழ் பத்தி பாடல்களும் கடைச் சங்க பத்தி பாடல்களும் சமயத் பொது பாராட்ட, எல்லா தெய்வங்களும் ஒருங்கே அன்பினால் ஆர்வத்தோடு புகழ்ந்து போற்றி பாடப்பட, தேவார காலத்து பத்தி இலக்கியங்கள் சிவனை சார்ந்தவை என்றும் திருமாலைச் சார்ந்தவை என்றும், சைவ வைணவ பேதங்களோடு தோன்றுகின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
16.1&lt;br /&gt;
&lt;br /&gt;
இவை காட்டி நிற்கும் அறிமானங்களைக் காண அவை பொதுவாக ‘தெய்வப் பரமானங்கள்’ எனும் அன்பு மீதூர ஆர்வமும் அச்சமும் ஆழமான மெய்ஞானமும் கூடி வரும் வகையான சிந்தனை ஓட்டமெனக் காண்கின்றோம். நுதல் விழிப்பார்வையின் காணவரும் தெய்வத்தின் பால் முற்றாக கவரப்பட்டு, அத்தெய்ய்வமே காட்டியருளும் மெய்ஞானங்களை கண்டுணர்ந்து அவற்றைச் சொல்லாக வடிக்கும் வகையில் அறிவின் ஓட்டத்தை இந்தகைய பத்தி இலக்கியங்களில் காண்கின்றோம். இவையே தூய தனித்த மெய்ஞான விசாரனைக்கும் வித்திட்டுளதையும் வரலாற்றில் மிகத் தெளிவாகக் காண்கின்றோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இவற்றை தெய்வங்கலின் தந்திரங்கள் என்றும் கூறலாம். ஆன்மாக்களை முற்றிலும் கவர்ந்து தன் ஆட்சிக்குக் கொண்டு வந்து தன் உருவில் புதைந்துள்ள ஆழ்ஞானங்களை ஒருவாறு உணருமா போதித்து அவற்றைச் சொல்லாக்குமா ஊக்குவித்தும் ஞானம் புகட்டும் திருவிளையாட்டை இத்தகைய பத்தி இலக்கிய்ங்களில் காண்கின்றோம். இங்கு விளங்கும் அறிமானங்கள் ‘திருவுருவ சிந்தனை’ (Icon Thinking)பபற்பட்டது என்பது தெளிவு.&lt;br /&gt;
&lt;br /&gt;
சுமேருத் தமிழ் பத்திப் பாடல்கள்&lt;br /&gt;
&lt;br /&gt;
17.0&lt;br /&gt;
&lt;br /&gt;
வரலாற்று காலத்திற்கு முன்பே இறைவனைப் போற்றிப் புகழும் பத்திப் பாடல்கள் தோன்றி இருக்கவேண்டும் ஆயினும் எழுதப்பட்ட பத்திப் பாடல்கள் ‘ஏண் உடு அண்ணா’ எனும் அம்மையார் கி.மு 2300 வாக்கில் எழுதிய ‘ஈன்னன்னை சீர்பியம்” (The Exaltations of Innana) கேசி கோயில் பாட்டு (The Kes Temple Hymns) என்பவற்றொடு ஏறக்குறைய 42 பாடல்களை உள்ளடக்கிய அவரே தொகுத்த அளித்துள்ள ஓர் தொகுப்பும் ஆகும். எட்டுத்தொகை போன்ற தொலுப்பு நூற்களுக்கு முன்னோடியாக இந்த கோயில் பாட்டு தொகுப்பு நூல் விளங்குகின்றது. இந்த தொகுப்பின் தனி சிறப்பாவது அக்காலத்தில் விளங்கிய ஏண்கி (ஏண்சி : வேள் சிவன்?) ஏண்லீல் அல்லது சீர்மால்(&amp;amp;gt;திருமால்) ஈன் அன்னா போன்ற தெய்வங்களுக்கும் இன்னும் பல தெய்வங்களுக்கும் இயற்றப்பட்ட போற்றிப் பாடல்கள் சமய பேதங்களைக் காட்டாது பொதுமை பாராட்டுவதாக அமைந்துள்ளன. ஒரே தெய்வம் பல வடிவங்களில் தோன்றி நல்லது செய்யும் என்ற கருத்து, இறைவன் ஏகன் - அநேகன் என்ற கருத்து பரவி இருந்ததுபோல் தெரிகின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
17.1&lt;br /&gt;
&lt;br /&gt;
ஈன் அன்னை சீர்பியம்&lt;br /&gt;
&lt;br /&gt;
இது ‘ஏண் உடு அண்ணா’ எனும் அம்மையாரால் இயற்றப்பட்ட அற்புதமான சுமேருத் தமிழ் பத்தி நூலாகும். ‘சீர்பியம்’ என்ற அழகிய தமிழ் சொல் சுமேருத் தமிழ் இலக்கியத்தில் இருக்க, அதனைக் கொண்டு வந்து இவ்வாறு இப்போற்றிக்கு பெயரிட்டுள்ளேன், சுமேருத் தமிழ் அறிஞர்கள் இதனை ஆங்கிலத்தில் ‘The Exaltations of InAnna’ என்கின்றனர். கொற்றைவை என்றும் அம்பிகை என்றும் உமை என்றும் இன்னும் பலவாறும் அழைக்கப்பட்ட அம்மையை பற்றி மிக விரிவாக தெரிவிக்கும் பல கருத்துக்களை உள்ளடக்கி வரும் அற்புதமான போற்றி இதுவாகும். மிக அழகிய ஆழமான மெய்யறிவுச் சிந்தனைகள பல திறன்பட விளங்கும் கீழ்வரும் வரிகளோடு இந்நூல் தொடங்குகின்றது&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;amp;gt;&amp;amp;gt;&amp;amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
1. nin-me-sar-ra u-dalla-e-a&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;Lady of all the me's resplendent light&lt;br /&gt;
&lt;br /&gt;
நின் மெய் சர்வ உள் தெள்ளிய&lt;br /&gt;
&lt;br /&gt;
2.mi-zi me-lam gur-ru ki-aga-an-uras-a&lt;br /&gt;
&lt;br /&gt;
Righteous woman clothed in radiance, beloved of heaven and earth&lt;br /&gt;
&lt;br /&gt;
மை-சீ மேலம் கூறு காங்க வான் ஊரஸ்ய&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;amp;gt;&amp;amp;gt;&amp;amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
இவ்வரிகளில் வரும் ஆழமான மெய்ஞான கருத்துக்கள் --- எல்லா தத்துவங்களின் தலைவியாகிய ஈன் அன்னை, தெள்ளிய ஒளி வடிவினாள் என்றும் ஒளியையே தன் ஆடையாக கொண்டிருப்பவள் என்றும் அனைத்து உயிர்களாலும் காமிக்கப்படுகின்றவள் என்றும் கூறபப்டுவதைக் காண்க.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த நெடிய பாடலிலிருந்து பழம்பெரும் போற்றி எனக் கருதத் தக்க கீழ் வரும் வரிகளை தருகின்றேன்;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;amp;gt;&amp;amp;gt;&amp;amp;gt;&amp;amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
சீர்பியம்: பாடல் 15&lt;br /&gt;
&lt;br /&gt;
122. he-su-he-za-a nanna li-bi-in-du-ga za-a-akam bi-in-du-ga&amp;lt;br&amp;gt; That one has not recited as &amp;quot;Known! Be it Known!&amp;quot; of Nanna , that one has recited as a &amp;quot;Tis Thine!&amp;quot;&lt;br /&gt;
&lt;br /&gt;
ஏசு ஏசுவ நன்னா இலி பீயின் தூக்க, ஜாஅகம் பீயின் தூக்க&lt;br /&gt;
&lt;br /&gt;
123. an-gim mah-a-za he-zu-am&amp;lt;br&amp;gt; That you are lofty as Heaven-- be it known!&lt;br /&gt;
&lt;br /&gt;
வான் ஙிம் மாஹ்அ ஜா ஈ சூ ஆம்!&lt;br /&gt;
&lt;br /&gt;
124 ki-gim dagal-la-za he-zu-am&amp;lt;br&amp;gt; That you are broad as the earth -- be it known!&lt;br /&gt;
&lt;br /&gt;
கீழ்ஙிம் தகல்ல ஜாஅ ஈ சூ ஆம்!&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
125. ki-bala-gul-gul-lu-za he-zu-am&amp;lt;br&amp;gt; That you devastate the rebellious land- be it know !&lt;br /&gt;
&lt;br /&gt;
கீழ்வல கொல்கொல்லு ஜாஅ ஈ சூ ஆம்!&lt;br /&gt;
&lt;br /&gt;
125a kur-ra gu-de-za he-zu-am&amp;lt;br&amp;gt; That you roar at the land - be it known!&lt;br /&gt;
&lt;br /&gt;
குன்ற கூயிடே ஜாஅ ஈ சூ ஆம்!&lt;br /&gt;
&lt;br /&gt;
126 sag-gis-ra-ra-za he-zu-am&amp;lt;br&amp;gt; That you smite the heads- be it known!&lt;br /&gt;
&lt;br /&gt;
சென்னியிசு அரிஅரி ஜாஅ ஈ சூ ஆம்!&lt;br /&gt;
&lt;br /&gt;
127 ur-gim adda ku-za he-zu-am&amp;lt;br&amp;gt; That you devour cadavers like a dog -- be it known!&lt;br /&gt;
&lt;br /&gt;
ஓரிஙிம் அட்ட கூழ் ஜாஅ ஈ சூ ஆம்!&lt;br /&gt;
&lt;br /&gt;
128 igi-hus- a-za he-zu-am&amp;lt;br&amp;gt; That you glance is terrible - be it known!&lt;br /&gt;
&lt;br /&gt;
இமை உஷ்ண ஜாஅ ஈ சூ ஆம்!&lt;br /&gt;
&lt;br /&gt;
129 igi-hus-bi il-il(i)-za he-zu-am&amp;lt;br&amp;gt; That you lift your terrible glance -- be it known!&lt;br /&gt;
&lt;br /&gt;
இஙி உஷ்ணபி இயல் இயலி ஜாஅ ஈ சூ ஆம்!&lt;br /&gt;
&lt;br /&gt;
130 igi-gun-gun-na-za he-zu-am&amp;lt;br&amp;gt; That your glance s flashing -- be it known!&lt;br /&gt;
&lt;br /&gt;
இஙி கன்கன்ன ஜாஅ ஈ சூ ஆம்!&lt;br /&gt;
&lt;br /&gt;
131. en-na-nu-se-ga-za he-zu-am&amp;lt;br&amp;gt; That you are ill-disposed towards the .....-- be it known&lt;br /&gt;
&lt;br /&gt;
ஈனனு செகு ஜாஅ ஈ சூ ஆம்!&lt;br /&gt;
&lt;br /&gt;
132. u-ma gub-gub-bu-za he-zu-am&amp;lt;br&amp;gt; That you attain victory -- be it known!&lt;br /&gt;
&lt;br /&gt;
ஊம்ம குப்குப்பு ஜாஅ ஈ சூ ஆம்!&lt;br /&gt;
&lt;br /&gt;
133. nanna li-bi-in-du-ga za-a-kam bi-in-du-ga&amp;lt;br&amp;gt; That one has not recited (this) of Nanna, that one has recited it as &amp;quot;Tis thine!&amp;quot;--&lt;br /&gt;
&lt;br /&gt;
நன்னா இலி பீயின் தூக்க ஜாஅகம் பீயின் தூக்க&lt;br /&gt;
&lt;br /&gt;
134 nin-mu ib-gu-ul-en asa mah-me-en&amp;lt;br&amp;gt; (That) Oh my lady, has made you great, you alone are exalted&lt;br /&gt;
&lt;br /&gt;
நின்மோ விப்பு கோலன் ஆசா மாஹ் மன்&lt;br /&gt;
&lt;br /&gt;
135. nin-ki-aga-an-na-me-en mir-mir-zu ga-am-du&amp;lt;br&amp;gt; Oh my lady veloved of An, I have verily recited your fury!&lt;br /&gt;
&lt;br /&gt;
நின் காங்க ஆண்ண மன் மீர் மீர்ஜு ஙாஅம் தூக்உ&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;amp;gt;&amp;amp;gt;&amp;amp;gt;&amp;amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த வரிகளைக் காணும் போது நிச்சயமாக நமக்கு கொற்றவைத் தாயின் நினைவுகள் வராது போகாது. கொல் அவ்வையாகிய கொற்றைவை எனும் சொல்லின் தோற்றத்தையும் இங்கே காண்கின்றோம். ‘கொல் கொல் அம்மா’ எனும் சொல்லே (வரி 125: -ki-bala-gul-gul-lu-za ) ‘கொற்றைவை’ என்று பிற்காலத்தில் மருவி இருக்க வேண்டும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இத்தகைய போற்றிகள் அல்லது நமாவளிகள் சுமேருத் தமிழ் காலத்திலிருந்து தமிழில் தோன்றியுள்ளன என்பதொடு அவை ஆழமான மெய்ஞான சிந்தனைகளின் கருவூலமாகவும் திகழ்ந்துள்ளன என்பதை எல்லாம் பிறகு காண விருக்கின்றோம்&lt;br /&gt;
&lt;br /&gt;
தொடரும்&lt;br /&gt;
&lt;br /&gt;
திராவிட மெய்யறிவு வரலாறு- 5.7&lt;br /&gt;
&lt;br /&gt;
கடைச் சங்க பத்தி&lt;br /&gt;
&lt;br /&gt;
18.0&lt;br /&gt;
&lt;br /&gt;
இதுவரை நமக்குக் கிடைத்துள்ள கடைச் சங்க நூற்கள் பெரும் பாலும் காதலை அல்லது வீரத்தைப் பாடும் அகத்திணை புறத்திணை நூற்கள் என்றாலும், அன்றும் இன்றும் நிலவும் தெய்வங்களைப் போற்றிப் புகழ்ந்து பாடிய பத்திப் பாடல்கள் இல்லாமல் இல்லை. இதற்குச் சான்றாக இருப்பது ‘பரிபாடல்’ எனும் ஓர் தொகை நூல் தான், அதுவும் பகுதியே கிடைத்துள்ள அவல நிலை. சுமேருத் தமிழ் ‘கோயில் பாட்டுகள்’ (Temple Hymns) என்பது போல இதுவும் முருகன் திருமால் கொற்றவை சிவன் போன்ற தெய்வங்களை துதித்துப் பாடியுள்ள இசைப்பாடல்கள் என்பதொடு, வையை நதி மதுரை மாநகர் ஆகியவற்றைப் போற்றியும் பல பாடல்கள் உள்ளன. மேலும் பல தொகை நூற்களில் கடவுள் வாழ்த்தாக பல அழகிய மிக ஆழமான சிந்தனைகளோடு கூடிய பல துதிப் பாடல்களும் உண்டு.&lt;br /&gt;
&lt;br /&gt;
18.1&lt;br /&gt;
&lt;br /&gt;
பரிபாடல் எனும் தொகை நூல் கொண்டிருந்த பாடல்களை கீழ் வரும் பழம் பாடல் விளக்குகின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
‘ திருமாலிற்கு இருநாங்கு; செவ்வேட்கு முப்பத்&lt;br /&gt;
&lt;br /&gt;
தொரு பாட்டு; காடுகாட்கு ஒன்று; மருவினிய&lt;br /&gt;
&lt;br /&gt;
வையை இருபத்தாறு; மா மதுரை நாங்கு என்ப&lt;br /&gt;
&lt;br /&gt;
செய்ய பரிபாடல் திறம்’&lt;br /&gt;
&lt;br /&gt;
இதன் பொருள் வெளிப்படை. மதுரையைச் சார்ந்த ஒருவரால் தொகுக்கப்பட்ட ஓர் தொகை நூல் இது என்பதொடு, திருமால் திருமுருகன் கொற்றவை ஆகிய சைவ வைணவ தெய்வகங்களைப் போற்றிப் பாடும் பாடல்களையும் உள்ளடக்கி செல்வது பேதங்கள் பாராட்டாத நல்லவோர் காலத்தை அங்கு காண்கின்றோம். தேவார திவ்விய பிரபந்த காலத்தில் இந்த பொதுமை நல்லுணர்வு இல்லாமற்போய் விட்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
18,2&lt;br /&gt;
&lt;br /&gt;
மேலே காட்டப்பட்ட சுமேருத் தமிழ் போற்றியை இங்குள்ள பாடல்கள் பலவற்றிலும் காண்கின்றோம். காட்டாக திருமாலைப் போற்றிப் புகழும் முதற்பாடலில் கீழ்வரும் போற்றி வரிகளைக் காண்கிறோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;விறன் மிகு விழுச் சீர் அந்தணர் காக்கும்&lt;br /&gt;
&lt;br /&gt;
அறனும் ஆர்வலர்க்கு அருளும் நீ!&lt;br /&gt;
&lt;br /&gt;
திறன் இலோர்த் திருத்திய தீது தீர் கொள்கை&lt;br /&gt;
&lt;br /&gt;
மறனும், மற்றவர்க்கு அணங்கும் நீ!&lt;br /&gt;
&lt;br /&gt;
அம் கண் வானத்து அணி நிலாத் திகழ்தரும்&lt;br /&gt;
&lt;br /&gt;
திங்களும் தெரு கதிர்க் கனலியும் நீ!&lt;br /&gt;
&lt;br /&gt;
ஐந்தலை உயிரிய அணங்குடை அருந்திறல்&lt;br /&gt;
&lt;br /&gt;
மைந்துடை ஒருவனும் மடங்கலும் நீ!&lt;br /&gt;
&lt;br /&gt;
நலம் முழுது அனைஇய புகர் அறு காட்சிப்&lt;br /&gt;
&lt;br /&gt;
புலமும் பூவனும் நாற்றமும் நீ!&amp;quot;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
என்றவாறு இப்பாடல் செல்கின்றது. திருமால் எனும் தெய்வத்தைத் போற்றும் வகையில் அத்தெய்வம் காட்டியருளும் மெய்ஞானங்களும் நலமே வெளிப்பாடிருப்பதைக் காண்க.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
செவ்வேள் எனும் திருமுருகனைப் போற்றிப் புகழும் ஐந்தாம் பாடலில் கீழ்வரும் உண்மையான பத்தியின் வெளிப்பாடுகளாக விளங்கும் வரிகளையும் காண்கின்றோம்&lt;br /&gt;
&lt;br /&gt;
“ அன்னோர் அல்லது இன்னோர்&lt;br /&gt;
&lt;br /&gt;
சேர்வார் ஆதலின், யாஅம் இரப்பவை&lt;br /&gt;
&lt;br /&gt;
பொருளும் பொன்னும் போகமும் அல்ல, நின்பால&lt;br /&gt;
&lt;br /&gt;
அருளும் அன்பும் அறனும் மூன்றும் –&lt;br /&gt;
&lt;br /&gt;
உருள் இணர்க் கடம்பின் ஒலி தாரோயே! “&lt;br /&gt;
&lt;br /&gt;
அறம் பொருள் இன்பம் என்னும் புருஷார்த்தங்கள் இங்கு அருள் இன்பம் அறன் என்றாகி நிற்கின்றன. இந்த ‘அருள்’ எனும் சொல் திராவிட மெய்யறிவு வரலாற்றில் பத்தி இலக்கியங்களில் மாத்திரம் அன்று, அவற்றைச் சார்ந்தெழுந்த மெய்யறிவு நூற்களிலும் சிறந்த ஓர் இடத்தை பெற்று திராவிட மெய்யறிவுச் சிந்தனைக்கு ஓர் தனித் தன்மைய சேர்த்துள்ளதை பிறகு காண்போம்&lt;br /&gt;
&lt;br /&gt;
18.3&lt;br /&gt;
&lt;br /&gt;
‘பரிபாடல்’ எனும் தொகை நூலில் சிவபெருமானைப் பற்றி பல குறிப்புகள் உண்டெனினும் தனியாக அவனைப் புகழ்ந்து எப்பாடலும் இல்லை. ஆயினும் கடைச் சங்க இலக்கியங்களில் பரசிவன் பலவாறு குறிக்கப்பட்டுள்ளான். ஆயினும் கீழே வரும் பாரதம் பாடிய பெருந்தேவனார் பாடியருளிய கடவுள் வாழ்த்து மிகவும் ஆழமான மெய்ஞானங்களைக் கொண்டுள்ளதாக பிற்காலத்து பத்தி இலக்கியங்கள் மிகவும் பரவலாக விரிவாக தோன்றுதற்கு வழிகாட்டியாக விளங்கியுள்ள்து வெளிப்படை.“&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;கண்ணி கார்நறுங் கொன்றை காமர்&lt;br /&gt;
&lt;br /&gt;
வண்ண மார்பிற் றாருங் கொன்றை&lt;br /&gt;
&lt;br /&gt;
ஊர்தி வல்வெள் ளேறே சிறந்த&lt;br /&gt;
&lt;br /&gt;
சீர்கெழு கொடியும் அவ்வே றென்ப&lt;br /&gt;
&lt;br /&gt;
கறைமிடற் றணியலும் அணிந்தன்று அக்கறை&lt;br /&gt;
&lt;br /&gt;
மறைநவில் அந்தணர் நுவலமும் படுமே&lt;br /&gt;
&lt;br /&gt;
பெண்ணுரு வொருதிற னாகின் றவ்வுருத்&lt;br /&gt;
&lt;br /&gt;
தன்னு ளடக்கிக் கரக்கினுங் கரக்கும்&lt;br /&gt;
&lt;br /&gt;
பிறைநுதல் வண்ண மாகின் றப்பிறை&lt;br /&gt;
&lt;br /&gt;
பதிணென் கணனும் ஏத்தவும் படுமே&lt;br /&gt;
&lt;br /&gt;
எல்லா உயிர்க்கும் ஏம மாகிய&lt;br /&gt;
&lt;br /&gt;
நீரற வறியாக் கரகத்துத்&lt;br /&gt;
&lt;br /&gt;
தாழ்சடை பொலிந்த அருந்தவத் தோர்க்கே”&lt;br /&gt;
&lt;br /&gt;
19.0&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த 13 வரிப் பாடலில் மிகவும் பழமையான சிவபரம்பொருளின் குணாதிசயங்கள் மிகவும் தெளிவாக கூறப்படுவதைக் காண்க. பிறகாலத்தில் தேவாரத் திருமுறைகள் சிவபக்தி பாடல்களாகவே மிளிர்ந்து இத்தகைய தத்துவ ஞானங்களை இன்னும் இன்னும் வளர்த்து சென்றுள்ளதை விரைவில் காணவிருக்கின்றோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
தொடரும்&lt;br /&gt;
&lt;br /&gt;
திராவிட மெய்யறிவு வரலாறு- 5.8&lt;br /&gt;
&lt;br /&gt;
திருமாலிய பத்தி இலக்கியங்கள்19.0&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
தமிழ் இலக்கிய வரலாற்றில் பத்தி இலக்கியங்கள் எனப்படுபவை தேவாரத் திருமுறைகளும் நாலாயிர திவ்விய பிரபந்தங்களுமே யாம். பிற்காலத்தில் 14ஆம் நூற்றாண்டு அருணகிரி நாதரால் இயற்றப்பட்ட ‘திருப்புகழ்’ ‘கந்தர அனுபூதி’ போன்ற நூற்களையும் இதில் அடக்கிக் கொள்ளலாம். ஆயின் இது பல தனித்தன்மைகள் கொண்டிருப்பதால் தனியாகவே ஆராயப்படும். இந்த பத்தி இலக்கியங்களில் சைவ வைணவ பேதங்கள் வெகுவாகத் தோன்றி பல வகையான சமயப் பூசல்களுக்குக் காரண்மாக இருந்ததொடு தத்துவக் கோட்பாடுகள் அடிப்படையிலும் வெவ்வேறு வகையான அறிமானங்களை. சிந்தனை ஓட்டங்களை தூண்டியுள்ளன. இறைவன் திருமால் வடிவத்தில் தோன்றி ஆன்மாக்களை ஆட்கொண்டு அந்த வடிவில் புதைந்துள்ள ஞானங்களை ஒருவாறு வெளிப்படுத்த அதன் வழி எழுந்தவையே திருமாலிய பத்தி இலக்கியங்கள் எனலாம். இதேப் போல இறைவன் சிவ மூர்த்தங்களாக வெளிப்பட்டு ஆன்மாக்களை ஆட்கொண்டு சைவ வடிவத்து ஞானங்களை அருள்பாலிக்க ஆங்கு எழுந்தவையே தேவாரத் திருமுறை பாடல்கள் எனலாம். இவ்விரண்டு இறைவனின் வடிவங்கள் உருவிலும் இயல்பிலும் பல வேறுபாடுகளைக் கொண்டிருக்க பாடல்களின் கருத்தோட்டங்களும் வேறுபடுகின்றன. ஆயினும் இவர்களில் மிகச் சிறந்தோரும் பிற்காலத்தில் தாயுமானவர் இரமலிங்க சுவாமிகள போன்றோரும் சமயாதீத கருத்துக்களை வற்புறுத்தி இந்த சமய பேதங்களை கண்டித்டுள்ளதையும் காண விருக்கின்றோம். இந்த மூன்று வகைச் சிந்தனை ஓட்டங்களும் பத்தி இலக்கியங்களின் உள்ளீடாக பண்டு தொட்டே வந்துள்ளது தமிழர்களின் மெய்யறிவுச் சிந்தனைக்கு சிறப்பு சேர்க்கும் ஓர் விசயமாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
19.1&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
தெய்வத்தின் ஆட்சி சுயத்தின் இழப்பு&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆன்மாக்கள் தம் சுயத்தை இழந்து, அந்த சூன்யத்தில் ஓர் இறைவடிவை இருத்தி அந்த வடிவத்தின் ஆட்சிக்கு தானே முன்வந்து ஆளாகுவதே பத்தி இலக்கிய்ங்களின் தோற்றுவாய் ஆகும். பண்டைய பத்தி இலக்கிய்ங்களில் இது அவ்வளவாக வெளிப்பட்டு நிற்காது போக. பார்வைகளையே பெரிதும் ஆய்ந்த கடைச் சங்க இலக்கியங்களின் தாக்கத்தின் காரணமாக ஓர் இறைவடிவத்தின் பார்வையே அல்லது அத்தெய்வம் இருத்தும் பார்வையையே தன் பார்வையாகக் கொண்டு உலகத்தைக் கண்டு உவந்தவர்களே ஆழ்வார்கள் ஆகும். இதனை நன்றாகவே ஆழ்வார்கள் உணர்ந்திருந்தனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
காட்டாக நம்மாழ்வாரின் ஓர் பாடல்:&lt;br /&gt;
&lt;br /&gt;
2995&lt;br /&gt;
&lt;br /&gt;
கமலக் கண்ணன் என் கண்ணில் உள்ளான்&lt;br /&gt;
&lt;br /&gt;
காண்பன் அவன் கண்களாலே&lt;br /&gt;
&lt;br /&gt;
அமலங்கள் ஆக விழிக்கும்&lt;br /&gt;
&lt;br /&gt;
ஐம்புலனும் அவன் மூர்த்தி&lt;br /&gt;
&lt;br /&gt;
கமலத்து அயன் நம்பி -- தன்னைக்&lt;br /&gt;
&lt;br /&gt;
கண்ணுதலானொடும் தோற்றி&lt;br /&gt;
&lt;br /&gt;
அமலத் தெய்வத்தொடு உலகம்&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆக்கி என் நெற்றி உளானே&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
நம்மாழ்வர் தன் சுய கணகளை இழந்து கமலக் கண்ணனாகிய திருமாலின் கண்களையே தன் கண்களாகக் கொண்டு பல உண்மைகளைக் கண்டு உணர்ந்து மலம் போக்கிய சிறப்பினை விதந்தெடுத்து ஓதுன்கின்றார் இங்கு. அத்தோடு இவ்வடிவின் தாக்கத்தால் தன்னைத் தோற்றுவார் யருமின்றிய அந்தமாதியாகிய கண்ணுதல் கடவுளாகிய சிவப்ரம்பொருளை திருமாலே அயனொடு தோற்றுவித்தான் எனும் பொழுது, சமயப் பேதங்கள் இங்கு தோன்றுவதையும் காண்கின்றோம். இது திருமாலிய பத்திப் பாடல்களில் பரவலாகக் காணப்படும் ஓர் கூறாகும்&lt;br /&gt;
&lt;br /&gt;
இதனை கீழ்வரும் பொய்கை ஆழ்வார் பாடலிலும் காண்கின்றோம்&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
2092&lt;br /&gt;
&lt;br /&gt;
வாய் அவனை அல்லது வாழ்த்தாது; கை உலகம்&lt;br /&gt;
&lt;br /&gt;
தாயவனை அல்லது தாம் தொழா; பேய் முலை நஞ்சு&lt;br /&gt;
&lt;br /&gt;
ஊண் ஆக உண்டான் உருவொடு பேர் அல்லால்&lt;br /&gt;
&lt;br /&gt;
காணாக் கண் கேளாச் செவி&lt;br /&gt;
&lt;br /&gt;
இங்கு ‘காணாக் கண் கேளாச் செவி’ எனும் சொற்றொடர் ஆழ்வாரை திருமால் மிகவும் வன்மையாக ஆட்கொண்டுள்ளதை மிகத் தெளிவாகக் காண்கின்றோம். இப்படி ஆட்கொண்டே ஆழ்மான மெய்ஞானங்களை காணும்படிச் செய்து அதனை பாடவும் வைத்துள்ளான் இறைவன்&lt;br /&gt;
&lt;br /&gt;
காட்டாக நம்மாழ்வாரின் திருவாய்மொழியிலிருந்து, இராமாநுசரின் விசிட்டாத்வைதத்திற்கு அடிகோலிய திருப்பாடல்கள் இரண்டு&lt;br /&gt;
&lt;br /&gt;
2899&lt;br /&gt;
&lt;br /&gt;
உயர்வு அற உயர் நலம் உடையவன் எவன் அவன்&lt;br /&gt;
&lt;br /&gt;
மயர்வு அற மதிநலம் அருளினன் எவன் அவன்&lt;br /&gt;
&lt;br /&gt;
அயர்வு அறும் அமரகள் அதிபதி எவன் அவன்&lt;br /&gt;
&lt;br /&gt;
துயர் அறு சுடர் அடி தொழுது எழு என் மனனே&lt;br /&gt;
&lt;br /&gt;
2903&lt;br /&gt;
&lt;br /&gt;
அவரவர் தமதமது அறிவு அறி வகைவகை&lt;br /&gt;
&lt;br /&gt;
அவரவர் இறைவர் என அடி அடைவர்கள்&lt;br /&gt;
&lt;br /&gt;
அவரவர் இறைவர் குறைவு இலர்; இறையவர்&lt;br /&gt;
&lt;br /&gt;
அவரவர் விதிவழி அடைய நின்றனரே&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
இங்கு ‘உயர்வு அற உயர் நலம் உடையவன்’ என்ற வரியே திருமாலிய மெய்யறிவுச் சிந்தனைக்கு ஆதாரமாகத் திகழ்ந்தது என்பதொடு இராமானுஜரின் விசிட்டாத்வைத வேதாந்த கோட்பாட்டிற்கு வித்திட்டது என்பார் அறிஞர்கள். ஆயினும் இறைவன் என்பான் ‘எல்லா நலங்களையும் தன்னுள் கொண்டிருப்பவன்’ எனில், மலங்கள் என்கிருந்து வருகின்றன என்ற கேள்வியையும் எழுப்பி, ஓர் மெய்யறிவு விசாரனைக்கு வித்திடுவதைக் காண்க&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
அடுத்து ‘அவரவர் தமதமது அறிவு அறி வகைவகை’ எனும் போது, கமலக் கண்ணனாகிய திருமால் அத்தோடு நில்லாது இன்னும் பல வகையான பார்வைகளை அதன் வழி அறிவுகளை நல்கி ஆன்மாக்கள் தனை அறிந்து உய்யுமாறு அருள்பாலிக்கின்றான் என்ற கருத்து மேலோங்கி நிற்பதைக் காண்க.&lt;br /&gt;
&lt;br /&gt;
இதனை இன்னும் விளக்குவதாக இன்னும் சில பாடல்கள்&lt;br /&gt;
&lt;br /&gt;
19.2&lt;br /&gt;
&lt;br /&gt;
பெரியாழ்வாரின் தாய்மைப் பார்வை.&lt;br /&gt;
&lt;br /&gt;
தாய்மையின் அன்பிற்கு இணையானது வேறொன்றும் இல்லை. இப்படிப்பட்ட அன்பினை வளர்க்கும் வகையில் திருமால் தன்னையே ஓர் குழந்தையாக்கி பெரியாழ்வார் அதனைக் காணச் செய்து அதன் வழி அவரை ஓர் தாயாக்கி தாய்மையின் அன்பினை அறியவைத்து அதன்வழி இறைவன் உயிர்கள் பால் கொண்டுள்ள அன்பினை அறிய வைக்கின்றான கமலக் கண்ணனாகியத் திருமால். இவ்வகையில் தோன்றிய பிறகாலத்தில் பெரிதும் வளர்ந்துள்ளது ‘பிள்ளைத் தமிழ்’ என்னும் சிற்றிலக்கிய வகையாகும்,&lt;br /&gt;
&lt;br /&gt;
இறப்பிலி பிறப்பிலியாகிய இறைவன் கண்ணணாக திருவதாரம் செய்கின்றான், திருக்கோட்டியூரின் பிறக்கின்றான் என்று பாடி அவனது திருமேனி அழகினை மகிழும் வகையில் வரும் பாடல்கள் கீழே வருபவை.&lt;br /&gt;
&lt;br /&gt;
23.&lt;br /&gt;
&lt;br /&gt;
சீதக் கடலுள் அமுது அன்ன தேவகி&lt;br /&gt;
&lt;br /&gt;
கோதைக் குழலாள் அசோதைக்குப் போதந்த&lt;br /&gt;
&lt;br /&gt;
பேதைக் குழவி பிடித்துச் சுவைத்து உண்ணும்&lt;br /&gt;
&lt;br /&gt;
பாதக் கமலங்கள் காணீரே&lt;br /&gt;
&lt;br /&gt;
பவள வாயீர் வந்து காணீரே!&lt;br /&gt;
&lt;br /&gt;
24&lt;br /&gt;
&lt;br /&gt;
முத்தும் மணியும் வயிரமும் நன்பொன்னும்&lt;br /&gt;
&lt;br /&gt;
தத்திப் பதித்துத் தலைபெய்தாற்போல் எங்கும்&lt;br /&gt;
&lt;br /&gt;
பத்து விரலும் மணிவண்ணன் பாதங்கள்&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒத்திட்டு இருந்தவா காணீரே&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒண்ணுதலீர் வந்து காணீரே!&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
இங்கு தாய்மையின் அன்பு கண்ணன் ஓர் குழந்தையாக திருவவதாரம் செய்வது வழியாக, ஒவ்வொரு மானிட சிசுவிலும் மற்ற உயிர்களின் சிசுக்களிலும் தோன்றும் தாய்மை அன்பினை வெளிப்படுத்தி பாடுகின்றார் பெரியாழ்வார். இறைவன் தன்னையே கண்ணனாகச் சிசுவாகக் காட்டி அருளி பெரியாழ்வார் பால் தாய்மைக் கண்ணினை எழச் செய்து இந்த திருவிளையாட்டை விளையாடுவதைக் காண்க&lt;br /&gt;
&lt;br /&gt;
19.3&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆண்டாளின் மணாளப் பார்வை&lt;br /&gt;
&lt;br /&gt;
தமிழ் பத்தி இலக்கியங்கட்கே உரியதாக விளங்குவது சங்காலத்திலும் ‘இறைக் காமம்’ என்று ஓதப்பட்ட ஒர் போக்கு ஆகும். தெய்வத்தையே மணாளனாக வரித்து பாடுவது இங்கு பயிலும் ஓர் இயலபு ஆகும். சைவத்தில் மாணிக்கவாசகரின் ‘திருக்கோவையார்” இறைவனோடு சேர்வதை வீடுபேறு அடைவதை திருமணம் என்றே கொண்டு பாட, அந்த சேர்க்கைக்கு ஆழ விரும்புவதை, வேடுபேற்றையே ஆழ விரும்புவதை, இறைவனையே மணாளனாக வரித்து அவனைக் கலந்து இன்பம் தூய்ப்பதாக ஆண்டாளின் பார்வையை மயக்கி கீழ் வரும் பாடல்களைப் போன்ற காமப் பாடல்களை பாட வைத்துள்ளான் வேங்கடவன் எனும் வடிவ இறைவன்&lt;br /&gt;
&lt;br /&gt;
மிகவும் புகழ்பெற்ற ஆண்டாளின் திருமணக் கனவுப் பாடல் கீழே&lt;br /&gt;
&lt;br /&gt;
556&lt;br /&gt;
&lt;br /&gt;
வாரணம் ஆயிரம் சூழ வலஞ் செய்து&lt;br /&gt;
&lt;br /&gt;
நாரணன் நம்பி நடக்கின்றான் என்று எதிர்&lt;br /&gt;
&lt;br /&gt;
பூரண பொற்குடம் வைத்டுப் புறம் எங்கும்&lt;br /&gt;
&lt;br /&gt;
தோரணம் கட்டக் கனாக் கண்டேன் தோழீ!&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
இங்கு நாரணனையே திருமணம் செய்து கொள்ளும் ஆழ்விருப்பு நல்லவோர் கனாவாக வெளிப்பட்டு ஆண்டாளின் உள்ளத்தில் உள்ள வேட்கை நிறுத்தும் பார்வையைக் காட்டுகின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இதே நாச்சியார் திருமொழியில், தான் நாரணனுக்கே மணவாட்டியாக விதிக்கப்பட்டிருக்க, மானிடன் ஒருவன் தன்னை கைப்ப்டிக்க நினைப்பது மறையவர் வேள்வியில் வகுத்த அவியை ஒர் காட்டு நரி உண்ண முயல்வது போல்வது என்று சாதாரண திருமணத்தை இகழ்கின்றார், அல்லது திருமாலால் இகழும்படியான ஓர் பார்வையை மகிழ்கின்றாள்&lt;br /&gt;
&lt;br /&gt;
508&lt;br /&gt;
&lt;br /&gt;
வானிடை வாழும் அவ் வானவர்க்கு&lt;br /&gt;
&lt;br /&gt;
மறையவர் வேள்வியில் வகுத்த அவி&lt;br /&gt;
&lt;br /&gt;
கானிடைத் திரிவது ஓர் நரி புகுந்து&lt;br /&gt;
&lt;br /&gt;
கடப்பதும் மோப்பதும் செய்வது ஒப்ப&lt;br /&gt;
&lt;br /&gt;
ஊனிடை ஆழி சங்கு உத்தமர்ர்கு என்று&lt;br /&gt;
&lt;br /&gt;
உன்னித்து எழுந்த என் தட முலைகள்&lt;br /&gt;
&lt;br /&gt;
மானிடர்க்கு என்ற பேச்சுப் படில்&lt;br /&gt;
&lt;br /&gt;
வாழ்கில்லேன் கண்டாய் மன்மதனே&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
இவ்வாறு சங்க இலக்கியத்தில் தலைவி கூற்று தலைவன் கூற்று தோழி கூற்று பாங்கண் கூற்று கண்டோர் கூற்று என்றெலாம் வந்த பார்வைகள் இங்கு திருமாலால் பல்வேறு தெய்வப் பார்வைகளாக திரிக்கப்பட்டு ஆன்மாக்கள் சுயத்தை இழந்த நிலையில் அவற்றிற்கு ஆழ்ஞான போதகங்களாக விளங்குவதை இந்த திருமாலிய பத்தி இலக்கியங்களில் பரக்கப் பரக்கக் காண்கின்றோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
தொடரும்&lt;br /&gt;
&lt;br /&gt;
திராவிட மெய்யறிவு வரலாறு- 5.9&lt;br /&gt;
&lt;br /&gt;
20.0&lt;br /&gt;
&lt;br /&gt;
சிவபத்தி இலக்கியங்கள்&lt;br /&gt;
&lt;br /&gt;
திருமாலிய பத்தி இலக்கியங்களை விட மிகவும் விரிவானதாக பலதிறப்பட்டனவாக பண்ணோடு வரும் பாடல்களாக பெரும்பாலும் பத்து பத்தாக தொகுக்கப்பட்ட பதிகங்களாக விளங்குகின்றன தேவாரத் த்ரிருப்பதிகங்கள். முதல் ஏழு தொகுதிகள் தேவார அடங்கண் முறை என, எட்டு மானிக்கவாசகரின் திருவாசகம் திருக்கோவையார் என ஒன்பதாம் திருமுறை திருவிசைப்பா திருப்பலாண்டு என பத்தாம் திருமுறை திருமூலரின் திருமந்திரமாக தொகுக்கப்பட்டுள்ளது. பதினோராம் திருமுறை சங்ககாலத்து திருமுருகாற்றுப்படை புனிதவதியாரின் அற்புதத் திருவந்தாதி போன்ற பாடல்களை உள்ளடக்கியதாக தொகுக்கப்பட, பன்னிரண்டாம் திருமுறை சேக்கிழாரின் திருத்தொண்டர் புராணமாக விளங்குகின்றது. இராசராச சோழன் காலத்தில் நம்பி ஆண்டார் நம்பியால் தொகுக்கப்பட்டதாகவும் பிறகு பெரியபுராணமும் சேர்க்கப்பட்டதாகவும் கூறுவர். இங்கு நம் ஆராய்ச்சி இந்த தேவராத் திருமுறைகளில் அடங்கியுள்ள சிறப்பான அறிமானங்களை, அறிகரணங்களை சுருக்கமாக அறிந்து தெளிவதற்கே யாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
20.1&lt;br /&gt;
&lt;br /&gt;
சுயத்தின் மீட்சியும் சிவபத்தியும்&lt;br /&gt;
&lt;br /&gt;
கமலக் கண்ணனாகிய திருமால் ஆன்மாக்களை ஆட்கொண்டு தம் சுயத்தை இழக்குமா மயக்கி தன் வடிவம் ஒன்ரை புகுத்தி அது தானாகவே நின்று அசையாது வாழ்ந்து அதன்வழி வரும் ஞானவுதிப்புக்களை தெய்வீக உணர்வுகளை தூய்த்து பாடல்களாக புனைந்து ஞானம் வளர்ந்தனர். இந்தப் போக்கே பரபத்தி என்ப்பட்டது இதற்கு மாறாக சிவபத்தர்கள் தம் சுயத்தை இழக்காததோடு மட்டுமிலாது இறைவன் காட்ட தான் கண்டு சிவஞானம் வளர்த்து சுயத்தையும் தன்னறிவும் பெற்று மகிழ்ந்துள்ளனர் என்பதையும் காண்கின்றோம். ஆன்மாவின் சுயமாவது ‘தான் யார்க்கும் குடி அல்லோம்’ என்பது. தான் யார்க்கும் குடி அல்லா சங்கரணைச் சாரச்சாரத் தான், ஆன்மா இதுவரை இழந்தும் மறந்தும் இருந்த சுயத்தை அடைந்து தன்னறிவு பெற்று அதன் வழி வீடுபேறும் அடையும் என்ற அற்புதமான கருத்து கீழ்வரும் அப்பர் பெருமான் பாடலில் மிகத் தெளிவாக சுடர்கின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆறாம் திருமுறை தனித் திருதாண்டகம்&lt;br /&gt;
&lt;br /&gt;
961. &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம் &amp;lt;br&amp;gt; நரகத்தில் இடர்படோம் நடலை யில்லோம் &amp;lt;br&amp;gt;ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம் &amp;lt;br&amp;gt; இன்பமே யெந்நாளுந் துன்ப மில்லை &amp;lt;br&amp;gt;தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான &amp;lt;br&amp;gt; சங்கரன் சங்கவெண் குழையோர் காதிற் &amp;lt;br&amp;gt;கோமாற்கே நாமென்று மீளா ஆளாய்க் &amp;lt;br&amp;gt; கொய்ம்மலர் சேவடி இணையே குறுகி னோமே &lt;br /&gt;
&lt;br /&gt;
உரை:&lt;br /&gt;
&lt;br /&gt;
ஓர் சிறிய நாட்டின் தலைவனாக இருக்கும் யாருக்கும் அடிபணிந்து அந்நாட்டின் குடியாக இருக்கமாட்டோம். அவ்வாறு செய்யுங்கால் தண்டித்து கொலை நோக்கோடு வந்தாலும் நமனை அஞ்சோம்; பலவித தண்டனைகள் கொடுத்து வாழ்க்கையை நரகமாக்கினாலும் இடர்படோம் , நடுங்கவுஞ் செய்யோம்; எச்சூழ்நிலையிலும் மனங்குழையாது ஏமாப்புடனேயே இருப்போம், எவ்வகையான பிணியும் அறியோம் என்பதின் பணிவோம் அல்லோம்; யாது நடந்தாலும் அது இன்பமே எந்நாளும் துன்பமில்லை. இவ்வாறு நாம் இருப்பதற்கு காரணம் தாம் யார்க்கும் குடியல்லாத சர்வ சுதந்திரத் தன்மையான அர்த்தநாரீ வடிவத்து வெண்குழையோர் காதில் அணிந்திருக்கும் சங்கரனை நம் தலைவராய்க் கொண்டு, அவனுக்கே மீளா ஆளாய் நின்று அவனது மலர்களைப் போன்ற சேவடிகளைத் தொழுவதற்கே நாம் குறுகினோம் என்பதால் என்றறிக&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
இப்படிப்பட்ட சுயத்தை போற்றிப்பாடும் பத்தி பாடல்களை திவ்விய பிரபந்தகளில் காணபதரிது. இதனால் ஏன் இப்படி, வைணவ பத்திக்கும் சிவபத்திக்கும் என்ன வேறுபாடு? என்ற கேள்வியும் எழுகின்றது&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
20.2&lt;br /&gt;
&lt;br /&gt;
புனிதவதியார்: அருளே எல்லாம்&lt;br /&gt;
&lt;br /&gt;
அருள் வேட்டலென்பது கடைச் சங்க காலத்திலும் அதற்கு முன்பும், தமிழ தெய்வச் சிந்தனையில், மெய்ய்றிவு விசாரனையில் மையமான ஓர் கருத்தாகும். ‘அருள் முந்துறுத்த அன்பு பொதி கிளவி’ என்று தொல்காப்பியத்திலேயே வருகின்றது. திருவள்ளுவுவர் அருள் வேறு பொருள் வேறு என்று கொண்டு அருளிலார்க்கு வானுலக தெய்வ உலக வாழ்க்கை இல்லை என்கின்றார். ஆயினும் பத்திகால சைவ சமய எழுச்சிக்கு வித்திட்ட காரைக்கால் பேயார் எனும் புனிதவதிவார் ‘அருளே உலகெல்லாம் ஆள்விப்பது’ என்ற முழக்கத்தோடு அருள் ஈட்டலுக்கு முதன்மை தந்து சைவ சமய எழுச்சிக்கிக்கு வித்திடுகின்றார். அற்புதமான அப்பாடல் உரையுடன் கீழே:&lt;br /&gt;
&lt;br /&gt;
9 &lt;br /&gt;
&lt;br /&gt;
அருளே உலகெலாம் ஆள்விப்பது ஈசன் &amp;lt;br&amp;gt;அருளே பிறப்பு அறுப்பதானால் - அருளாலே &amp;lt;br&amp;gt;மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன் எஞ்ஞான்றும் &amp;lt;br&amp;gt;எப்பொருளும் ஆவ தெனக்கு&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;(அ-ரை திரு வி.க) &amp;lt;br&amp;gt;(ஈசன் அருளே -- ஈசன் அருளால்) எப்பொருளும் எனக்கு ஆவது என்றபடி. எல்லாவற்றையுந் திருவருட் கண்கொண்டு நோக்குவோர்க்கு எல்லாம் ஆவனவேயாகும். அவர்கட்கு ஆகாதது ஒன்றுமில்லை. &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;உரை (உலகன்)&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;உயர்ந்ததென்றும் தாழ்ந்ததென்றும் நல்லதென்றும் தீயதென்றும் சித்தென்றும் அசித்தென்றும் விண்ணென்றும் மண்ணென்றும் இன்னும் பலவாறும் பேதப்படுத்தவரும் இப்பேருலகையெல்லாம் அசைத்து இயங்குமா ஆள்விப்பது ஈசனது அருளேயாம். எல்லா ஆன்மாக்களுக்கும் இவ்வாறு மீண்டும் பிறந்துழலத் தந்து அஞ்ஞானம் போக்கும் அந்த அருளே, சிவஞானம் புணர்த்தி அஞ்ஞானம் போக்கி மீண்டும் பிறவாதிருக்குமா பிறப்பினை அறுப்பதுமாகும். அது எப்படியோவெனில் அந்த அருளாலேதான் பொய்ப்பொருளை விட்டு முத்திக்கு வித்தாகிய மெய்ப்பொருளை நோக்கி அதனையேப் பற்றிக்கொள்ளும் வாழ்க்கை விதியுடையவளும் ஆகினேன். இப்படிப்பட்ட மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையவளாக வளர்ந்துவிட்ட எனக்கு, வேண்டாவென எப்பொருளையும் தள்ளிவைக்கும் மனம் ஓர் சிறிதும் இல்லை என்பதைக் காண்க -- எல்லா பொருளும் இறைவனது அருளேயென எனக்கு ஆவதேயாம். &lt;br /&gt;
&lt;br /&gt;
இங்கு அனைத்தையும் ஆட்சி செய்யும் இறைவனது அருளே ஞானம்புணர்த்தி மீண்டும் பிறவாமையைத் தந்து பிறப்பு அறுக்கும் என்று கூறும் பேயார் இறைவனது அருளாலேயே மெய்யறிவு விசாரணையின் வீழ்ந்து ஞானத்தில் உயர்ந்தேன் எனும் பொழுது. மற்ற வழிகளில் ஞானம் பெற்று பிறப்பறுக்க முடியாதா என்ற கேள்வி எழுகின்றது. இறைவனை அடைய ஒரே ஒரு வழி அல்லது சில வழிகள் தான் உண்டோ என்ற கேள்வி எழ, அதற்கு விடையாக அமைவது திருஞான சமபந்தரின் கீழ்வரும் அழகிய பாடல்.&lt;br /&gt;
&lt;br /&gt;
20.3&lt;br /&gt;
&lt;br /&gt;
அளவில்லா அருள் விளையாட்டு&lt;br /&gt;
&lt;br /&gt;
சிவ பக்தி அறிவினை ஓர் வட்டத்திற்குள் அடைக்கும் பத்தி அல்ல. மாறாக காணாததை எல்லாம் காணத்தரும் கண் விழிப்பிக்கும் ஒன்றாகும். பொய்கையார் ‘காணாக் கண் கேளாச் செவி’ என்று பாடியதுபோல நாயன்மார்கள் யாரும் பாடவில்லை. திருமூலர் ‘களிம்பு அறுத்தான் கண்ணுதல் நந்தி, கண் விழிப்பித்து’ என்றுதான் பாடுகின்றார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இறைவனது அருள் விளையாட்டிற்கு ஆகவே ஞானம் புகட்டும் வழிகட்கு வரம்பில்ல, வேண்டுவதெல்லாம் இறைவனோடு ஒன்றித்து நிற்பதே என்று பாடுகின்றார் சம்பந்தர் கீழ் வரும் பாட்டில்:&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
திருமுறை 3:54&lt;br /&gt;
&lt;br /&gt;
4.&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;ஆட்பாலவர்க்கு அருளும் வண்ணமும் ஆதி மாண்பும்&amp;lt;br&amp;gt;கேட்பான் புகில் அளவில்லை கிளக்க வேண்டா &amp;lt;br&amp;gt;கோட்பாலனவும் வினையுங் குறுகாமை யெந்தை&amp;lt;br&amp;gt;தாட்பால் வணங்கித் தலை நின்று இவை கேட்கத் தக்கார்&lt;br /&gt;
&lt;br /&gt;
உரை:&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒவ்வொரு ஆன்மாவிற்கும் அவ்வவர் பக்குவத்திற்கு ஏற்ற முறையில் ஞானம் அருளும் வண்ணமும், ஏன் இவ்வாறு செய்கின்றான் என்று இறைவனது ஆதி மாண்பும் , யாதென்று கேட்டு சிந்தித்துத் தெளியப் புகின், அவற்றிற்கு அளவில்லை என்பதின் சிந்தித்து இதுவே உண்மை என்று கிளக்க வேண்டாம், அது முடியாத ஒன்று. இவன் அருளிற்கு பாத்திரமாக வேண்டுமே அல்லாது வேறொன்றும் தேவை இல்லை. இனி யாவைதாம் கேட்கத் தக்கது எனின் , ஆன்மாவின் உள்ளத்தைத் திரித்து கோடு உற்றதாக்கியும் மும்மல தாக்கத்தின் அறமற்றது செய்து தீயவினைகள் குறுகாதும் காத்தருளுமா இறைவனையே தந்தை என்று கருதி செருக்கெல்லாம் போக்கி அவன் திருத்தாள்கள் வணங்கி இறையருளை ஈட்டுவதே வேண்டத்தக்கதுவாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
இங்கு ‘ கோட்பாலனவும் விணையும் குறுகாமை’ என்றவாறு மும்மலத் தாக்கத்தையும் அதற்கு ஆளாகாது இருப்பதற்கு இறையருளே துணை என்றவாறு, வேதாந்த வைணவ இலக்கியங்களில் கூறப்படாத மும்மலக் கருத்துக்கள் விளம்பப்பட்டு அநாதிப்பொருளியற்கு இப்பாடல் அடிகோலியிருப்பதைக் காண்க&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
இனி ‘ஆட்பாலவர்க்கு அருளும் வண்ணம்’ தான் யாது என, அதற்கு விளக்கம் தருவதாக கீழ்வரும் அப்பர் பெருமான் பாடல் அமைகின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
20.4&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆட்டுவிக்கும் ஆடவல்லான்&lt;br /&gt;
&lt;br /&gt;
இறைவனை கூத்தபிரானாகக் காண்பது சைவத்திற்கே உள்ள தனிச் சிறப்பு. அம்மையோடு இறைவன் அயராது ஆனந்தத் தாண்டவம் ஆடிகொண்டே இருக்கின்றான் என்ற கருத்து சுமேருத் தமிழ் இலக்கியத்திலும் காணப்படும் ஒன்றாகும். அங்கு ‘தில்முன்’ (Tilmun) என்று அழைக்கப்பட்ட தில்லை மன்றில் இந்த ஆனந்தக் கூத்தை ஏண்கி-நின் சுகில்லா என்ற சிவசக்தி வடிவங்களில் ஆடுவதாக ஓர் குறிப்பு வருகின்றது. இதனையே அப்பர் பெருமான் கீழ்வரும் பாடலில் இன்னும் பல புதிய ஆழங்களோடு பாடியருளுகின்றார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
திருமுறை 6:95&lt;br /&gt;
&lt;br /&gt;
3.&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே&amp;lt;br&amp;gt; அடக்குவித்தால் ஆரொருவர் அடங்காதாரே&amp;lt;br&amp;gt;ஓட்டுவித்தால் ஆரொருவர் ஓடா தாரே&amp;lt;br&amp;gt; உருகு வித்தால் ஆரொருவர் உருகா தாரே&amp;lt;br&amp;gt;பாட்டுவித்தால் ஆரொருவர் பாடாதாரே&amp;lt;br&amp;gt; பணிவித்தால் ஆரொருவர் பணியாதாரே&amp;lt;br&amp;gt;காட்டுவித்தால் ஆரொருவர் காணாதாரே&amp;lt;br&amp;gt; காண்பார் ஆர் கண்ணுதாலாய் காட்டாக்காலே&lt;br /&gt;
&lt;br /&gt;
உரை:&lt;br /&gt;
&lt;br /&gt;
நெற்றியில் ஓர் கண்ணோடு முக்கண்ணனாக உள்ளும் புறமும் அதுதானாக நின்று அனைத்தையும் உள்ளவாக் கண்டு மகிழும் எம்பெருமானே! உள்நின்று பல வேட்கைகளை எழுப்பி பற்பல செய்யுமாறு ஆட்டுவித்தால், ஆர்தான் அதனை மறுத்தும் மீறியும் அவ்வாறு ஆடாதிருக்க முடியும்? இனி செயல்கள் வேண்டாம் என ஊக்கங்களை எல்லாம் உள்ளிழுத்துக் கொண்டு அடக்குவித்தால் ஆர்தான் அடங்காது செயல்பட முடியும்? இனி வாழ்ந்தது போதும் இந்த நைந்து போன உடலைவிட்டு ஓடு என்று ஓச்சினால் யார் தான் இவ்வாறு ஓடாதிருக்க முடியும்? கல்மனத்து அற்பனாய் வாழ்வது பொருந்துவதல்ல நெஞ்சம் நெக்குருக வாழவேண்டும் என்று நீ உருகிவித்தால் அதனை மீறுவார் யாருண்டு? இனி அளவை முறையில் சிந்தித்து முடித்து பின் கடந்து நெஞ்சமெலாம் கனிய பண்னோடு பாடுவதே சிறப்பென நீ பாடவைத்தால், யார்தான் பாடாதிருக்க முடியும்? இனி சிவஞானம் பெருக்கி செருக்கெல்லாம் அழித்து பணிவோடு வாழ் என்று பணித்தால் ஆர் தான் இவ்வாறு பணிவின்றி வாழமுடியும்? அதேப் போன்று இதைக்காண் அதைக்காண் என்று பற்பல அவத்தை நிலைகளில் நீயே காட்டிக் காட்டி ஞானம் புகட்டும் போது, ஆர் ஒருவர் இவற்றையெல்லாம் காணாது போவார்? மேலும் அய்யனே ஞானக்குருட்டினை அழிக்கும் வகையில் இவர்களெல்லாம் செயல்படுவது, நீ காட்டுவதால் அன்றோ? நீயே அருளின் காட்டாக்கால் யார் தான் அரியக் கண்டு ஞானம் பெற்று விளங்குவர்? யாரும் இல்லை என்றவாறு.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
இங்கு இறைவன் அருள் விளையாட்டிற்கு ஆளாகாது யாருமில்லை என்பதொடு மிகவும் பொருளுள்ள கருத்தாக ‘காண்பார் ஆர் கண்ண்ணுதல் காட்டாக்காலே’ என்றவாறு இறைவன் காட்டவே ஆன்மாக்கள் காண்கின்றன, பற்பபல செயல்களில் ஈடுபட்டு கற்கின்றன என்ற கருத்து மேலோங்கி நிற்பதைக் காண்க.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
இயற்கையில், மானிடர்களின் வாழ்க்கையில் ‘இறைவன் காட்ட ஆன்மாக்கள் காணுதல்’ என்றவாறு ஓர் அருளாட்டம் நடந்துகொண்டே இருக்கின்றது. அதனால் தான் ஆன்மாக்கள் பற்பல செய்து கற்று ஞானம் வளர்த்து மும்மலம் போக்கி சுத்தமாகி மீண்டும் பிறவாமை எய்துகின்றனர் என்றவாறு பிற்காலத்தில் பெரிதும் வளர்க்கப்பட்ட சைவசித்தாந்த கோட்பாட்டிற்கு வழிகோலுவதை இப்பாடலில் காண்கின்றோம்&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
அடுத்த கேள்வி: எபடித்தான் இறைவன் ஆன்மாக்களை ஆட்டுகின்றான், காட்டிக் காண வைத்து ஞானம் புகட்டுகின்றான்? என்ற கேள்வி எழ அதற்கு விடைகளாக கீழே வரும் பாடல்கள் விளங்குகின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
21,0காட்டி கண் விழிப்பித்தல்&lt;br /&gt;
&lt;br /&gt;
இறைவனது ஞான போதகம் பலதறப்பட்டது, மிகவும் விரிவானது என்றும் நில்லாது தொடர்வது. ஆன்மாக்கள் அனைத்தும் மும்மலத் தாக்கத்தல் ஞானக் குருடுகளாக இருக்க காணவைக்கும் காட்டு விளயாட்டு பல வடிவங்களில் நடக்கின்றது. இவற்றில் சிலவற்றைக் இங்கு காண்போம்&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
21.1&lt;br /&gt;
&lt;br /&gt;
திருவுருவச் சிந்தனை(Icon Thinking)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
இறைவன் தன்னை பல்வேறு வடிவங்களில் காட்டி அந்த வடிவங்களில் புதைந்து கிடக்கின்ற ஆழுண்மைகளை காணவைத்து அதன் வழி பதிகல்வி தேற்றி ஞானம் புகட்டுகின்றான். இதனை மிக விரிவாகவும் பரவலாகவும் காரைக்கால் பேயாரின் அற்புதத் திருவந்தாயில் காண்கின்றாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
41&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒருபால் உலகளந்த மாலவனாம் மற்றை&amp;lt;br&amp;gt;ஒருபால் உமையவளாம் என்றால் - இருபாலும்&amp;lt;br&amp;gt;நின்னுருவமாக நிறந்தெரிய மாட்டோமால்&amp;lt;br&amp;gt;நின்னுருவம் மின்னுருவோ நேர்ந்து&lt;br /&gt;
&lt;br /&gt;
(அ-ரை திரு.வி.க)&lt;br /&gt;
&lt;br /&gt;
இருபாலும் நீல உருவமாக நேர்ந்து (நெருங்கி) நிறந்தெரிய மாட்டோம். இரண்டு நீலமேக உருவிடைத் தோன்றும் மின்னுருவோ உன்னுடையது என்றபடி. இறைவன் மின்னுருவம் உடையவன் என்றவாறு&lt;br /&gt;
&lt;br /&gt;
உரை(உலகன்)&lt;br /&gt;
&lt;br /&gt;
பல்வேறு வடிவங்களில் தன்னைக் காட்டி அருளும்போது, ஒருபால் உலகளந்த திருமாலையும் மற்றொருபால் உமையம்மையையும் அடக்கி நீலவண்ணத்தில் தானேயாய் வெளிப்பட்டு நீலசிவனாக நிற்க ,எந்த வடிவம் நின் வடிவம் என்று தெளிந்தறிய முடியாது தடுமாறுகின்றேன் ஐயனே! நின் மெய் உருவந்தான் எது? கருமேகங்களிடையே வெடிக்கும் மின் உருவமோ நின் உருவம?&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
இங்கு இறைவனது தற்சொரூபம் தான் யாது? என்ற தத்துவக் கேள்வியை எழச்செய்து அது உருவமற்ற அரு வடிமாகிய ஒளி வடிவம் என்று அறியச் செய்வதைக் காண்க&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
சுந்தரரின் கீழ் வரும் பாட்டிலும் இன்னொருவகையான திருவுருnaச் சிந்தனையைக் காண்கின்றோம்&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
7:4&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
1.&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;தலைக்குத் தலைமாலை அணிந்ததென்னே &lt;br /&gt;
&lt;br /&gt;
சடைமேற் கங்கை வெள்ளந் தரித்ததென்னே &lt;br /&gt;
&lt;br /&gt;
அலைக்கும் புலித்தோல் கொண்டு அசைந்ததென்னே &lt;br /&gt;
&lt;br /&gt;
அதன்மேற் கத நாகங் கச்சார்ந்ததென்னே &lt;br /&gt;
&lt;br /&gt;
மலைக்குந் நிகர் ஒப்பன வன் திரைகள் &lt;br /&gt;
&lt;br /&gt;
வலித்தெற்றி முழங்கி வலம்புரிக் கொண்டு &lt;br /&gt;
&lt;br /&gt;
அலைக்குங் கடலங்கரை மேல் மாகோதை &lt;br /&gt;
&lt;br /&gt;
அணியார் பொழில் அஞ்சைக் களத்து அப்பனே &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;உரை:&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;மலைகளூக்கு நிகர் ஒப்பான வலிய பெரிய அலைகள் வலிந்து தாக்கி, வலம்புரிச் சங்கு கொண்டு இசைப்பது போல் மாகோதை எனும் கடலங்கரை மேல் இருக்கும் அழகுகள் நிறைந்த பொழில் சூழ நிற்கும் திருவாஞ்சைக் களம் எனும் திருக்கோயிலில் குடிகொண்டு அருள் பாலிக்கும் அப்பனே ! நீ எந்த ஆழமான உன் அருள் விளையாட்டுகளை விளக்குவான் வேண்டி, தலைக்கு கபால மாலை அணிகின்றாய், நீண்ட உன் சடை மேல் ஆகாய கங்கையை தரிக்கின்றாய்? மேலும் கடுங்சினப் புலியின் தோலை உரித்து இடையில் உடுத்தி ஆடுவதோடு ஆங்கே கடுஞ் சின பாம்பையும் கச்சையாகக் கொண்டிருப்பதென்ன? யாதை உணர்த்த நீ இவ்வாறான வேடங்களை தரித்து மக்கள் காண வெளிப்படுகின்றாய்?&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
இங்கு பல சிவ வேடங்களின் உட்பொருள் யாது என்று வினாவப்படுவதைக் காண்க, இத்தகைய பொருளாய்வுகள், ஆழ்வுளக் கனா ஆய்வு (Hermeneutic Semiotics) போன்றவை. தலைக்குத் தலைமாலை அணிதல் இறைவன் ஆணவத் திமிரின் மக்களுக்கு ப்ல சோதனைகளைத் தந்து செருக்கின் சிரசினைக் கொய்து போக்கி தன் தலை,ஆலையாக அணிந்து அடக்கத்தின் புதிய சிரிசினை மகிழச் செய்வதாகும்;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
இயற்கையிலும் சிவபோதகம் உண்டு-- ஆங்கு நடக்கும் நிகழ்ச்சிகளைக் ஞானப்பார்வையாகிய நுதல்விழிப்பார்வையில் காண, ஆங்கு சிவக் கூத்து நடந்துகொண்டிருப்பதை அனைவரும் காணலாம. இவ்வாறு கண்டு மகிழ்ந்தவர் அப்பர் பெருமான். கீழ்வரும் பாட்டில் அது நலமே வெளிப்படுகின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
4:25&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
1.&lt;br /&gt;
&lt;br /&gt;
மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் பாடிப்&amp;lt;br&amp;gt;போதொடு நீர் சுமந்தேத்திப் புகுவார் அவர்பின் புகுவேன்&amp;lt;br&amp;gt;யாதுஞ் சுவடு படாமல் ஐயாறு அடைகின்ற போது&amp;lt;br&amp;gt;காதன் மடப்பிடியோடுங் களிறு வருவன கண்டேன்&amp;lt;br&amp;gt;கண்டேன் அவர் திருப்பாதங் கண்டறியாதன கண்டேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
உரை:&lt;br /&gt;
&lt;br /&gt;
அழகிய இளம்பிறையை தலைமாலையாக அணிந்து சந்திரசேகரனாக தன்னை வெளிபடுத்தி அருளும் சிவபெருமான் அவனது இடப்பாதியாக இருக்கும் மலையமான் மகளாகிய பார்வதியோடு இணந்திருப்பதை ஞானக் கண்ணில் கண்டு பாடியவாறு , அர்ச்சனைக்கு வேண்டியது பூக்களும் சுத்த நீராகிய தீர்த்தமுமே என்று கொண்டு அவற்றை சுமந்தவாறு செல்லும் நல்ல அடியார் கூட்டத்தையேப் பின்தொடர்ந்து அவர்கட்கு பின்னேயே செல்வேன். இப்படி அடியார்களுள் ஒருவனாக, அகம்பாவத்து எவ்வித சேட்டையுமின்றி, நான் இருக்கின்றேன் எனக் காட்டும் சுவடுகள் யாதும் விடாது ஐயாறு எனும் சிவத்தலத்தை அடைகின்ற போது வழியில் ஓர் இளம் பெண்யானைமேல் காதல் கொண்டதாய் ஓர் களிறு வருவதைக் கண்டேன். அதுபொழுது ஊனக் கண்ணால் காண்டற்கு அரிதாகிய சிவபெருமான் நாதவிந்துக்களை பெண்னென ஆணென உயிரினங்கள் எழுமாறு அசைத்தாடும் ஆனந்தத் தாண்டவத்து திருப்பாதங்களை ஞானக்கண்ணிற் கண்டேன்; அதுவரையிலும் நான் கண்டறியாதிருந்த ஆழ் உண்மைகளைக் கண்டு மகிழ்ந்தேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
இங்கு இயற்கை நிகழ்ச்சிகளின் ஆழத்தில் புதையுருவாக சிவசக்தி ஆனந்தத் தாண்டவம் நடப்பதை முதலில் காணாதிருந்து பின் இறையருளால் கணடுவந்து வியந்து பாடுகின்றார் அப்பர் பெருமான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
இவ்வாறு இன்னும் பல. வரும் படலங்களில் மேலும் பல கூறுகளைக் காண்போம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
தொடரும்&lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:சைவ_சித்தாந்தம்]][[Category:சுமேரியா]]&lt;/div&gt;</summary>
		<author><name>Ulagankmy</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-1</id>
		<title>தமிழ் இலக்கிய வகைகள்-சுமேருத் தமிழ் உட்பட-1</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-1"/>
				<updated>2013-02-28T02:13:15Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Ulagankmy: புதிய பக்கம்: &amp;amp;nbsp;'''திராவிட மெய்யறிவு வரலாறு- 5.1'''  '''படலம் ஐந்து: ஆகமீயத்தின் த…&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;amp;nbsp;'''திராவிட மெய்யறிவு வரலாறு- 5.1'''&lt;br /&gt;
&lt;br /&gt;
'''படலம் ஐந்து: ஆகமீயத்தின் தமிழக வரலாறு 1: அறிமானங்கள்'''&lt;br /&gt;
&lt;br /&gt;
'''தமிழ் இலக்கிய வகைகள்- சுமேருத் தமிழ் உட்பட-1'''&lt;br /&gt;
&lt;br /&gt;
'''முனைவர் க். லோகநாதன் 2012'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
1.0&lt;br /&gt;
&lt;br /&gt;
இதுவரை நாம் முதல் நான்கு படலங்களில் விளக்கியது “ஆகமீயம்” எனும் கோட்பாடாகும். திராவிட மக்களின் மெய்றிவின் வரலாற்றுப் போக்கினை இயலிய நூன்னெறி வழி புரிந்துகொள்ளும் ஓர் முயற்சியாகும். எந்திராயணம் மந்த்ராயணம் தந்திராயணம் என்றுப் பிரியும் இந்த ஆகமீயம், அனைத்தும் இறைவனது திருநடமே எனும் கோட்பாட்டின் இன்னொரு வடிவமாகும். உலகின் எல்லா மாந்தர்களின் சிந்தனை வரலாற்றினை புரிந்துகொள்ள வழி செய்யும் ஓர் கடைப்பிடி அல்லது ‘தெரிவி” (Theory) ஆகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
1.1&lt;br /&gt;
&lt;br /&gt;
திராவிட மெய்யறிவுச் சிந்தனையின் நெடிய வரலாற்றில் எத்தனையோ வகையான புதியப் புதியச் சிந்தனைகள் தோன்றி பலதறப்பட்ட இலக்கியங்களாக மலர்ந்துள்ளன. தொல்காப்பியம் எட்டுத் தொகை நூற்கள் தோன்றிய கடைச் சங்க காலமும் ஓர் இடைப்பட்ட காலமே. அதற்கு முன்பு இவற்றின் தோற்றத்தை முதரற் சங்க காலம் என கருத்தக்க சுமேருத் தமிழ் இலக்கியத்தில் காண்கின்றோம். இந்த பரந்துபட்ட இலக்கியங்களை எல்லாம் தொகுத்து முற்றாகப் பார்க்க, அடிப்படையில் ஓர் ஒழுங்கு ஓர் நியதி தோன்றுகின்றது. அடுத்தடுத்து வந்துள்ள இலக்கியங்கள் தற்செயலாய் தோன்றியவன அல்ல.&lt;br /&gt;
&lt;br /&gt;
2.0&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த இலக்கியங்களின் தொகுப்பு ஓர் இயக்கதின் வெளிப்பாடு. முழுதாகப் பார்க்க புறவுரு-புதையுரு என்று நூலிய முறையிற் காண, புதையுருவாக பற்பல அறிவின் செலவுகள் இருப்பதைக் காண்கின்தோம். அவற்றையே ‘அறிமானங்கள்’ என்கின்றொம். (மார்&amp;amp;gt; மான்&amp;amp;gt; மானம்: அசைவு செலவு; அறிமானம்: அறிவின் செலவுகள்) தோன்றி நிற்கின்ற இலக்கியங்களைக் கொண்டு அவற்றின் புதையுருவாக நிற்கின்ற அறிமானங்கள் முதலில் அடையாளம் காணப்பட்டு , பிறகு இன்னும் நுழைந்து ஆழச் சென்று அத்தகைய அறிமானங்களையும் புரிந்து கொள்ள முயலும் போதே ஆகமீயத்தின் எந்திராயணம் மந்திராயணம் தந்திராயணம் போன்று கருத்துக்கள் பெரிதும் தேவைப்படுவது உணர்வோம். எந்திராயணத்தின் அறியந்திரங்கள் உளவெந்திரங்கள் போன்றவை இல்லையென்றால், இலக்கியங்கள் காட்டும் அறிமானக்கள் இல்லை, ஆகவே தோன்றி நிற்கின்ற இலக்கியங்களும் இல்லாதொழியும்&lt;br /&gt;
&lt;br /&gt;
2.1&lt;br /&gt;
&lt;br /&gt;
எல்லா அறிமானங்களையும் தொகுத்து பார்க்கும்போது அவற்றை மேலான பரச் செலவின் ‘பரமானங்கள்’ என்றும் உலகில் இயல்பான அபரச் செலவின் ‘அபரமானங்கள்” என்றும் வகுக்கலாம். இவற்றை இன்னும் இன்னும் நுட்பமாகவும் வகுத்துக் காணலாம். காட்டாக அபரமானங்களை, புறவாழ்க்கையை நிறுத்தும் புறமானங்கள் என்றும், அகவாழ்க்கையை நிறுத்தும் அகமானங்கள் என்றும் இவற்றை எல்லாம் புரிந்துகொள்ள விழைவதால் வரும் அகழ்மானம் என்றெலாம் வகுக்கலாம். இன்னும் பலவாறு பிறகு வரும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அபரமானங்களின் மேற்கணக்கு நூற்கள்&lt;br /&gt;
&lt;br /&gt;
3,0&lt;br /&gt;
&lt;br /&gt;
கடைச் சங்கம் மருவிய காலத்து நூற்கள் பெரும்பாலும் நயவிசாரணை செய்வதின் ‘கீழ்கணக்கு” நூற்கள் என, இதற்கு மூலமாக இருக்கும் உலக வழக்கையை மெய்ப்பட நிறுத்தும் பெரும்பாலான கடைச் சங்க காலத்து நூற்களை ‘மேற்கணக்கு நூற்கள்’ என்று கூறுவது தகும். காமம் வீரம் ஆகியவற்றையேப் பொருளாகக் கொண்டு கால இடக் கட்டில் விடமுடியாது அகப்பட்டு சிற்றறிவினவாகி. உலகியல் இன்பங்களையே பொருளாக மதித்து அவற்றையே அடைந்து மகிழும் வகையில் உயிரின் உழைப்புக்கள் இருக்க அதனின் அறிவின் செலவுகள் அபரமானங்களாவே இருக்க, எழுகின்ற இலக்கியங்கள் மேற்கணக்கு நூற்களாகும். காட்டாக குறுந்தொகையிலிருந்து ஓர் பாடல்:&lt;br /&gt;
&lt;br /&gt;
பாடல் 7: கண்டோர் கூற்றாக ஓர் இளம்பெண் தன் காதலனுடன் உடன்போக்கு செல்வதைப் பாடுவது.&lt;br /&gt;
&lt;br /&gt;
வில்லோன் காலன கழலே தொடியோள்&lt;br /&gt;
&lt;br /&gt;
மெல்லடி மேலவுஞ் சிலம்பே நல்லோர்&lt;br /&gt;
&lt;br /&gt;
யார்கொள் அளியர் தாமே யாரியர்&lt;br /&gt;
&lt;br /&gt;
கயிறாடு பறையிற் கால்பொரக் கலங்கி&lt;br /&gt;
&lt;br /&gt;
வாகை வெண்ணற் றொலிக்கும்&lt;br /&gt;
&lt;br /&gt;
வேய்பயி லழுவ முன்னி யோரே&lt;br /&gt;
&lt;br /&gt;
3.1&lt;br /&gt;
&lt;br /&gt;
இப்படிப்பட்ட உலகியல் நாட்டத்துப் பாடல்கள் உலகின் எல்லா மொழிகளிலும் முதன்முதல் தோன்றி இருக்க வேண்டும்- அடிப்படை வேட்கையாகிய காமத்துடன் வீரத்துடன் தொடர்புடையதாக இருப்பதால் இவ்வாறு. ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட முதற் சங்கத் தமிழாகிய சுமேருத் தமிழிலும் இத்தகைய உலகியல் நாட்டத்து குறும்பாடல்கள் பல உண்டு. காட்டாக:&lt;br /&gt;
&lt;br /&gt;
1.&amp;lt;br&amp;gt;lu-di lu-di ama-mu-ra ( Passer by! Passer by! Speak to my mother)&amp;lt;br&amp;gt;2.&amp;lt;br&amp;gt;u-na-du &amp;lt;br&amp;gt;Ta.uLu Odi uLu Odi amma moonRa uNar-idu ( Runner O Runner! Inform my mother (this) )&lt;br /&gt;
&lt;br /&gt;
உளு ஓடி உளு ஓடி&amp;lt;br&amp;gt;அம்மா மோன்ற உனர்-இடு&amp;lt;br&amp;gt;3.&amp;lt;br&amp;gt;Ugu-bi na-ab-be-a ( Thus says Ugubi) &amp;lt;br&amp;gt;Ta. uuGkubi inna abaiyee ( “)&amp;lt;br&amp;gt;ஊங்குபி இன்ன அபையே&lt;br /&gt;
&lt;br /&gt;
4. &amp;lt;br&amp;gt;uri (ki) uru-giri-zal (d)Nanna-kam ( Ur is the joyful city of Nanna) &amp;lt;br&amp;gt;Ta. Uri (ki) uuru kali saal (d) Nanna(n) akam (“)&amp;lt;br&amp;gt; ஊரி ஊரு களி சால் (தெய்) நன்ன(ன்) அகம் &amp;lt;br&amp;gt;5. &amp;lt;br&amp;gt;Eridu(ki) he-gal (d) En-ki-ga-kam ( Eridu is the prosperous city of Enki )&lt;br /&gt;
&lt;br /&gt;
Ta. Eritu eekaaL (d) eeNkiga akam (“) &amp;lt;br&amp;gt;எரிது ஏகால் (தெய்) எண்கீக அகம் &amp;lt;br&amp;gt;6.&amp;lt;br&amp;gt;ma-e eger ig- e-nar-gal-la-ke al-tus-en ( I am sitting behind the door of the chief musician’s house)&amp;lt;br&amp;gt;Ta. maa-vee ekiRu imi il naarkaLLakkee val tunjcuveen ( “)&amp;lt;br&amp;gt;மாவே எகிறு இமை இல் நார்கள்ளக்கே வல் துஞ்சுவேன் &amp;lt;br&amp;gt;7.&amp;lt;br&amp;gt;IG.TUM.LA mu-gu-en ( I am enjoying this observation post)&amp;lt;br&amp;gt;Ta. IG.TUM.LA muuzkuveen ( I am drowning .. ?)&amp;lt;br&amp;gt;IG.TUMLA மூழ்குவேன்&lt;br /&gt;
&lt;br /&gt;
8.&amp;lt;br&amp;gt; nam-ba-da us-en ( I shouldn’t die from this) &amp;lt;br&amp;gt;Ta, nAam padu uccir-een ( I should not suffer going above (die?) &amp;lt;br&amp;gt;நாஅம் படு உசிர்-என்&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;9.&amp;lt;br&amp;gt;ninda ba-ra pel-la kas ba-ra-pel-la ( The bread isn’t spoiled , the beer isn’t spoiled)&amp;lt;br&amp;gt;Ta. nindam para paaza kasi para paaza (“ )&amp;lt;br&amp;gt;நிந்தம் பர பாழ கசி பர பாழ&amp;lt;br&amp;gt;10.&amp;lt;br&amp;gt;lu-du kaskal-e su tak-ma-ab ( On traveler, send this for me)&amp;lt;br&amp;gt;Ta. uLu Odu kadukallee suur takku emma av&lt;br /&gt;
&lt;br /&gt;
உளு ஓடு! கடுகல்லே சூர் தாக்கு எம்ம அவ்&amp;lt;br&amp;gt;11 &amp;lt;br&amp;gt;a-ma-ru-kam (It is urgent)&amp;lt;br&amp;gt;Ta. amaru-akam ( I am caught in the flood?)&amp;lt;br&amp;gt;அமருகம்&amp;lt;br&amp;gt; &amp;amp;gt;&amp;amp;gt;&amp;amp;gt;&amp;amp;gt;&amp;amp;gt;&amp;amp;gt;&amp;amp;gt;&amp;amp;gt;&amp;amp;gt; &amp;lt;br&amp;gt;இங்கு பாடல் பொருளாக வருவது உலகியல் நாட்டமே-- ஒருவன் தன் தாய்க்கு தனது கஷ்டத்தை தெரிவிக்கும் வகையைல் எழுதப்பட்ட மடல் வடிவ கவிதை.&lt;br /&gt;
&lt;br /&gt;
தொடரும்&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
திராவிட மெய்யறிவு வரலாறு- 5.2&lt;br /&gt;
&lt;br /&gt;
4.0 இலக்கணச் சிந்தனை&lt;br /&gt;
&lt;br /&gt;
மேலே காட்டப்பட்ட மேற்கணக்கு நூற்களையே ஆய்ந்து வெளிப்படாது புதையுருவாகவே கிடக்கும் மெய்யியல்புகளை நுண்ணிதின் கண்டறியும் அறிவின் செலவுகள், அறிமானங்கள் இலக்கண நூற்களை படைக்க துணை நிற்கின்றன. சுமேருத் தமிழில் தோன்றி பல ஆயிரக்கணக்கான வருடங்கள் வளர்ந்து செழித்து கடைச் சங்க அல்லது இடைச் சங்க காலத்தில் தொல்காப்பியம் போன்ற மாபெரும் நூற்களாக வளர்ந்துள்ளன. முதன் முதலில் மொழியை எழுதும் முயற்சியில் பெரும் வெற்றி கண்ட சுமேருத் தமிழர்கள், நிச்சயமாக எழுத்தாராய்ச்சி போன்றவற்றில் சிறப்பாக மேம்படிருக்கவேண்டும் இல்லையேல் தொல்காப்பியம் போன்ற மாபெரும் இலக்கண நூற்கள் கி,மு, 500 வாக்கில் தோன்றி இருக்க முடியாது. இதற்குச் சான்றாக பல நூற்கள் பாடல்கள் சுமேருத் தமிழில் உண்டு. கண்டு கொள்க.&lt;br /&gt;
&lt;br /&gt;
4.1&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த இலக்கண நூற்கள் அகத்தே கொண்டிருக்கும் அறிமானஙகளைக் காண, அவற்றை ‘பராபரச் செலவுகள்’ என்று கூறலாம --அபர உலகியல் மேற்கணக்கு இலக்கியங்களில் புதைந்து கிடக்கும் பரங்களை, உலகப் பொதுக்களை கண்டு மொழிபடுத்துவதால் இவ்வாறு. உலகியல் அனுபவங்களின் நேரடி மொழியியல் வெளப்பாடுகளை இலக்கியங்களாகத் தேர்ந்து, அவற்றை நூந்நெறி வழி இரட்டுரு நூற்களாகக் கொண்டு, புறவுருக்களின் வழி புதையுருக்களைக் கண்டு இலக்கணக் கூறுகளை தெளிவது என்பது தொல்காப்பிய மரபு கொண்டிருக்கும் தனிச் சிறப்பாகும். திராவிட மெய்யறிவுச் சிந்தனையின் போக்கையே நிறுத்துவது இதுதான். இதனாலேயே தமிழச் சிந்தனை தனிச் சிறப்புடையதாக சுடர்கின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
4.2&lt;br /&gt;
&lt;br /&gt;
இன்னும் ஓர் தனிச் சிறப்பையும் இங்கு மறவாது கூறவேண்டும் இலக்கியமாக தொல்காப்பிய மரபு யாதைக் கொண்டது என்று காணும் போது புலவர்களால் புனைந்து எழுதப்பட்ட பாடல்கள் கதைகள் செய்யுள்கள் போன்றவற்றோடு பேச்சு மொழியாகவே விளங்கிய மொழியாக்கங்களையும், அது பொழுது உடன் வரக்கூடிய மெய்ய்ப்பாடுகளையும் (paralinguistic features) மொழியின் கூறுகளாகவே கொண்டது வேறெங்கும் சமீப காலம் வரை கானாத ஒன்றாகும். ‘ செய்யுள் வழக்கு” ‘வழக்கியல் வழக்கு’ ‘நாடக வழக்கு” என்றெல்லாம் மொழியின் தோற்றங்களைக் கண்டு அவற்றோடு வரும் மெய்ப்பாடுகளயும் மொழியின் கூறுகளாகவேக் கொண்டு இலக்கண ஆராய்ச்சி செய்த சிறப்பு வேறெங்கும் கானாத ஒன்றாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
4.3&lt;br /&gt;
&lt;br /&gt;
இவ்வாறு ‘மொழி’ என்பதை பல வகையான வழக்குகளின் தொகுப்பு, அதில் எழுதப்படுவது மாத்திரம் அல்ல எழுதப்படாத பேச்சு மொழியும் அதனோடு வரும் அங்கமொழியும்( body language) மொழிகளே எனக் கொண்டு எங்கெங்கு பொருளின், அர்த்தத்தின் வெளிப்பாடோ ஆங்கெல்லாம் மொழி இருக்கின்றது என்று உணர்ந்து, இவ்வாறான மொழிகள் வழியே காணவரும் பொருளாய்வே திராவிட மெய்யறிவு வரலாற்றின் உயிர்நாடியாக இருக்கின்ற ஓர் கூறுவாகும். இது நாம் வேறெங்கும் காணவும் முடியாத ஒன்றுமாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இனி அடுத்து எவ்வாறு தொல்காப்பிய மரபின் இலக்கண ஆய்வுகள் எந்திராயணம் மந்திராயணம் தந்திராயணம் எனும் முக்கூற்று ஆகிமீயத்தின் தோற்றுவாயாகவும் திகழ்கின்றது என்பதைக் கண்டு மகிழ்வோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
தொடரும்&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
திராவிட மெய்யறிவு வரலாறு- 5.3&lt;br /&gt;
&lt;br /&gt;
தொல்காப்பியமும் ஆகமீயமும்&lt;br /&gt;
&lt;br /&gt;
5.0&lt;br /&gt;
&lt;br /&gt;
தொல்காப்பியத்தின் ‘பொருள் அதிகாரம்’ எனும் மூன்றாம் நூலே முதன்மையானது. இதனைத் திறன்படச் செய்யவே சொல்லதிகாரமும் எழுத்ததிகாரமும் தோன்றி இருக்கவேண்டும். பொருள் அதிகாரமாவது, மக்கள் காணும் பொருள்(meanings) அதாவது வேட்கைகளைப் பற்றிய ஆய்வாகும். எதன் பொருட்டு மொழித் தொழில் உடற்றொழில் உளத் தொழில் என்றவாறு பல்வேறு தொழில்களில் விழுந்து பற்பல வெளிப்படுத்துகின்றார்களோ அவையே ‘பொருள்’ எனப்படுவது. ‘நாட்டங்கள்’ எனினும் அமையும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
5.1&lt;br /&gt;
&lt;br /&gt;
இவற்றை எல்லாம் தொகுத்து அகத்திணை என்றும் புறத்திணை என்று பாகுபடுத்தியது, மேலும் இவற்றை கைக்கிளை பெருந்திணை என்ற நிலன் இல்லா இரண்டு திணகளோடு நிலன் உள்ள குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்றவாறு திணைகளை ஏழு ஆக்கி அவற்றின் புறமாக வெட்சி போன்ற இன்னும் பல திணைகள் வழியாக புரிந்துகொண்டது மிகவுஞ் சிறப்பானது. இவற்றில் அகந் ஐந்திணை ஏற்புடைத்து என்று கூறி நிலன் இல்லாத கைக்கிளையையும் பெருந்திணையையும் பாடற்குரியது அல்ல என்று ஒதுக்கியுள்ளதும் சிந்தனைக் குரியதாகும். நிலன் உள்ள நடு ஐந்திணையும் அன்பின் ஐந்திணை எனப்பட, நிலன் இல்லாத ஒருதலைக் காமம் ஒவ்வாக காமம் போன்ற இருபாலரும் புரிந்துகொண்டு ஒத்தமனதினராய் அன்பினராக வாழாத கைக்கிளையும் பெருந்திணையும் போற்றக் கூடியது அல்ல என்று உணர்த்தியுள்ளது அக்காலத்து நயவிசாரனையின் பண்பைக் காட்டுகின்றது. மனம் ஒத்தலே தெய்வீகமாகும் நல்லதுமாகும் என்று குறிப்பாய அவர்கள் உணர்த்தியுள்ளனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
6.0&lt;br /&gt;
&lt;br /&gt;
இனி எல்லா பொருட்களையும் அதாவது பதார்த்தங்களையும் முதல் கரு உரி எனக்கொண்டு இந்த திணகட்கு இவற்றை ஒதுக்கியுள்ளதும் சிறப்பானது. பாலைக்கு தனி நிலன் இல்லை. படுதிரை வையம் பாத்திய பண்பாகிய குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் என்பவற்றின் திரிபு நிலையே, வறட்சியுற்ற நிலையே பாலை என்பதாகும். இனி உரிப்பொருளாக கொள்ளப்பட்டவை கீழ் வரும் தொல்காப்பியச் சூத்திரத்தில் தெளிவு:&lt;br /&gt;
&lt;br /&gt;
‘புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல்&lt;br /&gt;
&lt;br /&gt;
ஊடல் அவற்றின் நிமித்தம் என்றிவை&lt;br /&gt;
&lt;br /&gt;
தேருங்காலை திணைக்குரிப் பொருளே’&lt;br /&gt;
&lt;br /&gt;
பேச்சு மொழி செய்யுள் மொழி அங்கமொழி என மொழி ஏன் ஓரிடத்தில் ஓர் காலத்தில் மெய்ப்பட உளதாகி நிற்கின்றது? என்ற கேள்வி எழ, உரிப்பொருள் அவ்ற்றின் நிமித்தம் காரணமாக என்ற விளக்கம் இங்கு. ‘பிரிவு’ என்ற உரிப்பொருள் எழுந்து நிற்க ‘சென்று வருகின்றேன்’ என்பன போன்ற மொழியாக்கங்கள் மெய்யாகின்றன என்பதொடு வருத்தம் மிக்க தோற்றமும் அங்கமொழியாக அங்கு வந்தமைகின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
7.0&lt;br /&gt;
&lt;br /&gt;
இனி கடைச்சங்க இலக்கணப் புலவர்கள் மொழிகள் மூலம் செய்த பொருளாய்வில் இதனோடு நிற்கவில்லை. மொழி வெளிப்பாடுகளின் மூல நிலனாக ஐந்திணைகள் இருக்க, அவை அசத்துப் பொருளாகவே இருக்க, பொருளோடு கூடிய மொழியின் ஊக்கிகளாக அவை இருக்க முடியாது. மற்று யாவைதான் உண்மையான மொழி ஊக்கிகள்? என்று கேட்டு ‘தெய்வங்களே !’ என்று முடிக்கின்றார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
காண்க:&lt;br /&gt;
&lt;br /&gt;
மாயோன் மேய காடுறை உலகமும்&lt;br /&gt;
&lt;br /&gt;
சேயோன் மேய மைவரை உலகமும்&lt;br /&gt;
&lt;br /&gt;
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்&lt;br /&gt;
&lt;br /&gt;
வருணன் மேய பெருமணல் உலகமும்&lt;br /&gt;
&lt;br /&gt;
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்&lt;br /&gt;
&lt;br /&gt;
சொல்லிய முறையால் சொல்லவும் படுமே&lt;br /&gt;
&lt;br /&gt;
இங்கு பாலைக்கு தனி தெய்வம் இல்லை. எப்படி பாலை தனி நிலன் அல்லையோ, ஏனைய நிலன்களில் புதைந்து கிடக்கும் ஒன்றோ, அதேப் போலத்தான் அதன் தெய்வமும்: மாயோன் சேயோன் இந்திரன் வருணன் போன்ற தெய்வங்களின் மூல தெய்வமாகிய களவியலில் கூறப்படும் ‘பாலது ஆணை’ என்ப்படு ‘பால்’ எனும் சிவப்பரம்பொருளே பாலைத் திணையின் தெய்வமாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
8,0&lt;br /&gt;
&lt;br /&gt;
இவற்றை எல்லாம் தொகுத்து பார்க்கும்போது, தொல்காப்பியர் பொறிலியப் பார்வையின் மேற்கணக்கு நூற்களை கண்ட கையோடு, அவற்றை இரட்டுரு நூற்களாகக் கொண்டு திணைகளாகிய புதையுருவைத் தேடிச் சென்றமையின், நூலியப் பார்வையும் பெற்றவராக தெரிகின்றார். மேலும் மூலத்தில் இப்படி சித்துப் பொருட்களாகிய தெய்வங்களை மேலும் மூலமுழுமுதல் தெய்வமாக சிவபரம்பொருளைக ‘பால்’ எனப்பட்ட தெய்வத்தை கொண்ட சிறப்பின் காரணமாக அவர் நுதலியப் பார்வையும் பெற்றவராக தென்படுகின்றார். இது பழம் பெரும் ஓர் மரபு என்றும் தொல்காப்பிய சூத்திரங்களிலேயே அறியக் கிடக்கின்றது என்பதின் கடை சங்க காலத்திற்கு முன்பே தோன்றிவிட்ட ஓர் மரபாகும் எனபதும் தெளிவு&lt;br /&gt;
&lt;br /&gt;
8.1&lt;br /&gt;
&lt;br /&gt;
இவ்வாறு பொறிலியப் பார்வை நூலியப் பார்வை நுதலியப் பார்வை என்று பல பார்வைகள் வழியாக மொழியையும் பொருளையும் கண்ட சிறப்பின் அவர்கள் எந்திராயணம் மந்திராயணம் தந்திராயணம் எனும் முக்கூற்று ஆகமீயத்தின் வழி மொழி ஆய்வு அல்லது பொருளாயவு செய்தவர்கள் என்பது உண்மையாகின்றது. தொல்காப்பியர் காலத்திலேயே இன்று இங்கு இந்நூலில் மிக விரிவாக வரலாற்றின் போக்கினை திறன்பட தெரிந்துகொளத் தரும் தெரிவியாக விளக்கப்ப்டும் ஆகமீயம் அன்றே அடையாளம் தெரியும் வகையில் விளங்கியுள்ளதைக் காண்கின்றோம். எங்கே தெய்வங்களே அவற்றின் தந்திரங்களாலேயே மொழியாக்கங்கள் என்று அவர்கள கூறுவதின் இதன் உண்மை அறியக் கிடக்கின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
தொடரும்&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
திராவிட மெய்யறிவு வரலாறு- 5.4&lt;br /&gt;
&lt;br /&gt;
2: அறவழிச் சிந்தனையின் கீழ்கணக்கு நூற்கள்&lt;br /&gt;
&lt;br /&gt;
9.0&lt;br /&gt;
&lt;br /&gt;
நந்நயம்(நல்லது) அந்நயம்(அல்லது) என்பவை யாவை எனும் கேள்வியே ‘நயவிசாரணை”. இதையே அறநெறி ஆயவு என்றும் வடமொழியார் தர்மம் எது அதர்மம் எது என்ற ஆய்வு என்றும் கூறுவர். வடமொழியார் வேதமும் வேதம் சார்ந்த நூற்களும் யாதை பரிந்துரைக்கின்றதோ அவையே தர்மம் என்று கூறி நயவிசாரனையை வேத மரபில் முடக்க, தமிழ் நூற்கள் அதிலும் குறிப்பாக கீழ்கணக்கு நூற்கள் பரந்த விரிந்த முறையில். பல கோணங்களில் இந்த நயவிசாரணையை செய்து திராவிட மக்களுக்கு பெரும் புகழைச் சேர்க்கும். ‘நெறி’ என்பது ஓர் வாழ்க்கை முறையாகும். இதில் ‘நந்நெறி’ என்பதே போற்றுதற்குரிய வாழ்க்கை முறையாகும். எப்படி வாழ்வது? என்ற அடிப்படை மெய்யறிவு கேள்விக்கு அமையும் பதிலே “ ‘நந்நெறிச் சார்ந்து” என்பது. இந்த நந்நெறியே தமிழர் தம் அறநெறியாகும். இந்த அறநெறியை பல்வேறு கோணங்களில் அலசும் நூற்களே பதிணெண் கீழ்கணக்கு நூற்கள் ஆகும். உலகியல் நாட்டங்களை, காமத்தை வீரத்தைப் பாடும் நூற்கள் மேற்கணக்கு நூற்களாக, அந்த அபரச் சிந்தனை விட்டுக் கழன்று பரச் சிந்தனையில் வீழ்ந்து, வாழ்க்கைக்குத் தேவையான நந்நெறி தான் யாது என்ற நயவிசாரனை (ethical investigations) எழ கீழ்கணக்கு நூற்களின் தோற்றத்தைக் காண்கின்றோம். புறவுருவாக நிற்கும் உலகியல் சிந்தனையில் புதையுருவாக, அடியில் கீழே புதைந்து கிடப்பதை வெளிப்படுத்தி இலக்கியமாக வடிக்கும்போது பிறப்பனவே கீழ்கணக்கு நூற்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
9.1&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த நயவிசார்ணை பிறகு தனியோர் படலத்தில் மிக விரிவாக ஆயப்படும். இங்கு இத்துறையின் நூற்களாகிய கீழ்கணக்கு நூற்களும் அவற்றின் தோற்ற மூலமாக இருக்கும் சிந்தனை எந்திரங்களே பொதுவாகவும் சுருக்கமாகவும் விளக்கப்படும்&lt;br /&gt;
&lt;br /&gt;
9.2&lt;br /&gt;
&lt;br /&gt;
இத்தகைய நூற்கள் சங்கம் மருவிய காலத்தில் அதாவது கி.பி 2ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி 4-ஆம் நூற்றாண்டு வரை உள்ள காலப்பகுதியில் தோன்றியவை எனினும், நயவிசாரனை மிகவும் தொன்மையானது. திராவிட மெய்யறிவுச் சிந்தனையை, சுமேருத் தமிழ் இலக்கியங்களையும் உள்ளடக்கிக் காணும் போது இதன் உண்மை தெரியவரும், உலகத்தில் முதன் முதல் எழுதப்பட்ட நூலாக அறிஞர்களால் கருதப்படும் சுமேருத் தமிழ் ‘சூருபாக்கின் நெறி( nari)” கி,மு 3000 ஆம் ஆண்டு வாக்கில் எழுதப்பட்ட ஒன்றாக இருக்கலாம். அதில் புதைந்து கிடக்கும் பெரும்பாலான விசயங்கள் ஏது நுதலிய முதுமொழிகளாக. அறத்தை வற்புறுத்தும் மொழிகளாக இருக்கின்றன. தந்தை மகனுக்கு உரைத்து நல்வழிப்படுத்தும் திறத்தனவாக இந்நூல் அமைகின்றது. காண்க:&lt;br /&gt;
&lt;br /&gt;
Suuruppaakin NeRi&lt;br /&gt;
&lt;br /&gt;
38. ki.sikil dam tuku-e-de nam-mu-un-ne-e inim.sig.ga mah-am ( Do not speak with a girl if you are married(?). the slander is strong)&lt;br /&gt;
&lt;br /&gt;
கீ சுக்கில தம் தொகுயிட்டே நாம் முன்னியே, எனம் சீக்க மா ஆம்&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot; Ta. kii sukkila tam tokuyiddee naam munniyee, enam ciikka maa aam ( Don't try to abduct a virgin in order to get a wife, the slander will be great)&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;amp;gt;&amp;amp;gt;&amp;amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
இத்தகைய அறிவுரைகள் பழமொழி போன்ற வடிவில் வந்தாலும், மேலே காட்டியதைப் போல, ஏது நுதலிய முதுமொழிகளாகவும் இருக்கின்றன. பிறகு அளவைச் சிந்தனையின் தோற்றத்தை இத்தகைய முதுமொழிகளிலேயே காணவிருக்கின்றோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
10.0&lt;br /&gt;
&lt;br /&gt;
திணைவழி நயம் அல்லது அறம்&lt;br /&gt;
&lt;br /&gt;
கடை சங்க காலத்தின் மிகச் சிறபான ஆய்வு பொருளாய்வும் அங்கு ஏழு திணைகளை அகம் என்றும் அவற்றின் புறம் என்றும் வகுத்து எல்லா வகை மொழியாக்கங்களையும் அதன் வழி செயல்களையும் வகுத்தறிந்ததே. அதில் ஒருதலைக் காமத்து கைக்கிளையையும் ஒவ்வாக் காமத்து பெருந்திணையையும் நிலன் இல்லா ஆகவே மூலத்தில் தெய்வங்கள் இல்லா திணகளின் ஒழுக்கங்கள், ஆகவே போற்றப்படக்கூடியவை அல்ல, நல்லது அல்ல, நயமானது அல்ல என்றவாறு தேர்ந்தது சிறப்பிற்குரிய ஒன்றாகும். இதனால் அன்பின் ஐந்தினை ஒழுக்கங்களாகிய முல்லை குறிஞ்சி பாலை மருதம் நெய்தல் ஆகிய ஒழுக்கங்கள் தாம் நயமானவை என்று மதிக்கப்பட்டிருக்கின்றது. உல்க வரலாற்றில் முதன் முறையா வெளிப்படும் ஓர் நயப் பண்பு ஆகும். எந்த ஒழுக்கம் தெய்வத்தால் ஊக்குவிக்கப்படுகின்றதோ, அத்னால் எந்த ஒழுக்கம் அன்பின் மேம்பாட்டினால் பல்லோருடன் ஒத்துப்போகும் பண்புடையதாக யாவை இருக்கின்றதோ அவை நயமானவை என்ற மதிப்பீடு வேறெங்கும் காணாவொன்று. இந்த போக்கினை விடாது வளர்க்கும் கீழ்கணக்கு நூற்களில் ‘திணை மாலை 50” ‘ஐந்திணை 70’ ‘திணை மொழி 50” ‘திணை மாலை 150” போன்ற நூற்களும் இன்னும் பலவும் இருக்கின்றன. ‘களவழி’ என்னும் நூல் புறத்திணையை சார்ந்த ஒன்றாகத் தெரிகின்றது. திணைமால போன்றவை அகநானூறு புறநானூறு போன்ற பாடல்கலின் சுருகங்களாக அமைய களவழிப் பாடல்கள் புறத்திணை ஒழுக்கத்தின் குறும்பாடல்களாக அமைகின்றன; காண்க&lt;br /&gt;
&lt;br /&gt;
7:&lt;br /&gt;
&lt;br /&gt;
அஞ்சனக் குன்றேய்க்கும் யானை அமருழக்கி&lt;br /&gt;
&lt;br /&gt;
இங்குலிகக் குன்றே போல் தோன்றும் - செங்கண்&lt;br /&gt;
&lt;br /&gt;
வரிவரால் மீன் பிறழும் காவிரி நாடன்&lt;br /&gt;
&lt;br /&gt;
பொருநரை அட்ட களத்து&lt;br /&gt;
&lt;br /&gt;
உரை:&lt;br /&gt;
&lt;br /&gt;
வரால் மீன் பிறழும் காவிரி நாடன் தன்னோடு போர் செய்வாரைக் கொன்ற போர்க்கலத்தில், நீல மலையைப் போன்ற யானைகள் போரின் கலை கலங்கி சாதிலிங்க மலையைப் போல் சிவந்து தோன்றும்&lt;br /&gt;
&lt;br /&gt;
இங்கு போரில் பகைவரைக் கொள்ளல், போற்றற்குரிய ஓர் செயலாகப் பாடப்படுவதைக் காண்க. ஓர் கொலைத் தொழில் இப்படிப்பட்ட சூழல்களின் நல்ல ஒன்றாக ஆய்விடுகின்றது&lt;br /&gt;
&lt;br /&gt;
11.0&lt;br /&gt;
&lt;br /&gt;
சுவை வழி நயவிசாரனை&lt;br /&gt;
&lt;br /&gt;
மிகவும் பழமையானதும் பல பண்பாடுகளில் காணவருவதுமாகிய ஒன்றே ‘நந்நயம் அந்நயம்’ என்பவை சுவை தொடர்புடையன என்று மதித்து மனதிற்கு எது இனியதாக இதமாக இருகின்றதோ அதுவே நயமானது, இன்னாதது அல்லது கசப்பானது அகிதமானது பொல்லாதது, அந்நயம் என்று மத்தித்தலுமாக பல கீழ்கணக்கு நூற்கள் உள்ளன. அவை ‘இனியவை 40’ ‘இன்னா 40’ போன்றவை ஆகும்; கட்டாக ‘இனியவை 40’ பாடல் 3:&lt;br /&gt;
&lt;br /&gt;
‘ஏவது மாறா இளங்கிளைமை முன் இனிதே&lt;br /&gt;
&lt;br /&gt;
நாளும் நவைபோகான் கற்றல் மிக இனிதே&lt;br /&gt;
&lt;br /&gt;
ஏருடையான் வேளாண்மை தான் இனிது ஆங்கு இனிதே&lt;br /&gt;
&lt;br /&gt;
தேரிற்கோள் நட்புத் திசைக்கு”&lt;br /&gt;
&lt;br /&gt;
பொருள்:&lt;br /&gt;
&lt;br /&gt;
ஏவலை மாறாது செய்யும் மக்களுடைமை மிகவும் இனிது. குற்றம் இலனாய் நாள்தோறும் சிறப்பான நூற்களைக் கற்றல் மிக இனிது. தனக்கென உழு காளைகளை உடையான் பயிர்த்தொழில் இனிதான ஒன்று. அதுபோல தான் செல்லும் திசை எல்லாம் நட்பு பாராட்டல் இனிய ஒழுக்கமாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இங்கு இனிய இன்னா போன்ற மதிப்புக்கள் திணைச் சிந்தனையை விட்டு நீங்கி உள்ளத்து எழும் உணர்வினை முன் நிறுத்தி ஓர் செயலின் நயப் பண்பினை அளக்கும் போக்கினைக் காண்கின்றோம்&lt;br /&gt;
&lt;br /&gt;
12,0&lt;br /&gt;
&lt;br /&gt;
மருந்தியல் நயவிசாரணை&lt;br /&gt;
&lt;br /&gt;
நல்லது என்பது மனக் கவலை மனப்பிணி என்பன போன்ற அவதிகளைப் போக்குவது எனும் கருத்து மிகப் பழமையானதும் பரவலானதும் ஆகும். கீழ்கணக்கு நூற்கள் பல இத்தைய வழியில் நயவிசாரனை செய்வன வாகும், ‘திருகடுகம்’ ‘ஏலாதி’ ‘சிறுபஞ்ச மூலம்’ போன்ற நூற்கள் அவற்றின் பெயரிலேயே இத்தகைய சிந்தனைப் போக்கினை காட்டி நிற்கின்றன. காட்டாக ‘சிறுபஞ்ச மூலம்’’ எனும் நூலிலிருந்து ஓர் பாட்டு;&lt;br /&gt;
&lt;br /&gt;
4.&lt;br /&gt;
&lt;br /&gt;
கற்புடையப் பெண் அமிர்து கற்று அடங்கினான் அமிர்து&lt;br /&gt;
&lt;br /&gt;
நற்புடைய நாடு அமிர்து நாட்டுக்கு - நற்புடைய&lt;br /&gt;
&lt;br /&gt;
மேகமே சேர்கொடி வேந்து அமிர்து சேவகனும்&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆகவே செய்யின் அமிர்து&lt;br /&gt;
&lt;br /&gt;
பொருள்;&lt;br /&gt;
&lt;br /&gt;
மனைவியின் கற்பொழுக்கம் கணவர்க்கு மனப்பிணைகளை எல்லாம் போக்கும் அமிர்து, வெகுவாக கற்று ஞானம் வளர்த்து செருக்கெல்லாம் ஒழித்தான் சொல் உலகத்தார்க்கு ஆயுளை நீட்டிக்கும் அமிர்து. நட்பு பாராட்டி போற்றி வரவேற்கும் நாடுகள் அமிர்து, அமைதியை விரும்பும் அருள் மழை பெய்யூம் மேகத்தையேக் கொடியாகக் கொண்ட வேந்தனது அரசாட்சி மக்களுக்கு அமிர்து; அதேப் போலவே அரசாட்சிக்கு உறுதுனையாக இருக்கும் அரசு சேவர்கள் செயல்களுமாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இங்கு நயமான ஒழுக்கங்கள் செயல்கள், அவற்றின் தோற்ற மூலம் கருதப் படாது, அவை கொண்டு வரும் பயன்களைக் கருதியே நயம் என்றும் அந்நயம் என்றும் மதிக்கப்படுவதைக் காண்க.&lt;br /&gt;
&lt;br /&gt;
தொடரும்&lt;br /&gt;
&lt;br /&gt;
திராவிட மெய்யறிவு வரலாறு- 5.5.&lt;br /&gt;
&lt;br /&gt;
13,0&lt;br /&gt;
&lt;br /&gt;
மெய்யுணர்வின் நயவிசாரண&lt;br /&gt;
&lt;br /&gt;
மெய்யுணர்வு என்பதும் மெய்யறிவு விசாரனை என்பதும் திராவிட சிந்தனை வரலாற்றில் மிகப் பழையானது என்பதொடு மையமானதும் ஆகும். இது பொதுவாக எலல பண்பாட்டிலும் அமைந்த ஓர் கூறும் ஆகௌம். சுமேருத் தமிழ் சூருபாக்கின் நெறியிலேயே ‘ நிகழ்நம் கல்கல்-இன் நிகவே மெய் கல்கல்’ என்று வருவதோடு, யார் மெய்களைக் கற்று அகத்திலே இருத்துகின்றார்களோ அவர்களது கண்கள் ஒளிவிட்டுச் சுடரும் என்ற குறிப்பும் அங்கு உண்டு.&lt;br /&gt;
&lt;br /&gt;
நந்நயம் என்பது மெய்யுணர்வைத் தருவது, அந்நயம் என்பது அதற்குப் புறம்பானது என்ற கருத்து கடைச் சங்க நூற்களிலும், கீழ்கணக்கு நூற்கள் பலவிலும் மிகவும் பரவலாக காணப்படும் ஒன்றாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
காட்டாக சில:&lt;br /&gt;
&lt;br /&gt;
கணிமேதாவியார் தன் ஏலாதியில்: &lt;br /&gt;
&lt;br /&gt;
மையேர் தடங்கண் மயிலன்னாய் சாயலே &amp;lt;br&amp;gt;மெய்யே உணர்ந்தார் மிகவுரைப்பர் -- பொய்யே &amp;lt;br&amp;gt;குறளை கடுஞ்சொல் பயனிலசொல் நான்கும் &amp;lt;br&amp;gt;மறலையின் வாயினவாம் மற்று (28) &lt;br /&gt;
&lt;br /&gt;
மெய்யறிவினை ஆராய்ந்து தெளிந்தாரே மேலானவற்றை உரைக்கின்ற திறனை பெறுவர்; பிறர் சிற்றறிவும் சினமும் பொய்யும் கபடும் கள்ளமும் உடையராய் சாக்காடு தரும் உடல்நோய் மனநோய்கட்கு ஆளாகுவர் என்கின்றார். &lt;br /&gt;
&lt;br /&gt;
மேலும் பொய்கையார் தம் இன்னிலையில்: &lt;br /&gt;
&lt;br /&gt;
உண்மை மால் ஈர்த்து இருள்கடிந்து சார்ஐயம் &amp;lt;br&amp;gt;புண்விலங்கச் சார்பொருளைப் போற்றினோர் -- நுண்ணுணர்வான் &amp;lt;br&amp;gt;அண்ணா நிலைப்படுவர் ஆற்றல் விழுப்புலனை &amp;lt;br&amp;gt;எண்பொருட்கு ஊர் இயலைச் சார்ந்து (41) &lt;br /&gt;
&lt;br /&gt;
பெரும் ஆற்றலோடு அற்பப் பொருட்களின்மேல் அவாவினை கொண்டு செல்லும் ஐம்புலன்களை, எண்ணுதல் திறத்தோடு அறிவாய்விற்கு ஆளாக்கி ஊர்ந்து செல்கின்ற இயல்பினை தனது இயல்பதாகக் கொண்டு வாழ்கின்ற ஒருவன் அதனால், உண்மையறிவினை மறைத்து நிற்கும் மாலாகிய அகத்திருளை ஈர்த்து துமித்து அறுத்து இலாப்போக்கி, உளத்திலே பற்பல புண்கள் -- கலக்கங்கள் அவதிகள் உலைச்சல்கள் -- போன்றவற்றை உளதாக்கும் ஐயந் திரிபுகள விலக்கி, பொருட்களை மெய்யாகக் காணும் திறனுடைய நுண்ணுணர்வினனாகி, இதன் காரணமாக மேலாகி, தெய்வபதத்திற்கு சமமாகிய அண்ணா நிலைப் படுவன் என்கின்றார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
14.0&lt;br /&gt;
&lt;br /&gt;
பழமொழியும் நயமும்&lt;br /&gt;
&lt;br /&gt;
பழமொழிகள் என்பன நாலாயிர ஆண்டுகட்கு முற்பட்ட சுமேருத் தமிழ் இலக்கியங்களில் பரவலாக காணப்படும் ஒன்றாகும். இத்தகைய பழமொழிகளின் தொகுப்புக்கள் பல அக்காலத்திகேயே உண்டு.&lt;br /&gt;
&lt;br /&gt;
பழமொழிகள் என்பன வாழ்க்கை ஓட்டத்தில் தோன்றி வாழ்வின் பல கூறுகளை ஆழ விளக்கும் பண்பினதாய் விளங்கி, ஓர் அழகிய சூத்திரம் போல் அறிவினை துளக்கி நிற்கும் சொல்லாட்சிகள் ஆகும். ‘தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை’ என்பது ஒர் பழமொழி. குழந்தை வளர்ப்பு முறையைப் பற்றி ஓர் கருத்து இங்கு ஓர் உவமையோடு சொல்லப்படுகின்றது. ஓர் தாய் எப்படிப்பட்ட குணத்தவளோ அவளைப் போலவே அவள் வளர்த்து விடும் குழந்தைகளும் இருக்கும் என்பதே இங்கு வெளிப்படும் கருத்தாகும்,&lt;br /&gt;
&lt;br /&gt;
இத்தகைய பழமொழிகள் காலத்துக்குக் காலம் தோன்றி மக்கள் நாவில் நின்று பின் மறைந்து ஒழிவன,&lt;br /&gt;
&lt;br /&gt;
கீழ்கணக்கு நூற்களில் ஒன்றாக ‘பழமொழி 400’ என்றவோர் அழகிய நூல் முன்றுரை அரையனார் எனும் சமணப் பெரியார் ஒருவரால் படைக்கப்பட்டு இன்றளவும் முற்றாக கிடைக்கும் நூலாக இது விளங்குகின்றது. அதிலிருந்து காட்டாக ஓர் பாடல்:&lt;br /&gt;
&lt;br /&gt;
4.&lt;br /&gt;
&lt;br /&gt;
உள்ளூர் அவரால் உணர்ந்தாம் முதல் எனினும்&lt;br /&gt;
&lt;br /&gt;
எள்ளாமை வேண்டும் இலங்கிழாய்! – தள்ளாது&lt;br /&gt;
&lt;br /&gt;
அழுங்கல் முதுபதி ‘அங்காடி மேயும்&lt;br /&gt;
&lt;br /&gt;
பழங் கன்று ஏறாதலும் உண்டு’&lt;br /&gt;
&lt;br /&gt;
உரை:&lt;br /&gt;
&lt;br /&gt;
விளங்கும் அணிகலன்களை அணிந்தவளே! ஒருவன் கைமுதல் சிறிதேயானாலும், விடா முயற்சியினால் அதனைப் பெரிதாக்கித் தன்னை இகழ்ந்த ஊரும் மெச்ச வாழலாம். முயற்சிதான் வேண்டும். பழைய ஊரிலுள்ள ஆரவாரம் மிகுந்த கடைத் தெருவில் மேய்ந்த மெலிந்த கன்றும் பின்னொரு காலத்தில் நலமே வளர்ந்து எருதாகிச் சிறப்படைதலும் உண்டு காண்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இங்கு உவமை நயத்தோடு, இன்று அற்பமாகத் தோன்றும் ஒன்றை இகழக்கூடாது, பின் ஒரு நாள் அது மிகவும் சிறப்புற்றதாக விளங்கவும் கூடும் என்னும் நயச் சிந்தனையை ஓர் பழமொழி தாங்கி வருவதை இங்கு காண்கின்றோம். ஓர் தனி மனிதனின் உள்ளுணர்வாக எழும் ஓர் நயம், மக்களிடையே பரவலாக பரவி விட்டால் அது பழமொழியாகி குமுகாய உணர்வினையே நயத்தையே உருவாக்கி விடுகின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
15.0&lt;br /&gt;
&lt;br /&gt;
முத்தி முன்னறிவின் அறநெறி&lt;br /&gt;
&lt;br /&gt;
திராவிட மெய்யறிவு வரலாற்றில் முடிவானதும் மிக ஆழமானதும் பிற பண்பாடுகளில் அவ்வளவாக போற்றபடாதுமாகிய அறக் கோட்பாடு முத்தி முன்னறிவோடு தொடர்புடையது. உலகப் புகழ் பெற்று தமிழிற்கு பெரும் புகழைச் சேர்க்கும் திருக்குறளில் ஒருவாறு தோன்றி பின் சைவ சித்தாந்த நூற்களிலும் இன்னும் பல நூற்களிலும் விரிவாக ஆராயப்பட்ட அறநெறிக் போட்பாடு இதுவாகும். வீடுபேற்றிக்கு இட்டுச் செல்லும் செயல்களே அறச் செயல்கள், மற்றவை எல்லாம் புறச் செயல்கள் என்று விளக்கத் தொடங்கி அறநெயை திருநெறியாக்கிய பெருமை இந்த கோட்பாட்டிற்கு உண்டு. இனிய இன்னா என்றெல்லாம் கருதப்பட்ட நயம் அந்நயம் போன்ற மதிப்புக்கள் பாவம் புண்ணியங்கள் என்று உயர்ந்ததும் கன்மமாகிய இருவினைக் கருத்தோடு தொடர்புற்றதும் இங்குதான். சமயம் சார்ந்த முறையில் நயவிசாரணை சிறப்பதையும் இங்கு காண்கின்றோம். இதுவே பத்தி காலத்திற்குப் பிறகு மிக மிக விரிவாக ஆராயப்பட்ட விசயமாகவும் இருப்பதை பிற படலங்களில் காண இருக்கின்றோம்&lt;br /&gt;
&lt;br /&gt;
இங்கு இதன் தோற்றுவாய திருக்குறளில் வெளிப்பட்டிருப்பதை சுருக்கமாக இங்கு கண்டு பிறகு மிகவும் விரிவாக காண விருக்கின்றோம்&lt;br /&gt;
&lt;br /&gt;
கீழே வரும் குறள் வெண்பாக்களைக் காண்க:&lt;br /&gt;
&lt;br /&gt;
‘பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்&lt;br /&gt;
&lt;br /&gt;
இறைவன் அடி சேராதார்”&lt;br /&gt;
&lt;br /&gt;
“ இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்&lt;br /&gt;
&lt;br /&gt;
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு’&lt;br /&gt;
&lt;br /&gt;
இங்கு ‘பிறவிப் பெருங்கடல் நீந்தல்’ என்பது வீடுபேறு அடைதல், முத்தி நிலைத் தலப்பட்டு மீண்டும் பிறவாமை மகிழ்தல். அது இறைவன் அடி சேரவேதான் மெய்யாகும் ஒன்று, மேலும் இருவினையாக கன்மத் தளையில் பட்டு உழன்றுகொண்டே இருந்தால் ஆன்மா அகத்தே இருளைச் சேர்க்கும் ஆணவ மலம் மிகும் என்று கூறி, சைவ சித்தாந்த மரபில் பெரிதும் பயிலும் கருத்துகளை இங்கு திருவள்ளுவர் அறிமுகப் படுத்துகின்றார் என்பதையும் காண்க. இனி இப்படிப்பட்ட இறைவனைப் போற்றிப் புகழ்ந்து மெய்யாக அவனது இயல்புகளை உணர்ந்து அனபின் அவனை நெருங்கவேதான் இந்த மலங்களின் தாக்கத்திலிருந்து விடுபட்டு தூய்தாகி செய்வதெல்லாம் நயமானதாகவே இருக்கும் என்கின்றார் இங்கு. இதன்வழி மறைந்து போன மிகப் பழைய, சுமேருத் தமிழிலேயே மிகவும் சிறப்புற்று இருந்த பத்தியின் மறுமலர்ச்சிக்கு வித்திடுகின்றார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
தொடரும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:சைவ_சித்தாந்தம்]][[Category:சுமேரியா]]&lt;/div&gt;</summary>
		<author><name>Ulagankmy</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%86%E0%AE%95%E0%AE%AE%E0%AF%80%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D</id>
		<title>ஆகமீயம் ஓர் அறிமுகம்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%86%E0%AE%95%E0%AE%AE%E0%AF%80%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D"/>
				<updated>2013-02-27T03:14:20Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Ulagankmy: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;amp;nbsp;I'''ntroduction''' &lt;br /&gt;
&lt;br /&gt;
'''History of Dravidian Philosophy''' &lt;br /&gt;
&lt;br /&gt;
'''திராவிட மெய்யறிவு வரலாறு''' &lt;br /&gt;
&lt;br /&gt;
'''முனைவர் கி. லோகநாதன்''' &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt; '''அறிமுகம்:''' &lt;br /&gt;
&lt;br /&gt;
இப்பெரு நூலில், திராவிட மெய்யறிவு சிந்தனையின் போக்கினை ஓர் புதிய அணுகு முறையில் சிந்தித்து எழுதியுள்ளேன். அலசப்பட்ட இலக்கியங்கள் 3000 BC தொடங்கி வந்துள்ள சுமேருத் தமிழ் இலக்கியங்களோடு கடைச் சங்க இலக்கியங்கள், சங்கம் மருவிய காலத்து இலக்கியங்கள பத்தி இலக்கியங்கள் அளவை இலக்கியங்கள் மெய்கண்ட சாத்திரங்கள் அதனைச் சார்ந்து எழுந்த பிறவகை சைவ சாத்திரங்கள் சித்தர் இலக்கியங்கள் வைணவ இலக்கியங்கள் வேதாந்த இலக்கியங்கள் என்றெல்லாம் திரிந்து அவற்றின் போக்குகளைக் கண்டு ஏன் இப்படி என்று விளக்குவதே இந்த ச நூலின் நோக்கம். &lt;br /&gt;
&lt;br /&gt;
பலவகையான மெய்யறிவுச் சிந்தனையின் போக்கினை இந்த இலக்கியங்கள் உணர்த்தி நிற்க. அவற்றின் இயல்புகளை வர்ணிப்பதொடு, ஏன் அவை அவ்வாறு எழுந்தன என்றும் ஆயப்பட்டுள்ளது இந்த நூலின் தனிச் சிறப்பாகும். &lt;br /&gt;
&lt;br /&gt;
ஆகமீயம் எனும் தெரிவி(Theory) &lt;br /&gt;
&lt;br /&gt;
மேலும் இந்த போக்குகளை எல்லாம் எந்திராயணம் மந்திராயணம் தந்திராயணம் எனவரும் ஆகமீயத்தின் வழியாக தெரித்து விளக்கியும் உள்ளேன். இதனால் பலவேறு மெய்யறிவுச் சிந்தனைகள் தெய்வங்களின் திருவிளையாட்டாகவே, இறையருளின் வெளிப்பாடுகளாவே காணப்பட்டுள்ளன. இதில் நாத்திக வாதமான உலகாயதுமும் அடங்கும் &lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனால் இந்த மூலமான எந்திராயணம் அகப்படுத்திய ஆகமீயம் தான் என்ன? &lt;br /&gt;
&lt;br /&gt;
இதனை ஓரளவு சுருக்கமாக விளக்கும் ‘எந்திராயணம்’ எனும் அத்தியாயத்தொடு இந்த நூல் தொடங்குகின்றது. பிறகு மந்திராயணம் தந்திராயாணம் என்றும் பின் அவற்றிற்கு ஆய்வியல் சான்றுகள் யாதென்று விளக்கும் படலங்களையும் உள்ளடக்கியதாக முதல் பகுதி வருகின்றது. &lt;br /&gt;
&lt;br /&gt;
பலவகையான விசாரணைகள் வடிவில் திராவிட மெய்யறிவுச் சிந்தனை வரலாறு விரிக்கப்படுமுன், அதற்கு ஆதாரமாக இருக்கும் இலக்கியவகைகள் பலவேறு தலைப்பில் சுமேருத் தமிழ் காலத்திலிருந்து சுருக்கமாகத் தரப்படுகின்றது. அதன் பிறகே &amp;amp;nbsp;இத்தகைய இலக்கிய வகைகள் ஏன் என்ற கேள்வியொடு ஆகமீயத்தை ஓர் தெரிவு கோட்பாடாக கொண்டு (theoretical framework) திராவிட மெய்யறிவு வரலாறு தொடங்குகின்றது &lt;br /&gt;
&lt;br /&gt;
சுமேரு இலக்கியங்களிலிருந்து ஏறகுறைய தற்கால தமிழ் இலக்கியங்கள் தாங்கி வரும் சிந்தனைப் போக்குகளை மிகவும் விரிவான 5-ஆம் படலம் விரிக்கும &lt;br /&gt;
&lt;br /&gt;
'''குறிப்பு:''' &lt;br /&gt;
&lt;br /&gt;
மரபு விக்கிக்காக ஆகமீயத்தின் முதன் நான்கு படலங்களே இங்கு பதிவு செய்யப்படுகின்றன. வளர்ந்து வரும் ஏனையப் படலங்களைக் காண செல்க: &lt;br /&gt;
&lt;br /&gt;
https://sites.google.com/site/ulagansbooks/hist-of-drav-phil-tamil &lt;br /&gt;
&lt;br /&gt;
மேலும் பொதுவாக எனது பல்வேறு ஆய்வுகளை எல்லாம் படித்து மகிழ செல்க: &lt;br /&gt;
&lt;br /&gt;
https://sites.google.com/site/ulaganaar/ &lt;br /&gt;
&lt;br /&gt;
மேலும் இவற்றின் தொடர்பாக விளக்கங்கள் பெற அன்பர்கள் ‘meykandar’ மடலாடு குலாத்திற்குச் சென்று உறுப்பியம் பெறலாம். செல்க: &lt;br /&gt;
&lt;br /&gt;
http://groups.yahoo.com/group/meykandar/ &lt;br /&gt;
&lt;br /&gt;
இப்படிக்கு அன்பன் &lt;br /&gt;
&lt;br /&gt;
முனைவர் கி, லோகநாதன்(உலகன்) 25-2-13 &lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:ஆகமீயம்]] [[Category:சைவ_சித்தாந்தம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Ulagankmy</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%86%E0%AE%95,%E0%AE%AE%E0%AF%80%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D:_%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D</id>
		<title>ஆக,மீயம்: தந்திராயணம்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%86%E0%AE%95,%E0%AE%AE%E0%AF%80%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D:_%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D"/>
				<updated>2013-02-25T07:47:34Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Ulagankmy: புதிய பக்கம்: &amp;amp;nbsp;'''திராவிட மெய்யறிவு வரலாறு- 4.1'''  '''படலம் நாங்கு: ஆகமீயத்தின் …&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;amp;nbsp;'''திராவிட மெய்யறிவு வரலாறு- 4.1'''&lt;br /&gt;
&lt;br /&gt;
'''படலம் நாங்கு: ஆகமீயத்தின் தந்திராயணம்'''&lt;br /&gt;
&lt;br /&gt;
'''முனைவர் கி.லோகநாதன்'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
A: உடற்றொழில் எந்திரங்கள்&lt;br /&gt;
&lt;br /&gt;
1.0&lt;br /&gt;
&lt;br /&gt;
அறிவோடு பதிகின்ற எந்திரங்கள், ஓர் திசையின் வழி அறிவின் தொழிலை செலுத்தும் ஆனால் தானே தொழிலை தொடங்குதலும் தொடர்தலும் நிறுத்தலும் செய்யாது. அதற்கு ஆற்றலும் அந்த ஆற்றலைத் தருவதும், தொடர்ந்து அருள்வதும் பிறகு நிறுத்தலுமாகிய இன்னொருவகைய ‘இயக்க எந்திரங்கள்’ ஆன்மாவோடு அந்த அறிவு எந்திரங்களோடு உடன் பதிந்தாலே ஒன்று நிகழ்ச்சியாகின்றது, அறிவு படைக்கின்றது, அசுத்த மாயா வுலகில் ஓர் தனு உளதாகின்றது. இந்த இயக்க எந்திரங்களே அறிவினை உடலினை உடல் உறுப்புக்களை இன்னும் இதனைப் போன்ற பிறவற்றையும் இயக்கி ஓர் உயிர் உயிர்த்து வாழ்ந்து சீவிக்க உதவுகின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
1.1&lt;br /&gt;
&lt;br /&gt;
இவை பலவகைய ஆகும்: சுவாச எந்திரம், பொறிபுல எந்திரம், சீரண எந்திரம், கழிவு எந்திரம், உற்பத்தி எந்திரம், விருத்தி எந்திரம் என்றவாறும் இன்னும் பலவாறும். இந்த எந்திரங்கள் மேல் சாதாரண நிலையில் ஆன்மாக்களுக்கு அதிகாரமும் இல்லை, அதனால் ஆட்சியும் இல்லை. அவை தானேயாய் செயல்பட்டு உடலோடு உயிர்கள் நன்முறையில் வாழ்ந்து பற்பல அனுபவங்களைப் பெற்று கற்று அறியாமைப் போக்கி மேம்பட உதகின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
1.2&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த எந்திரங்கள் முறையாக ஒழுங்fகாக செயற்பட்டாலே அறிவினை செலுத்தும் அறிஎந்திரங்கள் ஒழுங்காக நன்றாக செயல்படும் இல்லையேல் சோர்ந்து விழும் அல்லாது விபரீதமாக தாறுமாறாக செயல்படும், நியதி பிறழ்ந்து செயல்படும் அறிஎந்திரங்களால் பயன் ஒன்றும் இல்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
1.3 &lt;br /&gt;
&lt;br /&gt;
வேண்டிய ஆற்றலைத் தந்து ஆயுள் விருத்தியைத் தரும் எந்திரங்கள் தெய்வங்களால் ஆட்சி செய்யப்படுகின்றன. இந்த தெய்வங்கள் அறிவோடு கலந்து நிற்கும் அறிவாக, அத்தோடு அனைத்து தெய்வங்கட்கும் பரமாகிய பரசிவத்துடன் ஒன்றித்தும் இவ்வாறு இருவகைய அயிக்கியங்களோடு செயல்படும் திறத்தன. இதனால் மேலான பரசிவனின் ஆணைக்கு உட்பட்டவையாகவும் திகழ்கின்றன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
2,0&lt;br /&gt;
&lt;br /&gt;
இனி இத்தகைய உடற்கூற்று எந்திரங்களை தொழிற்படுத்தும் பிறிதோர் வகைய பொது எந்திரங்களும் உடலின் அங்கமாக இருக்க வேண்டும். அவையே ஒருவன் சிசுவாக பாலனாக விடலையாக இளைஞனாக ஆடவனாக விருதனாக பற்பல பருவங்களை எடுப்பதற்கும், எய்திய பருவத்திற்கு ஏற்ப பற்பல செயல்களை புரிவதற்கும் ஆணை பிறப்பிப்பதாக இவை விளங்குகின்றன. காட்டாக சுவாச எந்திரம் வாழ்வின் முடிவு வரை தொழிற்பட, விருத்தி எந்திரம் விடலைப் பருவத்தில் வெளிப்பட்டு விருத்தப் பருவத்தில் செயல்படா வகையில் முடக்கப்படுகின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
2.1&lt;br /&gt;
&lt;br /&gt;
இவ்வாறான பொது எந்திரங்கள் எண்ணற்றவையாக. ஒன்றில் ஒன்று அடங்கி மேலே மேலே சென்று பிரபஞ்சத்தையே செலுத்தும் இறையாணையோடு ஒழுங்காக அடுக்கி நிற்கின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
3.0&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த இயக்க எந்திரங்கள் சங்கமித்து ஓர் ஆன்மாவுடன் வரும் உடற்ரொழில் எந்திரங்களை அசுத்தமாயையொடு கலந்து தொழிற்படுத்த அந்த ஆன்மா உலகில் உழலும் ஓர் உயிராக பிறப்பெடுக்கின்றது, இந்த உடற்றொழில் எந்திரங்கள் இருந்தும் இயக்க எந்திர்ங்கள் அகல மரணம் சம்பவிக்கின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
3.1&lt;br /&gt;
&lt;br /&gt;
இவையும் இறைவனது எண்வகை திருவிளையாடல்கள் வழியாகவும் பஞ்சகிருத்தியங்கள் வழியாகவும் சித்திப்பனவே யாகும். இதனால் இவை அனைத்டும் இறைவனது தந்திரங்கள் அதாவது ஆன்மாக்களுக்கு ஞானம் புகட்டும் வகையில் அருள்பாலிக்கும் உத்திகள் ஆகின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
தொடரும்&lt;br /&gt;
&lt;br /&gt;
திராவிட மெய்யறிவு வரலாறு- 4.2&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
4.0&lt;br /&gt;
&lt;br /&gt;
இனி இடையே பல்வேறு உடல் நோய்கள் உளநோய்கள் காய்ங்கள் புண்கள், உறுப்புச் சிதிலங்கள் போன்றவை சித்திக்கும் போது, அவற்றை குணப்படுத்தும் மருந்து எந்திரங்களும் சிகிச்சை எந்திரங்களும் இன்னும் இதுபோன்ற பிறவும் வெளிப்பட்டு செயல்படும் என்க &lt;br /&gt;
&lt;br /&gt;
5.0&lt;br /&gt;
&lt;br /&gt;
உடல் நலக் குறைவின்றியும் உளச் சுகத்தோடும் வாழ்ந்து நெடுநாள் சீவித்திருப்பதற்கு உடற்றொழில் எந்திரங்களோடு இந்த மருந்து எந்திரங்களும் சிகிச்சை எந்திரங்களும் இன்னும் இதுபோன்ற பிறவும் வேண்டுவதாயிற்று, இவற்றை தொழிற்படுத்தும் பொது எந்திரங்களும் அவற்றை தொழிற்படுத்தும், இறையாணை வழிக்குக் கொண்டு செல்லும் தெய்வங்களின் அருளும் அவற்றின் செயல்களாகிய தந்திரங்களும் மிகவும் தேவை என்றறிக.&lt;br /&gt;
&lt;br /&gt;
5.1&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆற்றலை , பல்வேறு சத்திகளை ஊட்டுவன தெய்வங்கள். ஆக ஆன்மாக்கள் அவற்றோடு நெருங்கி தோழமையோடு இருக்க, உடலில் ஆற்றல் ஊறிக்கொண்டே இருந்து மேற்கூறிய பல்வேறு எந்திரங்களை தொழிற்படுத்தி, ஆயுளை நீட்டியவாறு நெடுங்காலம் நலமே வாழ உதவும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
6.0&lt;br /&gt;
&lt;br /&gt;
இவற்றிற்கு மாறாக இருள் சத்திகளாகிய அரக்கர்கள் அசுரர்கள் அவுணர்கள் பேய்கள் பிசாசுகள் வக்கிர பூதங்கள் போன்றவற்றோடு தொடக்குற்று வாழ்ந்தால், ஆணவ மல சேர்க்கை அதிகரிக்கும். அதனால் இருக்கின்ற ஆற்றலும் இல்லாமற் போக, படிப்படியாக இந்த எந்திரங்கள் செயலிழந்து உடல் நோய்களையும் மனநோய்களையும் கொண்டு வந்து அகால மரணமடையச் செய்யும் என்றறிக.&lt;br /&gt;
&lt;br /&gt;
தொடரும்&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
திராவிட மெய்யறிவு வரலாறு- 4.3&lt;br /&gt;
&lt;br /&gt;
B : குண்டலினி எந்திரங்கள்&lt;br /&gt;
&lt;br /&gt;
7.0&lt;br /&gt;
&lt;br /&gt;
தந்திரங்கள் என்பன இறைவனது கிருத்தியங்கள் என்பதொடு ஆன்மாக்கள், நின்றிலங்கும் இறையருளை யாதோ ஓர்வகைய உத்தியால் பெற்று பற்பல செய்து மகிழ்வதாகும். அருளோடு புணர்ந்து ஆற்றலை ஈட்டுவதால் இந்த உத்திகளை குண்டலலினி யோகம் சிவயோகம் தந்திரக்கலை என்றெல்லாம் ஞானிகள் கூறுவர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
7.1&lt;br /&gt;
&lt;br /&gt;
உலகத்தில் நின்றிலங்கும் ஆற்றல் கிடங்கு குடிலை எனப்படும். பரசிவன் இதனிற் பதிந்து நாதம் விந்து எனும் சிவ தத்துவங்களாக பிரிந்து, சுத்தவித்தை ஈசுரம் சதாசிவம் என்றவாறு வரும் நவ சிவதத்துவங்களாக அல்லது சிவசாதாக்கியங்களாக விரிந்து இந்த உலகத்தை ஆட்டிப்படைக்கின்றான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
7.2&lt;br /&gt;
&lt;br /&gt;
எல்லா மந்திரங்களும் எழும் நிலனே குடிலை என்பது. இதன் சொரூபம் ஓங்கார வடிவமாகும். அறிவினால் அறியக் கூடிய முடிவான குடிலையின் சொரூபம் இதுவே.&lt;br /&gt;
&lt;br /&gt;
7.3&lt;br /&gt;
&lt;br /&gt;
இதனையும் ஊய்ந்து கடந்து செல்லும்போதே, பரசிவனின் தற்சொரூப அறிவு சித்தியாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
8.0&lt;br /&gt;
&lt;br /&gt;
பிறப்பெடுக்கும் எல்லா உயிர்கட்கும் அவற்றின் பிராத்த கன்மத்தை ஒட்டி குண்டலினி ஈட்டம் அமைகின்றது. இதனாற்றான் ஆயுள் பல்வேறு வகையில் வேறுபட அவை உயிர் வாழ்ந்து பற்பல செய்து கற்கின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
9.0&lt;br /&gt;
&lt;br /&gt;
குண்டலினி எந்திரத்தின் மூல வடிவம் காமவேட்கையைத் தொழிற்படுத்தும் வடிவமாகும். இதுவே சந்தான விருத்திக்கு அடிகோல்வதுடன் இன்ப நுகர்வுகட்கு காரணமாக இருப்பது. ஆண்களாய் பெண்களாய் படைத்து, வெவ்வேறு வகையான உடலையும் உள்ளத்தையும் தோற்றுவித்து, ஒருவரை ஒருவர் ஆழ விரும்பி கலவி செய்யுமாறு காமவேட்கைகளை எழுப்பி அதன் வழி திருமணம் செய்து கொண்டு இல்லறம் நடத்தி. குழந்தைகளை ஈன்று வளர்க்கின்ற சூழல்களை உருவாக்குவது இந்த குண்டலினி எந்திரமே.&lt;br /&gt;
&lt;br /&gt;
9.1&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த குண்டலினி எந்திரம் வெளிப்பட்டு திறம்பட செயல்படும் போது. உடல் இளமைப் பொலிவுடனும் வீறுடனும் திகழும். அயர்வு எளிதில் வராததாய், கடினமான உழைப்பிற்கு வேண்டிய ஆற்றலைத் தந்து உதவுவதாயும் அமையும். நோய்கள் வந்தாலும் அவற்றை எளிதில் வீழ்த்தும் சத்தி உடையதாகவும் உடல் இருக்கும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
தொடரும்&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
திராவிட மெய்யறிவு வரலாறு- 4.4&lt;br /&gt;
&lt;br /&gt;
10.0&lt;br /&gt;
&lt;br /&gt;
ஞான வாழ்க்கை வாழும் மாதவத்தாருக்கு இந்த காமவேட்கை உருமாறி அன்புவேட்கையாக எழுவதுடன் இன்னும் பல தொடர்ந்து செய்து உலக நன்மைக்கு உழைக்கும் வகையில் வேண்டிய நற்றுணைகளை இறைவன் அருள்பாலிப்பான். காமக் கலவி இன்றி எல்லா உயிர்களிடத்து அன்பு காட்டுவதின் வழி அமுதப் பால் கொட்டும் வகையில் அருள்பாலித்து நெடுங்காலம் நலமே இளமை நலத்தோடு வாழ அருள்பாலிப்பான். இங்கு ஆன்மா ஞான வளர்ச்சியின் காரணமாக கற்றளிக் கற்றளியாக ஊய்ந்து உயர்ந்து முடிவில் ஆயிர இதழ் தாமரைத் தளம் அடைய உதவி அங்கு அம்மை செந்தாமரை மேல் அமர்ந்தவாறு அமுதப் பாலை குடங் குடமாக உடலெங்கும் கொட்டிட அருள்பாலித்து இளமை மீட்சிக்கும் வித்திடுவாள். இங்கு சீடர்கள் என்றும் மகளிர் உதவி என்றும் வருவதெல்லாம் தெய்வங்களே நொடிக்கும் தந்திரங்களாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
10.1&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த அமுதப் பாலால் புனருத்தாரண எந்திரங்கள் செயல்படத் தொடங்கி முதுமையின் சுவடுகளை உடலிலிருந்து தீய்த்து வெளியாக்குவதோடு, கசியும் அமுதப் பாலால், இழந்த உறுப்புக்களை சீர் செய்வதும், வலுவிழந்த உறுப்புகளை மீண்டும் வீறுகொண்டு எழச் செய்வதுமாக உடலினை எக்குறையும் இல்லாத பொன்னுடம்பாக, எளிதில் நோய்நொடிகட்கு ஆளாகாத வச்சிரத் தேகமாக வெல்லாம் எழச் செய்யும். இத்தகைய எந்திரங்கள சிகிச்சை அல்லது மருந்து எந்திரங்களின் ஓர் கூறாகும். இதனாலேயே ஞான வாழ்க்கை வாழும் மாதவத்தர் நெடுங்காலம் இளமைப் பொலிவோடு நலமே வாழ்கின்றனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
11.0&lt;br /&gt;
&lt;br /&gt;
இனி கனவுகள் காட்சிகள ஆழ் ஞான உதிப்புக்கள் போன்றவற்றைத் தருவது இந்த குண்டலினி எந்திரங்களே என்றறிக. சான்று: கனவுகள் காட்சிகள் காணும் போது மூலாதாரத்தோடு தொடர்புடைய பெண்களின் கருக்குழியும் ஆண்களின் ஆண்குறியும் கலவி செய்து மகிழும் நிலைக்கு தயாராக இருப்பது போன்ற அனுபவங்கள் பலருக்கு உண்டு, இன்னும் பல தொடர்புகளும் உண்டு. ஆய்ந்து கண்டு தெளிக&lt;br /&gt;
&lt;br /&gt;
12.0&lt;br /&gt;
&lt;br /&gt;
யாண்டு கமப்பால் ஊட்டம் அசுத்த மாயாவுடம்பு மகளிர் வழி என்பது போய் சுத்தமாயா வுடம்பு சுரரமகளிர் வழி என்றாகின்றதோ, அதுபொழுது உடலின் வழி சந்தான விருத்தி என்பது போய் கருத்தின் வழி சிந்தனாவிருத்தி என்றாக, மெய்ஞான பனுவல்களாக பல இலக்கியப் படைப்புக்கள் சிசுக்களாக ஈனப்பட்டு புறந்தரப்படுகின்றன. பெண்களுக்கு இது தேவர்கள் வழியாக மெய்யாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
13.0&lt;br /&gt;
&lt;br /&gt;
இவ்வாறான மாயா பந்தம் தொலைத்து, பிறகு உடற்றனுவோடு வாழும் நிலையை உற்பவிக்கும் கன்மத் தளையையும் தொலைத்து, ஆணவ மலமே எஞ்சி நிற்கும் ஆன்மாக்கள் விஞ்ஞானகலராக, அவற்றிற்கும் குண்டலினி யந்திரங்கள் உண்டோ வெனில் உண்டு என்பதாம். ஆயின் அவை உலகெங்கும் திரிந்து மகிழும் பரவான்மாக்களாக விளங்க, அதற்குத் தக இந்த எந்திரங்கள் குடிலை எந்திரங்களாக விரிந்து அமைகின்றன என்று கொள்க. இங்கு காமவேட்கை இல்லாது போய், விடுதி வேட்கையே வேட்கையாக அமைகின்றது. காமவேட்கை பரிணமித்து விடுதி வேட்கையாக உருமாறி தொழிற்பட, அதற்குத் தக குண்டலலினி எந்திரங்களும் விரிந்து மலர்ந்து குடிலை எந்திரங்களாக தொழிற்படுகின்றன என்க.&lt;br /&gt;
&lt;br /&gt;
நான்காம் படலம் முற்றும். ஆகமீயம் முற்றும்&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:ஆகமீயம்]][[Category:சைவ_சித்தாந்தம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Ulagankmy</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%86%E0%AE%95%E0%AE%AE%E0%AF%80%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D:_%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D</id>
		<title>ஆகமீயம்: மந்திராயணம்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%86%E0%AE%95%E0%AE%AE%E0%AF%80%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D:_%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D"/>
				<updated>2013-02-25T07:42:54Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Ulagankmy: புதிய பக்கம்: &amp;amp;nbsp;  '''திராவிட மெய்யறிவு வரலாறு- 3.1'''    '''படலம் மூன்று: ஆகமீயத்தின…&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;amp;nbsp;&lt;br /&gt;
&lt;br /&gt;
'''திராவிட மெய்யறிவு வரலாறு- 3.1'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
'''படலம் மூன்று: ஆகமீயத்தின் மந்திராயணம்'''&lt;br /&gt;
&lt;br /&gt;
'''முனைவர் கி. லோகநாதன்'''&lt;br /&gt;
&lt;br /&gt;
1.0 &lt;br /&gt;
&lt;br /&gt;
உடற் கூற்று எந்திரங்களின் மூலப்பொருள் அசுத்த மாயை; அறிவு எந்திரங்களின் மூலப் பொருள் சுத்த மாயை. இனி இவ்விரண்டும் மாயைகளின் மூலம் குடிலை அல்லது தூமாயை. இதன் மேல் அக்கர சக்கரங்கள் பாய, அறிவு எந்திரங்கள் தோன்றும் இடம் சுத்த மாயை என்றும், தனுக்களும் அதன் பல்வேறு உறுப்புகளும் தோன்றும் இடம் அசுத்த மாயை என்றும் படும் &lt;br /&gt;
&lt;br /&gt;
1.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
சுத்த மாயையிலிருந்து உற்பவிக்கும் அறிவு அல்லது உள்ள எந்திரங்கள் சிந்தனை ஓட்டங்கள் கற்பனைகள் கனவுகள் இறைவடிவங்கள் போன்றவை ஆகும். அசுத்த மாயையிலிருந்து உற்பவிப்பவை தனுக்களும் அவற்றின் உறுப்புக்களும் தாவரங்கள் புவனங்கள், விண்னில் விளங்கும் கோள்கள் விண்மீன்கள் போன்றவையாகும். &lt;br /&gt;
&lt;br /&gt;
2.0 &lt;br /&gt;
&lt;br /&gt;
ஒன்றறி உயிர்களிலிருந்து கூர்ந்து ஆறறி உயிர்கள் தொடங்கி அவற்றையும் கடந்தறி உயிர்கள் வரை, இந்த இரண்டு வகை எந்திரங்களும் ஒத்து வரும் முறையிலேயே தொழிற்படுகின்றன. &lt;br /&gt;
&lt;br /&gt;
3.0 &lt;br /&gt;
&lt;br /&gt;
இனி மானிடப் பிறப்பு பெற்ற உயிர்கட்கு சில தனிச் சிறப்புக்கள் உண்டு. அவற்றில் மிகவும் முக்கியமானது, அசுத்தமாயா தனுவினைப் பெறும் அத்தகுதியை கழன்று சுத்தமாயா தனுவையே உடலாகப் பெறும் வாய்ப்பு உண்டு என்பதை அறிவதாகும். உடலோடு இருந்தாலும் அதில் தொடக்குறாது. அசுத்தமாயாத் தனுவில் பதியாது அறிவு எந்திரங்களே விளங்கும் மந்திரத் தனுக்களையே தன் தனுக்களாகக் கொண்டிலங்கும் ஓர் வாழ்க்கை நிலை தன்னால் அடையக் கூடிய ஒன்று என்று அறிவதாகும். &lt;br /&gt;
&lt;br /&gt;
3.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
இதனை நன்றாக அறிந்த பெரியார்களே இருபிறப்பாளர் ஆகும். மானிடப் பிறப்பிலிருந்து கூர்ந்து உயர்ந்து தெய்வப் பிறப்பு அடையும் முயற்சியே தம் முயற்சியாக வாழ்வோரே இத்தகையோர். &lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த முயற்சியில் வெற்றி அடைவது எப்படி? &lt;br /&gt;
&lt;br /&gt;
4.0 &lt;br /&gt;
&lt;br /&gt;
அறிவிலே ஆணவ மலத்தின் இருளிலிருந்து வெளிப்பட்டு கரந்திருக்கும் எந்திரசொரூபங்களின் மறைமுக அறிவினைக் கொண்டு உயிர்கள் பற்பல பொருட்களை தத்தம் தேவைகட்கு ஏற்ப படைத்து மகிழ்கின்றன. குருவிகள் கூடு கட்டி வாழ்கின்றன. பாம்பு போன்றவை வளை தோண்டி அதனுள் வாழ்கின்றன. மீன்கள் தமக்கேற்ற நீர் வகையையும் நில வகையையும் தேர்ந்து சூழலிற்கு ஏற்ற முறையில் உடல் உறுப்புக்களைப் பெற்று வாழ்கின்றன. மானிடர்கள் வீடென்றும் அதற்கு வேண்டிய பாண்டங்கள் கருவிகள் படுக்கைகள் மற்றும் ஏனைய வசதிகள் என்றும், கல்விகூடங்கள் தொழிற்கூடங்கள், ஆய்வுக் கலன்கள் அதற்குரிய எந்திரங்கள் கருவிகள் மற்றும் ஏனைய வசதிகள் என்றும், போரிட்டு தற்காக்க போர்க்கருவிகள் போர் விமானகங்கள் கப்பல்கள் எறிகணைகள் வான்கலங்கள் என்றும், இன்னும் பலவாறான எந்திரங்களைப் படைத்துப் படைத்து புதுப்புது உலகங்களைக் கண்டு கூர்ந்து கூர்ந்து செல்கின்றனர். &lt;br /&gt;
&lt;br /&gt;
4.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
இத்தகைய எந்திரப் படைப்புக்களைப் பார்த்து அவற்றின் மூல வேட்கைகளை உணரும் போது, அனைத்தும் உடற்றனுவால் வரும் கால-இடத் தடைகளை நீக்கும் குறிப்புடைத்தாய் இவை இருக்கின்றன என்று தெளிவாகின்றது. கால்களால் நடந்து சென்றே இடத்தைக் கடக்க வேண்டும் என்ற கட்டின் நீக்கமே ஊர்திகளின் படைப்பு. கண்களால் மாத்திரம் பார்த்து அறிய வேண்டும் என்ற கட்டினை நீக்கவே நுண்பெருக்கி தொலைநோக்கி என்பன போன்ற தொழில்நுட்பக் கருவிகளின் படைப்பு. செவிப்புலனால் வரும் கட்டினை நீக்க தொலைபேசி ஒலிபெருக்கி வானொலி போன்றவை. உடம்பின் முன் நிகழ்வதையே அறிய வேண்டும் என்ற கட்டின் நீக்கமே தூரத்து விசயங்களள உடன் காணத் தரும் தொலைக்காட்சி வசதிகள் போன்றவை. &lt;br /&gt;
&lt;br /&gt;
4.2 &lt;br /&gt;
&lt;br /&gt;
ஏன் இவ்வாறான உடலைக் கடந்து அறிய வேண்டும் எனும் வேட்கை என்ற கேள்வி எழ, உடலைக் கடந்து அல்லது உடலின்றி ஓர் வகைய மந்திரசொரூப தனுவைப் பெற்று, அதன் வழி நினைத்த இடத்திற்கு உடன் செல்லல். நினைத்த பொருளை உடன் பார்த்தல் கேட்டல் அனுபவிதலுமாக வரும் திறங்களோடு அதாவது அட்டமாசித்திகளோடு இருக்கவேண்டும் என்ற மூலவேட்கை உயிரோடு கலந்திருக்கின்றது என்று அறிகின்றோம். எண் சித்திகளாவன : அணிமா இலகிமா கரிமா மகிமா பிராத்தி பிரகாமியம் ஈசத்துவம் வசித்துவம் என்பன வாகும். இவற்றின் விளக்கத்தை திருமூலரின் மூன்றாம் தந்திரத்தில் கண்டு கொள்க &lt;br /&gt;
&lt;br /&gt;
4.3 &lt;br /&gt;
&lt;br /&gt;
புடைபெயர்ச்சி முடியாத தாவரங்கள் அதனைப் பெற்று பறத்தல் ஓடல் நடத்தல் ஊர்தல் என்றவாறு நகரும் பிராணிகள் ஆகின்றன. அறிவில் பல குறைகளி உடைய இவை அவற்றைப் போக்கி ஆறறிவு பெற்ற உயிர்களாக மானிடர்கள் ஆகின்றன. இதற்கடுத்த பரினாம வளர்ச்சியாக, அசுத்த மாயா காரியத் தனுவின்றி ஆனால் உயிர் மந்திரசொரூபமாக்வே இயங்கி உடலால் வரும் கட்டுகள் எல்லாம் இல்லாது வாழும் ஓர் நிலையாகும். இயக்குகின்ற மூல ஊந்தல்களாகிய இந்த எண் சித்திகள் அத்தகைய பிறப்புக்களை ஈட்டியும் தரும் &lt;br /&gt;
&lt;br /&gt;
தொடரும்&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
திராவிட மெய்யறிவு வரலாறு- 3.2 &lt;br /&gt;
&lt;br /&gt;
5.0 &lt;br /&gt;
&lt;br /&gt;
எந்திர சங்கிலித் தொடரை ‘கன்மம்’ என்று கொண்டால், இரண்டு வகையான கனமத் தளைகள் இருப்பதைக் காணலாம். ஒன்று உடற்றனு தரும் எந்திரத் தொடர் சம்பந்தம். பிறிதொன்று அறிவுருக்கள் தரும் எந்திரத் தொடர் தரும் சம்பந்தம். முதலதை ‘தனுகன்மம்’ என்றும் இரண்டாவதை ‘அறிவுகன்மம்’ என்றும் கொண்டால், அனைத்துயிர்கட்கும் இவ்விர்ணடு தன்மைகளுடைய கன்மங்களின் சம்பந்தம் உண்டெனத் தெரிகின்றது. &lt;br /&gt;
&lt;br /&gt;
5.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
ஆக யாண்டு தனுகன்ம சம்பந்தம் நீங்குகின்றதோ, ஆண்டு உடலெடுத்து அறிகின்ற கட்டுப்பாடின்றி, உடலின்றியே ஆக கால இடக் கட்டுகளின்றியே பற்பல அறிந்து மகிழும் பிறப்புக்கள் வந்தடையுமென்று தெரிகின்றது. மேலும் இத்தகைய தனுகன்ம நீக்கம் தற்செயலாக நடக்கும்போதே ‘உடற்கழி அனுபூதிகள்’ எனும் Out of Body Experiences மெய்யாகின்றன என்றும் தெரிகின்றது. &lt;br /&gt;
&lt;br /&gt;
6.0 &lt;br /&gt;
&lt;br /&gt;
தனுகன்மம் நீங்கிய ஆன்மாக்களே ‘விஞ்ஞானகலர்’ ஆன்மாக்கள் ஆகும். இவர்கட்கு சுத்தமாயா மந்திரசொரூபங்களே உடம்பு. காலம் இடம் ஆகியவற்றை நிறுத்தும் தனு இல்லாதுபோக, உலகெங்கும் மந்திர வடிவத்தில் சென்று வரும் பேறும், அத்தோடு நிகழ்ந்தது நிகழ்வது நிகழ விருப்பது ஆகியவற்றை உடன் அறியும் பேறும், அதாவது மகிமா சித்தி கிட்டியவர்களாக இருப்பர். இருக்கின்ற மலம் ஆணவமேயாக, சுத்தமாயா உலகக் குடிகளாக, பற்பல மந்திர சொரூபங்களை அக்கர சக்கரங்களைப் பெற்று அறியாதிருப்பதை அறிந்து எஞ்சி இருக்கின்ற ஆணவ மலத்தை நீக்குவர். &lt;br /&gt;
&lt;br /&gt;
6.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
உடற்றனு இல்லாது போக சுட்டுகால சுட்டுயிட உணர்வுகள் அதாவது சுட்டுணர்வுகள் இல்லாதவர்களாய், இவற்றைக் கடந்து மேலான நிலையில் திரிகின்ற மந்திரசொரூபிகளாக விளங்குவர். ஆயினும் ஆணவயிருள் இருக்க, அதனால் அறியாமை இருக்க அதனால் குறிப்புக்கால உணர்வு இருக்கும் என்றறிக. கனவு காட்சிகளில் வரும் மந்திரவுலகே இவர்கள் உலகு. இறையருளால் பற்பல தெய்வ வடிவங்களைப் பெற்று, மேலே மேலே சென்று முடிவில் ஆணவ மலம் முற்றிலும் நீங்க, இந்த தெய்வ வடிவங்களும் வேண்டாதாகி இறைவனோடு இரண்டறக் கலந்து அவனோடு முற்றிலும் வியாபித்து ஒருமையுடன் வேறற நின்று முத்திபேறு அடைகின்றன. &lt;br /&gt;
&lt;br /&gt;
7.0 &lt;br /&gt;
&lt;br /&gt;
எவ்வாறு ஓர் தனு அசுத்த மாயையை மந்திரங்கள் முயக்குவதால் உருவாகின்றதோ, அதேபோலவே ஒவ்வொரு தெய்வடிவமும் அதனைப் போன்ற பிற வடிவங்களையும் சுத்தமாயையை மந்திரங்கள் முயக்குவதால் தோன்றுவன ஆகும். தனுகனமத் தளை தொலைத்த நிலையில், நமக்கு சித்திக்கக் கூடியவையே தெய்வ வடிவங்களும் அவற்றைப் போன்ற பிறவும். &lt;br /&gt;
&lt;br /&gt;
7.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
தெய்வ வடிவ நிலையில் அறிவின் தொழிற்பாடு நிலையே நிலையாகவும், அசுத்த மாயா விருப்பும் பந்தமும் ஓர் சிறிதும் இலாது தூய்தாக இருக்கும். பற்பல மந்திர வடிவங்களையே பற்றி தான் அதுவாகி, அதற்குரிய குணங்களையும் அறிதிறன்களையும் பெற்று, புதியதாகப் பற்பல கற்று ஆணவ இருளை முற்றிலும் நீக்க பெரிதுழைக்கும் இத்தகைய ஆன்மாக்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
7.2 &lt;br /&gt;
&lt;br /&gt;
உடற்றனு வெடுத்த ஆன்மாக்களுக்கும் இந்த மந்திரவுலக வாழ்க்கை அனுபவம் ஓரளவு உண்டு. எப்படியெனில் கனவுகள் நுதல்விழிக் காட்சிகள் தரும் அனுபவங்கள் இத்தன்மைய வாம். இங்கு மந்திர வடிவங்கள் தானே யாகி பற்பல கற்பதும், அதன் வழி ஆணவ மல நீக்கம் நடைபெறலும் உண்டு. இந்நிலை வளர, மரணமெனும் முடிவில் இத்தகைய ஆன்மாக்கள் மீண்டும் பிறப்பெடுக்கும்போது, உடற்றனுவால் வரும் கால இட கட்டுக்களின்றி மந்திர வடிவமாகவே வாழ்ந்து பற்பல புதிய அனுபவங்களைப் பெறும் வாய்ப்பு அமைகின்றது. உலகு மந்திரவுலகாக அமைந்து உடற்றனுவின்றி கால இடக் கட்டின்றி சஞ்சாரஞ் செய்து பற்பல அறிந்து மகிழும் வாழ்க்கை அமைகின்றது. &lt;br /&gt;
&lt;br /&gt;
தொடரும் &lt;br /&gt;
&lt;br /&gt;
திராவிட மெய்யறிவு வரலாறு- 3.3&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;8.0 &lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த மந்திரபுலம் ஆன்மாக்கள், சித்தபுருடர்கள் கந்தவர்கள் வித்தேசுரர்கள் போன்று நினைத்த இடத்தில் நினைத்த வடிவில் தோன்றும் ஆற்றலோடு விளங்குபவர்கள் ஆகும். இவர்களை ‘சாயாப்புருடர்கள்’ என்றும் கூறலாம். மின்காந்த அலைகள் போல பொறிபுலகளின்றி கண்டு கேட்டு உற்று சுவைத்து முகர்ந்து அறிந்து அறிவினைக் கவர்கின்ற பொருளோடு அநந்நியமாக நின்றறிந்து ஆகவே சத்தறிவினைத் தவிர்த்து வேறொன்றும் அல்லாத சுத்த நிலையத்தவாகி செல்லாத உலகெலாஞ் சென்று காணாத வெல்லாங் கண்டு அறிவினைப் பன்மடங்குப் பெருக்கி உயர்வார்கள். எதுபோல வெனின், மொழித்திறன் சித்தித்த மானிட ஆன்மாக்களுக்கு இதற்கு முன் தோன்றாத அறிவெல்லாம் சிந்தனை எல்லாம் மொழிவழி கிட்டுவதுபோல வென்க. கனவுகள் நிறைய வரப்பெற்று அதன் வழி பொறிபுலன்களுக்கு கிட்டாத பல உண்மைகளை ஒருவன் அறிவதைப் போல எனலுமாம். &lt;br /&gt;
&lt;br /&gt;
8.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
குறிப்புக் கால கட்டே கட்டாக, அதவழி வரும் வேட்கையே வேட்கையாக சுட்டுக்கால கட்டில் வீழ்த்தும் கன்மத்தளை கழன்று, ஆணவ மலமே இனி கழிக்க வேண்டிய மலமாக, மந்திரவுலகு அழிக்கப்படும் மகாசங்கார காலம் வரை தொடரும் பண்புடை நித்தியசூரிகளாக இவ்வான்மாக்கள் திகழும். &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;8.2 &lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த நித்தியசூரிகளின் அனுபவம் எப்படி அமையுமெனில் கூறுதும். தனுவெடுத்து கற்கும் கட்டு இல்லாதுபோக, பிறப்பும் இறப்பும் இலாத யந்திர சொரூபங்களே தானாகும் சாயாபுருடர்களாக வாழ்வர். இறைவன் திருவுளம் பற்றும் மந்திரவடிவங்கள் தாம் ஆகுவர். கனவுகளில் காட்சிகளில் ஓரளவு வெளிப்படும் புராணவுருக்கள் தாம் ஆவர். கண்ணனாக உருத்திரச் சிவனாக திருமுருகனாக விநாயனாக திருமாலாக இலக்குமியாக கலைவாணியாக என்றெல்லாம் வருவதொடு தீமையைக் கண்டிக்க பேயாக பூதமாக அசுரர்களாக அரக்கர்களாக இன்னும் இதுபோன்ற அழிக்கும் திறத்து மந்திரவடிவங்கள் தாமாகி இறைவன் தன் திருவிளையாடல்களை நடத்துதற்கு கருவியாக ஆவர். &lt;br /&gt;
&lt;br /&gt;
9.0 &lt;br /&gt;
&lt;br /&gt;
இவர்கட்கு கற்றல் என்பது அநந்நியமாக நின்று, தான் எடுத்த அறியந்திர வடிவினை சத்துப்பொருளாய் அறிவதாகும். காட்டாக மாயக்கண்ணன் உருவெடுக்க, அந்த யந்திரம் தானாகி, உடலெடுத்த ஆன்மாக்களோடு உடங்கி ஒருமையுடன் நின்று தொழிற்படுத்தி அந்த உடல் ஆன்மாக்களுக்கு ஓர் அனுபவம் தரும் முகத்தானே தாமும் அவ்வுருவின் இயல்பினை அநந்நியமாய் நின்று அறியும். இங்கு தொழிற்படுத்தப்படும் மானிடன், தான் அறியாது தன்னைச் செலுத்தும் கண்ணன் வடிவினை மல மறைப்பால் அறியாது, அதன்வழி ஆகும் செயல்களைத் தான் செய்து, அந்த செயல்களால் வரும் பலன்களில் பொறிபுலன்களால் உணரப்படுபவற்றை உணர்ந்து மகிழ்வான். பிறகு முதிர்ந்து ஓர் சித்தனாகிய பொழுதே, தான் அவ்வாறு ஒழுகியதற்குக் காரணம் தன்னுள் ஆவேசித்து தன்னறிவோடு கலந்து தொழிற்படுத்திய கண்ணன் எனும் மந்திர வடிவம் என்று அறிவன். &lt;br /&gt;
&lt;br /&gt;
10.0 &lt;br /&gt;
&lt;br /&gt;
இவ்வாறு அநந்நியமாய் நினைத்த மந்திர வடிவினை பெற்று, நினைத்த உள்ளத்தில் உடலில் ஆவேசித்து (சித்தர்கள் கூடு விட்டு கூடு பாய்தல் போல்) அந்த ஆன்மாக்களைத் தொழிற்படுத்தி யந்திரவடிவங்களின் இயல்புகளை அறிதலே மந்திரவுலக வாழ்க்கையின் பெருநோக்கம். அசுத்த மாயா காரிய வுலகில் பற்பல பிறவிகள் எடுத்து, எடுத்த பிறவிக்குத் தக, ஓர் உலகினை அறிந்து அதற்குத் தக அறியாமை நிக்குவதுபோல், சுத்தமாயா வுலகில் சுத்த உடம்பாகிய பற்பல மந்திர வடிவங்களைப் பெற்று அவையேத் தானாகி, பிறப்பு இறப்பு என்பதற்குப் பதிலாக ஓர் யந்திரவுரு தானாதல், பிறகு கழன்று இன்னொன்று தானாதல் என்றவாறு வாழ்ந்து இதுவரை காணாத புவனமெல்லாங் கண்டு அறியாமை நீக்கம் செய்தலே இங்கு ஆகும் கற்றலாம். &lt;br /&gt;
&lt;br /&gt;
படலம் மூன்று: மந்திராயணம் முற்றும் &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:சைவ_சித்தாந்தம்]][[Category:ஆகமீயம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Ulagankmy</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%86%E0%AE%95%E0%AE%AE%E0%AF%80%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_:_%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81</id>
		<title>ஆகமீயம் : தருத் தேர்வு</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%86%E0%AE%95%E0%AE%AE%E0%AF%80%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_:_%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81"/>
				<updated>2013-02-25T07:36:34Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Ulagankmy: புதிய பக்கம்: &amp;amp;nbsp;'''திராவிட மெய்யறிவு வரலாறு- 2.1'''  '''படலம் இரண்டு: ஆகமவுளவியலும…&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;amp;nbsp;'''திராவிட மெய்யறிவு வரலாறு- 2.1'''&lt;br /&gt;
&lt;br /&gt;
'''படலம் இரண்டு: ஆகமவுளவியலும் தருத் தேர்வும்'''&lt;br /&gt;
&lt;br /&gt;
'''முனைவர் கி.லோகநாதன்'''&lt;br /&gt;
&lt;br /&gt;
A விருட்சங்கள் எந்திரங்கள் ஆதல்&lt;br /&gt;
&lt;br /&gt;
1.0&lt;br /&gt;
&lt;br /&gt;
நமது உடல் ஓர் எந்திரம் --- மெய்கண்டார் கூறியது போல மாயாவியந்திரத் தனு. அதனை செயல்படுத்தும் ஆன்மாவாகிய உள்ளம், தானே தனது ஆணவ மல பந்தத்தால் எதனையும் செய்யும் திறனற்றது. ஆக ஆன்மாவில் இறையருளின் வெளிப்பாடாகப் பதியும் எந்திர சொரூபங்களைக் கொண்டே அதுவும் செயல்படுகின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
2.0&lt;br /&gt;
&lt;br /&gt;
எந்த எந்திரத்தை இறைவன் தேற்றி ஆன்மாவில் பதிவிக்கின்றானோ, எந்த எந்திரம் இதனால் ஆன்மாவில் பதிந்து செயல்படுகின்றதோ, அதற்கேற்ப அந்த ஆன்மாவின் குணங்களும் திறன்களும் அமைகின்றன என்று கண்டோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
2.1&lt;br /&gt;
&lt;br /&gt;
ஓர் எந்திரத்தோடு சமைந்தல்லது, அறிவு தொழிற்படாது, ஆகவே எதனையும் படைக்காது. எங்கே எங்கே படைப்பு இருக்கின்றதோ, யாதோ ஒன்றினை மெய்ப்படு பொருளாக்குதல் நடக்கின்றதோ அங்கே அங்கே அறிவினில் எந்திரங்களின் ஆகவே அக்கர சக்கரங்களின் தொழிற்பாடு.&lt;br /&gt;
&lt;br /&gt;
3.0&lt;br /&gt;
&lt;br /&gt;
இவை அறிவினோடு கலந்து தொழிற்படும் அருவுருக்களாக இருக்க, தகுந்த உத்திகள் வழியின்றி அவற்றைத் தனித்துக் காண முடியாது. ஆயினும் படைக்கப்படும் பொருட்கும். அறிவின் தொழிற்பாட்டிற்கும் ஓர் இயைபு இருப்பதால் இந்த படைப்புக்களைக் கொண்டு இந்த எந்திர சொரூபங்களை ஊகித்து ஓரளவு அறிய முடியும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
4.0&lt;br /&gt;
&lt;br /&gt;
அறிவின் தொழிற்பாட்டின் வழி வரும் படைப்புக்களாக நடத்தைகள், விருப்பு வெறுப்புகள், சிந்தனைகள், கற்பனைகள் என்பவையும் அடங்கும். புனையப் படுவது எழுதப்படுவது தொடப்படுவது சமைக்கப்படுவது எழுப்பப்படுவது என்பன போன்ற பிறவும் அடங்கும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
4.1&lt;br /&gt;
&lt;br /&gt;
எவ்வாறு ஓர் எந்திர சொரூபம் அசுத்த மாயா பிண்டத்தில் பதிந்து ஓர் வடிவுடையப் பொருளை தனித்து சுட்டியறியப் படுவதாக உளதாக்குகின்றதோ அதேப் போன்று அறிவின் இப்படைப்புக்களுமாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
4.2&lt;br /&gt;
&lt;br /&gt;
அறிவியற் சிந்தனை வாணிபச் சிந்தனை காமச் சிந்தனை காதற் சிந்தனை காவியச் சிந்தனை தெய்வச் சிந்தனை தாய்மைச் சிந்தனை உறவுச் சிந்தனை அதிகாரச் சிந்தனை குமுகாயச் சிந்தனை அரசியல் சிந்தனை சமயச் சிந்தனை தொண்டுச் சிந்தனை கலைச் சிந்தனை என்றவாறு அறிவின் போக்குகள் அவற்றிற்கேற்ப படைப்புகள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
தொடரும்&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
திராவிட மெய்யறிவு வரலாறு- 2.2&lt;br /&gt;
&lt;br /&gt;
4.3&lt;br /&gt;
&lt;br /&gt;
இத்தகைய அறிவின் படைப்புக்களும் இயற்கையின் படைப்புகளாகிய மரம் செடி கொடி மலை ஆறு நிலன் என்று வரும் உலகத்துப் பொருட்களும் எந்திர சங்கமங்களில் தோன்றி சுட்டறியப் படுவதாய், பெயரிட்டு அழைக்கப்படுவதாய் நின்று பின் அழியும் தன்மையன.&lt;br /&gt;
&lt;br /&gt;
5.0&lt;br /&gt;
&lt;br /&gt;
அறிவினிற் செறிந்து பற்பல படைத்து மகிழ் உதவும் எந்திர சொரூபங்களின் வெளிப்பாடே தருத் தேர்வில் ஒருவன் எழுதும் விருட்சங்களாம். அறிவின் போக்கொடு ஒன்றாயிருக்கும் ஆன்மா. அதன் போக்கினை நிறுத்தும் எந்திர சொரூபங்களை அறிந்தும் அறியாதிருக்கும் நிலையில், தருத் தேர்வி அதனை சித்திர வடிவில் வெளிப்படுத்துகின்றது. மொழியாக்கி உரைபடுத்தும் அளவிற்கு தெளிவில்லாத தன் அறிவினைப் பற்றிய அறிவினை, சித்திரங்கள் வழியாக ஓரளவு ஒருவன் வெளிபடுத்துகின்றான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
5.1&lt;br /&gt;
&lt;br /&gt;
இத்தகைய பணிகட்கு ஏன் தருத்தேர்வு உகந்தது எனில், விளக்குவம்&lt;br /&gt;
&lt;br /&gt;
உலகத்தில் மரஞ் செடி கொடிகளாக அசுத்த மாயைத் திரித்து உருவாக்கும் அதே எந்திர சொரூபங்கள் அகத்திலேயும் தோன்றி அறிவின் போக்குகளை நிறுத்துகின்றன என்று தெரிகின்றது. மரஞ் செடி கொடியாய் பிறகு பல்வேறு மிருகங்களாக பிறப்பெடுத்து கூர்ந்திருக்கும் மானிடப் பசுக்கள், முற்பிறப்புகளில் ஈட்டப்பட்ட எந்திர சொரூபங்களை பழவினையாக தன் புரியட்ட தேகத்தில் இருத்தியே இந்த மானிடப் பிறவியை எடுத்திருக்கின்றன. முன்பு உடம்பையும் நிறுத்திய மந்திர சொரூபங்கள் இப்பொழுது அறிவினைத் தொழிற்படுத்தும் எந்திரங்களாக செறிந்திருக்கின்றன. இவை பிறப்பொடும் வரும் சித்தி புத்திகளையும் தருகின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
5.2&lt;br /&gt;
&lt;br /&gt;
இதன் மூலம் பிறப்பின் எந்திரங்களாக அமையும் மரஞ்செடி கொடிகள் இன்னும் ஆன்மாவின் பழவினையாக பிராத்த கன்மமாக நிற்க, இத்தகையவற்றை சித்திரமாக எழுத ஊக்குவிக்கும்போது அகத்தினை தொழிற்படுத்தி அறிவின் போக்கினை நிறுத்தும் அந்த எந்திர சொரூபங்கள் எழுதப்படும் சித்திரங்கள் மேல் நுதிக்கப்படுகின்றன( projected)&lt;br /&gt;
&lt;br /&gt;
6.0&lt;br /&gt;
&lt;br /&gt;
இத்தகைய நுதிப்புக்கள் புதைந்து கிடக்கும் ஒன்றை காணவரும் வகையில் வெளிப்படுதலாகும் -- புதைந்து கிடக்கும் கனவுகள் வெலிப்படுத்துதல் போல. யாதோ ஓர் வகையில் உருவாகி எழுந்து அறிவினை தொழிற்படுத்தும் இவை, இவற்றின் சொரூபங்கட்கு அணுக்கமாகிய தருக்களை சித்திரங்களாக எழுதும் போது, இவையும் வெளிப்பட்டு காணக்கூடியவையாக கரப்பு நீங்கி வெளியாகி நிற்கின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
தொடரும்&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
திராவிட மெய்யறிவு வரலாறு- 2.3&lt;br /&gt;
&lt;br /&gt;
7.0&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த எந்திரங்களை பலவகையாக வகுக்கலாம். ஓர் அடிப்படையான வகுப்பாவது சுர அசுர எந்திரங்கள் என்பது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
சுர எந்திரங்கள்&lt;br /&gt;
&lt;br /&gt;
A:&lt;br /&gt;
&lt;br /&gt;
தெய்வ வடிவங்கள் : சிவபெருமான் திருமால், நடராசன், தட்சிணாமூர்த்தி அயன் விநாயகன் திருமுருகன் பார்வதி உமை இலட்சுமி காமாட்சி மீனாட்சி கொற்றவை துர்க்கை நான்முகி நாராயணன் போன்ற நல்லது செய்யும் சக்திகள்..&lt;br /&gt;
&lt;br /&gt;
அசுர எந்திரங்கள்&lt;br /&gt;
&lt;br /&gt;
A:&lt;br /&gt;
&lt;br /&gt;
அரக்கர்கள் அசுரர்கள் பேய்கள் பிசாசுகள் கூளிகள் என்றவாறு தீமை பயக்கும் சக்திகள்&lt;br /&gt;
&lt;br /&gt;
சுர எந்திரங்கள்&lt;br /&gt;
&lt;br /&gt;
B&lt;br /&gt;
&lt;br /&gt;
சிவகணங்கள் இருடிகள் பெருஞ்சமய குரவர்கள் மகாத்மாக்கள் மாமன்னர்கள் மாவீரகள் போன்றவர்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அசுர எந்திரங்கள்&lt;br /&gt;
&lt;br /&gt;
B&lt;br /&gt;
&lt;br /&gt;
காக்கை கழுகு கரிய வௌவால் கொடூர சுறாமீன் முதலை கொல்புலி தேள் விசச் சிலந்தி கரியப் பாம்பு எருமை என்றவாறு ஆணவ மலத்தோடு வருபவை&lt;br /&gt;
&lt;br /&gt;
சுர எந்திரங்கள்&lt;br /&gt;
&lt;br /&gt;
C&lt;br /&gt;
&lt;br /&gt;
நாகங்களாகிய வாசுகிப் பாம்பு ஐந்தலை அல்லது ஆயிரம் தலை விரித்த ஆதிசேடன், கருடன் மான் மயில் வெண்புரவி அன்னப் பறவை அரிமா வரிப்புலி யானை போன்ற நன்மை செய்யும் விலங்குகள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அசுர எந்திரங்கள்&lt;br /&gt;
&lt;br /&gt;
C&lt;br /&gt;
&lt;br /&gt;
பாதாளக் குழிகள் மலைச் சரிவுகள் பாழ் கிணறுகள் பூகம்பங்கள் சூறாவலிக் காற்று, மின்னல் இடியொடு பெருமழை, கடுந்திறலோடு வரும் புயல் போன்ற இயற்கை கூற்றுக்கள்&lt;br /&gt;
&lt;br /&gt;
சுர எந்திரங்கள்&lt;br /&gt;
&lt;br /&gt;
D&lt;br /&gt;
&lt;br /&gt;
வைரம் முத்து பவளம் பொன் வெள்ளி பச்சை மாணிக்கம் என்றவாறும் இவற்றால் இயன்ற அணிகலன்கள் என்றவாறும்,&lt;br /&gt;
&lt;br /&gt;
அசுர எந்திரங்கள்&lt;br /&gt;
&lt;br /&gt;
D&lt;br /&gt;
&lt;br /&gt;
இரும்பு சக்கரங்கள் கூர் வாட்கள் ஈட்டிகள் எரிமலைக் குழம்பு, செந்தீ கூர் ஆணிப்படுக்கை, தீக்குழி நெரிஞ்சி முட்காடு போன்றவை&lt;br /&gt;
&lt;br /&gt;
சுர எந்திரங்கள்&lt;br /&gt;
&lt;br /&gt;
E&lt;br /&gt;
&lt;br /&gt;
தாமரை பசுந்தளிர் படரிலை கரும்பு அருகம்புல் முல்லை போன்றவை.&lt;br /&gt;
&lt;br /&gt;
அசுர எந்திரங்கள்&lt;br /&gt;
&lt;br /&gt;
E&lt;br /&gt;
&lt;br /&gt;
பாலைவனம் வறண்ட வயல், பட்ட மரம், கற்றாளைச் செடி போன்றவை&lt;br /&gt;
&lt;br /&gt;
சுர எந்திரங்கள்&lt;br /&gt;
&lt;br /&gt;
F&lt;br /&gt;
&lt;br /&gt;
கனி வகைகளாகிய வாழை பலா மாங்கனி திராட்சை ஆப்பில் போன்ற இவற்றோடு பூ வகைகள்&lt;br /&gt;
&lt;br /&gt;
அசுர எந்திரங்கள்&lt;br /&gt;
&lt;br /&gt;
F&lt;br /&gt;
&lt;br /&gt;
கள்ளர்கள் குள்ளர்கள் வெறியர்கள் வறியர்கள் ஊனர்கள் நெடிய விலங்குகள் போன்றவை&lt;br /&gt;
&lt;br /&gt;
7.1&lt;br /&gt;
&lt;br /&gt;
பொதுவாக அசுர எந்திரங்களின் அயிக்கியத்தால் ஆன்மாக்களுக்கு துக்கம் துயரம் வேதனை கவலை தாபம் விரக்தி தற்கொலை எண்ணங்கள், சோர்வு அயர்வு நோய் வலி அவமானம் இழப்பு போன்றவை நிகழ்ச்சியாகும்&lt;br /&gt;
&lt;br /&gt;
7.2&lt;br /&gt;
&lt;br /&gt;
இவற்றிற்கு மாறாக சுர எந்திரங்களின் அயிக்கியத்தால், ஆன்மாக்களுக்கு அறிவிற் றெளிவு, மகிழ்ச்சி இன்பம் பெருமிதம் அமைதி மனநிறைவு உவகை உற்சாகம் போன்ற மெய்ப்பாடுகளோடு நோயிலாமை பெரும் புகழ் நன்மதிப்பு நீண்ட ஆயுள் செல்வச் செழிப்பு போன்ற நலன்கள் மெய்யாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
தொடரும்&lt;br /&gt;
&lt;br /&gt;
திராவிட மெய்யறிவு வரலாறு- 2.4&lt;br /&gt;
&lt;br /&gt;
8.0&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த எந்திரங்கள் அனைத்தும் தொடர்பின்றி தனித்தனியாக இருப்பவை அல்ல. சங்கிலிக் கோர்வைகள் போல தொடர்புற்று கிடக்கின்றன. ஒன்று வெளிப்பட்டு நின்று தொழிற்பட்டு கழன்று அகல&lt;br /&gt;
&lt;br /&gt;
அவ்விடத்தில் அதுபொழுது பிறிதொன்று சமைந்து பிறிதொரு தொடர்புடைய நிலையை உளதாக்குகின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
8.1&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒருவன் ஓர் வினையைச் செய்ய, ஓர் எந்திரம் சமைந்து தொழிற்படுகின்றது. அந்த வினை முடிய அந்த எந்திரம் கழன்று அகல, இன்னொரு எந்திரம் சமைந்து தொடர்ந்து இன்னொரு வினையைச் செய்ய உதவுகின்றது. இவ்வாறு வரும் வினைகளின், எந்திரங்களின் தொடர்ச்சியே அவன் அறிவின் பண்பினை, ஒழுக்கத்தினை, நடத்தையை நிறுத்துகின்றது. இத்தகைய ஒழுகலாற்றினைக் கண்டு, இருவினைத் திறத்தின் அடிப்படையில் நல்லதென்றும் தீயதென்றும், புண்ணியமென்றும் பாவமென்றும். உயந்ததென்றும் தாழ்ந்ததென்றும், இன்னும் பலவாறும் செயப்படும் செயல்களை மதிப்பிட்டுக் கூறுகின்றோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
9.0&lt;br /&gt;
&lt;br /&gt;
ஓர் வினையைச் செய்து அதன்வழி ஓர் எந்திரசொரூபம் தன்னுள் சமைய வைப்பது கன்ம ஈட்டமாகும். அடுத்தடுத்து இத்தகைய எந்திரங்களின் தொடர் ஒன்றினை ஈட்டி தனதாக்கி தன்னுள் வைப்பதே ஆகாமிய கன்மம் ஆகும். முற்பிறவிகளில் ஈட்டி, அதற்கேற்ற தனுகரணபுவன போகங்களைப் பெற்று ஒர் புத்தியொடு திறனொடு உயிர்ப்பதற்கு அடிப்படையாக இருப்பதே பிராரத்த கன்மமாகும். வாழ்க்கையின் எந்தவோர் கட்டத்திலும் முற்பிறவியில் ஈட்டிய பாராரத்தமும், இப்பிறவியில் அதுவரை ஈட்டைய ஆகாமியமும் உயிரோடு சமைந்து இருக்கின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
9.1&lt;br /&gt;
&lt;br /&gt;
இதுவரை ஈட்டாது இனி ஈட்டுதற்கு ஆங்கே கிடப்பதாய் நிற்கும் எந்திரக் கூட்டங்களே சஞ்சித கன்மமாகும்&lt;br /&gt;
&lt;br /&gt;
10.0&lt;br /&gt;
&lt;br /&gt;
ஓர் உயிர் பிறப்பெடுக்கும்போது அமைகின்ற எவ்வுடலும், சங்கிலித் தொடரென அந்த உயிரோடு பதிந்திருக்கும் எந்திரங்களின் -- பிராரத்த கனமத்தின்-- தொழிற்பாடுவாம். கருவாகி சிசுவாகி குழைந்தையாகி பாலனாகி விடலையாகி இளைஞனாகி ஆடவனாகி கிழவனாகி முடிவில் தளர்ந்து சாய்ந்துவிடல் இந்த கன்மத்தின் தொழிற்பாட்டினால் தான். இயற்கையின் எல்லா பொருட்களுக்கும் இது பொருந்தும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
தொடரும்&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
திராவிட மெய்யறிவு வரலாறு- 2.5&lt;br /&gt;
&lt;br /&gt;
11.0&lt;br /&gt;
&lt;br /&gt;
மேலே விரிக்கப்பட்ட உடலோடு கூடிய எந்திரங்களோடு, அவற்றிற்கு வேறாகிய அறிவினிலேத் தொழிற்படும் எந்திரங்கள் அல்லது எந்திரத் தொடர்களும் உண்டு. சிந்தித்தல் எண்ணல் கருதல் கற்பனை செய்தல் ஊகித்தல் உய்ந்தறிதல் என்றவாறு வரும் சிந்தனா கருமங்களை மெய்யாக்குபவையாக இந்த அறிவு எந்திரங்கள் திகழ்கின்றன. இவை மானிடப் பிறவி எடுத்த ஆன்மாக்களுக்கு தனி சிறப்புடையவை. மானிடத் தன்மையை இவையே நிறுத்துகின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
12.0&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த இரண்டு வகை எந்திரங்களும் ஒன்றோடொன்று தொடர்புடையவை -- ஒன்று பிறிதொன்றினைத் தாக்கும். தீராத நோய், கடுமையான வலி, இந்திரியங்களின் செயலிழப்பு, உடலில் ஊனம் வருதல் போன்றவை அறிவினையும் தாக்க ஆங்கு பெருங்கவலை அச்சம் பீதி விரக்தி வெறுப்பு தற்கொலை எண்ணம் போன்ற மனநிலைகளை வரும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
12,1&lt;br /&gt;
&lt;br /&gt;
அறிவினிலேத் தெளிவு, ஞானச் சிந்தனையில் ஆழ வீழ்தல், தியானித்தல். சிந்தனையைக் கட்டுப்படுத்தி சமாதி கூடல் போன்ற அறிவின் தொழிற்பாடுகள் உடலையும் தாக்கி ஆங்கு உடல் நலம் வாய்க்கச் செய்யும். நோய்நொடியற்ற உடம்பு அமைய ஏதுவாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
12.2&lt;br /&gt;
&lt;br /&gt;
அகத்தே பல துன்பங்களை துயரங்களை மனவேதனைகளைத் தருபவை அசுர எந்திரங்கள் ஆகும். தன் அறியாமையினால் ஒருவன் இத்தகைய எந்திரங்களை ஈட்ட, இத்தகைய துக்கங்களும் துயரங்களும் வேதனைகளும், தான் ஈட்டிய எந்திரங்கள் அசுர எந்திரங்கள் என்று அவனுக்கு அறியத் தருகின்றண.&lt;br /&gt;
&lt;br /&gt;
12.3&lt;br /&gt;
&lt;br /&gt;
இத்தகையோன் தன்னையேத் தான் சற்று சிந்திப்பானாகில், தான் செய்த காரியங்கள் அசுர எந்திரங்களை ஈட்டித் தந்து மகிழ்ச்சியைப் போக்கி விட்டவை, ஆகவே அக்காரியங்கள் நல்லவை அல்ல புண்ணியம்ங்கள அல்ல என்று உணர்வான். இந்தத் தெளிவு வந்து அகத்தே நிலைக்குமேயாகில், இப்படிப்பட்ட காரியங்களை எதிர்காலத்தில் செய்யக்கூடாது என்ற முடிவிற்கும் வந்து நல்லதையே செய்யும் ஒருவனாக உயர்வான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
13.0&lt;br /&gt;
&lt;br /&gt;
இனி இவற்றிற்கு மாறாக ஒருவன் ஒன்றினைச் செய்ய, சுர எந்திரங்கள் ஈட்டப்பட அவையும் அகத்திலே செறிய, உவகை உறசாகம் பெருமிதம் பூரிப்பு போன்ற மெய்ப்பாடுகள் தோன்ற, அதன் வழி தான் செய்த காரியங்கள் நற்காரியங்கள், புண்ணியங்கள் என்றெல்லாம் உணர்வான். இப்படிப்பட்ட கரியங்களையேத் தொடர்ந்தால் உடல் நலம் மன நலம் என்பவற்றோடு தெய்வங்களின் அணுக்கமும் அதனால் அவற்றின் அருள் என்றெலாம் அமைய ஞான தெளிவும் கூடிவரும் என்பதாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
14.0&lt;br /&gt;
&lt;br /&gt;
இதனால் திருநெறி என்பது செய்கின்ற காரியங்கள் அனைத்தும் சுர எந்திரங்களையே ஈட்டித் தருபவையாக அமைய வாழ்வதாகும்&lt;br /&gt;
&lt;br /&gt;
14.1&lt;br /&gt;
&lt;br /&gt;
இவ்வாறு தொடர்ந்து செல்ல. திருநெறியே தக்க நெறி என்று நல்லதையேச் செய்து வாழ, ஆன்மாவை அசுத்தமாயையில் தள்ளும் எந்திரங்களை ஈட்டுவதொழிந்து, சுத்தமாயா உலகினிலே புகுந்து ஆங்கேயே வாழ்ந்து மெய்யறிவுகளை மெய்ஞனாத்தைத் தெளிந்து தெளிந்து மகிழும் நிலை உண்டாகும். பிறகு அசுத்தமாயா கழற்சி போன்று சுத்த மாயா கழற்சியும் சித்தித்து இருவினை ஒப்பு எய்தி ஆன்மா முத்தி பேறு நோக்கிச் செல்லும்&lt;br /&gt;
&lt;br /&gt;
தொடரும்&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
திராவிட மெய்யறிவு வரலாறு- 2.6&lt;br /&gt;
&lt;br /&gt;
C: உலகின் உயிர்களின் பதவூழிகள்&lt;br /&gt;
&lt;br /&gt;
15.0&lt;br /&gt;
&lt;br /&gt;
உடல் எந்திரங்கட்கும் உள எந்திரங்கட்கும் ஒர் வகையான உறவு நிலை இருக்கின்றது. பெண்ணாக உடல் எடுத்துவிட்டால், ஆங்கு மெய்பட நிற்கும் உடல் எந்திரங்கட்கு ஏற்ப, மனோநிலைகளை அறிவுத் திறன்களை நிறுத்தும் உள எந்திரங்களும் இருக்கின்றன. பெண் உடலெடுத்த பெரும்பாலானவர்கட்கு தாய்மைப் பேறு தொடர்பான பல உளவெந்திரங்கள் உடன் வரும். இதேப் போன்று ஆண் உடல் எடுத்த ஆன்மாக்களுக்கும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
15.1&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த உறவு முறைகள் ஓர் இயைபோடு முறையாக அமையாத போதே தடுமாற்றங்களைத் தரும் அலிகள் பேடிகள் போன்ற பிறப்புக்கள்&lt;br /&gt;
&lt;br /&gt;
16.0&lt;br /&gt;
&lt;br /&gt;
அனைத்து எந்திரங்களையும் மேல்-கீழ் என்ற முறையில் அடுக்கவும் செய்யலாம். இதனாலேயே ஆறு அல்லது அதற்கு மேலுமாக பல கற்றளிகள், ஆதார சக்கரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு கற்றளிக்கும் அதற்குரிய சுர-அசுர எந்திரங்களின் ஆட்சி. ஓர் கற்றளியின் நுழைவு பெற்று அதனுள் புகுவார், அக்கற்றளிக்குரிய எந்திரங்களின் ஆட்சிக்கு ஆளாக, அவை நிறுத்தும் குணங்களையும் திறன்களையும் பெற்று அதனால் அமையும் பூதிகளையும் பெற்று மகிழ்வர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
16.1&lt;br /&gt;
&lt;br /&gt;
இத்தகைய பூதிகளின் வளர்ச்சியே தொடர்ச்சியே வாழ்க்கை என்பது. எக்கற்றளியில், ஆதார சக்கரத்தில் நுழைந்து இருக்கின்றார்களோ அதற்கேற்பவே வாழ்க்கையும் அமையும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
17.0&lt;br /&gt;
&lt;br /&gt;
மானிட உடல் எடுத்தார் அனைவருக்கும் இந்த ஆறு கற்றளிகளிலும் (அவற்றிற்கு கீழாயுள்ள மேலாய் உள்ள கற்றளிகளிலும்) புகுந்து அதற்கேற்ப வாழும் திறனுண்டு, பக்குவம் உண்டு. இதனால் சுர அசுர எந்திரங்களை ஒருவாறு உள்ளுணர்வாக உண்டென்று அறிந்தும் இருப்பர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
17.1&lt;br /&gt;
&lt;br /&gt;
இக்கற்றளிகளில் மூலாதாரம் தொடங்கி ஆக்ஞா வரை உள்ள கற்றளிகள் தெய்வங்களின் ஆட்சியில் உள்ளவை என ஆங்கு சுர எந்திரங்களின் ஆட்சியே மிக்கிருக்கும். இவற்றைற்கு மேலான கற்றளிகளில் இறைவனே தன் சொரூப நிலையில் ஆட்சி செய்வான். இவற்றிற்கு கீழான கற்றளிகள், கீழாலவத்தைகளைத் தரும் அவக்கற்றளிகள் ஆகும். அவற்றில் வீழ்வார் பெரும்பாலும் அசுர எந்திரங்களின் ஆட்சிக்கே ஆளாகி விலங்கு குணத்தவர்களாக புண்ணிய பாவ சிந்தனை அற்றவர்களாக, கயமை வஞ்சகம் போன்ற தீயதை செய்பவர்களாக , தான் இச்சித்ததை உடன் அடையத் துடிக்கும் வெறியர்களாக உள்ளத்தில் அன்பு பாராட்டத் தெரியாத கொடூர குணத்தவர்களாக வெல்லாம் திகழ்வர். பற்பல கேவலமான வேதனைகள் நிறைந்த அனுபவங்கட்குப் பிறகே, இத்தகையோருக்கு தெய்வக் கற்றளிகள் புகும் வாய்ப்பு வந்தமையும். அது முதலே மெய்யான ஞான வாழ்க்கையும் அமையும்&lt;br /&gt;
&lt;br /&gt;
17.2&lt;br /&gt;
&lt;br /&gt;
சமுதாயத்தில் கொலைவெறியர்கள் கொள்ளையர்கள் கள்ளர்கள் காமவெறியர்கள் போன்ற கொடியோர் இருப்பது இந்த அவக்கற்றளிகளில் தற்செயலாக விழுந்து ஆங்குள்ள அசுர எந்திரங்கட்கு ஆளாகுவதால் தான். தெய்வ கற்றளிகட்கு அவர்களை மீட்டுவிட்டால், அவர்களும் நல்லவர்கள் ஆவர்/&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
தொடரும்&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
திராவிட மெய்யறிவு வரலாறு- 2.7&lt;br /&gt;
&lt;br /&gt;
18.0&lt;br /&gt;
&lt;br /&gt;
இனி மேலே விரிக்கப்பட்ட பக்குவங்கட்கு யாண்டும் கீழேயுள்ள அவக்கற்றளி உயிரினங்களே உரைத்திறன் இல்லாதவையே விலங்குகள் ஆகும். யாது செய்தாலும் தெய்வ உணர்வினைத் தரும் சுரகற்றளிகள் புகும் திறன் வராதே போக, ஆறறிவோடு தொடர்புடைய மொழித் திறன் இல்லாத விலங்குகளாகவே இந்த உயிரினங்கள் வாழும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
18.1&lt;br /&gt;
&lt;br /&gt;
எல்லா உயிர்களும் அநாதியே எவ்வித உணர்வும் அறிவும் இல்லாத ஆணவ மலத்தில் முற்றிலும் ஆழ்ந்து இருளில் கிடக்கின்றன. இந்த ஆணவ இருளைக் கிழித்துக்கொண்டு இறையருள் பதிவு நடக்க உயிர்கள் உணர்வு அறிவு என்றவாறு சிறிது தலைப்பட, எளிமையான எந்திரங்களின் அயிக்கியத்தால் ஓர் உடலையும் அதற்கேற்ற திறனையும் பெற்று உலகில் ஒருவாறு வாழத் தொடங்குகின்றன. இனி எவ்வுயிர்கள் கீழான எந்திரங்கள் ஈட்டுவது ஒழித்து மேலான எந்திரங்கள் ஈட்டி மகிழ்கின்றதோ அவை பதவூழிகள் பெற்று பக்குவத்தில் உயர்கின்றன. இப்படி பரிணாம வளர்ச்சி அடைந்து உயிர்ப் பண்பில் கூர்ந்து கூர்ந்து செல்ல, ஓர் கட்டத்தில் மானிடப் பிறப்பு மகிழும் பக்குவத்தையும் பெறுகின்றன. இந்த பிறப்பிலேதான் பக்குவ முதிர்ச்சியின் எல்லையும் முடிவுமாகிய முத்தியைப் பற்றிய முன்னறிவு பெறும் திறனும் கிட்டுகின்றது. சுரகற்றளி வாழ்க்கையை அறிந்து விரும்பி செல்லும் நிலையும் சித்திக்கின்றது, பண்பாட்டோடு கூடிய வாழ்க்கை முறையும் அமைகின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
19.0&lt;br /&gt;
&lt;br /&gt;
இவ்வாறு ஈட்டப்பட்டுள்ள அறிவினை செலுத்தி நிற்கும் உள எந்திரங்கள் , மேலே விரிக்கப்பட்ட தருத் தேர்வில் விருட்சங்களாக எழுதவும் படுகின்றன. அத்தோடு அவற்றின் இன்னொரு வகைய வெளிப்பாடே நாகரீக வாழ்க்கையின் பண்பாட்டுக் கூறுகள் சட்டதிட்டங்கள் சம்பிரதாயங்கள் பாரம்பரியமாக வரும் பழக்க வழக்கங்கள் சடங்குகள் சரியா கிரியைகள் திருவிழாக்கள் பண்டிகைகள் போன்றவை.&lt;br /&gt;
&lt;br /&gt;
19.1&lt;br /&gt;
&lt;br /&gt;
இவற்றின் செயல்பாட்டினாலேயே குடும்பங்கள் அமைவது, குடும்பங்கள பல கூடி ஓர் குலம் அல்லது குடியினை உருவாக்குவது, இத்தகைய பல குடிகள் கூடி ஓர் நாட்டினை உருவாக்குவது போன்றவை வர அரசியல் வாழ்க்கையும் மிக முக்கியமான ஒன்றாக அமைகின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
19.2&lt;br /&gt;
&lt;br /&gt;
இனி இவ்வாறு பல எந்திரங்கள் தூண்ட அதற்கேற்ப வாழ்கையைத் தொடர, அதனை செவ்வே செய்து இன்பம் தூய்க்க இச்சித்ததை அடைய பொருளீட்டும் சிந்தனையும் தோன்றுகின்றது. இதனால் உழவு தச்சு போன்ற கைத்தொழில், பொருள் உறபத்தி செய்யும் தொழிற்கூடங்கள் அமைத்தல் பின் உருவாக்கப்படும் பொருட்களை விறபனை செய்யும் வகையில் வாணிபம் செய்தல் போன்றவை அமைகின்றன. இவற்றின் ஊடே அறிவு செயல்பட்டு சிந்தித்தல் நினைத்தல் திட்டமிடல் புதிது படைத்தல் முன்னுணர்வு பெறல் ஆர்தல் ஓர்தல் என்பவற்றோடு கலைகளோடு தொடர்புடைய எழுதல் படித்தல் ஆடல் பாடல் சித்திரம் தீட்டல் சிலை வடித்தல் வணங்கள் தொழுதல் யோகம் செய்தல் நிட்டை கூடல் போன்றவை மெய்யாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
20.0&lt;br /&gt;
&lt;br /&gt;
தருத் தேர்வில் எழுதப்படும் விருட்சங்கள், ஆகக்கூடிய ஒழுக்கங்களில் பண்பாட்டுக் கூறுகளில் யாது ஒருவன் மாட்டு சிறந்து நிற்கின்றது என்பது வெளிப்படுத்தி அவனை பிழையின்று புரிந்து கொள்ள உதவும்&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
படலம் 2 முற்றும்&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:சைவ_சித்தாந்தம்]][[Category:ஆகமீயம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Ulagankmy</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%86%E0%AE%95%E0%AE%AE%E0%AF%80%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D:_%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D</id>
		<title>ஆகமீயம்: எந்திராயணம்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%86%E0%AE%95%E0%AE%AE%E0%AF%80%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D:_%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D"/>
				<updated>2013-02-25T07:23:47Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Ulagankmy: புதிய பக்கம்: &amp;amp;nbsp;'''ஆகமீயம்:எந்திராயணம்'''  '''முனைவர் கி.லோகநாதன்'''      படலம் ஒன்ற…&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;amp;nbsp;'''ஆகமீயம்:எந்திராயணம்'''&lt;br /&gt;
&lt;br /&gt;
'''முனைவர் கி.லோகநாதன்'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
படலம் ஒன்று : காட்சியியல்&lt;br /&gt;
&lt;br /&gt;
A: பெயர்களின் தோற்றம்&lt;br /&gt;
&lt;br /&gt;
1.0&lt;br /&gt;
&lt;br /&gt;
பல்வேறு வகையில் இயங்கும் இவ்வுலகு, பற்பல யந்திரங்களின் வழியாக இவ்வியக்கங்களைப் பெறுகின்றன. இதன் மூலப் பொருள் சுத்த அசுத்த மாயைகளாகத் திரியும் பிரியும் தூமாயை ஆகும். தனக்கென்று ஓர் உருவமில்லா அசைவில்லா இயக்கமில்லா சடப்பொருளாகிய இந்த அசுத்த மாயையைத் திரித்தே செடி கொடி மரம் மலை என்றவாறு கருப்பொருட்களாக பல உருவாகின்றன. இவ்வாறு பொருட்களை உற்பவிக்கும் வகையில் அசுத்த மாயையைத் தாக்கி திரிப்பது அக்கர சக்கரங்களால் இயன்ற எந்திரங்களாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
1.1&lt;br /&gt;
&lt;br /&gt;
எவ்வித உருவமும் இல்லா அசுத்த மாயைத் தாக்கி அதன் இயல்பினைக் கெடுத்து, உருவொடு வடிவொடு தனக்கென ஓர் இயல்பொடு அசைவொடு இயங்குமொன்றாய் ஓர் பொருளை வெளியாக்கி உலகில் உளதாக்குவதால், மந்திர சொரூபங்களாகிய இந்த அக்கர சக்கரங்கள் எந்திரங்கள் ஆகின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
2.0&lt;br /&gt;
&lt;br /&gt;
உலகத்தில் உள்ளதாகத் தோன்றி அது அதுவென சுட்டி அறியவரும், பெயரிட்டு அழைக்க வரும் வகையில் ஒற்றுமை நயத்தொடு தொடர்ச்சியொடு முழுசுகளாக (gestalts) இயங்கும் அனைத்துப் பொருளொடும் பிரிக்க வாரா வகையில் இந்த எந்திரங்கள் சங்கமமாகி அந்தர்க்கதமாக நிற்கின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
2.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
அதுவென சுட்டி அறியவரும் பொருளறிவில், அதனோடு இயைந்து பிரிப்பின்றி ஆனால் கரந்த நிலையில் எந்திர அறிவும், அந்த எந்திர வடிவினை நிறுத்தும் அக்கரசக்கர அறிவும் கலந்திருக்கின்றன. பொருளறிவு என்பதில் பொருட்களின் குணவறிவோடு அதன் இயல்பறிவில் கரந்து நிற்கும் எந்திர வடிவு அறிவும், அதனுள் நிற்கும் அக்கரசக்கர அறிவும் அடங்கியுள்ளன.&lt;br /&gt;
&lt;br /&gt;
3.0&lt;br /&gt;
&lt;br /&gt;
இவ்வாறு கரந்து உடங்கியைந்து நின்றாலும், பற்பல பொருட்களை சோதித்து ஒழுகலாற்றினை நடத்தையை இயங்கு பண்பினை அறிந்து ஒற்றுமை வேற்றுமைகளைக் கண்டு ஆய்ந்து ஆழ் நுழைவுகள் பெற்று புதைந்து கிடக்கும் எந்திர வடிவங்களையும், அவற்றை நிறுத்தும் அக்கரசக்கரங்களையும் தனித்து பிரித்து அறிவாக்க முடியும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
3.1&lt;br /&gt;
&lt;br /&gt;
இவ்வாறு அறிய வருபவற்றையே பிளேட்டோ ‘idea’ என்று கூறி இருக்கின்றார். பிறகாலத்தில் இதனை ‘FORM” என்றும் ஐரோப்பிய அறிஞர்கள் பகர்ந்துள்ளனர். கணிதவியல் ஆய்வில் படுவதெல்லாம் இத்தகைய எந்திரங்களே எனலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
தொடரும்&lt;br /&gt;
&lt;br /&gt;
திராவிட மெய்யறிவு வரலாறு- 1.2&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
4.0&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
எந்திர வடிவங்களும் ஆகவே அக்கர சக்கரங்களும் ஒரே நேரத்தில் எண்ணிறந்த இடங்களில் செயற்படுபவையாக இருக்கின்றன. இவை தனித்தும் ஒன்றோடொன்று புணர்ந்தும் செயல்படுகின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
4.1&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
இதனால் பற்பல பொருட்களை ஒப்பிட்டு ஒற்றுமை வேற்றுமைகளைக் காணும்போது பொதுவியல்புகள் என்றும் சிறப்பியல்புகள் என்றும் பொருட்களின் இயல்புகள் தெளிவாகின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
4.2&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
பொதுவியல்புகள் பிரித்தறியப்பட்டு சொல்லாக்கப்பட, பொதுப்பெயர்கள் வருகின்றன. ‘மரம்’ ‘மாடு’ ‘மலை’ ‘ஆடு’ ‘நாய்’ என்பன போன்ற இயற்சொற்கள் இத்தகையன. இங்கு சொல்லாக்கபடும் பொதுவியல்புகள் உண்மையில் பல்வேறு பொருட்களில் பலவேறு வேறுபாடுகட்கு ஊடே செயல்படும் எந்திர சொரூபங்களின் அறிவே யாம். ஆக இத்தகைய சொற்களை அறிகின்ற ஒருவன் அறிவினில், இந்த எந்திர வடிவ அறிவும் எனவே அவற்றை நிறுத்தும் அக்கர சக்கரவறிவும் தெரிந்தும் தெரியாததுமாக இருக்கின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
5.0&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
உலகத்தில் ஒருவன் ஓரு பொருளைக் காண, அந்தப் பொருளில் செறிந்திருக்கின்ற எந்திரவடிவங்களின் அறிவிற்குத் தக, அவனின் அப்பொருளைப் பற்றிய புரிந்தறு அல்லது புலமை என்பதாம். அதிகமா நுணௌக்கமாகத் தெரிந்திருக்க, அதற்கேற்ப அஹிகமான சொற்களின் வழி அந்தப் பொருளைப் பற்றிய புலமையின் சொல்லாடல், வர்ணனை அமையும். குறைவகவே அறிந்திருப்பின், குறைவான சொல்லாட்சிகளே அமையும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
B&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
எந்திரங்களும் கணக்கியல் அறிவும்&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
6.0&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
எல்லா பொருட்களுக்கும் பற்பல பண்புகளைத் தர்கின்ற எந்திர வடிவங்களை நுண்ணிதாக ஆய்ந்து பிரித்தறிய முடியும். எல்லாப் பொருளறிவுகளும் இத்தகைய புதையெந்திர வடிவு அறிவுகளே. மந்ததாறிவில் ஒருசிலவே வெளிப்பட்டிருக்க, கூர்த்த அறிவில், ஆழ் நுழைவு காட்சி அறிவுகளில் மிகப்பல – நுண்மைக்கும் ஆழத்டிற்கும் ஏற்றவாறு.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
6.1&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த எந்திர வடிவங்கள் அக்கர சக்கரங்களால் நிறுத்தப் படுகின்றன என்பதால், இந்த அக்கர சக்கரங்களும் மந்திர வடிவங்கள் என்பதால், முடிவில் கணிதவறிவிலேயே அவற்றைன் இயல்புகள் தெளிவாகும். வன்னங்கள் பதங்கள் என்பவற்றோடு அவற்றை ஓர் கோர்வைக்யாக்கி சக்கரங்கள் ஆக்கும் கூறுகள் கணிதக் கூறுகள் என்றறிக.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
6.2&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
எல்லாச் சக்கரங்களும் இடவியல்(geometry) எண்ணியல் (arithmetic) வழி அறிந்து தெளியப்படுதற்கு உரியவை தொனி அறிவினோடு கணக்கியல் அறிவும் அக்கரசக்கரங்கள் பற்ரிய புலமையைப் பெற அறிகருவிகளாக் அமைகின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
6.3&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
பொருள் ஒன்று தோன்றி நின்று அழிதல் தனமைத்தாக இருக்க, எந்திர வடிவங்களௌம் அவற்றின் மூலமாகிய அக்கரசக்கரங்களௌம் யாண்டும் அழியாது நிற்கும். அவற்றிற்கு இடக்கட்டும் காலக் கட்டும் இல்லாமையால் யாண்டும் மாறா உண்மைகளாகின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
6.3.1&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
இத்தகைய அறிவுகளே கணக்கியல் அறிவுகளும் என்றறிக. கணக்கிட்டு அறியப்படும் அனைத்தும் பொருளின் வழி பெற்றாலும், பொருள் கடந்த அறிவுகளாக அவை இருப்பதற்கு காரணம் அவை இத்தகைய&lt;br /&gt;
&lt;br /&gt;
அக்கரசக்கர அறிவு என்றறிக.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
6.3.2&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
எல்லா அக்கரசக்கரங்கட்கும் சாதாரண முறையில் அழிவு இல்லை என்றாலும், மகாசங்காரத்தில் அவற்றிற்கு அழிவு உண்டு. அனைத்து அக்கரங்களும் இழுக்கப்பட்டு ஓங்காரமாகிய ஓரெழுத்தோர் மொழி ஆகின்றது, பிளந்து பிளந்து வெவேறு அக்கரசக்கரங்களாக, அக்கரங்களளக இருக்கும் நிலை போய், பேதங்கள இழந்து ஒன்றாக ஒடுங்கும் நிலையே மகாசங்காரம் என்றறிக&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
தொடரும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
திராவிட மெய்யறிவு வரலாறு- 1.3&lt;br /&gt;
&lt;br /&gt;
C. அக்கர சக்கரங்களும் அறிவியல் துறைகளும்&lt;br /&gt;
&lt;br /&gt;
7.0&lt;br /&gt;
&lt;br /&gt;
எல்லா அறிவியல் துறைகளின் உழைப்புக்களும் எந்திர வடிவங்களை கண்டறிவதும், அவற்றை நிறுத்தும் அக்கர சக்கரங்களை கண்டறிவதும் அவற்றிற்கிடையே உள்ள பல உறவு முறைகளை கண்டறிவதுமாகிய நோக்கங்களை உடையது.&lt;br /&gt;
&lt;br /&gt;
7.1&lt;br /&gt;
&lt;br /&gt;
எந்த அக்கர சக்கரம் எந்த எந்திரத்தை நிறுத்துகின்றது, எந்த எந்திரம் எந்த பொருளை உளதாக்குகின்றது என்று கண்டறிந்தால், தனக்கு வேண்டியதைத் தானே படைத்துக் கொள்ளும் திறனுடையவனாக மனிதனால் வளரமுடியும். இயற்கைக்கு அடிமையாகிய நிலையிலிருந்து விடுபட்டு, அதன் இத்தகைய நுட்பங்களை அறிந்து செயற்கை முறையில் தனக்கு வேண்டியதை தானே படைத்துக்கொண்டு மகிழ முடியும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
7.2&lt;br /&gt;
&lt;br /&gt;
இதனாலேயே அறிவியல் துறைகளில் சிறந்தோங்கும் நாடுகள் அனைத்தும் தொழில்நுட்பத்திலும் சிறந்தோங்கி பொருள்வளம் மிக்கதாகத் திகழ்கின்றன &lt;br /&gt;
&lt;br /&gt;
7.3&lt;br /&gt;
&lt;br /&gt;
தொழில் நுட்பமென்பது, பொருட்களைத் தேர்ந்து ஆய்ந்து உட்புதைந்து கிடக்கும் எந்திர சொரூபங்களை தனியாகப் பிரித்தறிந்து, பிறகு வேண்டிய மாற்றங்களைச் செய்து, ஆய்வுக் களங்களில் அந்த எந்திரங்களை பிற பொருட்களில் தொழிற்படுத்தி தான் விரும்பும் மாற்றங்களை அது தருகிறதா என்று சோதித்து ஏற்றும் எறிந்தும் செல்வதாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
7.4&lt;br /&gt;
&lt;br /&gt;
இயற்கையின் கருக்களை வல்லிதின் கண்டு, தனக்கு வேண்டியதை இயற்கையிலிருந்து தானே உற்பத்தி செய்துகொள்ளும் தன்முனைப்பு இங்கே அடிப்படையாகின்றது. இந்த தன்முனைப்பின் அடிப்படையில் செல்வதே ஐரோப்பிய அறிவியல் ஆய்வு முறைகள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
7.5&lt;br /&gt;
&lt;br /&gt;
இதற்குச் சற்று மாறான நோக்குடையதாக ஆகம அறிவியல் துறைகள் தமிழகத்திலும் பிற இடங்களிலும் வளர்ந்துள்ளன. பலவாறு முயற்சிக்கும் தன்னைத் தானறிய விளைந்த அறிவியல் துறைகளே ஆகமக் கலைகள். இங்கும் அடிப்படையாகிய எந்திரங்களின் ஆய்வுதான் நடக்கின்றது. ஆனால் தன்னை, தன் அறிவினை இயக்கி தன்னை ஓர் குணத்தவனாக இயல்பினனாக ஆக்குவிக்கும் எந்திரங்களின் மேல் ஆராய்ச்சி செல்கின்றது. தன்னையேத் தான் அறிவியல் முறையில் ஆய்ந்து செல்வதே ஆகமீய அறிவியல்&lt;br /&gt;
&lt;br /&gt;
துறைகள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
7.6&lt;br /&gt;
&lt;br /&gt;
இதனால் ஆகம அறிவியல் துறைகள் பெரும்பாலும் அறிவின் வெளிப்பாடுகளாக இருக்கும் மொழியியல் சிற்பவியல் கோயிற்கட்டிடவியல் வழிபாட்டியல் ஓவியவியல் இசைவியல் நாடக நாட்டியவியல் என்றவாறு அமைந்து விட்டன. யோகவியல் மந்திர தந்திரவியல் ஆழ்வுளவியல் சித்தமருத்துவ வியல் என்றவாறும் விரிந்துள்ளன. இத்தகைய அறிவியல் துறைகளை வளர்த்து பல்வேறு வகைய அறிவின் திறன்களை ஆய்ந்து, ஆங்கு ஆட்சி செய்யும் மந்திர எந்திரங்களைக் கண்டு பண்பாட்டினை வளர்த்துள்ளனர்&lt;br /&gt;
&lt;br /&gt;
7.7&lt;br /&gt;
&lt;br /&gt;
இத்தகைய ஆகமக் கலைகளின் அடிப்படையில் அமைந்ததே ஆகமப் பண்பாடு ஆகும். திராவிட மக்களின் பண்பாடு இத்தகையது. இந்த பண்பாட்டின் தாக்கத்தால் எழுந்த உலகின் ஏனைய பண்பாடுகளும் ஆகமப் பண்பாடுகளே யாம். இதுவே இனி உலகெல்லாம் செழித்தோங்கி வளரக் கூடிய சிறப்பினதும் ஆகும். அறிவியல் முறையியலோடு அமைந்தப் பண்பாடு இதுவொன்றே என்பதாலும், அறிவியலின் ஆட்சிக்கு இந்த உலகமே அடங்கி வருவதென்பதாலும் , அதுவே நியதி என்பதாலும் இது.&lt;br /&gt;
&lt;br /&gt;
தொடரும்&lt;br /&gt;
&lt;br /&gt;
திராவிட மெய்யறிவு வரலாறு- 1.4&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
D தெய்வங்களும் எந்திரங்களும்&lt;br /&gt;
&lt;br /&gt;
8.0&lt;br /&gt;
&lt;br /&gt;
பொருள் தோற்றத்தை ஆழமாக உன்ன, வடிவங்களைத் தரும் அக்கர சக்கரங்களாகிய மந்திரங்களோடும், மூலப்பொருளாக நின்று உதவும் அசுத்த மாயையொடும் மேலும் ஒன்று தேவையாக இருக்கின்றது. அதுதான் யாதெனின், இந்த மந்திரங்களைத் தொழிற்படுத்தும் சித்துப் பொருட்களாகிய பல்வேறு சத்திகளே அவை. பிறவெல்லாம் அசித்துப்பொருட்களாக இருக்க அவை தாமே செயல்படா. அவற்றை செயல்படுத்துபவையாக இந்த சித்துப் பொருட்களே மூலத்தில் ஆழத்தில் இருக்கின்றன. இவற்றையே ஒருவாறு உணர்ந்து தெய்வங்கள் என்று பெயரிட்டு அழைத்து நாம் வணக்குதற்குரிய பொருட்களாக ஆக்குகின்றோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
8.1&lt;br /&gt;
&lt;br /&gt;
இனி இந்த தெய்வ வடிவங்கள் கணக்கற்றன எனினும், அவற்றின் மூலத்தில் பரசிவனாகிய ஒரே தெய்வம் தான் உண்டு. எல்லா தெய்வங்களுமே அனைத்தையும் செலுத்தும் ஆணையாகிய சிவசங்கற்பத்தின் வடிவங்களாக பரசிவனின் வெளிப்பாடுகளேயாம். எல்லா தெய்வ வடிவங்களின் புதைவடிவாக (Deep Structure) இருப்பது ஒன்றேயாகிய பரசிவனேயாகும். இந்தப் பரம்பொருளை வேறு பெயர்கள் கொண்டும் அன்பர்கள் அழைப்பர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
8.2&lt;br /&gt;
&lt;br /&gt;
ஓர் புறவுருவாக பரசிவன் ஓர் தெய்வவடிவிலே நிற்க. அந்த தெய்வம் ஏவும் மந்திரங்கள் அசுத்த மாயையைத் தாக்க ஓர் பொருள் உளதாகின்றது. ஒன்றாய் வேறாய் உடனாய் பரம்பொருளே அவற்றோடு இருந்து அவற்றின் தோற்றத்தையும் நிலைப்பையும் துடைப்பையும் மற்றும் அதனின் ஏனைய ஒழுங்கையும் கண்காணித்தவாறு இருக்கின்றான். இதுவே மெய்கண்டாரும் ஏனையோரும் கண்டுரைத்த இறைவன் அனைத்தொடும் அந்நியமின்றி அவையே தானேயாய் நிற்கும் அத்துவித நிலையாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
9.0&lt;br /&gt;
&lt;br /&gt;
தொழில் வேறுபடுதற்கேற்ப பரம்பொருளின் வெளிபாட்டு வடிவங்களாக தெய்வ வடிவங்கள் வேறுபடுகின்றன. எல்லா தெய்வங்களும் ஓர் ஊர்தியுடனும் பல்வேறு ஆயுதங்களோடும் தோன்றுவது. அவை பற்பல எந்திரங்களை முடுக்கி பற்பல தொழில்களை செய்யும் சத்திகள் என்று நாம் அறிவும் வண்ணம் நமக்கு புரிந்துகொளக்கூடிய வடிவில் காட்சித் தர திருவுள்ளம் பற்றி இருப்பதாலேயே.&lt;br /&gt;
&lt;br /&gt;
9.1&lt;br /&gt;
&lt;br /&gt;
அன்னப் பறவை நான்முகனுக்கு வாகனம். இங்கு அன்னப் பறவை என்பது புராண மொழியில் நான்முகனது தொழிலை மெய்யாக்கும் எந்திரத்தின் வடிவமாகும். அது உணமையில் ஓர் அக்கர சக்கரமாகும். அது அறிவிலே எழுந்து, உயிரோடு கலந்து தொழிற்படத் தொடங்கி விட்டால், கருத்துப் படைப்புக்களாகிய சிந்தனைகள் எண்ணங்கள் கற்பனைகள் போன்றவை உளதாகின்றன. இந்த எந்திரத்தையும் அதன் பதிப்பு நிலைப்பு நீக்கம் போன்றவற்றையும் அதன் தொழிற்பாட்டின் கூறுகளையும் மேவி விளையாடும் சிவசொரூபம் இங்கு இப்பணிகட்கு ஏற்ப நான்முகன் ஆகின்றது. அறிவின் தொழிற்பாட்டிலேதான் படைப்பு விளையாட்டு என்பதை வெண்மை வண்ணம் காட்டுகின்றது. உலகத்திலுருந்து கழன்று நின்று அறிவினையே பொருளாக நினைத்து அதனை நோக்கி தேடித் திரிவதை அமர்ந்திருக்கும் வெந்தாமரை காட்டுகின்றது. இதேப் போல பிற உருவங்களின் பொருள்கள் அல்லது குறிப்புக்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
9.2&lt;br /&gt;
&lt;br /&gt;
தமிழக சித்தர்களும் சிவஞானிகளும் பிறரும் Icon Thinking அதாவது திருவுருவப் பொருளியல் எனும் இவ்வியியல் மிக சிறப்பான வொன்றாகும். இதன் மையக் கூறாய் அமைந்திருப்பதே Hermeneutic Semiotics எனப்படும் கனாப்பொருள் ஆய்வாகும். திராவிட மெய்யறிவு வரலாற்றின் மையக் கூறாக இப்படிப்பட்ட ஆய்வுகள் அமைந்திருக்கின்றன. இத்தகையத் துறைகள் அதிகமாக ஐரோப்பிய நாடுகளிலும் உலகின் பிற நாடுகளிலும் சிறப்பாக வளர்க்கப் படாது போக, இதனை பெரிதுன் வளர்க்கும் வகையில் திராவிட மக்களின் மெய்யறிவுச் சிந்தனை வரலாறு ஓர் தனித் தன்மையுடன் விளங்குகின்றது. இப்படிப்பட்ட துறைகளின் வழியாக சிவஞானத்தை வளர்த்து வளர்த்து செல்வதால் திராவிடப் பண்பாடு அகத்தூய்மை அடைந்து சுத்தமாகுவதை அடிப்படையாகக் கொண்ட ஓர் பண்பாடு என்றும் விளங்குகின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
9.3&lt;br /&gt;
&lt;br /&gt;
மேலும் திராவிட மெய்யறிவுச் சிந்தனை இறைவன் உண்டெனும் ஆத்திக மார்க்கமாகவே பெரிதும் வளர்ந்துள்ளதையும் காண்கின்றோம். பண்டைய காலத்தில் பூதவாதம் என்றும் பிறகு உலகாயதம் என்றும் வந்த நாத்திகவாதம் எடுத்து மிக விரிவாக உரைக்கப்பட்டுள்ளது எனினும் அது கண்டிக்கப்பட்டு மறுக்கப்பட்டும் உளது. தெய்வங்களைத் தொழுது தொழுது அந்த வடிவங்கள் வழியாகவும் அவை நடத்தும் திருவிளையாடல்கள் வழியாகவும் உணர்த்தப்படும் உண்மைகளை அறிந்து சிவஞானம் வளர்த்து வீடுபேறு நோக்கிச் செல்வதையே குறியாகக் கொண்டு திராவிட மெய்யறிவுச் சிந்தனை வளர்ந்துள்ளது என்பதை விரைவில் தெள்ளத் தெளைவாகக் காண்போம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
தொடரும்&lt;br /&gt;
&lt;br /&gt;
திராவிட மெய்யறிவு வரலாறு- 1.5&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
E எண் சித்திகளும் புத்திகளும்&lt;br /&gt;
&lt;br /&gt;
10&lt;br /&gt;
&lt;br /&gt;
இனி ஆணவ மலத்தில் ஆழ அழுந்தி கிடக்கும் ஆன்மாக்கள் அநாதியே இதனால் அணுத்துவம் பட்டு பாசங்களில் கட்டுண்ட பசுக்களாக பிறந்திறந்து உழன்று வரும் சிற்றறிவு உயிர்களாக இருப்பதைப் போக்கி பரத்துவம் பின் சிவத்துவம் எய்தி வீடுபேறு மகிழும் ஆன்மாக்களாக அருள்பாலிக்க இந்த அக்கர சக்கர எந்திரங்களையே கருவியாகக் கொண்டு இறைவன் பல திருவிளையாடல்களை ஆடி உதவுகின்றான். இவையே பஞ்ச கலைகள் என்றும் பஞ்கிருத்தியங்கள் என்றும் இன்னும் பலவாறும் பகரப்படும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
10.1&lt;br /&gt;
&lt;br /&gt;
எல்லா ஆன்மாக்களோடும் பிரிப்பின்றி இரண்டறக் கலந்து நிற்கும் ஞானமயனாகிய இறைவன், அநந்நியமாக அனைத்தையும் அவையேத் தானாக நின்று கண்டு, காலத் தாக்கமின்றி நின்று, எல்லா ஆன்மாக்களும் ஊய்ந்து வீடுபேறு அடைய, ஞாபோதகமாக பல்வகைத் திருவிளையாடல்களை நடத்துகின்றான். இந்த எந்திர சொரூபங்களைத் தேற்றி ஆன்மாக்களோடு இரண்டறக் கலப்பித்து அறிவினை தொழிற்படுத்டுவதும் அதனால் எந்திரத்தால் ஆகக்கூடியது முடியும் வரை அந்த எந்திரம் நீங்காது ஆன்மாவோடு நிலைப்பிப்பதும், பிறகு சங்கரித்து இதனை நீக்கி வேறொன்றினை பதிவிப்பதுமாக, அதே பொழுது அறியாமையை சிறை நிக்கி அருளுவதும் பக்குவம் அமையும் வரை தன்னை மறைத்து திரோதகம் ஆடலுமாக ஐந்தொழில்களால் அனைத்து வகை திருவிளையாடல்களையும் நடத்துகின்றான் என்றறிக.&lt;br /&gt;
&lt;br /&gt;
10.2&lt;br /&gt;
&lt;br /&gt;
இவ்வாறு ஆடப்படும் திருவிளையாடல்கள் வழியேதான் உலகத்து மக்கள் வாழ்கையில் நடக்கும் நிகழ்ச்சிகளும் மெய்யாகின்றன. இவற்றால் உயிர்கட்கு எண் சித்திகளும் எண் புத்திகளாகிய எண் கருமங்களும் மெய்யாகின்றன. எண் கருமங்களாவன : மோகனம் வசியம் ஆகருடம் தம்பனம் வித்வேசனம் பேதனம் மாரணம் உச்சாடனம் என்பவை யாகும். இவை எல்லாம் ஆன்மாக்களின் செயல் திறங்கள ஆகும். காட்டாக வசியம் ஓர் உயிர் இன்னொரு உயிரை மயக்கி தன்வயப்படுத்தல் ஆகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
10.3&lt;br /&gt;
&lt;br /&gt;
எண் சித்திகள் என்பன: அனிமா இலகிமா கரிமா மகிமா பிராத்தி பிரகாமியம் ஈசத்துவம் வசித்துவம் போன்றவை ஆகும். இவை ஆன்மாவின் அறிவுத் திறன்களாகும். இவற்றின் பொருளை அபரவாழ்க்கையில் ஒருவாறும் பரவாழ்க்கையில் பிரிதொரு வகையிலும் புரிந்துகொள்ளலாம். காட்டாக மகிமா என்பது அபரவாழ்கையில் ஒருவன் தன் திறைமையால் சாதனையால் உலக மக்களிடையே ஓர் பேருயிர் என்று புகழப்படும் நிலைக்கு உயர்வதாகும். இனி பர வாழ்க்கையில் இப்பேர்ப்பட்ட உலகப் புகழ் அற்பமாகிட ஆங்கு மகிமா என்பது திரிகாலஞானியாக உயர்ந்து காலத்தை வெல்வதாகும். இது போன்றே ஏனைய சித்திகளையும் அறிந்து கொள்க.&lt;br /&gt;
&lt;br /&gt;
11.0&lt;br /&gt;
&lt;br /&gt;
இவற்றின் விரிவை எல்லாம் திருமூலரின் மூன்றாம் தந்திரத்தையும் திருமந்திரமால 300 என்ற நூலையும் கற்றுத் தெளிக. பரவாழ்க்கையின் அட்டமா சித்திகள் என்பன உண்மையில் தூர திருட்டி என்பன போன்ற திறன்களை வளர்க்கும் பரவுளவியல் (Para Psychology) என்று யான் எனது பல ஆய்வுகளில் விளக்கியுள்ளேன் கண்டு தெளிக.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
படலம் ஒன்று முற்றும்&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:ஆகமீயம்]][[Category:சைவ_சித்தாந்தம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Ulagankmy</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%86%E0%AE%95%E0%AE%AE%E0%AF%80%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D</id>
		<title>ஆகமீயம் ஓர் அறிமுகம்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%86%E0%AE%95%E0%AE%AE%E0%AF%80%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D"/>
				<updated>2013-02-25T07:18:03Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Ulagankmy: புதிய பக்கம்: &amp;amp;nbsp;I'''ntroduction'''  '''History of Dravidian Philosophy'''  '''திராவிட மெய்யறிவு வரலாறு'''  '''முனைவர…&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;amp;nbsp;I'''ntroduction'''&lt;br /&gt;
&lt;br /&gt;
'''History of Dravidian Philosophy'''&lt;br /&gt;
&lt;br /&gt;
'''திராவிட மெய்யறிவு வரலாறு'''&lt;br /&gt;
&lt;br /&gt;
'''முனைவர் கி. லோகநாதன்'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
'''அறிமுகம்:''' &lt;br /&gt;
&lt;br /&gt;
இப்பெரு நூலில், திராவிட மெய்யறிவு சிந்தனையின் போக்கினை ஓர் புதிய அணுகு முறையில் சிந்தித்து எழுதியுள்ளேன். அலசப்பட்ட இலக்கியங்கள் 3000 BC தொடங்கி வந்துள்ள சுமேருத் தமிழ் இலக்கியங்களோடு கடைச் சங்க இலக்கியங்கள், சங்கம் மருவிய காலத்து இலக்கியங்கள பத்தி இலக்கியங்கள் அளவை இலக்கியங்கள் மெய்கண்ட சாத்திரங்கள் அதனைச் சார்ந்து எழுந்த பிறவகை சைவ சாத்திரங்கள் சித்தர் இலக்கியங்கள் வைணவ இலக்கியங்கள் வேதாந்த இலக்கியங்கள் என்றெல்லாம் திரிந்து அவற்றின் போக்குகளைக் கண்டு ஏன் இப்படி என்று விளக்குவதே இந்த ச நூலின் நோக்கம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
பலவகையான மெய்யறிவுச் சிந்தனையின் போக்கினை இந்த இலக்கியங்கள் உணர்த்தி நிற்க. அவற்றின் இயல்புகளை வர்ணிப்பதொடு, ஏன் அவை அவ்வாறு எழுந்தன என்றும் ஆயப்பட்டுள்ளது இந்த நூலின் தனிச் சிறப்பாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆகமீயம் எனும் தெரிவி(Theory)&lt;br /&gt;
&lt;br /&gt;
மேலும் இந்த போக்குகளை எல்லாம் எந்திராயணம் மந்திராயணம் தந்திராயணம் எனவரும் ஆகமீயத்தின் வழியாக தெரித்து விளக்கியும் உள்ளேன். இதனால் பலவேறு மெய்யறிவுச் சிந்தனைகள் தெய்வங்களின் திருவிளையாட்டாகவே, இறையருளின் வெளிப்பாடுகளாவே காணப்பட்டுள்ளன. இதில் நாத்திக வாதமான உலகாயதுமும் அடங்கும்&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆனால் இந்த மூலமான எந்திராயணம் அகப்படுத்திய ஆகமீயம் தான் என்ன?&lt;br /&gt;
&lt;br /&gt;
இதனை ஓரளவு சுருக்கமாக விளக்கும் ‘எந்திராயணம்’ எனும் அத்தியாயத்தொடு இந்த நூல் தொடங்குகின்றது. பிறகு மந்திராயணம் தந்திராயாணம் என்றும் பின் அவற்றிற்கு ஆய்வியல் சான்றுகள் யாதென்று விளக்கும் படலங்களையும் உள்ளடக்கியதாக முதல் பகுதி வருகின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
பலவகையான விசாரணைகள் வடிவில் திராவிட மெய்யறிவுச் சிந்தனை வரலாறு விரிக்கப்படுமுன், அதற்கு ஆதாரமாக இருக்கும் இலக்கியவகைகள் பலவேறு தலைப்பில் சுமேருத் தமிழ் காலத்திலிருந்து சுருக்கமாகத் தரப்படுகின்றது. அதன் பிறகே ஏன் இத்தகைய இலக்கிய வகைகள் ஏன் என்ற கேள்வியொடு ஆகாமீயத்தை ஓர் தெரிவு கோட்பாடாக கொண்டு (theoretical framework) திராவிட மெய்யறிவு வரலாறு தொடங்குகின்றது&lt;br /&gt;
&lt;br /&gt;
சுமேரு இலக்கியங்களிலிருந்து ஏறகுறைய தற்கால தம்ழி இலக்கியங்கள் தாங்கி வரும் சிந்தனைப் போக்குகளை மிகவும் விரிவான 5-ஆம் படலம் விரிக்கும&lt;br /&gt;
&lt;br /&gt;
குறிப்பு:&lt;br /&gt;
&lt;br /&gt;
மரபு விக்கிக்காக ஆகமீயத்தின் முதன் நான்கு படலங்களே இங்கு பதிவு செய்யப்படுகின்றன. வளர்ந்து வரும் ஏனையப் படலங்களைக் காண செல்க:&lt;br /&gt;
&lt;br /&gt;
https://sites.google.com/site/ulagansbooks/hist-of-drav-phil-tamil&lt;br /&gt;
&lt;br /&gt;
மேலும் பொதுவாக எனது பலவேறு ஆய்வுகளை எல்லாம் படித்து மகிழ செல்க:&lt;br /&gt;
&lt;br /&gt;
https://sites.google.com/site/ulaganaar/&lt;br /&gt;
&lt;br /&gt;
மேலும் இவற்றின் தொடர்பாக விளக்கங்கள் பெற அன்பர்கள் ‘meykandar’ மடலாடு குலாத்திற்குச் சென்று உறுப்பியம் பெறலாம். செல்க:&lt;br /&gt;
&lt;br /&gt;
http://groups.yahoo.com/group/meykandar/&lt;br /&gt;
&lt;br /&gt;
இப்படிக்கு அன்பன்&lt;br /&gt;
&lt;br /&gt;
முனைவர் கி, லோகநாதன்(உலகன்) 25-2-13&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:ஆகமீயம்]][[Category:சைவ_சித்தாந்தம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Ulagankmy</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/Namazvar-1</id>
		<title>Namazvar-1</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/Namazvar-1"/>
				<updated>2013-02-23T08:01:01Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Ulagankmy: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;'''&amp;amp;nbsp;நம்மாழ்வார் ஆத்ம உபதேசம்''' &lt;br /&gt;
&lt;br /&gt;
'''The Spiritual Discourses of Nammaazvaar''' &lt;br /&gt;
&lt;br /&gt;
'''Dr K.Loganathan 2002''' &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
Nammazvaar &amp;lt;br&amp;gt;Thiruvaay Mozi &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;1-1 &lt;br /&gt;
&lt;br /&gt;
உயர்வு அற உயர் நலம் உடையவன் எவன்? அவன் &amp;lt;br&amp;gt;மயர்வு அற மதி நலம் அருளினன் எவன்? அவன் &amp;lt;br&amp;gt;அயர்வு அறும் அமரர்கள் அதிபதி எவன்? அவன் &amp;lt;br&amp;gt;துயர் அறு சுடர் அடி தொழுது எழு , என் மனனே! &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;uyarvu aRa uyar nalam udaiyavan evan? avan &amp;lt;br&amp;gt;mayarvu aRa mati nalam aruLinan evan? avan &amp;lt;br&amp;gt;ayarvu aRum amararkaL atipati evan? avan &amp;lt;br&amp;gt;tuyar aRu cudar adi tozutu ezu , en mannanee! &lt;br /&gt;
&lt;br /&gt;
Oh my heart! Arise (replenished and invigorated ) by paying homage to the &amp;lt;br&amp;gt;ONE , the BEING whose resplendent FEET destroys all the existential miseries and the &amp;lt;br&amp;gt;ONE, the BEING who discloses the absence any goodness beyond that which HE embodies and the &amp;lt;br&amp;gt;ONE, the BEING who provides all the illuminations and liberates the mind from all illusions and the &amp;lt;br&amp;gt;ONE , the BEING who is the LORD of all the celestial beings who forever regenerate the spirit &lt;br /&gt;
&lt;br /&gt;
என் ஏழை மனமே! எல்லா நலங்களையும் தனதாய்க்கொண்டு திகழும் திறத்தின் அதற்கு மேம்பட்ட நலங்கள் வேறு யாதும் இல்லை என்று யாவன் உனர்த்துகின்றானோ அவனை; மதி மயக்கங்கள் எல்லாங் கெட ஞானத் தெளிவு தரவல்லவன் எவனோ அவனை; பற்பல சக்திகளை ஊட்டி உவப்பித்தவாறு ஆன்மாக்கள் அயர்வு தலைப்படாது உதவிக் கொண்டே இருக்கும் அமரர்களின் அதிபதியாக யாவன் இருக்கின்றானோ அவனை, வாழ்க்கையின் துயரங்களை எல்லாம் போக்கும் அவனது சுடர் அடிகளை தொழுது ஊக்கம் பெற்று எழுவாய்! &lt;br /&gt;
&lt;br /&gt;
uyarvu aRa uyar nalam udaiyavan evan? avan: Who is the ONE who embodies all the Goஒdness within and shows that there is ABSENCE of any good beyond Him, that BEING &amp;lt;br&amp;gt;mayarvu aRa mati nalam aruLinan evan? avan : Who is the ONE who illuminates and liberates the mind thereby from all illusions, that BEING &amp;lt;br&amp;gt;ayarvu aRum amararkaL atipati evan? avan : whos is the ONE who is the LORD of all the celestial beings who forever regenerate the spirit , that BEING &amp;lt;br&amp;gt;tuyar aRu cudar adi tozutu ezu: arise (replenished and regenerated) paying homage to the resplendent Feet of that BEING that dispels all the existential miseries. &amp;lt;br&amp;gt;en mannanee! : Oh ! my heart! &amp;lt;br&amp;gt;Commentary. &lt;br /&gt;
&lt;br /&gt;
This verse constitutes the foundational verse of SriVaishanava Philosophy and has been extensively commented upon. The crucial phrase is &amp;quot;uyarvu aRa uyar nalam udaiyavan&amp;quot; which I have rendered as BEING who embodies all the GOODNESS and SHOWS the ABSENCE of any goodness beyond HIM. Thus we have a conception of BEING as the MOST INCLUSIVE TOTALITY, the ABSOLUTE in terms of CONTENT and hence that which is ALL , most inclusively. Then the question arises : what about NOTHINGNESS, the PURE EMPTINESS that gets articulated by some Buddhists of early India, particularly the Sunyavadins such as Nagarjuna and so forth?But there is no problem here at all for the NOTHINGNESS is NOT an objective nothingness but rather an experiential nothingness, a metaphysical experience where there is experiencing of ABSOLUTE PURITY and hence also a GOODNESS and hence something that BEING embodies. &lt;br /&gt;
&lt;br /&gt;
This BEING who is absolutely all is also ONE who INSTRUCTS so that the anmas are freed of their IGNORANCE and enjoy supreme illumination, the essence of the psychical presence , the 'matinalam' The BEING , though is a TOTALITY, that which is ALL is also predisposed to ILLUMINATE the humble minds suffering from all kinds confusions , illusions and delutions lacking is the indubitable CLEAR CONSCIOUSNESS &lt;br /&gt;
&lt;br /&gt;
And towards this end HE is also the LORD of all the celestial beings, the deathless mantra bodies that pervade the world enacting what we call life, the world , the universe and so forth. These celestial beings are there to stimulate and energise the creatures providing the pills of happiness each time they wither and droop in exhaustion tired of the various conflicts that are so depressing and psychically so demanding. The celestial beings, through making it possible to ENJOY life aesthetically romantically and so forth provide the necessary motivations to live and struggle towards higher and higher metaphysical reaches. BEING is the LORD of these celestial beings in the sense HE is the primordial source of all the GOODNESS that are meted out to thesuffering creatures in appropriate ( and small ) measures by these celestial beings. &lt;br /&gt;
&lt;br /&gt;
Now DIRECT worship of BEING as such instead of the so many little gods should be most rewarding , most regenerating for BEING is the SOURCE of all the GOODNESS. It is because of this Nammazvar pleads unto his heart instead worshiping the so many little gods, it should worship the ONE, the BEING of all Goodness, the BEING , the most inclusive TOTALITY to replenish itself and get regenerated very vigorously. &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;Namazvar 1-2&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;2. &amp;lt;br&amp;gt;மனனகம் மலமற மலர்மிசை எழுதரும் &amp;lt;br&amp;gt;மனனுணர்வு அளவு இலன், பொறியுணர்வு அவை இலன் &amp;lt;br&amp;gt;இனனுணர் முழுநலம் எதிர் நிகழ் கழிவினும் &amp;lt;br&amp;gt;இனனிலன் எனனுயிர் மிகுநரை இலனே &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;mananakam malamaRa malarmicai ezutarum &amp;lt;br&amp;gt;mananuNarvu aLavu ilan, poRiyuNarvu avai ilan &amp;lt;br&amp;gt;inanuNar muzunalam etir nikaz kazivinum &amp;lt;br&amp;gt;inanilan enanuyir mikunarai ilanee &lt;br /&gt;
&lt;br /&gt;
BEING, though emerges in Lotus of Divine Illumination to dispell &amp;lt;br&amp;gt;The metaphysical DARKNESS within me, is NOT something that can be &amp;lt;br&amp;gt;Comprehended fully by the logical mind and is &amp;lt;br&amp;gt;Also beyond the reach of any kind of the cognitive utensils and stands &amp;lt;br&amp;gt;As the ONE who is there as the IMMANENT reality in everything that is comprehended in whatever manner and as &amp;lt;br&amp;gt;The ONE who does not have anyone to compare with HIM in the temporal ekstases of the future present and the past &amp;lt;br&amp;gt;And standing as the life of my life remains there as the eternally unchanging Youth who never grows old &lt;br /&gt;
&lt;br /&gt;
என் உள்ளத்தில் ஆழத்தில் ஆகவே அநாதியே இருக்கும் அஞ்ஞான இருளைப் பாரிக்கும் வண்ணம் ஞானவொளியாக குண்டலினியின் ஓர் வடிவமாகிய பங்கய மலர்மேல் எழுந்தருளும் இறைவன், இவ்வாறு உணரப்படுபவனெனினும், அளவியற் சிந்தனை மனதால் அளவிட்டு அறிதற்குரிய அளவு இல்லாதவன்; பசுகரணம் சிவகரணம் என வரும் பொறியுணர்வின் படும் அவையும் அல்லன்; ஆயினும் இதுவென்று சுட்டறியப்படுவதின் அனைத்துள்ளும் அந்தர்யாமியாக நிற்கும் திறத்து முழுநலம் உடையவன் அவனாகும்; காலம் குறிப்புக்காலமாய் எதிர் நிகழ்வு கழிவு என நிற்க அக்காலவுணர்விற்குள் அறியப்படும் எவற்றிலும் ஒப்பு இல்லாதவனாய் அகன்று நிற்பவனும் ஆகும். இத்தகைய திறத்தால் என் உயிரோடு உயிராக நிற்கும் அவன் என்றும் மாறா வீரியத்தின் மிகுகின்ற நரை திரை மூப்பு இல்லாதவனும் ஆகும் &lt;br /&gt;
&lt;br /&gt;
mananakam malamaRa malarmicai ezutarum: BEING emerges as the Lotus of Divine illumination to dispell the Metaphysical Darkness within me &amp;lt;br&amp;gt;mananuNarvu aLavu ilan: is NOT something that can comprehended fully by the logical mind &amp;lt;br&amp;gt;poRiyuNarvu avai ilan: is also beyond the reach of any kind of cognitive utensils &amp;lt;br&amp;gt;inanuNar muzunalam : but is present as the IMMANENT reality in everything that is comprehended in whatever manner &amp;lt;br&amp;gt;etir nikaz kazivinum inanilan : does not have anyone to compare with in the temporal ekstases of future present and past &amp;lt;br&amp;gt;enanuyir mikunarai ilanee: standing as the life of life remains there as the eternally unchanging Youth who never grows old. &lt;br /&gt;
&lt;br /&gt;
Commentary: &lt;br /&gt;
&lt;br /&gt;
========== &amp;lt;br&amp;gt;It is in the commentary to this verse that I shall depart from the standard interpretations of the Mighty Acaryas including Ramanuja who built Sri Vaishanavism in the Tamil country and which thrives to this day. For obviously the crucial term&amp;quot; manan akam malam&amp;quot; means (to me) the Metaphysical Darkness , the malam , in the deep recesses of the mind ( manan akam) and hence anati, i.e uncreated and eternal. This metaphysical Darkeness requires a cause and the cause is aNavam, that which FINITISES the mind introducing into it DARKNESS by obscuring the visions. The anma is FINITE only because the SEEING is delimited and circumscribed and that which does this is Anavam. Now this rule of the DARK, the aNu has to be VILOLATED and only BEING who stands ABOVE it can violate its hold and liberate the anmas from its hold. And for this purpose BEING emerges as the ILLUMINATING RADIANCE, the LOTUS of divine illumination which is actually the transmutation of the libidinal Kundalini into the Power that becomes the illumating LIGHT. or as the Saivas would put the icca sakti into njaana sakti.&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;But this agency of BEING cannot be comprehended fully by the feeble humand mind and for all categories of understanding are derived thus i.e. as the result of such illuminations that the anmas are blessed with. BEING is the SOURCE of these categories and hence beyond the reach of the mind that forever seeks to understanding everything by categorisation. BEING simpy EXCEEDS all these, HE is forever OVERFLOWING as the SURPLUS of all categorical thinking BEING as such is also beyond the reach of the cognitive utensils whether the ordinary perceptual or the transductive perceptual for BEING as the originating GROUND of all these certainly also EXCEEDS them. HE remains always the INCOMPREHENSIBLY MYSTERY where we can only see HIS presence but not what He is Himself. &amp;lt;br&amp;gt;Now BEING as such stands BEYOND of the temporal cosciousness. For every temproal consciousness i.e conciousness that comes along with TIME has as a fabrique of it the CUTTUNARVU, the the-tic consiousness as Meykandar has pointed out . If BEING is claimed to be an object of such thetic-consciousness then it would mean BEING is temporal and hence transient, something that comes stays and goes. And certainly BEING is NOT such an entity and obviously Nammazvar does not say that. In the UNDERSTANDING of BEING, the absolute consciousness there is NO TIME at all and because of which HE stands as the UNCHANGING metaphorically put here as the ONE who does not grow old and age despite remaining the life-force in the depths of all anmas. &lt;br /&gt;
&lt;br /&gt;
But despite this WHOLLY OTHERNESS and hence absolute transcendence he is IMMANENT, stands as the Artaryaami, the indweller in everything that is in the world, standing as the world and everything that populates it. This is NOT as strange as it may seem. For whatever IS is there as a violation of the DARK that would establish the objective NOTHINGNESS, the dark emptiness. And since it is BEING who as the ONE standing ABOVE this tyrannical DARK can violate it , HE is in everything that has presence as all such presences are VIOLATUIONS against the objective Darkness. &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;Nammaazvaar 1-3&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;இலன் அது உடையன் இது என நினைவு அரியவன் &amp;lt;br&amp;gt;நிலனிடை விசும்பிடை உருவுனன் அருவினன் &amp;lt;br&amp;gt;புலனொடு புலன் அலன் ஒழிவு இலன் பரந்த அந் &amp;lt;br&amp;gt;நலன் உடை ஒருவனை நணுகினம் நாமே &lt;br /&gt;
&lt;br /&gt;
ilan atu udaiyan itu ena ninaivu ariyan &amp;lt;br&amp;gt;nilanidai vicumbidai uruvinan aruvinan &amp;lt;br&amp;gt;pulanodu pulan alan ozivu ilan paranta an &amp;lt;br&amp;gt;nalan udai oruvanai naNukinam naamee &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;கிழமைப் படுத்தி சுட்டுணர்வாக நம் அறிவிற்கு எட்டும் எதனையும் உடையவன் என்றோ அல்லன் என்றோ சிற்றறிவினால் நினைத்தற்கு அரியவன்; ஆயினும் ஐம்பூத சேர்ககையால் எழுகின்ற இந்நிலத்திலும் விசும்பிலும் தானே எடுக்கும் வெளிப்படு வடிவங்களின் உருவினனாகவும் வெளிப்படா வடிவங்களில் அருவினனாகவும் திகழ்கின்றான் இறைவன். புலன்களாக நின்றாலும் அப்புலன் அறிவுகளில் படுகின்றவன் அல்லன், இதனால் அவன் ஓர் இல்பொருள் எனின் அதுவும் இல்லாது யாண்டும் ஒழிவின்றி நிற்பவன் அவன் ஆகும். இப்படிப்பட்ட குணா¡திசயங்களோடு விளங்கும் நலன் உடை ஒருவனாகிய இறைவனை பத்தியின் மேலீட்டால் விரும்பி நெருங்கினோம் நாமே. &lt;br /&gt;
&lt;br /&gt;
We approached BEING with loving devotion, the BEING who can not be ascribed as having as his belonging any of the things that reache our the-tic consciousness or at least it is beyond our comprehension of HIM as such. But however HE is there both as visible and invisible in the earth and sky. But because of this HE cannot be said as the ONE who becomes availble for sense perceptions even though HE is the cause of the senses. And on account of this HE cannot be said as ONE who diasppears into NOTHINGNESS at all, HE is there firmly always. This BEING is MYSTERIOUS with all these things about HIM &lt;br /&gt;
&lt;br /&gt;
ilan atu udaiyan itu ena ninaivu ariyan: BEING is beyond our comprehension as having this and that as HIS beloging &amp;lt;br&amp;gt;nilanidai vicumbidai uruvinan aruvinan: HE is available both as the visible and invisible presence in the earth and the sky &amp;lt;br&amp;gt;pulanodu pulan alan ozivu ilan : though the cause of the senses HE cannot be grasped by them but remains without ever disappearing &amp;lt;br&amp;gt;paranta annalan udai oruvanai naNukinam naamee: we aproach the BEING with all this MYSTERY surrounding HIM with loving devotion &lt;br /&gt;
&lt;br /&gt;
Commentary: &lt;br /&gt;
&lt;br /&gt;
BEING is a complete mystery: this is the universal consensus of the great mystics throughout world who have attempted to comprehend BEING with all their might. Nammazvar gives vent to the same sentiments here. On the way BEING may appear beyond question this and that giving rise dogmatisms and fanatical frenzies of all kinds but however as the metaphysical journey is continued mystery after mystery emerges throwing one into a desparation and when the heroic individual submits meekly to the INCOMPREHENSIBLY of BEING, He being WHOLLY MYSTERIOUS he also becomes the Bakta, one who knows only to LOVE HIM. The individual's ego gets defeated and avoiding anymore any attempt to UNDERSTAND BEING with the intellectual resources at his disposal he withdraws from all such attempts and AWAITS for BEING Himself to inform him about HIMSELF. &lt;br /&gt;
&lt;br /&gt;
Thus we see here the enigmas that emerge in any descriptive endeavour , attempts to pin BEING to a catalogue of descriptions as we do in natural sciences. Does BEING have this attibute ? Yes and No. HE is elusive, for HE remains ABOVE all the-tic consciousness within which arise the notions of attributes. But is HE in the world? Yes and No again. For HE is as many archetypal forms that structure the phenomenal world but HE IS NOT also these archetypal presentations for they do not exhaust HIM: again he is elusive, HE remains always a SURPLUS even here. &lt;br /&gt;
&lt;br /&gt;
And on account of the fact can HE be said to be ABSENT sometimes as HE does not become available for sense perceptions? No it is NOT so, HE is there always though beyond the reach of the senses for HE is quite capable of CONCEALING HIMSELF and work as the COLLECTIVE UNCONSCIOUS, supremley present but UNCONSCIOUS to the individuals. &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;Nammazvar finally having understood the MYSTERY of BEING accomodate himself to it, and giving up all such attempts as in fact useless, just apporoaches BEING in loving devotion to be informed and formed by BEING Himself as to what He is really. &amp;lt;br&amp;gt;Here we are using the notion of Thirobava, the Transcendental Concealment as implicated here and I must point out that this notion belongs to Saiva Siddhanta, accepted as one of the Pancakrittiyas of BEING , a notion that is not that prominent of Sri Vaishanava Philosophical thinking. &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;Nammaazvaar 1-4&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;நாம் அவன் இவன் உவன் , அவள் இவள் உவள் எவள் &amp;lt;br&amp;gt;தாம் அவர் இவர் உவர் அது இது உது எது &amp;lt;br&amp;gt;வீம் அவை இவை உவை அவை நலம் தீங்கு அவை &amp;lt;br&amp;gt;ஆம் அவை ஆயவை ஆய்நின்ற அவரே &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;naam avan ivan uvan, avaL ivaL uvaL evaL &amp;lt;br&amp;gt;taam avar ivar uvar atu itu utu etu &amp;lt;br&amp;gt;viim avai ivai uvai avai nalam tiingku avai &amp;lt;br&amp;gt;aam avai aayavai aayninRa avaree &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;ஆன்மாக்கள் குழுவின் ஒற்றுமையில் 'நாம்- நீம்&amp;quot; என்ற பேதப்பட்டும் ஆணென பெண்ணென சுட்டுணர்வின் அவன் இவன் உவன் என்றும் அவள் இவள் உவள் என்றும் வினாவின் பொருளாக எவள் எவன் என்று விளங்கியும், மேலும் &amp;quot; தாம்- நீ &amp;quot; என்ற முறையில் பேதப்பட்டும் குமுகாய உறவில் மேலோர் கீழோர் ஆகி அவர் இவர் உவர் என்றும் அது இது உது எது ஆகியும், மேலும் ஆம் இவை வீழும் இவை ஆய்நிற்கும் இவை என காலவுணர்விற்றுமாகி, நலம் இவை என்றும் அதற்கு எதிராகி தீங்கு இவை எனவும் அறவுணர்வின் பேதப்பட்டும் நிற்கும் அனைத்துமாய் ஆய்நிற்பது ஒருவனேயாகியபரமனே, வேறல்ல. &lt;br /&gt;
&lt;br /&gt;
It is BEING and nothing else that underlies the social distinctions of 'we-they&amp;quot; and the sexual differences of man-woman that comes with the the-tic consciousness he-she etc; the tribal inclusive -excusive relationship &amp;quot;we-them&amp;quot; and thesocial status differences in terms respect and no respect, and all as the things in the processes of being produced, being preserved and being destroyed and the objects of moral approbations in terms the good and evil &lt;br /&gt;
&lt;br /&gt;
Commentary: &lt;br /&gt;
&lt;br /&gt;
It is almost impossible to translate this verse and hence I have abandoned giving phrase by phrase tranlastions. Nammazvaar in an uncanny use of pronouns in Tamil weaves a verse so intricate and with such deep metaphysical insights into existence that unless we write a lengthy monograph it is IMPOSSIBLE to bring out all the hidden meanings that he encapsulates in the above four lines that bewilders even the trained mind. &lt;br /&gt;
&lt;br /&gt;
So it is only with great reluctance that I venture to give the substance of this masterly verse in the way &amp;lt;br&amp;gt;I see fully aware of the immense inadequacies. &lt;br /&gt;
&lt;br /&gt;
The most important message is that BEING is TOTALLY ABOVE but simultaneously ALL, a magical reality and hence BEYOND the reach of the categorical mind that always seeks and exults in bifurcations and DETERMINATENESS. No, when it comes to BEING the categorical bipolarities do not apply and so is the determinateness. And again emerges the MYSTERY which DEFEATS the feeble human intellect and puts it in place by disclosing its own feebleness for it to understand and hence simply become a BAKTA,one who simply LOVES BEING and leaving all else to Him, surrendering his intellect to BEING to be formed and taken along. &lt;br /&gt;
&lt;br /&gt;
We have in this encrypted and compressed verse the whole range of EXISTENTIAL analytics, an encapsulation of millenniums of effort at existential analysis such as those available in Tolkaappiyam. &amp;lt;br&amp;gt;BEING is the GROUND but also ABOVE all of the social distinctions of &amp;quot;WE-THEY&amp;quot; and the &amp;quot;WE-THEM&amp;quot; the foundation of tribalism nationalism casteism and so forth. These group identities allow some people to band together and stand as ONE and because of that understand others as the DIFFERENT. It is only because some isolate and identity themselves as belonging together with a shared identity that there emerges the distinction of the OTHERS, the Anniyar, the ALIEN and possibly &amp;quot;our&amp;quot; enemy. &amp;lt;br&amp;gt;And within this kind of thetic consciousness also arises the biological man-woman that also constitutes a fundamental categorical differentiation that is EXISTENTIALLY so meaningful. What is life if not for the presence of sexual differences that underlies the dynamics of sexual libido so important for the continuation of the species? &lt;br /&gt;
&lt;br /&gt;
Now into this purely biological and tribal is inserted the sociological distinctions of Higher -Lower and hence the HIRARCHICAL organisation among the people. In society some are higher and some are lower as evidenced by the presence of terms of address that is prevalent in society and which INCORPORATE thenotions of Higher-Lower in status.. Sometimes it DEGENERATES into the inflexible caste and caste-like social structures. But there are other kinds of hierarchies in other fields --in politics religion education and what not and hence a UNIVERSAL social structure that may pervade even the home. &amp;lt;br&amp;gt;Now into all these is written-in also the notions of RIGHT and WRONG as the fabric of social dynamics. Every issue in social and biological existence comes along with the ETHICAL question of whether it is RIGHT or WRONG and people always seeking JUSTICE as something they WANT and to which they submit themselves. Some are deemed as Nalam , right and good and some TiiNgku , wrong and inadmissible and hence to be punished censored and so forth. &lt;br /&gt;
&lt;br /&gt;
But all these are THINGS that are in HISTORICAL flux, nonpermanent, they arise , are there and then somehow disappear. All these objects of THETIC consciousness are TRANSIENT, impermanent,; they slip out from our hold like the slippery fish. &lt;br /&gt;
&lt;br /&gt;
It is here that Nammazvar ANTICIPATES Meykandar at least by seven centuries. For Meykandar too makes the same observation in the first sutra of Civanjanabotham: &amp;quot; avan avaL athu enum avai muuvinaimaiyin&amp;quot; The same masterly play of pronouns and to drive in the same point: that all theses objects of thetic consciousness, cuddunaRvu are objects in HISTORICAL FLUX, muuvinaiyin - arise somehow are there for a while and then disappear. &lt;br /&gt;
&lt;br /&gt;
And Nammazvaar comes to the same conclusion as Meykandar: BEING IS all these as the NIMITTA KaaraNan, the AGENTIVE CAUSE but as the DEEPEST STRUCTURE of all, remains unaffected and nonexhausted by these phenomenal dramas, Plays, the various kinds of stage shows. &amp;lt;br&amp;gt;The Sri Vaishnava Acaryas seem to have missed out this point and it may be that it was because of this that Meykandar seized upon it and gave a new lease to these ancient and hard won metaphysical intuitions. &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;Nammaazvaar 1-5 &lt;br /&gt;
&lt;br /&gt;
அவரவர் தமதமது அறிவு அறி வகைவகை &amp;lt;br&amp;gt;அவரவர் இறைவர் என அடி அடைவர்கள் &amp;lt;br&amp;gt;அவரவர் இறையவர் குறைவு இலர்; இறையவர் &amp;lt;br&amp;gt;அவரவர் விதிவழி அடைய நின்றனரே &lt;br /&gt;
&lt;br /&gt;
avaravar tamatamatu aRivu aRi vakaivakai &amp;lt;br&amp;gt;avaravar iRaivar ena adi adaivarkaL &amp;lt;br&amp;gt;avaravar iRaiyavar kuRaivu ilar; iRaiyavar &amp;lt;br&amp;gt;avaravar vitivazi adaiya ninRanaree &lt;br /&gt;
&lt;br /&gt;
பக்குவத்தில் வேறுபடும் மக்கள் தத்தம் அறிவின் எல்லைக்கு ஏற்ப அவரவர் புரிந்துகொள்ளும் வகையில் வெளிப்படும் இறைவனை, அவ்வடிவத்து தெய்வமே இறைவர் எனத் தொழுது முடிவில் இணையடி அடைந்து மகிழ்வர்; இவ்வாறு ஒவ்வொருவரின் அறிவுக்கேற்ற வகையில் ஓர் வடிவில் வெளிப்படும் இறைவன் ஒருவனே என, அவரவர் கொள்ளும் தெய்வ வடிவங்கள் யாதாயினும் அதில் குறையாதுமில்லை: ஒவ்வொருவரும் இவ்வாறு அருள்பாலிக்கும் இறைவனை அவரவர் விதிவழி சென்று நிச்சயமாக அடைய நிற்கின்றனர். &lt;br /&gt;
&lt;br /&gt;
BEING discloses Himself in numerous archetypal forms to accommodate the different capacities for understanding of the people. And the people too will assume that that particular presentation of BEING is BEING itself and worship and attain Him thus. And because each archetypal presentation is of the SAME BEING, there is nothing wrong in any of these forms. Each individual is destined to attain BEING in his own way no matter what kind of archetypal presentation he may choose to worship. &lt;br /&gt;
&lt;br /&gt;
avaravar tamatamatu aRivu aRi vakaivakai: each in accordance with their own capacity for understanding &amp;lt;br&amp;gt;avaravar iRaivar ena adi adaivarkaL: will worship BEING in the archetypal form presented to them and attain Him &amp;lt;br&amp;gt;avaravar iRaiyavar kuRaivu ilar: there is nothing wrong in the different archetypal presentations of BEING &amp;lt;br&amp;gt;iRaiyavar avaravar vitivazi adaiya ninRanaree: each in his own way worships the deity he chooses and will finally attain BEING &amp;lt;br&amp;gt;Commentary: &lt;br /&gt;
&lt;br /&gt;
This verse describes beautifully one of the central tenets of Agamism and which will make it conquer the world in time to come by the OPENESS it enshrines and INDIVIDUAL DIFERENCE in metaphysical pursuits it accommodates. While tribalism favours a COLLECTIVE mentality in which UNIFORMITY is enforced even at the pain of death, Agamism in being against tribalism favours individualism in the practice of religion. Each individual has his UNIQUENESS and intellectual and emotional needs and BEING presents Himself in a archetypal Form most suited to that individual in current predicament. Like a kind and excellent teacher who comes down to the level of the student he teaches so that an UNDERSTANDING can be brought about successfully so does BEING, the most excellent Guru. He discloses Himself in so many archetypal forms high and low so that it would MAKE SENSE to the individual and hence somehow he kept in the understanding of BEING, no matter how primitive it is. &amp;lt;br&amp;gt;So these numerous archetypal presentations are NOT TO BE SCORNED and made and object of mockery and pointless ridicule. Certainly there are High and Low in this but however as the DEEP STRUCTURE of all such archetypes we have the SAME BEING. There are no different gods but only ONE GOD, the BEING who chooses to PRESENT Himself in countless number of shapes just to help to individuals. BEING is not only the FORMLESS and abstract Brilliance and in which he appears for the gifted but also the so many minor deities that the less gifted individuals use to understand BEING. &lt;br /&gt;
&lt;br /&gt;
Namazvar , as do Karaikkal Peyar Tirumular and a host of others, states quite categorically that there is nothing wrong at all in any one of deities. No archetypal presentation is to be scorned at for all of them all equally the presentation of the same BEING. Behind Krishna and Rama, behind Muruka and Vinakaya or even Muniswarar, we have the SAME BEING as the Deep Structure, the underlying reality. And BEING will pull unto Himself all in His own way no matter what archetypal presentations evokes sanctity in an individual. &lt;br /&gt;
&lt;br /&gt;
There is no THE archetype or THE way -- there is always an OPENESS , the emergence of the historically NEW and hence DEMAND that we BE OPEN. And in this way Agamism is OPPOSED to the regimenting religions that believe in conversions and collective uniformities. Such demands are a VIOLATION of the RIGHT individuals have to reach BEING in his own personal way. &amp;lt;br&amp;gt;If not todaytomorrow this will be the demand of the people and hence the growth of Agamism. The world is moving in that direction -- againstregimentations, against collectivisation and against the standardisation of believe systems. &lt;br /&gt;
&lt;br /&gt;
What Agamism favours is INDIVIDUALISATION, allowing of PERSONAL religion, allowing each individual to be formed and informed in a way BEING chooses. It is a form of life where there is NO taking as the most authoritative a scripture or the words of a religious genius but rather BEING Himself to lead the individuals in his own way-- avaravar viti vazi and in a non collective but immensely personal manner. &lt;br /&gt;
&lt;br /&gt;
Hail to Namzvar for articulating this essence of Agamism so eloquently. &amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;Namazvar 1-6 &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;நின்றனர் இருந்தனர் கிடந்தனர் திரிந்தனர் &amp;lt;br&amp;gt;நின்றிலர் இருந்திலர் கிடந்திலர் திரிந்திலர் &amp;lt;br&amp;gt;என்றும் ஓர் இயல்வினர் என நினைவு அரியவர் &amp;lt;br&amp;gt;என்றும் ஒர் இயல்பொடு நின்ற எம் திடரே &lt;br /&gt;
&lt;br /&gt;
ninRanar iruntanar kidantanar tirintanar &amp;lt;br&amp;gt; ninRilar iruntilar kidantilar tirintilar &amp;lt;br&amp;gt; enRum oor iyalvinar ena ninaivu ariyavar &amp;lt;br&amp;gt; enRum oor iyalbodu ninRa em tidaree &lt;br /&gt;
&lt;br /&gt;
அசைவினைப் போக்கி நின்றனர் என்றோ , ஒரே இடத்தில் இருந்தனர் என்றோ , யாதும் செய்யாது வாளா கிடந்தனர் என்றோ, அமைதியற்று அங்குமிங்கும் திரிந்தனர் என்றோ நினக்க அரியவர்; அதேபொழுது இவற்றிற்கெல்லாம் எதிராக நின்றிலர் இருந்திலர் கிடந்திலர் திரிந்திலர் என்றும் நினைக்க அரியவர்; இதையெலாம் ஒழித்துயாதொன்றுடனும் தொடர்பற்று அப்பாலுக்கப்பால் ஒரே இயல்பினர் என்று நினக்கவும் அரியவர்; ஆயினும் என் உள்ளத்தில் ஓரியல்பொடு மாறாத உறுதிப்பொருளாக இருக்கின்றான் அந்த இறைவன் என்பது ஓர் உண்மையே. &lt;br /&gt;
&lt;br /&gt;
The BEING who stays as the FIRM and UNCHANGING GROUND within me is also paradoxically ONE who can said to be &amp;lt;br&amp;gt;There or &amp;lt;br&amp;gt;is not there standing with everythingin the world or stands doing nothing or is not so , lies there unmindful of all that transpires or is not so, is forevermoving about or &amp;lt;br&amp;gt;is not so and even beyond being said thatHe remains the &amp;lt;br&amp;gt;SAME unchanging reality and so forth &lt;br /&gt;
&lt;br /&gt;
Commentary &lt;br /&gt;
&lt;br /&gt;
Certainly this is another deep TRUTH about BEING that Namazvar tries to articulate in terms of descriptive paradoxes, that arise when we try to describe BEING in terms of attributes so common among the theologians. The problem : what is the relation of BEING with the WORLD which is always on the move, always in the HISTORICAL FLUX as observed by Meykandar and which is the common presupposition of all except when they become philosophic and begin to IMAGINE the world is FALSE, insubstantial where every DIFFERENCE is a mental fabrication or a projection and &amp;lt;br&amp;gt;hence only an illusion . This was the kind of metaphysics that was prevalent at the time of Namazvar and with which the bulk of thinkers of the bakthi revolted against. The world is REAL and BEING is responsible for whatever transpires in the world. We cannot think of anything in the phenomenal world without relating it to the presence of BEING. The world is as GIVEN only by BEING . &amp;lt;br&amp;gt;The world is true and BEING responsible for it all. This much isclear. Then the questions arises: Can we say HE stands along with the world , moves along with it, withdraws from it , stands along but remains INDIFFERENT to all that transpires? Namazavr says that it is DIFFICULT to think of BEING in terms of this. Each answer creates a dilemma. If we answer affirmatively then BEING becomes someone AFFECTED by the world processes and subject to DEATH when the whole universe dies entirely cntrary to the PERMANENCE of BEING. &lt;br /&gt;
&lt;br /&gt;
Then arises the question: Can we then DENY all these involvements to safeguard HIS AUTONOMY and SUPREME INDEPENDANCE , and say that he remains UNAFFECTED by all that transpires in the world? &amp;lt;br&amp;gt;Again the answer is NEGATIVE, BEING cannot be fully understood even in terms of these negations. If we say yes and that BEING is so, then BEING becomes supremely IRRELEVANT for whatever the world is and whatever transpires in it. &lt;br /&gt;
&lt;br /&gt;
Thus BEING in itself is BEYOND such categorisations, of attributes. -- Ninaivu ariyar. BEING is neither Saguna Brahman nor Nirguna Brahman. &lt;br /&gt;
&lt;br /&gt;
It is worth noting here that the Sri VaishNava Acariyas have been saying in their metaphysical ramblings that BEING is Saguna Brahman in opposition to the Advaita Vedanties who maintained that BRAHMAN is Nirguna, withour any attributes.Namazvar is NOT with any of these schools of thought. &amp;lt;br&amp;gt;However both schools agree to the changeableness of the world, each of course in their own way and Namazvar subscribes to that. &lt;br /&gt;
&lt;br /&gt;
Because of this another question arises: these questions presuppose that BEING is forever changing for being in the world and being responsible for all the changes in the world HE must &amp;lt;br&amp;gt;also be changing along with it even as maya sakthi and so forth. &amp;lt;br&amp;gt;Here again Namazvar affirma that BEING cannot be said to be even so; that BEING remains the SAME , remaining forever UNCHANGING etc. &lt;br /&gt;
&lt;br /&gt;
Then what is it that we can SAY of BEING? &lt;br /&gt;
&lt;br /&gt;
Namzavar seems to offer a solution for the being-becoming reality of the universe and the place of BEING in it. The solution is simply that all these attempts to FATHOM BEING and understand in terms of attributes positively or negatively are fruitless, BEING is always a MYSTERY and hence beyond the feeble attempts of man to comprehend in terms of these categories. But however BEING is PRESENT in the mind as the UNCHANGING and firm GROUND for Namazvar. That much he is clear. It constitutes part of the experience of BEING. &lt;br /&gt;
&lt;br /&gt;
What follows from this? &lt;br /&gt;
&lt;br /&gt;
Only that BEING is uncanny that he can present HIMSELF as the UNCHANGING and FIRM GROUND for the Bakthas who desire such a presence. Thus the SAMENESS and UNCHANGING FIRMNESS is also a presentation of BEING. &lt;br /&gt;
&lt;br /&gt;
All that we can do is to experience what is OFFERED by BEING, what HE chooses to let us know about Himself. Trying to go beyond it is folly, trying to attain the impossible. In itself BEING is wholly MYSTERIOUS , wholly uncanny and man with his feeble mind must accept his defeat and acquiesce with the fact he cannot understand BEING more than HE chooses to disclose to him. We are forever at HIS mercy for an understanding about HIM. &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;Nammazvaar 1-7 &lt;br /&gt;
&lt;br /&gt;
திட விசும்பு எரி வளி நீர் நிலம் இவைமிசைப் &amp;lt;br&amp;gt;படர் பொருள் முழுவதும் ஆய், அவைஅவைதொறும் &amp;lt;br&amp;gt;உடல்மிசை உயிர் எனக் கரந்து அங்கும் பரந்துளன் &amp;lt;br&amp;gt;சுடர் மிகு சுருதியுள் இவை உண்ட சுரனே &lt;br /&gt;
&lt;br /&gt;
tida visumbu eri vaLi niir nilam ivaimicaip &amp;lt;br&amp;gt;padarporuL muzuvatum aay, avaiavaitoRum &amp;lt;br&amp;gt;udalmicai uyir enak karntu angkum parantuLan &amp;lt;br&amp;gt;cudar miku curuthiyuL ivai uNda curanee &lt;br /&gt;
&lt;br /&gt;
ஐம்பூதங்களாகிய என்றும் மறையாது நிற்கும் வான், அதில் எழும் நெருப்பு, அதில் எழும் காற்று, அதில் எழும் நீர் அதில் எழும் நிலன் ஆகியவற்றில் படர்ந்து அவை ஒவ்வொன்றும் பலவாறு திரிபுற்று நிற்றலின் அவை முழுவதற்கும் தானே நிமித்த காரணமாய் ஆனால் கரந்து இருக்கின்றான் இறைவன். அது எப்படியோவெனில் அந்தர்யாமியாக உடலில் உயிர் எவ்வாறு இருக்கின்றதோ அவ்வாறு கண்ணாற் காணமுடியாது மறைந்து அவன் இல்லாயிடம் யாதுமின்றி இருக்கின்றான். ஆயினும் இவற்றையெல்லாம் அழித்து இல்லாதுபோக்கும் இவை உண்ட தெய்வமாய் இறைவன், ஞானப்பிரகாசம் புணர்த்த வல்ல சுருதியில் தான் சுடர்ந்து அனைவரும் காணும் வகையில் சுடர்கின்றவனும் ஆவன். &lt;br /&gt;
&lt;br /&gt;
BEING stands as the Agentive ‘ause giving structure and formto everything phen,menal by being present everywhere and in everything that arise from theSpace from which arise the Fire from which the Wind , from which the Waters and from which the Earth. HE is present as the IMMANENT REALITY concealing Himself and hence invisible to the naked eyes just like the soul while permeatingthe wholebody, remains however invisible to senses. However HE, who dissolves the whole worldas if eating it up, presents Himself in somehow or other in a Radiant Form in the Scriptures that illuminate the mind. &lt;br /&gt;
&lt;br /&gt;
tida vicumbu eri vaLi niir nilam : In the firm Space, Fire, Winds, Waters and the Earth &amp;lt;br&amp;gt;ivaimicaip padarporuL muzuvatum aay, : becomes that which pervades and permeates all &amp;lt;br&amp;gt;avaiavaitoRum udalmisai uyir enak karntu angkum parantuLan: BEING is present in each of these things just like the soul in the body &amp;lt;br&amp;gt;cudar miku curutiyuL ivai uNda curanee: the BEING who devours all these things shows Himself in the scriptures that illuminate the mind. &lt;br /&gt;
&lt;br /&gt;
Commentary: &lt;br /&gt;
&lt;br /&gt;
The metaphysical understanding that goes by the name Saiva Siddhanta and which I have called Metaphyisca Universalis , is the COMMON understanding that constitutes the essence of all truly authentic religious or metaphysical and in this verse we see it very clearly. The words &amp;quot;curan&amp;quot; and &amp;quot;curuti&amp;quot; have the common etymological root &amp;quot;cuur&amp;quot;, meaning that which radiates, the &amp;quot;cudar miku poruL&amp;quot; as Nammazvaar himself describes here, the common experience of BEING as LIGHT that is registered in the mystical experiences of all mystics throughout the world, no matter what their mundane religious background is. &lt;br /&gt;
&lt;br /&gt;
What makes Nammazvar distinctly a Saiva Siddhanti is the description of BEING as who devours the whole world, and which same notion is described in Saiva Literature as sangkaram . Only the metaphors are different but NOT the meanings. This is a central metaphysical insight about BEING and seizing upon this Meykandar articulates BEING as &amp;quot;sangkaara kaaraNanaakiya mutal&amp;quot; the Primordial Power that is responsible for the dissolution of all. But this dissolution means also that HE regenerates and sustains it and becausethe world is present nevertheless . He is also the ONE who regurgitates and regenerates for only He who dissolves cam also reproduce. Thus we have the THREE functions of the Panjca Krittiyas. &lt;br /&gt;
&lt;br /&gt;
The remaining TWO are aruLal and maRaittal, i.e. disclosing and concealing and which notions are also available in this verse. &lt;br /&gt;
&lt;br /&gt;
For as the immanent reality BEING is present everywhere and permeates all things just like the soul permeating the whole body. But we cannot see by whatever means the soul despite knowing somehow its presence in the body. In the same way,HE is present in the world permeanting every nook corner but only as INVISIBLE presence. HE is there in the world as the antaryaami, the immanent presence. &amp;lt;br&amp;gt;This same notion is described in Saiva Literature as Throbavam, casting a screen ,a tirai,so that though we know HE is there but cannot see him no matter how hard we try. &lt;br /&gt;
&lt;br /&gt;
But then how do know HE is there and gain an understanding of HIM? &lt;br /&gt;
&lt;br /&gt;
And here the notion of aruLal, He disclosing Himself on HIS own accord in mentioned by way of describing the essence of scriptures. I am taking 'curuti&amp;quot; as a Tamil word with the etymology of 'cuur&amp;quot; and not Sanskrit with the root 'sru&amp;quot; meaning 'hearing&amp;quot;. Curuti is that whch brings LIGHT, metaphysical illuminations, a CLARITY with respect to the concealed and mystical ,a notion that is applicable to ALL scriptures of the world and NOT simply to the VEDAS that are recited and listened to and that too an activity confined to Brahmins , a notion entirely inconsistent with Nammaazvar. BEING chooses to DISCLOSE Himself, becomes a VISIBLE reality in ALL the scriptural utterances and hence the ONE who can be understood and appreciated by all. &lt;br /&gt;
&lt;br /&gt;
Thus it follows that though BEING is understood as Thirumaal , Namamzvar also understands BEING as panjca krittiya and hence as Civa also. The difference is only in the name but not in the substance, in the meaning. &amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
Namaazvaar 1-8 &lt;br /&gt;
&lt;br /&gt;
சுரர் அறிவு அருநிலை விண்முதல் முழுவதும் &amp;lt;br&amp;gt;வரன் முதலாய் அவை முழுது உண்ட பரபரன் &amp;lt;br&amp;gt;புரம் ஒரு மூன்று எரித்து அமரர்க்கும் அறிவியந்து &amp;lt;br&amp;gt;அரன் அயன் என, உலகு அழித்து அமைத்து உளனே &lt;br /&gt;
&lt;br /&gt;
curar aRivu arunilai viNmutal muzuvatum &amp;lt;br&amp;gt;varan mutalaay avai muzutum uNda paraparan &amp;lt;br&amp;gt;puram oru muunRu erittu amararkkum aRiviyantu &amp;lt;br&amp;gt;aran ayan ena, ulaku azittu amaittu uLanee &lt;br /&gt;
&lt;br /&gt;
சிவஞானப் பிரகாசத்தின் சுரர் அறிவாய், ஊனக் கண்களால் காணமுடியாத அருநிலை மந்திரவுலகாகிய விண்முதலுமாய், இவை முழுதும் ஒன்றிலிருந்து ஒன்று தோன்றும் வகையில் அவற்றிற்கு முதலாகி பிறகு அவை இல்லாதுபோமாறு யாதும் எஞ்சாவகை முழுதும் உண்டு , ஆக இவ்வாறு உலகிற்கு அந்தமாதியாய் ஆனால் அவற்றிற்கு தான் அடங்காது அப்பாலுக்கு அப்பால் நிற்கும் பராபரமாய் இருக்கின்றான் இறைவன். இவனே ஆன்மாக்கள் ஆணவம் கன்மம் மாயை எனப்படும் மும்மலங்களின் காரியமாக விளங்கும் முப்புரம் செற்று எரித்து தீய்த்து இல்லாது போக்கி சுத்தம் செய்து, இதன்னின் இத்திறன் அமைகில்லா அமரர்களும் வியந்து பாராட்டும் வகையில் சங்காரத் தாண்டவத்து அரன் என அழித்தும் , படைப்பு வல்ல அயனென உலகினை தோற்றியும் (அது நிலைக்குமாறு அரி என காத்தும்) தோன்றி நின்றழியுமாறு இந்த உலகினை அமைத்து தான் என்றும் அழியாது உளன் எம் இறைவன் &lt;br /&gt;
&lt;br /&gt;
BEING stands as the Causative Agent for the historical evolution of illuminating knowledge from the Mantra World that remains imperceptible for the ordinary eyes and also the Ground that resolves all these into the primordial unmanifest condition i.e. swallows the whole lot ( only to reissue again). This BEING is also He who singes to ashes the Three Castles of IGNORANCE as constituted by aaNavam kanmam and maayai and at which the ordinary gods really marvel , impressed by the POWER of BEING. BEING, the Absolutely Transcendent, IS , most emphatically who by assuming the archetypal forms aran ayan (and ari) dissolves the world reissues it and maintains it. &lt;br /&gt;
&lt;br /&gt;
curar aRivu : the illuminating absolute understanding, the civanjanam &amp;lt;br&amp;gt;arunilai viNmutal muzuvatum : this and the imperceptible mantra world and all &amp;lt;br&amp;gt;varan mutalaay : caused to emerge one from another &amp;lt;br&amp;gt;avai muzutum uNda paraparan : BEING the transcendent-immanent who dissolves all totally (only to reissue) &amp;lt;br&amp;gt;puram oru muunRu erittu amararkkum aRiviyantu : making even the gods marvel by singing to ashes the Three Castles of ignorance of the souls; &amp;lt;br&amp;gt;aran ayan ena, ulaku azittu amaittu uLanee : who sustains the world as a reality in historical flux by assuming the archetypal forms of Aran, Ayan ( and Ari) &lt;br /&gt;
&lt;br /&gt;
Commentary: &lt;br /&gt;
&lt;br /&gt;
We saw earlier that BEING is seen as Panca Krittiyan by Nammaazvar despite the use of different metaphors that are not that current in Saiva Literature. Even though BEING is Tirumaal for Nammazvaar in many of his hymns, here he calls HIM, paraaparan, a technical term also widely in use in Saiva Siddhanta. BEING is the Totally ABOVE though also present in the world as antariyaami, the indweller in everything, the IMMANENT reality that is the SOUL of all. Combining both we see that BEING is both Transcendent and Immanent and which is the sense of param-aparam or paraaparan. &amp;lt;br&amp;gt;This same notion is enunciated by Tirumular in terms Sivan -Sataacavan. Only the technical vocabulary is different but not the metaphysical notions. &lt;br /&gt;
&lt;br /&gt;
Now where BEING is seen Panckritiyan , there must already be the notions of Mummalam, the Anavam Kanmam and Mayai, for the Panckrityas of BEING are precisely for FREEING the anmas from the hold of the mummalams and of which the aaNavam is the most primordial and anati - unoriginated - and the other two being secondary developments out of this. &lt;br /&gt;
&lt;br /&gt;
And Nammazvar mentions this only metaphorically but by using the SAME puranic lore as the Saivaites. The three Castles of Ignorance , the Muppuram , gets mentioned very extensively in Tirumantiram Teevaarama etc. And as Tirumular says, &amp;quot;muppuramaavtu mummala kaariyam&amp;quot; i.e. the three castles of IGNORANCE in which the non adventurous souls take refuge from the immense Brilliance of TRUTH are the castles generated out of aaNavam Kanmam and Maayai. The aaNavam generates the I-ness, the EGO because of which there results the Prabta Karma that throws the anmas into existential repetition and Maayai , the desire for the assumption of Physical forms. &lt;br /&gt;
&lt;br /&gt;
Only BEING can destroy these castles that provide and sustain the egoistic I-ness for it is BEING who can radiate the curar aRivu, the Civanjanam and which is the only LIGHT that can dispel the metaphysical DARKNESS that is aaNavam &lt;br /&gt;
&lt;br /&gt;
And now as to the reason why the world is dissolved and reissued continuously: the world is there only as the VICTORY of BEING against this aaNavam that knows only to dissolve the world and make it a nonentity, an objective NOTHINGNESS. But should that be allowed then the souls will not be able to enjoy the curar aRivu, the absolutely Illuminating Understanding that constitutes the attainment of REDEMPTION itself. There will be primordial Darkness, the Objective Nothingness. So BEING standing ABOVE the flux-prone universe reissues the world destroying when necessary but maintaining it as a reality there forever. &lt;br /&gt;
&lt;br /&gt;
Looking at all these I do not understand why Nammazvar was NOT recognised as someone like Tirumular and who articulated the same of metaphysical insights that goes by the name of SAIVA SIDDHANTA. &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;Namazvar 1-9 &lt;br /&gt;
&lt;br /&gt;
உளன் எனில் உளன்; அவன் உருவம் இவ் வுருவுகள் &amp;lt;br&amp;gt;உளன் அலன் எனில், அவன் அருவம் இவ் அருவுகள் &amp;lt;br&amp;gt;உளன் என, இலன் என இவை குணம் உடைமையின் &amp;lt;br&amp;gt;உளன் இரு தகையொடு ஒழிவு இலன் பரந்தே &lt;br /&gt;
&lt;br /&gt;
uLan enil uLan; avan uruvam iv vuruvukaL &amp;lt;br&amp;gt;uLan alan enil, avan aruvam iv varuvukaL &amp;lt;br&amp;gt;uLan ena ilan ena ivai kuNam udaimaiyin &amp;lt;br&amp;gt;uLan iru takaiyodu ozivu ilan parantee &lt;br /&gt;
&lt;br /&gt;
இறைவன் இருக்கின்றான் என்று உடன்பட்டால், தன்னை இருப்பவனாக காட்டுவன் ; அது பொழுதே தோன்றுகின்ற பல்வேறு வடிவங்கள் அனைத்தும் அவனது திருவுருவமே யாகும். இனி இவ்வாறு காண்பதொழித்து அவன் உருவினன் அலன் எனில், அவன் தன்னை உருவமற்ற அருவமாக அருவுருக்களாக காட்டி யருகின்றான். இவ்வாறு உருவுடையவனாக அல்லாதவனாக உளன் என்பார்க்கும் அலன் என்பார்க்கும் காட்டியருளும் இத்தன்மைய இருகுணங்கள் உடைமையின், அவன் எவ்வாற்றிலும் யாண்டும் இல்லாதுபோகாத யாங்கும் பரந்து விரிந்திருக்கின்ற உண்மைப்பொருளேயாம்; பொய்ப்பொருள் அன்று &lt;br /&gt;
&lt;br /&gt;
If you accept the reality of BEING, then all the different archetypal forms are His forms. If you do not want to accept these FORMS then He discloses Himself in Formless Forms showing that He can be FORMLESS as well. And HE shows Himself as capable of both Forms and Formlessness and hence on account of it a REALITY that remains pervading the whole universe, never ever absenting Itself. &lt;br /&gt;
&lt;br /&gt;
uLan enil uLan: If you accept that He is, He shows Himself as there &amp;lt;br&amp;gt;avan uruvam iv vuruvukaL: as the ONE as these archetypal forms as His own &amp;lt;br&amp;gt;uLan alan enil,: Now if you want to see Him as Formless &amp;lt;br&amp;gt;avan aruvam iv varuvukaL: then He shows Himself Formless with so many Formless Forms &amp;lt;br&amp;gt;uLan ena ilan ena ivai kuNam udaimaiyin; And thus BEING with these Dual capacitties for both Formness and Formlessness &amp;lt;br&amp;gt;uLan iru takaiyodu ozivu ilan parantee : HE is THERE pervading everything , never absenting Himself at all. &lt;br /&gt;
&lt;br /&gt;
Commentary &lt;br /&gt;
&lt;br /&gt;
Against the background of the outstandingly penetrative insights Namazvar unfolds in this verse, the whole of the iconoclastic ideologies of many world religions and sects would appear supremely mistaken and perhaps something that pervades only because the real depths of TRUE religion have NOT been fathomed. &lt;br /&gt;
&lt;br /&gt;
BEING can NEVER be defeated and HE is entirely capable of assuming whatever form would please the finite human mind. He can present Himself as the ONE with various Forms and if you do NOT like to understand BEING through structural FORMS then he can WITHDRAW them and show Himself as FORMLESS but nevertheless continue to BE THERE in Formless Forms. No human understanding can EXCEED His competencies. He is TOTALLY uncanny, infinitely incomprehensible and the only thing that we can be sure is that HE is THERE never absenting Himself whether you like to see him with forms or without forms. &lt;br /&gt;
&lt;br /&gt;
BEING can assume both FORMS and this is the experiential Truth. The Allah of the Muslims is the Formless Form but not the Sathasivan of the Saiva, the Vishnu of the Vaishanavas. But BEING is capable of BOTH-- the iru takaimai and INDEFEATABLE and because of it the Praaparan. &amp;lt;br&amp;gt;But most importantly he IS THERE never absenting Himself amidst both types of choices, human preferences. The desert mind, used to desert landscape may want to acknowledge the presence BEING as the SUPREMELY Formless Form and BEING obliges such individuals assuming such presentations. Another mind used to the luxuriance of the tropical paradise might want to see the presence of BEING in as many FORMS like the flora and fauna of the tropical landscape. BEING obliges such individuals too. But whatever it is, BEING is PRESENT to both types of minds in the way they want to feel the presence of BEING. &lt;br /&gt;
&lt;br /&gt;
BEING cannot be denied in whatever way and therefore ever presents everywhere. &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;Namazvar 1-10 &lt;br /&gt;
&lt;br /&gt;
பரந்த தண் பரவையுள் நீர்தொறும் பரந்துளன் &amp;lt;br&amp;gt;பரந்த அண்டம் இது என நிலம் விசும்பு ஒழிவு அறக் &amp;lt;br&amp;gt;கரந்த சில் இடந்தொறும் இடம் திகழ் பொருள்தொறும் &amp;lt;br&amp;gt;கரந்து, எங்கும் பரந்துளன்;இவை உண்ட கரனே &lt;br /&gt;
&lt;br /&gt;
paranta taN paravaiyuL niirtoRum parantuLan &amp;lt;br&amp;gt;paranta aNdam itu ena: nilam vicumbu ozivu aRak &amp;lt;br&amp;gt;karanta cil idantoRum idam tikaz poruLthoRum &amp;lt;br&amp;gt;karantu, engkum parantuLan; ivai uNda karanee &lt;br /&gt;
&lt;br /&gt;
உலக மலர்ச்சிக்கு மூலமாய குளிந்த நீர்நிலைகளின் நீர்தொறும் இறைவன் உள்ளவனாய் பரந்துளன்; பரந்து விரிந்த அண்டம் பேரண்டங்கள் அனைத்திலும் ஆகவே அண்டங்களுக்கு உருதரும் நிலத்திலும் இடந்தரும் விசும்பிலும் யாண்டும் மறைந்து இல்லாது போகாது இருக்கின்றான். கண்களுக்குப் புலனாகாத அணுவின் அணுவாகிய சிறு சிறு இடங்களிலும் , அத்தகு இடங்களில் உருவாகி நிற்கும் நுண்பொருள்களிலும் வெளிப்படாது கரந்து பரந்துளன். இவ்வாறு உண்டாகி நிற்கின்ற அனைத்திலும் ஒழியாது நிற்கின்ற அவன் யாரெனின், இவை அனைத்தையும் உண்டு இல்லாதுபோக்க வல்ல (சங்)கரனேயாம் &lt;br /&gt;
&lt;br /&gt;
BEING is present in cool waters of life regeneration collected in various ways in this wide world; HE is there as non disappearing Immanent Reality in the vast cosmos, in the material stuff that gives forms to it and in the Space that gives locations for them to be. HE is even in those minute locations hidden from view and in the microscopic things that populate such spaces. And if it is asked whose is present as thus , it is Cangkaran , the BEING with the capacity to eat and swallow and thus cause their total withdrawal &lt;br /&gt;
&lt;br /&gt;
paranta taN paravaiyuL niirtoRum parantuLan: HE is there immanent in the cool waters spread all over the world. &amp;lt;br&amp;gt;paranta aNdam itu ena: nilam vicumbu ozivu aRak: He is there never absenting Himself in the vast cosmos, in the concrete objetcs there as well as in the Space that locates them; &amp;lt;br&amp;gt;karanta cil idantoRum idam tikaz poruLthoRum : in every hidden crevices and in the microscopic objects there &amp;lt;br&amp;gt;karantu, engkum parantuLan: He is present everywhere but as the concealed &amp;lt;br&amp;gt;ivai uNda karanee: BEING who is thus is Cangkaran, He who can devour the all these (Manifest Worlds) &lt;br /&gt;
&lt;br /&gt;
Commentary: &lt;br /&gt;
&lt;br /&gt;
Here again we find a cosmological view very similar to Saivism , an understanding that I have termed Metaphysica Universalis.The &amp;quot;karan&amp;quot; is certainly is Cangkaran , a neutral term but because of wideuse, is more common in Saivism. &lt;br /&gt;
&lt;br /&gt;
BEING as the immanent reality, is the ancient Purusha of Purusha Suktam or even going earlier the Ningirsu of the Sumerian times, the One with very large feet and who spans the earth and sky. The descriptive term &amp;quot;uta amrtatvasyaa eesaanah&amp;quot; in Purusha Suktam is also available over there in terms of : sig-ba-ni-a-su a-maru-kam ( at his feet was a tempest) &lt;br /&gt;
&lt;br /&gt;
This NinGirsu or Enlil or Seirmaal of the Sumerians may the Tirumaal of Vaishanavism. But Namzavar in addition to describing Tirumaal as suchalso goes BEYOND to the Absolute which in Sumerian times itself was understood as Nin-a : the Great One , the Great Mother who gives birth to all but here noted as Karan, or Cangkaran He who discontructs the whole world. Elsewhere this Great One is also An, that exists even now buried in theTamil terms aaaNdavan aaNdakai etc. &lt;br /&gt;
&lt;br /&gt;
This Karan is also known as Aingkaran , meaning the one capable of Pancha Kritiyam-- the five fold activities of BEING, that of production, sustenance, annihilation and all these through Concealment and Disclosure. Thus though Namazvar as a bakta melts in the thoughts of Krishna, as a metaphysician he is the same as the great Nayanmars like Appar Njanasamabantar Sundarar and Tirumular. He has the same metaphysical understanding but chooses the archetype of Tirumaal or Krishna for his PERSONAL and feeling toned emotional Bakti but whom for him is also the same as Karan or Cankaran. &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;Namazvar 1-11 &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;கர விசும்பு எரி வளி நீர் நிலம் இவைமிசை &amp;lt;br&amp;gt;வரன் நவில் திறல் வலி அளி பொறை ஆய்நின்ற &amp;lt;br&amp;gt;பரன் அடிமேல் குருகூர்ச் சடகோபன் சொல் &amp;lt;br&amp;gt;நிரல் நிறை ஆயிரத்து இவை பத்தும் வீடே &lt;br /&gt;
&lt;br /&gt;
உரை &lt;br /&gt;
&lt;br /&gt;
தான் தனித்து வெளிப்படாது அகன்று நிற்பது போக்கி இறைவன் அருள் மேவர , ஐம்புலன்கட்குஆய்வரும் கரிய விசும்பு தீ காற்று நீர் நிலம் எனும் பஞ்சபூதங்கள் வழியாக அவற்றின் நிலவும் திறல் வன்மை அளி பொறை போன்ற குணங்களாய் ஆய்நின்று அதன்வழி தன்னை ஆன்மாக்கள் உணரும் வகையில் வருகின்றவன் பரன். அவனது இத்தகு பிரபஞ்சக் கூத்தியற்றும் திருவடிகளை கண்டு கண்டு ஆனந்தித்து குருகூர் எனும் திருப்பதியில் வாழும் சடகோபனாகிய அடியேன் சொல்கின்ற, ஓர் அழகிய நிரல் பட தொகுத்துள்ள இந்த ஆயிரம் திருவாய்மொழிகளில், இந்த முதல் பத்துப் பாசுரங்களை யார் தெரிந்து தெளிகின்றார்களோ, அவர்கட்கு வீடு பேறு உறுதியாம் &lt;br /&gt;
&lt;br /&gt;
kara visumbu eri vaLi niir nilam ivaimicai &amp;lt;br&amp;gt;varan navil tiRal vali aLi poRai aayninRa &amp;lt;br&amp;gt;paran adimeel kurukuurc Cadakoopan col &amp;lt;br&amp;gt;niral niRai aayirattu ivai pattum viidee &lt;br /&gt;
&lt;br /&gt;
Meaning: &lt;br /&gt;
&lt;br /&gt;
BEING, instead of remaining the totally above and beyond and hence inaccessible, out of immense and intrinsic LOVE, has disclosed Himself through the five basic elements - the Dark Space, Fire Wind Water and Earth that are also elements of sense perception and through them also as ONE full of Power Strength Love and Patience.I, Sadakoopan of Kurukuur having witnessed His Divine Feet of this Cosmic Dance has composed these thousand verses and organized them in a sequence that is appropriate. But among these, this First Ten is special for anyone who understands their meaning and get to enjoy the metaphysical insights available there, are sure to enjoy genuine Redemption or Moksa! &lt;br /&gt;
&lt;br /&gt;
Comments: &lt;br /&gt;
&lt;br /&gt;
As already noted quite unfailingly by practically all the VaishNava Acaryas who have built up the Vishistatvaita Philosophy (but wrongly fathered upon the Vedantic texts) these first ten verses are of outstanding merits in addition to being immensely profound. In fact along with immense beauty of diction and syntax that is very poetical as well as deeply metaphysical , a vast philosophy is already being outlined within so few words that it becomes a real challenge for anyone who would seek to understand them. It is not simply the semantics and syntax, the metaphors and the various of poetical figures but the insights that are unfolded that become the real challenge.The metaphysical eyes must be wide open in order to understand and appreciate these liberating insights and which is possible only with the assistance of Divine Grace. As one ponders over the meanings fully aware that there is a MUSIC to these and that they are relevant to grasp the meanings, the mind is lifted up into an altogether different horizon where the mind loses its egotism and merges fully in vision of the Dance of Divine Feet. &lt;br /&gt;
&lt;br /&gt;
His Feet is what the human mind can witness and understand and this is what this Sadakoopan also succeeded in witnessing. BEING-in-Itself is wholly incomprehensible, immeasurable -- forever a Mystery. We can understand only what He chooses to tell us about Himself and that only if His Grace facilitates it. No matter how brilliant we are and no mater how heroic our struggles are, unless BEING graces us, we cannot understand anything of Him. And this despite the fact that HE, having torn Himself away from the ISOLATION and Aloofness intrinsic to Him, chooses to disclose Himself through the world of Space Wind Water Fire and Earth, the basic elements that go into the weaving of the phenomenal world, the historical. Like a ghost that discloses itself by possessing a human being and transforming everything available to disclose its presence, BEING also possesses the world and discloses Himself by transforming these insentient and brute matter by infusing spiritual qualities to them, the various gunas. BEING thus becomes the Purusha, the EnLil of the Sumerians, permeating everything physical and spiritualising them. &lt;br /&gt;
&lt;br /&gt;
There is Strength and various kinds of Competencies (tiRal), there is Power (vali) to accomplish so many things, there is LOVE and Compassion for all (aLi) and infinite Patience and Peace of mind (poRai) among the creatures who have assumed a physical frame but who are SPIRITUAL in terms of the above gunas. &lt;br /&gt;
&lt;br /&gt;
BEING is present as the manifest reality in the gunas or the spiritual qualities of the creatures. It is in human essence as well as the essence of the physical world that BEING has made Himself accessible and that too only His Divine Feet. &lt;br /&gt;
&lt;br /&gt;
The notion of Divine Feet is a metaphor more popular among the Saivites and where is connotes the DANCE, infusing MOTION and through that agitate the immense universe making it move - develop evolve change transform withdraw re-emerge and so forth. It is in these changes that the Divine Gunas are to be seen and though that some aspects of BEING Himself, BEING as the eN kuNattaan, as already announced by TiruvaLLuvar several centuries before Namazvar and which insight has taken deep roots in the Tamil metaphysical mind.For Saakoopan, it provides a away of interpreting his spiritual experiences and which are contained in these first ten verses. For unlike the other verses where there is self-abandonment in the direct spiritual experiences of BEING-as- NaraNan, these first ten are INTERPRETIVE and hence embody the metaphysical understanding, Siddhanta. Over and above the direct experiencing of BEING in the various kinds of archetypal presentations, the philosophical UNDERSTANDING, the Siddhanta stands above all of them for it is that which brightens up consciousness, makes one UNDERSTAND and appreciate BEING. And this understanding is that which will secure the final Liberation for it is that which destroys the inherent Ignorance or Blindness that throws the creatures into an endless existential repetition, samsara. &lt;br /&gt;
&lt;br /&gt;
Namazvar of course knew this and that's the reason why he included this verse as the eleventh in the first patikam, something like a corollary. &lt;br /&gt;
&lt;br /&gt;
(The First Patikam that has been such a challenge and so demanding is now concluded - Loga) &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:நம்மாழ்வார்]] [[Category:வைஷ்ணவம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Ulagankmy</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/Studies_in_Tiruvaaymozi</id>
		<title>Studies in Tiruvaaymozi</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/Studies_in_Tiruvaaymozi"/>
				<updated>2013-02-23T01:57:55Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Ulagankmy: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;amp;nbsp; &lt;br /&gt;
&lt;br /&gt;
'''Studies in Tiruvaaymozi''' &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt; '''Dr K.Loganthan 2006''' &lt;br /&gt;
&lt;br /&gt;
Friends &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;I few years ago I began the study of Namazvar's great Tiruvaymozi, the primordial text of the Tamil Vaishnavism. I managed to translate upto 170 verses and now I have collected them together and uploaded at: &lt;br /&gt;
&lt;br /&gt;
[https://sites.google.com/site/baktitamil/tiruvaaymozi sites.google.com/site/baktitamil/tiruvaaymozi]&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
My studies differ from the traditional commentaries mostly in MaNipravaLam a mixture and Tamil and Sk and where it is interpreted along Vedantic lines. But my independent studies suggested to me that the Fundamental Ontology of Tiruvaymozi is also Tridism the same as in Saiva Siddhanta. &lt;br /&gt;
&lt;br /&gt;
In my commentaries I have sought to bring out this. Below is a sample of such studies &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;Loga &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;Namazvar's Tiruvaymozi 2-6-5 &lt;br /&gt;
&lt;br /&gt;
Yoga Nidra and Moksa &lt;br /&gt;
&lt;br /&gt;
There is a commonness among all the philosophic mystics whether Saivite or VaisNavite who sang out the hymns that constitutes the Sacred Tamil literature more copious than even the Vedic hymns. They all sing out their Moksa experiences and which they understand as freeing themselves from endless existential repetitions, being thrown back into embodied existence endlessly. &lt;br /&gt;
&lt;br /&gt;
Whether Saivite or VaisNavite they also give the same metaphysical explanation , that of freeing the souls from the binding chains of Malam Karma and Maayai- the attachment to the physical. This kind of explanation falls squarely within the fundamental ontology of Triadism that only the Siddhanta system upholds. &lt;br /&gt;
&lt;br /&gt;
In this verse Namazvar links up the freeing the souls from the Prabta Karma that throws the soul into endless physical embodiment to hermeneutic reflections of Yoga Nidra of Tirumaal, a very ancient theme where even in Sumerian times we have Enlil or Seirmaal, enjoying what was called False Sleep, Ulal-la Ku-ku &lt;br /&gt;
&lt;br /&gt;
So what is the connection between meditations of Yoga Nnidra and freeing the soul from karma and so forth? &lt;br /&gt;
&lt;br /&gt;
The Yoga Nidra of VaishNavism corresponds to the visions of the Third Eye of Saivism where both mean the Transductive Perception(TP) The PaaRkadal, the Ocean of Milk is a metaphysical waters reasonably Pure and Clean and which generates enormous KuNdalini Sakti symbolized by the five-headed Aticeedam. Only when a person sleeps in such a bed, he can enjoy the Metaphysical Dreams and which make the sleep ARituyil , a sleep where one still learns and the Ulal-la ku-ku a False Sleep as there is a SEEING of a kind even though asleep &lt;br /&gt;
&lt;br /&gt;
Now when a person enjoys such metaphysical dreams , reflects on them hermeneutically and wrests out the MEANINGS communicated then the person gains metaphysical illuminations that purify the soul of the Karmic deposits and hence Malam and so forth. &lt;br /&gt;
&lt;br /&gt;
These TP's or visions of the Third Eye are not the ordinary visions but genuinely the MYSTICAL, visions that light up the hidden and concealed. As such meanings are gained and enjoyed, there will come a point where the soul becomes absolutely Pure and Clean and hence in union with BEING never to fall off again. &lt;br /&gt;
&lt;br /&gt;
Namazvar claims that he has in fact attian4ed such a blissful state and from which he will never depart for whatever reason &lt;br /&gt;
&lt;br /&gt;
5.&amp;lt;br&amp;gt;உய்ந்து போந்த என் உலப்பு இலாத வெம் தீவினைகளை&amp;lt;br&amp;gt; நாசம் செய்து உனது&amp;lt;br&amp;gt;அந்தம் இல் அடிமை அடைந்தேன் விடுவேனோ&amp;lt;br&amp;gt;ஐந்து பைந்தலை ஆடரவ அணை மேவிப் பாற்கடல்&amp;lt;br&amp;gt; யோக நித்திரை&amp;lt;br&amp;gt;சிந்தை செய்த எந்தாய் உன்னைச் சிந்தை செய்து செய்தே &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;உரை: &lt;br /&gt;
&lt;br /&gt;
இறைவா! ஐந்து பைந்தலை ஆதிசேடன் எனும் அர்வ,ம், பாற்கடள் மேவி அதன்மேல் அணையாக சுருண்டு கிடக்க அதன் மேல் யோக நித்திரை கொள்ளும் உன் திறத்தினை விடாது ஆழ ஆழ சிந்தை செய்து அதன் நுட்பங்களை அறிந்து, என்னை விடாது மீண்டும் மீண்டும் பிறப்பில் வீழ்த்தும் பிரார்த்த கன்மங்களை , தீய வேதனைகள் தரும் அந்த கன்மங்களை நாசம் செய்து சுத்தமாகி அந்தம் இல்லாதுபடி உனக்கே மீளா அடிமையாகி வீடுபேறு உற்று கிடக்கின்றேன். இனி அந்த அற்புத நி¨லாயை எக்காரணங் கொண்டும் விடுவேனோ? விடமாடேன் என்றவாறு. &lt;br /&gt;
&lt;br /&gt;
5.&amp;lt;br&amp;gt;uyntu poonta en ulappu ilaata vem tiivinaikaL&amp;lt;br&amp;gt; naasam ceytu unatu&amp;lt;br&amp;gt;anta mil adimai adainteen, viduveenoo&amp;lt;br&amp;gt;aintu paintalai aadaravam aNai meevip paaRkadal&amp;lt;br&amp;gt; yooka nittirai&amp;lt;br&amp;gt;cintai ceytu entaay unnaic cintai ceytu ceytee &lt;br /&gt;
&lt;br /&gt;
Meaning: &lt;br /&gt;
&lt;br /&gt;
My Prabta karmas elicited nb my evil deeds, go ahead and throw me into repeated and painful embodiments. But O my Lord! I meditated hermeneutically upon Your Yoga Nidra on the bed formed by the five-headed Aticedan and on the Ocean of Milk, I destroyed these evil karmas and became Your eternal slave Having atta9ined this blissful state of being at Your service always, will I ever abandon it for anything else? Certainly will never. &lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:வைஷ்ணவம்]] [[Category:நம்மாழ்வார்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Ulagankmy</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/Studies_in_Tiruvaaymozi</id>
		<title>Studies in Tiruvaaymozi</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/Studies_in_Tiruvaaymozi"/>
				<updated>2013-02-23T01:51:48Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Ulagankmy: புதிய பக்கம்: &amp;amp;nbsp;  '''Studies in Tiruvaaymozi'''   '''Dr K.Loganthan 2006'''  Friends  &amp;lt;br&amp;gt;I few years ago I began the study of Namazvar's great Tiruvaymozi, the primordial …&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;amp;nbsp;&lt;br /&gt;
&lt;br /&gt;
'''Studies in Tiruvaaymozi'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
'''Dr K.Loganthan 2006'''&lt;br /&gt;
&lt;br /&gt;
Friends&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;I few years ago I began the study of Namazvar's great Tiruvaymozi, the primordial text of the Tamil Vaishnavism. I managed to translate upto 170 verses and now I have collected them together and uploaded at:&lt;br /&gt;
&lt;br /&gt;
[https://sites.google.com/site/baktitamil/tiruvaaymozi sites.google.com/site/baktitamil/tiruvaaymozi]&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
My studies differ from the traditional commentaries mostly in MaNipravaLam a mixture and Tamil and Sk and where it is interpreted along Vedantic lines. But my independent studies suggested to me that the Fundamental Ontology of Tiruvaymozi is also Tridism the same as in Saiva Siddhanta. &lt;br /&gt;
&lt;br /&gt;
In my commentaries I have sought to bring out this. Below is a sample of such studies&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;Loga&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;Namazvar's Tiruvaymozi 2-6-5&lt;br /&gt;
&lt;br /&gt;
Yoga Nidra and Moksa&lt;br /&gt;
&lt;br /&gt;
There is a commonness among all the philosophic mystics whether Saivite or VaisNavite who sang out the hymns that constitutes the Sacred Tamil literature more copious than even the Vedic hymns. They all sing out their Moksa experiences and which they understand as freeing themselves from endless existential repetitions, being thrown back into embodied existence endlessly. &lt;br /&gt;
&lt;br /&gt;
Whether Saivite or VaisNavite they also give the same metaphysical explanation , that of freeing the souls from the binding chains of Malam Karma and Maayai- the attachment to the physical. This kind of explanation falls squarely within the fundamental ontology of Triadism that only the Siddhanta system upholds.&lt;br /&gt;
&lt;br /&gt;
In this verse Namazvar links up the freeing the souls from the Prabta Karma that throws the soul into endless physical embodiment to hermeneutic reflections of Yoga Nidra of Tirumaal, a very ancient theme where even in Sumerian times we have Enlil or Seirmaal, enjoying what was called False Sleep, Ulal-la Ku-ku&lt;br /&gt;
&lt;br /&gt;
So what is the connection between meditations of Yoga Nnidra and freeing the soul from karma and so forth?&lt;br /&gt;
&lt;br /&gt;
The Yoga Nidra of VaishNavims corresponds with the visions of the Third Eye of Saivism where both mean the Transductive Perception(TP) The PaaRkadal, the Ocean of Milk is a metaphysical waters reasonably Pure and Clean and which generates enormous KuNdalini Sakti symbolized by the five-headed Aticeedam. Only when a person sleeps in such a bed, he can enjoy the Metaphysical Dreams and which make the sleep ARituyil , a sleep where one still learns and the Ulal-la ku-ku a False Sleep as there is a SEEING of a kind even though asleep&lt;br /&gt;
&lt;br /&gt;
Now when a person enjoys such metaphysical dreams , reflects on them hermeneutically and wrests out the MEANINGS communicated then the person gains metaphysical illuminations that purify the soul of the Karmic deposits and hence Malam and so forth.&lt;br /&gt;
&lt;br /&gt;
These TP's or visions of the Third Eye are not the ordinary visions but genuinely the MYSTICAL, visions that light up the hidden and concealed. As such meanings are gained and enjoyed, there will come a point where the soul becomes absolutely Pure and Clean and hence in union with BEING never to fall off again.&lt;br /&gt;
&lt;br /&gt;
Namazvar claims that he has in fact attian4ed such a blissful state and from which he will never depart for whatever reason&lt;br /&gt;
&lt;br /&gt;
5.&amp;lt;br&amp;gt;உய்ந்து போந்த என் உலப்பு இலாத வெம் தீவினைகளை&amp;lt;br&amp;gt; நாசம் செய்து உனது&amp;lt;br&amp;gt;அந்தம் இல் அடிமை அடைந்தேன் விடுவேனோ&amp;lt;br&amp;gt;ஐந்து பைந்தலை ஆடரவ அணை மேவிப் பாற்கடல்&amp;lt;br&amp;gt; யோக நித்திரை&amp;lt;br&amp;gt;சிந்தை செய்த எந்தாய் உன்னைச் சிந்தை செய்து செய்தே&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;உரை:&lt;br /&gt;
&lt;br /&gt;
இறைவா! ஐந்து பைந்தலை ஆதிசேடன் எனும் அர்வ,ம், பாற்கடள் மேவி அதன்மேல் அணையாக சுருண்டு கிடக்க அதன் மேல் யோக நித்திரை கொள்ளும் உன் திறத்தினை விடாது ஆழ ஆழ சிந்தை செய்து அதன் நுட்பங்களை அறிந்து, என்னை விடாது மீண்டும் மீண்டும் பிறப்பில் வீழ்த்தும் பிரார்த்த கன்மங்களை , தீய வேதனைகள் தரும் அந்த கன்மங்களை நாசம் செய்து சுத்தமாகி அந்தம் இல்லாதுபடி உனக்கே மீளா அடிமையாகி வீடுபேறு உற்று கிடக்கின்றேன். இனி அந்த அற்புத நி¨லாயை எக்காரணங் கொண்டும் விடுவேனோ? விடமாடேன் என்றவாறு.&lt;br /&gt;
&lt;br /&gt;
5.&amp;lt;br&amp;gt;uyntu poonta en ulappu ilaata vem tiivinaikaL&amp;lt;br&amp;gt; naasam ceytu unatu&amp;lt;br&amp;gt;anta mil adimai adainteen, viduveenoo&amp;lt;br&amp;gt;aintu paintalai aadaravam aNai meevip paaRkadal&amp;lt;br&amp;gt; yooka nittirai&amp;lt;br&amp;gt;cintai ceytu entaay unnaic cintai ceytu ceytee&lt;br /&gt;
&lt;br /&gt;
Meaning:&lt;br /&gt;
&lt;br /&gt;
My Prabta karmas elicited nb my evil deeds, go ahead and throw me into repeated and painful embodiments. But O my Lord! I meditated hermeneutically upon Your Yoga Nidra on the bed formed by the five-headed Aticedan and on the Ocean of Milk, I destroyed these evil karmas and became Your eternal slave Having atta9ined this blissful state of being at Your service always, will I ever abandon it for anything else? Certainly will never.&lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:வைஷ்ணவம்]][[Category:நம்மாழ்வார்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Ulagankmy</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/Namazvar-3</id>
		<title>Namazvar-3</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/Namazvar-3"/>
				<updated>2013-02-22T03:27:16Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Ulagankmy: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;amp;nbsp;'''Tiruvaymozi- 3 திருவாய்மொழி -3''' &lt;br /&gt;
&lt;br /&gt;
'''&amp;lt;br&amp;gt;Dr K.Loganathan 2002&amp;lt;br&amp;gt;1.''' &lt;br /&gt;
&lt;br /&gt;
பத்து உடை அடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரிய &amp;lt;br&amp;gt;வித்தகன், மலர் மகள் விரும்பும் நம் அரும்பெறல் அடிகள் &amp;lt;br&amp;gt;மத்து உறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை யாப்புண்டு&amp;lt;br&amp;gt;எத்திறம் உரலினோடு இணைந்திருந்து ஏங்கிய எளிவே&amp;amp;nbsp;! &lt;br /&gt;
&lt;br /&gt;
உரை: &lt;br /&gt;
&lt;br /&gt;
அறிவின் திமிரெல்லாம் அடங்கிய நிலையில் உண்மையான பத்தியோடு யார் அவனை அணுகுகின்றார்களோ அவர்களுக்கு எளிதில்வெளிப்படும் பெருந்தகையாகவும் அல்லாதார்கட்கு அல்லவாகவும் இருக்கின்றவன் எம் பெருமான்.அணைத்து திவ்விய குணங்களின்மூலமாக விளங்கும்தாமரை வடிவில் எழுந்தருளும் அம்மை , அப்போது அவள் மிகவும் விரும்புகின்ற கிடைத்தற்கரிய அடிகளும் ஆகும் நம் இறைவன். மக்களுக்கு பல ஆழ்ஞானங்களை அருளும் வண்ணம் அவன் ஆடும் திருவிளையாடல்களில் ஒன்றாகிய பாலகண்ணனாக அவதரித்து,உரியிடை இருத்தப்பட்ட கடைந்தெடுத்த வெண்ணெயைக் களவாடி தின்ன முயன்றபோது, யசோதையால் பிடிக்கப்பட்டு உரலினோடு பிணிக்கப்பட்ட போது, விடுதலைக்கு பலவகையில் ஏங்கிய எளியவனும் அவனே காண்! &amp;lt;br&amp;gt;1. &amp;lt;br&amp;gt;pattu udai adiyavarkku eLiyavan piRakaLukku ariya &amp;lt;br&amp;gt;vittakan, malar makaL virumbum nam arumpeRal adikaL &amp;lt;br&amp;gt;mattu uRu kadai veNNey kalavinil uravidai yaappuNdu &amp;lt;br&amp;gt;ettiRam uralinoodu iNaintiruntu eeGkiya eLivee &lt;br /&gt;
&lt;br /&gt;
Meaning: &lt;br /&gt;
&lt;br /&gt;
BEING discloses Himself as the One easy to approach only for those who have vanquished their ego andintellectual arrogance and is moved by genuine LOVE unto BEING . He remains the most difficult for the others. He also remains as the difficult but nevertheless the most loved by the Woman (Laksmi) who appears as the One with the Red Lotus as the pedestal. This same BEING, in order to instruct the ordinary human beings descends as Bala KaNNan, who in trying to steal and eat the Ghee, churned from the milk and kept in the Uri, was caught by Yasothai and fastened to the pillar. You must see , at that time, how pathetically he pleaded to be released! &lt;br /&gt;
&lt;br /&gt;
Comments: &lt;br /&gt;
&lt;br /&gt;
Namazvar, having been a very abstract metaphysician who has been articulating the Axiomatic Truths, the truths that pervade the whole of existence in the first two patikams, , now comes down a bit closer to the life as actually lived but still approaching it within icono-thinking, thinking in terms of mythical themes that in fact configure the dynamics of Existence. &amp;lt;br&amp;gt;Existence, the ordinary life one leads, has the dynamics it has only because the various kinds of Play, liilai, of BEING. Here the sexual dynamics that is central to all living creatures is given an explanation along with a recommendation of the IDEAL that one should aspire. &lt;br /&gt;
&lt;br /&gt;
The Bala KaNNan is the figure of the ordinary individuals who would seek to enjoy the pleasures of life especially the sexual STEALTHILY (KaLavinil) and which themes is communicated in terms of Bala KaNNan trying to steal the ghee churn out from the milk and kept in a pot hanging from the roof, the uri. Such pleasures are churned out by the Woman from the Cutta Maayai, the Pure Milk and kept there hanging so that it is not too distant but something one can get only if one tries. The Woman, tempts the ordinary souls to STEAL it, acquire it by means that are inappropriate, not the righteous and so forth and when it FALLS for this trap, is caught and tied to the Karma of existential repetition. Such a soul, once it realizes its own folly and how foolish it has been to be tempted thus, and notes that it is only with Divine Grace that it can escape from such fallen states, PLEADS for the Grace and at which point Bakti comes prevail in the bosom. &lt;br /&gt;
&lt;br /&gt;
But what IDEAL proposed? &lt;br /&gt;
&lt;br /&gt;
One must become the KrishNa who is desired by Laksmi Herself, the Woman who appears over the Red Lotus. The domestic pleasures and all other worldly pleasures that come along with it, that bestowed by Laksmi through a woman she takes over, are the MOST BEAUTIFUL and excellent joys in life and are given as the Grace of BEING. One should NOT seek to enjoy the pleasures of life stealthily like Bala KaNNan, but GROW up to be an individual who DESERVES it by virtue of becoming matured KrishNa, BEING as the One who plays to defeat egoistic arrogance and install genuine Bakti. &amp;lt;br&amp;gt;All the happiness in the world will come naturally to a person by Divine Grace itself if one ceases to be thestealthy Bala KaNNan and grows to be the KrishNa of metaphysical illuminations and who develops genuine bakti among people. &lt;br /&gt;
&lt;br /&gt;
Tiruvaymozi- 3திருவாய்மொழி -3 &lt;br /&gt;
&lt;br /&gt;
2. &lt;br /&gt;
&lt;br /&gt;
எளிவரும் இயல்வினன் நிலை வரம்பு இல பல பிறப்பாய் &amp;lt;br&amp;gt;ஒளிவரும் முழு நலம் முதல் இல கேடு இல; வீடு ஆம் &amp;lt;br&amp;gt;தெளிதரும் நிலமையது ஒழிவு இலன் முழுவதும்; இறையோன் &amp;lt;br&amp;gt;அளிவரும் அருளினோடு அகத்தனன், புறத்தனன் அமைந்தே &lt;br /&gt;
&lt;br /&gt;
உரை: &lt;br /&gt;
&lt;br /&gt;
ஆணவச் செருக்கொழித்து உண்மையான பத்தியில் அவனை நெருங்குவார்க்கு, மிக எளிதில் ஒப்பவோர் வடிவில் தனைக் காட்டி அருளும் இயல்பினன் என் இறைவன் என்பதொடு இதன் காரணமாக எண்ணற்ற பல வடிவங்களில் பிறக்கின்றவனாய், அவவாறு தான் எடுக்கும் அவதாரங்கள் ஒவ்வொன்றிலும் ஆன்மாக்கள் அகத்தே உள்ளொளி பெருக்குகின்றவனும் ஆகும்.இவ்வாறான உலகத் தொடர்பினால் அவனுக்குக் குறையுண்டோவெனில், இல்லை அவன் இவற்றால் தாக்குறாது முழுநலத்தவனாக பர்¢பூரணனாகவேத் தொடருகின்றான். மேலும் இவன் தானே தனக்குத் தலைவனாக இருப்பதின் இவனை தோற்றுவிப்பாரும் அழித்து இல்லாது போக்குவார் யாரும் இல்லை. யாண்டும் எங்கும் வீடுபேறு நல்க வல்ல சிவஞானம் தெளிவிக்கும் நிலமையை தன் சொரூபமாகக் கொண்டிருப்பதின், முற்றிலுமாக எவ்விதக் கறையும் களங்கமும் இல்லாதவன். தேவர்களுக்கெல்லாம் தலைவனாக விளங்குவதின் அவனே உண்மையான இறையோனும் ஆகின்றான். இனி ஏன் இவ்வாறெல்லாம் ஆடவேண்டுமெனில், அவனைவருக்கும் வற்றாது வழங்கத் தரும் அருளே தன் சொரூபமாக நிற்பதின், அவன் உள்ளும் புறம்புமாக சர்வ வியாபியாகவும் நிறைந்திருக்கின்றான் காண்க. &lt;br /&gt;
&lt;br /&gt;
2.&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;eLivarum iyalvinan nilai varambu ila pala piRappaay &amp;lt;br&amp;gt;oLivarum muzu nalam muthala ila, keedu ila; viidu aam &amp;lt;br&amp;gt;teLitarum nilamaiyatu ozivu ilan muzuvatum; iRaiyoon &amp;lt;br&amp;gt;aLivarum arulinoodu akattanan puRattanan amaintee &lt;br /&gt;
&lt;br /&gt;
Meaning: &lt;br /&gt;
&lt;br /&gt;
For those who, having killed their ego and arrogance and overcome with genuine Bakti, approach Him, BEING would appear to them in appropriate forms most readily. And because of this He assumes innumerable number of births and in each such a birth He assumes an icono-form that would illuminate the mind (oLitarum) in some way or other. But despitethis involvement with the phenomenal worldHe still remains the Undiminished Fullness (muzunalam) because he subsists on His own,having neither an originating Ground beyond Himself or a Power that would destroy Him. He stands as that Power that would confer the Final Home and hence That which would bestow Civanjaanam and hence in Himself Pure and Faultless (ozivu ilan) completely. He stands as the Lord of all (iRaiyoon) full of LOVE SUPREME and only because of which He fills the world inside out with all these various archetypal forms. &lt;br /&gt;
&lt;br /&gt;
Comments: &lt;br /&gt;
&lt;br /&gt;
In this very interesting verse, Namazvar, with his characteristic penetration into the metaphysical mysteries, unfolds the True Essence of BEING and in which he does differ from that Tirumular. Both view BEING full of LOVE (aruL) and it is only because of this SUPREME LOVE that BEING plays the cosmic game and because of which there is the Light of Consciousness in the mind of creatures. &lt;br /&gt;
&lt;br /&gt;
But how is this done? &lt;br /&gt;
&lt;br /&gt;
BEING implants iconos of various kinds and stimulates thinking of all sorts and as a result of which there come to be clarities or clear forms of consciousness in the mind. Each creature is given an icono consistent with its situation needs competence and so forth. The point is to make them think, even illogically and irrationally at first so that even in a small way some kind destruction is effected upon the pre-existing ignorance. Thinking may be irrational initially but once the irrationality is realized as such, it will become rational on its own accord, helped of course by another set of iconos. &amp;lt;br&amp;gt;So BEING plays a GAME, a cosmic game in fact, in which He presents Himself as a countless number of avatars with each avatar installing some of consciousness in the mind. But does BEING become affected and diminished or tarnished because of this cosmic involvement? No certainly not- He stands the FULL and UNBLEMISHED as ever for there isNOTHING beyond Him or even as the Deep Structure to do all these. Thus He stands the SAME as ever and because of the countless number iconos that He also becomes, pervades the whole universe inside out. &lt;br /&gt;
&lt;br /&gt;
But is there a REASON for His praxis or Game that He plays in this way? &amp;lt;br&amp;gt;No - there is no REASON at all, reason in the ordinary sense applicable for human actions. We act only because of a reason - want to achieve , avoid, attain something etc. This way of thinking is inapplicable for BEING is FULL of LOVE SUPREME (aruL) and therefore there comes to be spontaneity to help out (aLitarum) , a spontaneity that nullifies any kind reason for action. &amp;lt;br&amp;gt;But help out for what? &amp;lt;br&amp;gt;To shine out like BEING Himself with Civanjaanam, the full and faultless Understanding in which there is seeing only truth and nothing else. BEING stands as the source of this Civanjaanam (teLitarum nilaimai) and stands there as That which seeks to uplift all towards this state of Being and which also is the Final Home coming, the Viidu PeeRu, the Mukti. &amp;lt;br&amp;gt;_________________________________________________________________________________________________________ ____________ &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
Namazvar on BEING and Avatars. &lt;br /&gt;
&lt;br /&gt;
One way of looking at the present day popular Hinduism is to see it as basically behavior stimulated by TWO archetypes - Rama and Ganesha and in which are pushed to the background the great Shiva VishNu and Ambal archetypes. It looks as though such iconos or murties or Peruvadivu and so forth are very potent in their influence. They seize the mind of the people and with a magical hold, make them ACT in manners that are quite often irrational. There comes to prevail a form of thinking that I have begun to call icono-thinking, something that goes well beyond the logical, metaphorical analogical and so forth and which lie at a level deeper than these. They touch the soul itself very intimately and hence seem to be capable of unleashing tremendous psychic energy, personal as well collective. &amp;lt;br&amp;gt;Whether we like it or not, this is the reality of the present times and we have to UNDERSTAND the phenomena to accommodate ourselves to it. &amp;lt;br&amp;gt;These iconos are the AVATARS, the givenness of BEING (taru, taaram) as there (Su. ab-a, Ta. av-a) From being totally above and beyond, BEING presents Himself as the avatars --Rama Sita, Hanuman, Muruka, Vinayaka, Siva, VishNu, Ambal, Kali, Durga and so forth, countless in number in fact, to make the world MOVE and become ACTIVE, something full of praxis. &amp;lt;br&amp;gt;Behind the dynamics of world events at any time lie these Avatars. So says Namazvar, certainly one of greatest mystic-philosophers of the world and who fortunately did not get lost in the Light of Brahman and discarded thephenomenal world as dream-like reality, irreal in essence like the Advaitins. &lt;br /&gt;
&lt;br /&gt;
2. &amp;lt;br&amp;gt;eLivarum iyalvinan nilai varambu ila pala piRappaay &amp;lt;br&amp;gt;oLivarum muzu nalam muthala ila, keedu ila; viidu aam &amp;lt;br&amp;gt;teLitarum nilamaiyatu ozivu ilan muzuvatum; iRaiyoon &amp;lt;br&amp;gt;aLivarum arulinoodu akattanan puRattanan amaintee &lt;br /&gt;
&lt;br /&gt;
Meaning:&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;For those who, having killed their ego and arrogance and overcome with genuine Bakti, approach Him, BEING would appear to them in appropriate forms most readily. And because of this He assumes innumerable number of births and in each such a birth He assumes an icono-form that would illuminate the mind (oLitarum) in some way or other. But despitethis involvement with the phenomenal worldHe still reamins the Undiminished Fullness (muzunalam) because he subsists on His own,having neither an originating Ground beyond Himself or a Power that would destroy Him. He stands as that Power that would confer the Final Home and hence That which would bestow Civanjaanam and hence in Himself Pure and Faultless (ozivu ilan) completely. He stands as the Lord of all (iRaiyoon) full of LOVE SUPREME and only because of which He fills the world inside out with all these various archetypal forms. &lt;br /&gt;
&lt;br /&gt;
Comments: &lt;br /&gt;
&lt;br /&gt;
In this very interesting verse, Namazvar, with his characteristic penetration into the metaphysical mysteries, unfolds the True Essence of BEING and in which he does differ from that Tirumular. Both view BEING full of LOVE (aruL) and it is only because of this SUPREME LOVE that BEING plays the cosmic game and because of which there is the Light of Consciousness in the mind of creatures. &lt;br /&gt;
&lt;br /&gt;
But how is this done? &lt;br /&gt;
&lt;br /&gt;
BEING implants iconos of various kinds and stimulates thinking of all sorts and as a result of which there come to be clarities or clear forms of consciousness in the mind. Each creature is given an icono consistent with its situation needs competence and so forth.The point is to make them think, even illogically and irrationally at first so that even in a small way some kind destruction is effected upon the pre-existing ignorance. Thinking may be irrational initially but once the irrationality is realized as such, it will become rational on its own accord, helped of course by another set of iconos. &amp;lt;br&amp;gt;So BEING plays a GAME, a cosmic game in fact, in which He presents Himself as a countless number of avatars with each avatar installing some of consciousness in the mind. But does BEING become affected and diminished or tarnished because of this cosmic involvement? No certainly not- He stands the FULL and UNBLEMISHED as ever for there isNOTHING beyond Him or even as the Deep Structure to do all these. Thus He stands the SAME as ever and because of the countless number iconos that He also becomes, pervades the whole universe inside out. &lt;br /&gt;
&lt;br /&gt;
But is there a REASON for His praxis or Game that He plays in this way? &lt;br /&gt;
&lt;br /&gt;
No - there is no REASON at all, reason in the ordinary sense applicable for human actions. We act only because of a reason - want to achieve, avoid, attain etc. This way of thinking is inapplicable for BEING is FULL of LOVE SUPREME (aruL) and therefore there comes to be spontaneity to help out (aLitarum) , spontaneity that nullifies any kind reason for action. &amp;lt;br&amp;gt;But help out for what? &lt;br /&gt;
&lt;br /&gt;
To shine out like BEING Himself with Civanjaanam, the full and faultless Understanding in which there is seeing only truth and nothing else. BEING stands as the source of this Civanjaanam (teLitarum nilaimai) and stands there as That which seeks to uplift all towards this state of Being and which also is the Final Home coming, the Viidu PeeRu, the Mukti. &lt;br /&gt;
&lt;br /&gt;
_______________________________________________________________________________________________________________ &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;Tiruvaymozi- 3திருவாய்மொழி -3&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;3. இறைவனும் அறநெறியும் &lt;br /&gt;
&lt;br /&gt;
அமைவு உடை அறநெறி முழுவதும் உயர்வு அற உயர்ந்து &amp;lt;br&amp;gt;அமைவு உடை முதல் கெடல் ஒடிவு இடை அற நிலம் அதுஆம் &amp;lt;br&amp;gt;அமைவு உடை அமரரும் யாவையும் யாவரும் தான் ஆம் &amp;lt;br&amp;gt;அமைவு உடை நாரணன் மாயையை அறிபவர் யாரோ? &amp;lt;br&amp;gt;உரை: &amp;lt;br&amp;gt;இதுவே பிழையற்ற அறநெறி என்றுபலரால் ஓம்பப்படும் உலகில் தோன்றி நிற்கின்ற எல்லா அறநெறி பாலும், அதன் எல்லை நிலனாக உயர்வு அற உயர்ந்து நிற்கின்றான் எம் இறைவன் நாரணன். இப்படிப்பட்ட பொருந்திவரும் எல்லா அறநெறிபாலும் அவற்றின் முதாலாக, யாண்டும் கெடுதல் இன்றியும் , இடையில் மறைந்து இல்லாதுபோதலும் இன்றி யாண்டும் நின்று நிலவுகின்ற நித்தியமாகவும் அவன் நிற்கின்றான். மேலும் நல்லதே செய்கின்ற தேவர்களும் மற்றும் அவர்கட்கு எதிராக செயல்படும் அரக்கர்கள் மற்றும் தீய சக்திகளும் தான் ஆய்கின்றான். நல்லதே செய்ய இவ்வாறெல்லாம் ஆடும் நாரணனின் மாயாவினோத விளையாட்டுகளை யார்தான் அறிந்து தெளிந்து பிறருக்கும் தெளிவிக்க வல்லார்? அப்படிப்பாட்ட இல்லை என்றபடி.&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;3. &lt;br /&gt;
&lt;br /&gt;
BEING and Ethics &lt;br /&gt;
&lt;br /&gt;
amaivu udai aRaneRi muzuvatum uyarvu aRa uyarntu &amp;lt;br&amp;gt;amaivu udai mutal kedal odivu idai ara atu aam &amp;lt;br&amp;gt;amaivu udai amararum yaavaiyum yaavarum taan aam &amp;lt;br&amp;gt;amaivu udai naaraNan maayaiyai aRibavar yaaroo? &lt;br /&gt;
&lt;br /&gt;
Meaning: &lt;br /&gt;
&lt;br /&gt;
Within and as the foundation of all righteous ways of life that are agreeable to people, stands BEING-as-NaraNan disclosing that there is NOTHING beyond Him for this. He stands thus without ever ceasing to be the foundation or absenting Himself even sometimes and thus as the Absolute Ground of all the ethics, always there. And in order to promote ethics among all He stands also as the devas as well as the evils powers and others and PLAYS a GAME in the events of the world. Who can ever fathom the MAGIC of BEING-as-NaraNan, understand it and expound it to others? Nobody in fact. &lt;br /&gt;
&lt;br /&gt;
Comments: &lt;br /&gt;
&lt;br /&gt;
In this verse Namazvar takes up the ETHICAL issues and seeks out their foundation. What makes us feel that a certain Way of life is agreeable and ethically acceptable and other not so? Namazvar raises this question at a global or universal level, the agreeable and righteous ways life throughout the world (amai udai aRaneRi muzuvatum) and hence NOT just the VaishNava way of life. For ethics is common all humanity and there are different ways of life which are acceptable as equally ethical despite differences among them at he surface level. Namazvar seeks to disclose the very foundation of all such ways of life or the Deepest Structure and why they are all equally acceptable ways of life. &lt;br /&gt;
&lt;br /&gt;
And he notes that there is BEING-as-NaraNan as the ultimate GROUND of all, disclosing also that there is NOTHING beyond Him and hence He is absolute Ground of all ethics. In other words the essence of ethical ways, no matter how different they are superficially, is the PRESENCE of BEING-as-NaraNan. He also notes that BEING is there always indestructiblly and non-absenting Himself ever. He is always present and because of which the intuitions “this is right, good, acceptable” and so forth are always there providing the DIRECTION for the ethical struggles. There is teleological aspect to ethical struggles, the TOWARDS-WHICH in ethical struggles and HE remains the LIMIT of such a movement of understanding. &amp;lt;br&amp;gt;Not only that. &lt;br /&gt;
&lt;br /&gt;
He also stands the good as well as the evil forces and PLAYS a game, a magical game in fact and which manifest themselves as the ethical struggles in the existence of ordinary people. Without entering into the painful inner struggles pertaining to the ethics and morals of one's actions, there is no way one can become ethically right. Moral struggles of all sorts is the way to learn what is right and what is wrong and He plays continuously games of all sort so that people are forced into moral struggles, thinking into the rights and wrongs of one's personal and social actions. &amp;lt;br&amp;gt;The games are uncanny that not only no one can escape them but also cannot capture in terms theories and principles so that can rest assured that these the secrets behind it all. No it cannot be done - there cannot any theoretical understanding that would settle issue once for all as to what is ethical and what is not. BEING-as-NaraNan is supremely UNCANNY, forever a SURPLUS and hence demanding that we simply submit ourselves humbly to be led by Him. &amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
Namazvar on the Foundation of Ethics &lt;br /&gt;
&lt;br /&gt;
No matter how strongly we deny the reality of the world in the Vedantic vein, we are not free of ethical questions in every sphere of out activity be it personal, political or economic. The current terrorists activities of the Islamic extremists, the ‘preventive' acts of Bush against Iraq that is compared with that of Hitler by some, the laws against mass conversions of Hindus to Christianity, the very attempt on the part of Christian missionaries and Muslims to convert Hindus, the inhuman treatment of Dalits by the caste Hindus, the priestly monopoly of rights of temple worship as well as the language of rituals and so forth are matters of ethical questions. The question: are these justified, and if you say so on what grounds? keep up cropping leading to endless debates. &lt;br /&gt;
&lt;br /&gt;
According Namazvar in the following verse, such and many other moral anguish are UNAVOIDABLE and that only through being involved in such inner struggles that we can lift us up above such a way being and install ourselves in a pure realm where such problems do not rise at all. In other words there does not exist a set of principles like the ten commandments of Moses or rules of appropriate conduct like in Manusmriti and other Dharma Sastras or even a theoretical understating that would justify one set of principle against others. &lt;br /&gt;
&lt;br /&gt;
But then is there no resting GROUND for our ethics? No foundation at all? &lt;br /&gt;
&lt;br /&gt;
No he does not say that - we are ethical only because at the deepest level,BEING-as-NaraNan is always present, without ever absenting Himself. His presence as such and our intuitive recognition of that, is the source of our ethical consciousness which is not a particular set of values but rather the productive ground of such values. We are furnished with an appropriate set of values depending upon the circumstances and needs and that such values are actually countless in number. &amp;lt;br&amp;gt;But why BEING-as-NaraNan? &lt;br /&gt;
&lt;br /&gt;
The word Nar-aNan like another word ‘naar-atar'(the singer) has the word 'nar-‘ as its roots and though directly it means the fibers and so forth, but derivatively it means music especially instrumental music. &lt;br /&gt;
&lt;br /&gt;
We already see such a use in Sumerian times itself, as the following line would show: &lt;br /&gt;
&lt;br /&gt;
158 &amp;lt;br&amp;gt;tigi a-da-ab nam-nar su-du-a buru dagal-bi mu-zu (I penetrated the depth and width of the consummate musical training of the tigi and adab compositions) &amp;lt;br&amp;gt;Thus ‘naar-aNan” is BEING who is the ground of aesthetics, the power that refines FEELINGS through the fine arts of dance and music. &lt;br /&gt;
&lt;br /&gt;
Thus ethics is a matter of feelings just like the taste for dance and music -- something that belongs to experience but which also escapes bringing into theoretical concepts. We can ethically improve ourselves only by refining of our feelings and this requires that get involved with ethical dilemmas, wage a battle against our unethical self and emerge victorious by lifting ourselves up to higher a ground that also allows us to enjoy refined taste. &lt;br /&gt;
&lt;br /&gt;
More on this below. &lt;br /&gt;
&lt;br /&gt;
3. &lt;br /&gt;
&lt;br /&gt;
BEING and Ethics &lt;br /&gt;
&lt;br /&gt;
amaivu udai aRaneRi muzuvatum uyarvu aRa uyarntu &amp;lt;br&amp;gt;amaivu udai mutal kedal odivu idai ara atu aam &amp;lt;br&amp;gt;amaivu udai amararum yaavaiyum yaavarum taan aam &amp;lt;br&amp;gt;amaivu udai naaraNan maayaiyai aRibavar yaaroo? &lt;br /&gt;
&lt;br /&gt;
Meaning: &lt;br /&gt;
&lt;br /&gt;
Within and as the foundation of all righteous ways of life that are agreeable to people, stands BEING-as-NaraNan disclosing that there is NOTHING beyond Him for this. He stands thus without ever ceasing to be the foundation or absenting Himself even sometimes and thus as the Absolute Ground of all the ethics, always there. And in order to promote ethics among all He stands also as the devas as well as the evils powers and others and PLAYS a GAME in the events of the world. Who can ever fathom the MAGIC of BEING-as-NaraNan, understand it and expound it to others? Nobody in fact. &lt;br /&gt;
&lt;br /&gt;
Comments: &lt;br /&gt;
&lt;br /&gt;
In this verse Namazvar takes up the ETHICAL issues and seeks out their foundation. What makes us feel that a certain Way of life is agreeable and ethically acceptable and other not so? Namazvar raises this question at a global or universal level, the agreeable and righteous ways life throughout the world (amai udai aRaneRi muzuvatum) and hence NOT just the VaishNava way of life. For ethics is common all humanity and there are different ways of life which are acceptable as equally ethical despite differences among them at he surface level. Namazvar seeks to disclose the very foundation of all such ways of life or the Deepest Structure and why they are all equally acceptable ways of life. &lt;br /&gt;
&lt;br /&gt;
And he notes that there is BEING-as-NaraNan as the ultimate GROUND of all, disclosing also that there is NOTHING beyond Him and hence He is absolute Ground of all ethics. In other words the essence of ethical ways, no matter how different they are superficially, is the PRESENCE of BEING-as-NaraNan. He also notes that BEING is there always indestructiblly and non-absenting Himself ever. He is always present and because of which the intuitions “this is right, good, acceptable” and so forth are always there providing the DIRECTION for the ethical struggles. There is teleological aspect to ethical struggles, the TOWARDS-WHICH in ethical struggles and HE remains the LIMIT of such a movement of understanding. &lt;br /&gt;
&lt;br /&gt;
Not only that. &lt;br /&gt;
&lt;br /&gt;
He also stands the good as well as the evil forces and PLAYS a game, a magical game in fact and which manifest themselves as the ethical struggles in the existence of ordinary people. Without entering into the painful inner struggles pertaining to the ethics and morals of one's actions, there is no way one can become ethically right. Moral struggles of all sorts is the way to learn what is right and what is wrong and He plays continuously games of all sort so that people are forced into moral struggles, thinking into the rights and wrongs of one's personal and social actions. &lt;br /&gt;
&lt;br /&gt;
The games are uncanny that not only no one can escape them but also cannot capture in terms theories and principles so that can rest assured that these the secrets behind it all. No it cannot be done - there cannot any theoretical understanding that would settle issue once for all as to what is ethical and what is not. BEING-as-NaraNan is supremely UNCANNY, forever a SURPLUS and hence demanding that we simply submit ourselves humbly to be led by Him. &amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;Tiruvaymozi- 3 திருவாய்மொழி -3 &lt;br /&gt;
&lt;br /&gt;
4. இறைவனது மாயம் &lt;br /&gt;
&lt;br /&gt;
யாரும் ஓர் நிலமையன் என அறிவு அரிய எம் பெருமான் &amp;lt;br&amp;gt;யாரும் ஒர் நிலமையன் என அறிவு எளிய எம் பெருமான் &amp;lt;br&amp;gt;பேரும் ஓர் ஆயிரம் பிற பல உடைய எம் பெருமான் &amp;lt;br&amp;gt;பேரும் ஓர் உருவமும் உளது இல்லை, இலது இல்லை பிணக்கே&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;உரை: &lt;br /&gt;
&lt;br /&gt;
அறிவின் திமிரோடு, இத்தன்மையந்தான் இறைவன் என அவனை ஓர் கருத்தில் கட்டிபோட விழைவார்க்கு, இப்படிப்பட்ட ஓர் நிலமையன் என அறிய அரியவானாய் விளையாடி, அவர்களது அறிவின் திமிரையெல்லாம் அடக்குகின்றான். அதேபொழுது ஆன்மாக்களுக்கு அருள்பாலிக்கும் பொருட்டு எவ்வடிவிலும் தோன்றுவான் எனத் தெளிந்தார்க்கு தன்னை வேண்டுருவில் காட்டி மெய்ஞானம் எளிதில் தரவல்லவனாகவும் விளங்குகின்றான். இதனால் கணக்கற்ற வடிவங்களையும் அதற்குரிய பெயர்களையும் இன்னும் ஏனைய பலவற்றையும் உடைவனாகத் தோன்றிய போதும், இவை ஆன்மாக்களுக்கு தன்னைக் காட்டும் வகையான் உளதாகத் தோன்றியபோதும், தன் தற்சொரூப நிலையில் இல்லையாகும்.இதனால் இறைவனை சாதாரண முறையில் உள்ளது என்றோ இல்லது என்றோ கூறவாராது போம். இதனை செவ்விதே உணர்ந்தார் அகத்து சமய பேதங்களும் அதனால் எழும் பிணக்குகளும் எழாதும் போம்.&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;4.BEING is Uncanny &lt;br /&gt;
&lt;br /&gt;
yaarum oor nilamaiyan ena aRivu ariya em perumaan &amp;lt;br&amp;gt;yaarum oor nilamaiyan ena aRivu eLiya em perumaan &amp;lt;br&amp;gt;peerum oor aayiram piRa pala udaiya em perumaan &amp;lt;br&amp;gt;peerum oor urvamum uLatu illai, ilatu illai piNakee &lt;br /&gt;
&lt;br /&gt;
Meaning: &lt;br /&gt;
&lt;br /&gt;
With intellectual arrogance if one seeks to capture BEING in terms of some definite categories, He discloses Himself as a SURPLUS and thereby defeats their ego. At the same for those humble souls who understand that BEING can take whatever form and in that He is supremely uncanny, He would show Himself very readily in whatever form suitable to illuminate such people. Thus because of this AS IF Play of BEING, though he may appear to have countless number of forms attributes and names descriptive of them, in Himself he is devoid of them. It is just that the categories of ‘is true' or ‘is not true' of Him are INAPPLICABLE to Him. There will be no religious conflicts of whatever kind if people just understand this.&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;Comments &lt;br /&gt;
&lt;br /&gt;
Namazvar attends to problem of religious conflicts, so common in India from very ancient days, in this verse. They all ultimately boil down to a certain restricted and limited understanding of BEING and mistakenly taking that as the true and final. Some would say BEING is SIVA and hence not VishNu and some others the converse and would wage bitter battles that one is right and other is wrong or mistaken. In the present times we have the Muslims claiming BEING is Allah and hence His essence is formless Purity and is so because revealed in Al Koran. The Christians would say BEIING is CHRIST and Jesus is the only Savior. &lt;br /&gt;
&lt;br /&gt;
Such definiteness where definiteness has no place at all, is the root cause of religious strives. &lt;br /&gt;
&lt;br /&gt;
What is the solution? &lt;br /&gt;
&lt;br /&gt;
BEING is supremely uncanny and the normal categories of understanding such as the above where there is NEGATION of other possibilities, cannot be a true understanding. Only incomplete understanding can lead to conflicts of all kinds and this too is for the purpose of widening the horizon of their understanding. &lt;br /&gt;
&lt;br /&gt;
As a result of such conflicts, as it happened in the Tamil country between the Saivites and VaishNavas(and also others), it would dawn that there cannot be descriptive definiteness in the understanding of BEING. For those who seek to pin down the essence of BEING into definite categories, He discloses Himself as forever a Surplus and hence supremely elusive for such individuals. And for those who have given up such intellectual attempts and accommodate themselves to His Uncanni-ness, He would appear very readily in countless number of forms and names and with each informing of Himself. Thus such people may thrive as muurtti-worshippers and with icono or muurttam-thinking, illuminate themselves with divine knowledge. &lt;br /&gt;
&lt;br /&gt;
Thus BEING plays an AS IF Game: He appears as ONE with a thousand forms and names and at the same for others the Forever Surplus, always exceeding every form and name and both being his AS IF Game. &lt;br /&gt;
&lt;br /&gt;
Thus BEING baffles the mind with positivity as well as negativity and in that telling indirectly that one must transcend the categorical thinking itself to understand BEING in Himself. This means that, as is said more clearly among the Sivanjanies, one must transcend language as such and practice Deep Silence to understand BEING as He is in Himself. &amp;lt;br&amp;gt;If only the religiously inclined understand that the essence of BEING is to be gained only in the language of Deep Silence, the misplaced certitude in the descriptive capture of BEING in a certain religious tradition and which is root cause of religious conflicts, will not be there anymore.&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;In this way Namazvar offers a solution to eliminate religious conflicts right at the roots. &amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
Namazvar on Hermeneutics and the Resolving Religious Conflicts &lt;br /&gt;
&lt;br /&gt;
The atomized human understanding, limited in its horizon, will pass by simply as the harmless lack of depth but when it comes along with the arrogance that only one's own belief system is right and all others are not only wrong but detrimental to society as a whole, then we have the seeds of bloody religious strive such as the ones we see today and perhaps as it was the case in ancient India. The narrow and circumscribed understanding that does not see its own narrowness and is subject to the magical hold of a certain visions, cannot but come into clashes with others. &lt;br /&gt;
&lt;br /&gt;
Conflict is the way the irrational minds come to terms with each other and this because there is absence of communicative dialogue which is not propaganda or egoistic rhetoric. &lt;br /&gt;
&lt;br /&gt;
The only way to resolve them is to educate the whole of humanity on the Infinite Complexity of BEING or His Uncanniness, He being always a surplus, ever overflowing every feeble attempt of man to capture and arrest BEING into definite descriptive categories. &lt;br /&gt;
&lt;br /&gt;
This is the view of Namazvar as expressed in the following verse and which is definitely hermeneutical as it touches on human understanding of metaphysical issues. &lt;br /&gt;
&lt;br /&gt;
4.BEING is Uncanny &lt;br /&gt;
&lt;br /&gt;
yaarum oor nilamaiyan ena aRivu ariya em perumaan &amp;lt;br&amp;gt;yaarum oor nilamaiyan ena aRivu eLiya em perumaan &amp;lt;br&amp;gt;peerum oor aayiram piRa pala udaiya em perumaan &amp;lt;br&amp;gt;peerum oor urvamum uLatu illai, ilatu illai piNakee &lt;br /&gt;
&lt;br /&gt;
Meaning: &lt;br /&gt;
&lt;br /&gt;
With intellectual arrogance if one seeks to capture BEING in terms of some definite categories, He discloses Himself as a SURPLUS and thereby defeats their ego. At the same for those humble souls who understand that BEING can take whatever form and in that He is supremely uncanny, He would show Himself very readily in whatever form suitable to illuminate such people. Thus because of this AS IF Play of BEING, though he may appear to have countless number of forms attributes and names descriptive of them, in Himself he is devoid of them. It is just that the categories of ‘is true' or ‘is not true' of Him are INAPPLICABLE to Him. There will be no religious conflicts of whatever kind if people just understand this. &lt;br /&gt;
&lt;br /&gt;
Comments &lt;br /&gt;
&lt;br /&gt;
Namazvar attends to problem of religious conflicts, so common in India from very ancient days, in this verse. They all ultimately boil down to a certain restricted and limited understanding of BEING and mistakenly taking that as the true and final. Some would say BEING is SIVA and hence not VishNu and some others the converse and would wage bitter battles that one is right and other is wrong or mistaken. In the present times we have the Muslims claiming BEING is Allah and hence His essence is formless Purity and is so because revealed in Al Koran. The Christians would say BEIING is CHRIST and Jesus is the only Savior. &lt;br /&gt;
&lt;br /&gt;
Such definiteness where definiteness has no place at all, is the root cause of religious strives. &lt;br /&gt;
&lt;br /&gt;
What is the solution? &lt;br /&gt;
&lt;br /&gt;
BEING is supremely uncanny and the normal categories of understanding such as the above where there is NEGATION of other possibilities, cannot be a true understanding. Only incomplete understanding can lead to conflicts of all kinds and this too is for the purpose of widening the horizon of their understanding. &lt;br /&gt;
&lt;br /&gt;
As a result of such conflicts, as it happened in the Tamil country between the Saivites and VaishNavas(and also others), it would dawn that there cannot be descriptive definiteness in the understanding of BEING. For those who seek to pin down the essence of BEING into definite categories, He discloses Himself as forever a Surplus and hence supremely elusive for such individuals. And for those who have given up such intellectual attempts and accommodate themselves to His Uncanni-ness, He would appear very readily in countless number of forms and names and with each informing of Himself. Thus such people may thrive as muurtti-worshippers and with icono or muurttam-thinking, illuminate themselves with divine knowledge. &amp;lt;br&amp;gt;Thus BEING plays an AS IF Game: He appears as ONE with a thousand forms and names and at the same for others the Forever Surplus, always exceeding every form and name and both being his AS IF Game. &lt;br /&gt;
&lt;br /&gt;
Thus BEING baffles the mind with positivity as well as negativity and in that telling indirectly that one must transcend the categorical thinking itself to understand BEING in Himself. This means that, as is said more clearly among the Sivanjanies, one must transcend language as such and practice Deep Silence to understand BEING as He is in Himself. &amp;lt;br&amp;gt;If only the religiously inclined understand that the essence of BEING is to be gained only in the language of Deep Silence, the misplaced certitude in the descriptive capture of BEING in a certain religious tradition and which is the root cause of religious conflicts,will not be there anymore. &lt;br /&gt;
&lt;br /&gt;
In this way Namazvar offers a solution to eliminate religious conflicts right at the roots. &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;Tiruvaymozi- 3 திருவாய்மொழி -3 &lt;br /&gt;
&lt;br /&gt;
5:சமயப் பிணக்கு அறுத்தல் &lt;br /&gt;
&lt;br /&gt;
பிணக்கு அற அறு வகைச் சமயமும்&amp;lt;br&amp;gt; நெறி உள்ளி உரைத்த &amp;lt;br&amp;gt;கணக்கு அறு நலத்தனன்; அந்தம் இல் &amp;lt;br&amp;gt; ஆதி அம் பகவன்; &amp;lt;br&amp;gt;வணக்கு உடைத் தவநெறி வழிநின்று &amp;lt;br&amp;gt; புறநெறி களைகட்டு, &amp;lt;br&amp;gt;உணக்குமின், பசை அற அவனுடை &amp;lt;br&amp;gt; உணர்வுகொண்டு உணர்ந்தே &lt;br /&gt;
&lt;br /&gt;
உரை: &lt;br /&gt;
&lt;br /&gt;
அறுவகைச் சமயங்களைச் சேர்ந்த சமயக் கணக்கர்கள் தத்தம் சமயமே உயர்ந்தது என்று பிணக்காடித் திரிய, ஒவ்வொருவரின் சமயத்தின் உண்மையை, அவர்கள் நெறியின் அடிப்படைகளை ஆழ சிந்தித்து அகத்திருந்து தெளிவாக்கி, அதனின் விரிவான ஞானவுலகில் அவர்களுக்கு உரிய பக்கங்களை உணர்த்தி அதனின் பிணக்கு அறுக்கின்ற நலத்தினன் எம் இறைவன். இந்த சமயங்கள் உட்பட எல்லாமே தோன்றி நின்று அழிய தான் அவறிற்கெல்லாம் மூலமாய் ஆதாரத் தலமாய் நிற்கின்ற அந்தம் இல் ஆதி அம் பகவன் எம் இறைவன். இதனால் செய்ய வேண்டியது யாதோவெனில் இவ்வாறு பிணக்காடுவதை நிறுத்திவிட்டு, அதற்கு மூலமாக இருக்கின்ற செருக்கினைப் போக்கும் வகையில் தன்னை அடிபணிந்து வணக்கிடச் செய்யும் உண்மையான தவநெறி வழி நின்று, திருநெறிக்குப் புறம்பாகிய புறநெறிகளை வேறுபடுத்தி களையெனக் கட்டி ஞானத்தீயில், அதுவும் அவனது அருட்கண்ணே கண்ணாகக் கொண்டு ஆங்கு விளையும் உணர்வினை நலமே உணர்ந்து, எல்லாப் பசைகளும் பற்றுக்களும் அற வாட்டுமின், வளமே வாழ! \&amp;lt;br&amp;gt;5. Overcoming Religious Conflicts &lt;br /&gt;
&lt;br /&gt;
piNakku aRa aRu vakaic camayamum &amp;lt;br&amp;gt; neRi uLLi uraitta &amp;lt;br&amp;gt;kaNNakku aRu nalattinan; antam il &amp;lt;br&amp;gt; aati am pakavan; &amp;lt;br&amp;gt;vaNakku udait tavaneRi vazininRu &amp;lt;br&amp;gt; puRaneRi kaLaikaddu &amp;lt;br&amp;gt;uNakkumin., pacai aRa avanudai &amp;lt;br&amp;gt; uNarvukoNdu uNarntee &lt;br /&gt;
&lt;br /&gt;
Meaning: &lt;br /&gt;
&lt;br /&gt;
While the theologians of the different religions go about expounding their religions and claiming superiority over the others and thereby generating conflicts of various kinds, BEING who has the good nature to disclose the truths pertaining to each one of them and placing them in the appropriate place in relation to each other, helps to overcome the conflicts also in this way. BEING stands as the Indestructible primordial Ground of all such religions. And thus what is required to be done is to follow the ways that would defeat the egoistic arrogance behind such behavior and seeking TRUTH and nothing else isolate the misleading and treating them as weeds of a fertile soil, BURN them to ashes in the light of deep illuminations one gains using the eyes of BEING Himself as one own eyes. &lt;br /&gt;
&lt;br /&gt;
Comments: &lt;br /&gt;
&lt;br /&gt;
Here again emerges the Hermeneutics of Namazvar and in which he says the same as the Sivanjanies. It is quite natural that people belonging to different religions get into conflicts with each other because of the differences in their metaphysical understanding and each, out of ignorance, claiming that his religion is superior to the others. But BEING stands in the heart of all and amidst the conflicts, makes them reflect and thereby attain and understanding of all religions and place them in relation to each other in terms similarities and differences. There is pressure within where one is forced to acknowledge the truths in other religions as well and place them in perspective in relation to one's own. Thus emerges a GLOBAL UNDERSTADING of all religions and hence also a spirit of compromise and accommodation with the understanding that all these religions, while good in some ways but not so in others and hence simply an understanding on the WAY towards the FINAL where emerges the TRUTH that BEING, the indestructible and primordial is the GROUND of all and these religions are part of His AS IF PLAY, ways He presents Himself to uplift the anmas to the Final Ground. So such conflicts have a meaning - that of defeating the Ego, and make it humble in front of the bewildering majesty and Uncanniness of BEING, that he can create any number of religions only to disclose that all such religions are imperfect and that He can be reached only by burning off all such desires for religions as useless weeds that grow in the fertile soil and hence something that must be isolated and singed to ashes. &amp;lt;br&amp;gt;The TRUTH dawns only when the seeings of the ego-self are submerges in the SEEING of BEING Himself and which enable the anma to enjoy TRUTH-EXPERINCE of the most fundamental kind and which also comes with apodictic certainty, an understanding also central in Saivism. &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:நம்மாழ்வார்]][[Category:வைஷ்ணவம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Ulagankmy</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/Namazvar-2</id>
		<title>Namazvar-2</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/Namazvar-2"/>
				<updated>2013-02-22T03:26:06Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Ulagankmy: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;amp;nbsp;'''திருவாய்மொழி -2 Tiruvaymozi-2''' &lt;br /&gt;
&lt;br /&gt;
'''Dr K.Loganathan 2002&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;Tiruvaymozi -2 திருவாய்மொழி -2'''&amp;lt;br&amp;gt;1.&amp;lt;br&amp;gt;வீடுமின் முற்றவும் வீடு செய்து உம் உயிர்&amp;lt;br&amp;gt;வீடு உடையானிடை வீடு செய்ம்மினே &lt;br /&gt;
&lt;br /&gt;
பொருள்: &lt;br /&gt;
&lt;br /&gt;
எனதென்றும் தனதென்று கொண்டிருக்கும் அர்த்தப் பிரபஞ்சம்சொற்பிரபஞ்சம் எனவரும் அனைத்தையும் வேண்டாவெனக் கழன்று எஞ்சாது முற்றவும் நீத்து விடுதலையாகுங்கள். இந்த உலகப் பற்றுக்கள் பந்தித்திருக்கும்வரை, பிறப்பறுக்கும் முழுமுதல் வீட்டினை அடைய முடியாது என்பதின் , அனைத்தையும் முற்றாக விட்டு நீங்கி சுத்தமாகி , முழுமுதல் வீட்டை உடையானிடை உமது அழியா உயிரை, விடாது அவனது திருவடிகளே புகலிடம் என்று வீடு செய்யுங்கள்! &amp;lt;br&amp;gt;1. &amp;lt;br&amp;gt;viidumin muRRavum viidu ceytu um uyirai &amp;lt;br&amp;gt;viidu udaiyaanidai viidu ceymminee &lt;br /&gt;
&lt;br /&gt;
Meaning: &lt;br /&gt;
&lt;br /&gt;
Become FREE by liberating yourself from being attached to the objects of both the physical and linguistic realms and which are appropriated as ‘mine' and so forth. As long as you remain attached to these objects you cannot make your soul rest in the Final Home and which is the Home of BEING. Make this HOME of BEING your own by becoming free of all others and thereby attaining a purity. &lt;br /&gt;
&lt;br /&gt;
Comments: &lt;br /&gt;
&lt;br /&gt;
The whole of Bakti movement that swept across India and in that uprooted the false metaphysics of the Buddhists Jains and the Vedanties also ushered in the notion of Mukti as attaining the final HOME, the HOME of BEING Himself. It is the product of ecological thinking that has been with the Tamils from very ancient days and which was given a scientific framework by the magnificent achievement of Tolkaappiyar. Over and above the geographical and cosmological ecologies that determine the forms of economic and political life, there is this INNER ECOLOGY, the psychological, that is more immediately the determinants of behavior.&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;But this inner ecology is hierarchical and one has to CLIMB UP like climbing up a mountain to reach the higher and more inclusive grounds. The personality DEVELOPS as one manages to anchor oneself at higher grounds and which includes the lower that has been passed over. The LIMIT to all these is the HOME, the viidu called variously as Tillai Ambalam, VaikuNtam, TiruCiRRambalam and so forth. While the lower abodes -- the KaRRaLies or Ataara cakras -- have as the ordaining deities, the various archetypal presentation of BEING, the deities Vinayaka Brahma VishNu Rudra and so forth, this final and most inclusive HOME has BEING Himself as He who owns it -- the Viidu Udaiyaan.&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;The climb in the metaphysical pilgrimage, the climbing up the hill, requires that we discard all the objects of thetic consciousness, the concrete and the notional and FREE ourselves from being tied down by them. As long as we remain attached to such things we remain IMPURE and hence UNFIT to access entry into the Final Home. &amp;lt;br&amp;gt;Reaching this Final Home and thereby being with BEING in an oneness is also piRappu aRuttal, freeing oneself from the endless existential repetition, being born again and again and suffer embodied existence. Thus Mukti is MORE THAN the NirvaNa of the Buddhists, it is more than attaining and understanding the divinity in the depths of oneself, the akam brammam asmi of Vedanta. It is moving beyond all these and being-one-with,with NO SEPARATION at all from BEING. And hence unlikein Vedanta, the soul, uyir, is there as an individual substance for it is that which is taken to the Final HOME and made to reside there forever and thereby also succeedin liberating itself from Samsara, historicity, phenomenality and so forth. &lt;br /&gt;
&lt;br /&gt;
திருவாய்மொழி -2 Tiruvaymozi-2 &amp;lt;br&amp;gt;2. &amp;lt;br&amp;gt;மின்னின் நிலை இல மன் உயிர் ஆக்கைகள் &amp;lt;br&amp;gt;என்னும் இடத்து இறை உன்னுமின் நீரே &lt;br /&gt;
&lt;br /&gt;
உரை &lt;br /&gt;
&lt;br /&gt;
உலகில் பிறப்பெடுத்து வாழும் உயிர்களின் அசுத்தமாயை சுத்தமாயைகளால் இயன்று உடம்புகள் அனைத்தும், வானத்தில் மின்னி வெடித்து பின் இல்லாதும் போகும் மின்னல்களைப் போன்று நிலையிலவாகும். இவ்வாறு மூவினைப்படும் இவற்றை நித்தியமானவை என்று பற்றிக்கொள்ளாது கழன்று நின்று இவற்றிற்கு மூலமாகமும் ஆதியாகவும் என்று அழியாதும் இருக்கின்ற இறைவனை ஆழச் சிந்திக்கக் கடவீர்! &lt;br /&gt;
&lt;br /&gt;
2. &amp;lt;br&amp;gt;minnin nilai ila man uyir aakkaikaL &amp;lt;br&amp;gt;ennum idattu iRai unnumin niiree &lt;br /&gt;
&lt;br /&gt;
Meaning: &lt;br /&gt;
&lt;br /&gt;
All the creatures that have an embodied existence have bodies both physical and non-physical that are transient like the lightening flashes in the sky. And hence freeing oneself from these impermanent objects one should ponder of BEING who stands as the Causal Ground for all these and in that also the Indestructible &lt;br /&gt;
&lt;br /&gt;
Comments: &lt;br /&gt;
&lt;br /&gt;
The human psyche has duality of various sorts of which the psychological is that of the sattu-asattu nature, an essence that was discovered during the Bakti period and which served the foundation of the metaphysics underlying the Bakti way of life. While this has been well recognized and accommodated in Saivism, there seems to have some confusion in VaishNava metaphysical thinking perhaps because VaishNava Acaryas were still trying read the Vedantic into these texts overlooking the important metaphysical revolution under way.&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;Here Namazvar articulates this same notion though perhaps not as explicitly as Tirumular. &amp;lt;br&amp;gt;The fact is there is component in the psychic constitution that seeks the ABSOLUTE, the PERMANENT, the UNCHANGING, the Sattu along with the opposite, the Asattu and because of which it is said that the anma is sat-asat. Furthermore there is also a polar functioning of the mind in which it seeks to gravitate towards the Sat liberating itself from the Asat. The genuine metaphysical life is concerned with moving towards the Sat and away from the Asat. &lt;br /&gt;
&lt;br /&gt;
However at the initial stages there is tremendous CONFUSION where the distinctions are not well noted and within the state ofmetaphysical ignorance the Asat is taken mistakenly as the Sat and so forth. Under such conditions emerge the doctrines of the Lokayata, the naturalist and materialist philosophies where the physical pleasures and economic prosperity that affords it, is said to be true while the spiritual superstitious, false, the product of mental aberrations and so forth. &amp;lt;br&amp;gt;It is here that Namazvar seeks to point out all such stuffs are impermanent, momentary like the lightening flashes in the sky and hence objects that would not satisfy the craving that is already there to rest the mind in the Absolute, the Unchanging and Eternal. &lt;br /&gt;
&lt;br /&gt;
There is strategy to recover our authentic and the other non-immediate self. As we contemplate on the fact that everything that constitutes our body both physical and mental, it will emerge that they are subject to the muuvinai --coming into being-there, sustaining itself there for a while and then disappearing only o be reissued again. .Nothing in these realms can be held onto as the absolute, the unchanging etc. And as this realization grows healthily in the understanding, the self, becoming disenchanted with them will slowly liberate itself from them and at which point the Presence of BEING will also dawn like the sunrise of the early morning and thus initiating the self into the metaphysical realms that are Unchanging and Permanent. &lt;br /&gt;
&lt;br /&gt;
திருவாய்மொழி -2Tiruvaymozi-2 &lt;br /&gt;
&lt;br /&gt;
3. &lt;br /&gt;
&lt;br /&gt;
நீர் நுமது என்று இவை வேர்முதல் மாய்த்து இறை &amp;lt;br&amp;gt;சேர்மின்; உயிர்க்கு அதன் நேர் நிறை இல்லை &lt;br /&gt;
&lt;br /&gt;
உரை: &lt;br /&gt;
&lt;br /&gt;
சமுதாய உறவாடல்களில் ஆன்மா பேதங் காட்டும் ‘நான் நீர்' எனும் பேதச் சிந்தனையையும் , எப்பொருளை அறிய வந்தாலும் அதனை ‘எமது நுமது' என்று உரிமை கொண்டாடி மகிழும் சுட்டறிவுப் போக்கினை, அதற்கு மூலமாக இருக்கும் அஞ்ஞான இருளைக் கெடுத்து வேர்முதல் மாய்த்தும் அகத்தூய்மை அடைந்து அதுபொழுதே தனது சொரூபத்தைக் காட்டி அருளும் இறைவனை சேர்மின். பலவாறு இவ்வாறான மமகாரத்தால் அல்லற்படும் உயிருக்கு, இவ்வாறு இறைவனை அடைந்து மகிழும் போக்கிற்கு நேராக வேறொன்றும் இல்லை என்பதையும் அறிமின். &lt;br /&gt;
&lt;br /&gt;
3. &lt;br /&gt;
&lt;br /&gt;
niir numatu enRu ivai veermutal maayttu iRai &amp;lt;br&amp;gt;ceermin; uyirkku atan neer niRai illai &lt;br /&gt;
&lt;br /&gt;
Meaning: &lt;br /&gt;
&lt;br /&gt;
Dislodge yourself from functioning with the finite mind where in social existence there is the differentiation of ‘I and You” and acquisitiveness whereby everything that is understood is also said to be “mine or yours” by uprooting the Metaphysical Ignorance that's the root cause of it all completely and thereby attaining BEING who would disclose Himself in His most authentic form at that point.For the soul there is nothing more fulfilling or saturating than this. &lt;br /&gt;
&lt;br /&gt;
Comments: &lt;br /&gt;
&lt;br /&gt;
All human beings are normally INCOMPLETE or UNSATURATED (apuurNam) in their ordinary existence and because of which theycrave for this and that by way of attaining a COMPLETION or Saturation. But because of the metaphysical Ignorance or INNER DARKNESS, the human vision is always limited and because of which the understanding remains finite and consciousness essentially the-tic. This is the primordial source of human anxiety and existential angst. &lt;br /&gt;
&lt;br /&gt;
The tendency to differentiate selves into others and I and thereby into a social dynamics of suppression and oppression creates miseries of all kinds. The acquisitiveness that comes along with this social dynamics is also a false way of enjoying the fulfillment one seeks. &lt;br /&gt;
&lt;br /&gt;
Only when the self succeeds in destroying these ego gymnastics that it becomes sufficiently tuned to witness BEING in His most authentic form. The finite mind that is full of prejudices of all kinds can never witness BEING thus and enjoy the fulfillment that it affords. So the real sadhana for attaining and enjoying Bliss is to root out from the soul the metaphysical ignorance that's the source of these stress-breeding tendencies. &lt;br /&gt;
&lt;br /&gt;
This understanding of Namazvar is also met with among the so many njnanies who developed the Tamil sacred lore be they Saivites Saktas or VaishNavas.The self cannot attain its real essence unless the ego-self is defeated and attain an inner purity and at which point the soul is graced with the presence of BEING in His most authentic form. In the witnessing of BEING thus, the soul attains a completion or saturation and hence a state totally stress free. &lt;br /&gt;
&lt;br /&gt;
திருவாய்மொழி -2Tiruvaymozi-2 &lt;br /&gt;
&lt;br /&gt;
4. &lt;br /&gt;
&lt;br /&gt;
இல்லதும் உள்ளதும் அல்லது அவன் உரு &amp;lt;br&amp;gt;எல்லை இல அந் நலம் புல்கு பற்று அற்றே &lt;br /&gt;
&lt;br /&gt;
உரை: &lt;br /&gt;
&lt;br /&gt;
இறைவனது உரு யாதெனப்படுகையில், சூக்கும வடிவாக கரந்து நிற்பதும், அதுபோக்கி தூலவடிவாக இன்னான் என்று அறியவரும் வகையில் உள்ளதாக நிற்பதும் இவ்விருவகையும் கடந்து சூக்குமம் தூலம் என்பவை அல்லவாகவும் நிற்பதுவாகும். ஆகையால் இறைவன் வரம்பில திறலினன் என்பதின் அந் நலத்தை நாம் அறிந்து அவனோடு ஒன்றுபட்டு நிற்கவேண்டும். ஆயினும் பற்றுற்று நிற்க, சுட்டுணர்வே ஆன்மா தலைப்படும் என்பதின், பற்றெல்லாம் அறப்போக்கி, சுத்தமாகி பரஞ்ஞானம் தலைப்பட்டு அவனோடு ஒன்றித்து நிற்கவேண்டும் என்பதாம். (பரஞ்ஞானமாவது சுட்டிகந்த சிவஞானமாம்) &lt;br /&gt;
&lt;br /&gt;
4. &lt;br /&gt;
&lt;br /&gt;
illatum uLLatum allatu avan uru &amp;lt;br&amp;gt;ellai ila an nalam pulku paRRu aRRee&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;Meaning: &lt;br /&gt;
&lt;br /&gt;
BEING is the non manifest cuukkamai forms that remains concealed and inexistent (illatu); He is also the various archetypal manifestational forms where it is intuited that He is a reality in the world (uLLatu); and above these two forms of presence He is also there as totally transcendent to both (allatu). Thus BEING is boundless in terms ஒf forms and in order to understand this and exist one-with-Him, we have to free ourselves from all attachments (paRRu) that throw the mind into finitude.&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;Comments: &lt;br /&gt;
&lt;br /&gt;
BEING is immeasurable no matter how we choose to measure. He remains always a SURPLUS, the ever BEYOND and thereby defeating every attempt of the human mind to give a definite form and structure and thereby make Him a determinate reality. BEING is supremely ELUSIVE and UNCANNY in being present as the concealed, as the non-concealed and manifest and also the One beyond all these. &lt;br /&gt;
&lt;br /&gt;
This kind of understanding of BEING and also remain united with this bewildering aspect of BEING is the limit of human metaphysical reaches and which is also the most fulfilling of the human needs. However the attainment of such a state of being is possible only if various desires and attachments to the world are singed to ashes and the soul is led to enjoy an INNER purity that lifts it from all kinds of the-tic consciousness, forms of consciousness that come along with Temporality and hence still circumscribed. &lt;br /&gt;
&lt;br /&gt;
The anma should free itself from all such attachments as a precondition to the understanding of the true essence and presence of BEING and fully immerse oneself in it. &lt;br /&gt;
&lt;br /&gt;
திருவாய்மொழி -2Tiruvaymozi-2 &lt;br /&gt;
&lt;br /&gt;
5. &amp;lt;br&amp;gt;அற்றது பற்றெனில் உற்றது வீடு உயிர் &amp;lt;br&amp;gt;செற்று அது மன் உறில் அற்று இறை பற்றே &lt;br /&gt;
&lt;br /&gt;
உரை: &lt;br /&gt;
&lt;br /&gt;
பல்வேறு வடிவங்களில் தனைக் காட்டியருளி அர்ச்சைக்குரியவனாக விளங்கிஇறைவன் நிற்க, ஆனமாக்கள் அவற்றின்பால் பற்றுடன் பக்தியின் மயங்கிக் கிடக்க, அதுபொழுதுஅப்பற்றையும் இல்லாது போக்கி சமயாதீத நிலை தலைப்படவேதான், வீடு பேறு சித்திக்கும். அது எப்படி அமையுமெனில், இவ்வாறு இறை வடிவங்களைப் பற்றிநிற்கும் உயிரின் சிற்றிமையைக் கெடுத்து, அப்பாலுக்கப்பால் என்றும் அழியாது நிற்கும் மெய்யின் இறைவனை அடைய, வடிவத்து இறை பற்று தானே இல்லாதுபோகும். &lt;br /&gt;
&lt;br /&gt;
5. &lt;br /&gt;
&lt;br /&gt;
aRRatu paRRenil uRRatu viidu uyir &amp;lt;br&amp;gt;ceRRu atu man uRil aRRu iRai paRRee &lt;br /&gt;
&lt;br /&gt;
Meaning: &lt;br /&gt;
&lt;br /&gt;
Only when the attachments to a particular archetypal forms of BEING are severed that the Final Redemption, the Home Coming will become possible. And the way to attain this is to contemplate on the Unchanging that remains concealed within the various presentational forms. As one gets access to this, the various attachments to archetypal forms will fall off naturally on their own&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;Comments: &lt;br /&gt;
&lt;br /&gt;
This brief verse indicates that Namazvar has enjoyed the highest in the metaphysical reaches and hence someone genuinely universal. By PaRRu or IRai paRRu means here iRai vadiva paRRu, attachments to the various archetypal forms that make one cultic. Such is the genesis of religious denominations such VaishNava Saiva Sakta and so forth and also religionists such as Muslim Christian and so forth. The Absolute is BEYOND all these determinate forms either as archetypes or as revealed through a messiah and contained within scriptural utterances. Such determinate forms allow themselves to the formation of cults and religions and hence also conflicts of all kinds.&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;Namazvar, though a VaishNava Bakta is also one who understands pretty well that there is a state of being that is transcendent to that and which he identifies as enjoying Mukti or Viidu PeeRu, the final Home Coming. He is quite clear that this is possible only when the cultic and religious forms of existence are transcended and BEING is understood as Forever the Surplus, the Beyond. &lt;br /&gt;
&lt;br /&gt;
But how to rise to such a position? &lt;br /&gt;
&lt;br /&gt;
Not by condemning the archetypes and ridiculing the worship as well as the worshippers. The WAY is to worship such archetypes and within that seek the Deep Structure of all such muurtties. As the mind moves happily with the all the archetypes and with reverence to all seek to understand the BEING who remains the Deep Structure of all, then the emotional attachment or Bakti naturally gives way to the experiencing of Mukti. &lt;br /&gt;
&lt;br /&gt;
திருவாய்மொழி -2Tiruvaymozi-2 &lt;br /&gt;
&lt;br /&gt;
6 &lt;br /&gt;
&lt;br /&gt;
பற்று இலன் ஈசனும் முற்றவும் நின்றனன் &amp;lt;br&amp;gt;பற்று இலையாய் அவன் முற்றில் ஒடுங்கே&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;உரை: &lt;br /&gt;
&lt;br /&gt;
சுட்டுணர்வினைத் தேற்றி பொதுமைத் தவறச் செய்யும் எவ்வித பற்றும் இல்லாத தூயோனும் அதனால் அப்பாலுக்குக் அப்பால் நிற்கின்ற ஈசனாகிய இறைவன் இதனால் பரிபூரணனாகிய தான் அபூர்ணஆன்மாக்களும் தன்னை அடைந்து பரிபூரணம் உறுதற்குஉலகத்தில் தன்னை வெளிப்படுத்தி சகளனாய் நிற்கின்றான். அதனின் எவ்விதம் பற்றும் இல்லையாய் தூய்தாகி அவனது பரிபூணத்தில் ஒடுங்கி வீடுபேறு மகிழ்வாயாக! &lt;br /&gt;
&lt;br /&gt;
6 &lt;br /&gt;
&lt;br /&gt;
paRRu ialan iisanum muRavum ninRanan &amp;lt;br&amp;gt;paRRu ilaiyaay avan muRRil odungkee &lt;br /&gt;
&lt;br /&gt;
Meaning: &lt;br /&gt;
&lt;br /&gt;
BEING stands as the Isan, the absolutely pure and without any attachments that would introduce prejudice in thinking. He stands in the world as such in order to encourage the anmas, full of attachments of all kinds, to FREE themselves of all, become PURE and thereby attain the FULLNUSS that He is. Therefore one should liberate oneself from all such attachments and thus becoming PURE, immerse oneself fully in the WHOLENESS of BEING and enjoy Mukti&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;Comments: &lt;br /&gt;
&lt;br /&gt;
BEING as Isan or Siva is totally detached from everything phenomenal and because of which He is a WHOLENESS for whom there is nothing as ALIEN, the paripuuraNan, the ‘muRRan or Muktan”, the absolutely fulfilled and hence a reality not looking beyond Itself. Any kind of attachment introduces a prejudice that also binds the anma or even a deity to a particular realm in the boundless metaphysical world. To be fully in all, one must be FREE of such prejudice generating attachments. BEING as Isan is NATURALLY so and HE presents Himself as such and stands there as in the world so that the anmas will be encouraged to be like Him. Through His presence as Isan, he PULLS up the anmas towards an inner Purity where there is a total absence of prejudices of whatever kind. &lt;br /&gt;
&lt;br /&gt;
This state of Being of the anmas is also the state of being a WHOLE for it is there one-with everything not excluding anything as Alien. BEING in His wholesomeness stands non alien to any and hence when the anma also becomes such, it also begins to enjoy this WHOLNESS, paripuuraNam, a total saturation or Mukti. &lt;br /&gt;
&lt;br /&gt;
திருவாய்மொழி -2Tiruvaymozi-2 &lt;br /&gt;
&lt;br /&gt;
7. &lt;br /&gt;
&lt;br /&gt;
அடங்கு எழில் சம்பத்து அடங்கக் கண்டு ஈசன் &amp;lt;br&amp;gt;அடங்கு எழில் அஃது என்று அடங்குக உள்ளே &lt;br /&gt;
&lt;br /&gt;
உரை: &lt;br /&gt;
&lt;br /&gt;
எல்லா தெய்வங்களுக்கும் தெய்வமாக நிற்கின்ற ஈசனை, சர்வ சக்தியும் தன்னுள்ளே கொண்டிருப்பவன் என்பதொடு உள்ளத்தை பண்படுத்தவல்ல எல்லா எழில்களின் உறைவிடம் என்பதையும் தெளிவாகக் கண்டு உயர்ந்து மனம் அடங்கி நிற்கவேண்டும். மேலும் எல்லா வேட்கைகளையும் தணிக்கும் எழில் அஃது என்றும் தெளிந்து இறைவன் காட்டும் எழில்களின் உள்ளே முற்றிலும் அடங்கவேண்டும். &lt;br /&gt;
&lt;br /&gt;
7. &lt;br /&gt;
&lt;br /&gt;
adaGku ezil sambattu adaGkak kaNdu iisan &amp;lt;br&amp;gt;adaGku ezil aqtu enRu adaGkuka uLLee &lt;br /&gt;
&lt;br /&gt;
Meaning: &lt;br /&gt;
&lt;br /&gt;
BEING who stands as the Isan, hence ABOVE all deities, is not only That which wields all the Powers but also the source of everything that is aesthetically appealing. One must contemplate quietly on these aspects of BEING and noting that it is only these divine beauties that are really uplifting and saturating, one must meditate upon these and get fully immersed in them. &lt;br /&gt;
&lt;br /&gt;
Comments: &lt;br /&gt;
&lt;br /&gt;
Right from the Sumerian times we can see that in Agamic Hinduism, the fine arts have played an important role in temple culture as it is so even now. Barata Natyam Karnatic music as well as the many folklorist dance dramas are products of attempts to CULTURE the FEELINGS that are otherwise so difficult. Namazvar notes here that genuine AESTHETICS is ultimately DIVINE with BEING as Isan, the deity of deities also the ultimate source of everything beautiful and pleasing. The aesthetically appealing is NOT contained, as maintained by the ancient Greeks, in some measurements but rather in the DIVINE QUALITIES. &amp;lt;br&amp;gt;Tirumular, also see the worship of beautifulworld as SaktiNipaatam,a way of gaining the KuNdalini into the anma and thus energizing it further .Every expression of BEAUTYin dance music appearance and so forth is an expression of Isan hence also divine. As one appreciates the things of beauty and gets immersed in their essence, the soul is uplifted in its existential horizon and the feelings become cultured, something that cannot be done if only the analytical mind is cultivated by sharpening the intellect. The feelings must be cultivated along with thinking and this is possible only if the anma meditates upon the beautiful and immerses itself in it. This is not Yoga though meditations are involved. What it means is that one must sing dance paint built and so forth and allow the BEAUTY deep within manifest itself as out there and thus made an object of appreciation and deep contemplation. &lt;br /&gt;
&lt;br /&gt;
The cadence of the hymns, the rhythms of the dance, the beats of the drum, the drone of the Veena, the hues of the paintings, the curvatures and balance in the sculptures, the immense variety of beauties in nature and so forth are there as expressions of Isan and all to capture the wild mind of the anmas and culture them through aestheticalization. The anma that appreciates the beautiful becomes thereby also psychological beautiful and hence FREE of anything ugly and despicable. &lt;br /&gt;
&lt;br /&gt;
Among the VaishNavas this is also noted as the KalyaNa GuNam, the qualities that would make one rejoice endlessly &lt;br /&gt;
&lt;br /&gt;
திருவாய்மொழி -2Tiruvaymozi-2 &lt;br /&gt;
&lt;br /&gt;
8 &lt;br /&gt;
&lt;br /&gt;
உள்ளம் உரை செயல் உள்ள இம் மூன்றையும் &amp;lt;br&amp;gt;உள்ளிக் கெடுத்து இறை உள்ளில் ஒடுங்கே &lt;br /&gt;
&lt;br /&gt;
உரை: &lt;br /&gt;
&lt;br /&gt;
நான் எனும் மமகாரத்து ஆன்மா, அதன்வழி அந்த மமகாரத்தை வளர்க்கும் உரை செயல் என்பவற்றை பொய்யெனக் கருதாது உள்ளது என்றே உணர்ந்து அவற்றின் மூலத்தை ஆழச் சிந்தித்துத் தெளிந்து அதன்வழி அவற்றைக் கெடுத்து இல்லாது போக்கி சுத்தமாகி அதற்கு மேல் பற்றி நிற்கவேண்டிய இடம் இறைவனே என அவனது சிந்தனையில் ஒடுங்கி வாழ்க &lt;br /&gt;
&lt;br /&gt;
8. &lt;br /&gt;
&lt;br /&gt;
uLLam urai ceyal uLLa im muunRaiyum &amp;lt;br&amp;gt;uLLik keduttu iRai uLLil oduGkee &lt;br /&gt;
&lt;br /&gt;
Meaning: &lt;br /&gt;
&lt;br /&gt;
There are three realities: the ego-self and speech and actions that increase the egoity. Without banishing them as irreal or just simply illusions, you should seek to UNDERSTAND the root causes of it all and thereby liberate yourself from their hold. Having becomepure in this way what remains to be done is deep contemplation of BEING and immersing oneself in Him. &lt;br /&gt;
&lt;br /&gt;
Comments: &lt;br /&gt;
&lt;br /&gt;
Nammazvaar is well noted for his universalism which has become, unfortunately, lost in the philosophies of the VaishNava Acaryas in later times,Ramanuja being no exception to this. In this verse Nammaazvaar calls for the practice of a UNIVERSAL Sadhana, something applicable to every individual, no matter what his cultic or religious affinities are. There is mamakaram, the “I'ness and ‘mine'ness, the self acting and speaking as the Ego-Self and which in turn pulls the self further into that vicious circle. &lt;br /&gt;
&lt;br /&gt;
These three must be uprooted from the self for the self to become PURE i.e. egoless. What is the way? &amp;lt;br&amp;gt;One must seek to UNDERSTAND the origin of these dispositions WITHOUT banishing them asirreal or illusory, as the advaitins are prone to dowith their Mayaavaadam and its attendant notions of aroopitam adhyasam and so forth. The self acting and speaking as ego-self is a TRUTH and hence one must seek out the configuring forces and thereby FREE one self from their fiendish hold. &lt;br /&gt;
&lt;br /&gt;
We see here the presence of Hermeneutics that is such a strong theme among the Tamil philosophers and right from the days of Tolkaappiyam if not earlier. What is understood and assimilated as truth, does not bind one anymore just as a book read and well understood cease to be interesting or binding anymore. This is the meaning of the crucial phrase “uLLik keduttal”, destroying through seeking to understand. &amp;lt;br&amp;gt;Having freed oneself from such binding factors, the self becomes truly egoless having only BEING as the final Ground of repose or attachment. Thus after this,life becomes one where only BEING is contemplated with self immersing deeper and deeper into BEING, the form of life that was exemplified by Namazvar as was also by numerous mystics throughout India (and perhaps also all over the world) &lt;br /&gt;
&lt;br /&gt;
திருவாய்மொழி -2Tiruvaymozi-2 &lt;br /&gt;
&lt;br /&gt;
9. &lt;br /&gt;
&lt;br /&gt;
ஒடுங்க அவன்கண், ஒடுங்கலும் எல்லாம் &amp;lt;br&amp;gt;விடும்; பின்னும் ஆக்கை விடும்பொழுது எண்ணே &lt;br /&gt;
&lt;br /&gt;
உரை: &lt;br /&gt;
&lt;br /&gt;
உலக வாழ்க்கையில் அனுபவிக்க வரும் எல்லாத் துன்பங்களையும் நீக்குவதற்கு செய்யக் கடவது, இறைவன்கண் ஆழச் சிந்தனையின் ஒடுங்குதலே யாகும். ஏனெனில் இவ்வாறு ஒடுங்க, உலகியல் வாழ்கையில் தொடர்ந்து வீழ்த்திக் கொண்டே இருக்கும் பந்த பாசங்கள் அனைத்தும் தானேக் கழன்று விழும். மரணம் வந்துறும் போது,எனதென்று கொண்டிருந்த ஆக்கை விடும்பொழுது இதனை மறவாதே நினைக்கவும் வேண்டும். &lt;br /&gt;
&lt;br /&gt;
9 &lt;br /&gt;
&lt;br /&gt;
oduGka avankaN, oduGkalum ellaam &amp;lt;br&amp;gt;vidum; pinnum aakkai vidumpozutu eNNee&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;Meaning: &lt;br /&gt;
&lt;br /&gt;
In order to free oneself from the miseries of existence what ought to be done is to immerse oneself totally into BEING. And this because when one does that one if freed of all chains of bondage that ties one to the embodied existence. This thought must also be there at the point of death where the body is left for good (in order to overcome the anxiety of death) &lt;br /&gt;
&lt;br /&gt;
Comments: &lt;br /&gt;
&lt;br /&gt;
For most people death is most frightening and at the thought of death one becomes most anxious. This is not only because in living as an ordinary creature one assumes a physical frame but also because there are all kinds of attachments that comes along with the attachment to the body. The body not only provides the sense of identity and hence social existence, but by being the tool of all kinds of pleasures, it is loved dearly. Thus existence becomes identified with bodily existence along with all the ties it creates. &lt;br /&gt;
&lt;br /&gt;
Death, being an event where one is deprived not partially but totally the whole of existence becomes immensely frightening only because of the LOSS it implies. However if one is FREED of the various attachments and ties then letting go the body will not be so frightening. The letting go that to which one is not attached will not produce any anxiety at all. &lt;br /&gt;
&lt;br /&gt;
But how to attain this condition of no attachment to anything at all so that death is not an event to be feared? &lt;br /&gt;
&lt;br /&gt;
Namazvar suggest a technique here: contemplate on BEING and dissolve self by total immersion into BEING Itself. This is NOT asceticism where the ego mind tries willfully to denounce everything that is binding.What is suggested is a smooth and effective of Bakti where as one dissolves into BEING itself one is freed as if spontaneously and without any pains of all the binding fetters. For BEING is totally AUTONOMOUS and naturally free of any bondage.As one transmutes one's personality into the personality of BEING by a total immersion into the essence of BEING, the self is also freed of all binding attachments. &amp;lt;br&amp;gt;Namazvar also suggests that this must be remembered at the point of death so that it can be faced without any fear and anxiety. &lt;br /&gt;
&lt;br /&gt;
திருவாய்மொழி -2 Tiruvaymozi-2 &lt;br /&gt;
&lt;br /&gt;
10. &lt;br /&gt;
&lt;br /&gt;
எண் பெருக்கு அந் நலத்து ஒண் பொருள் ஈறு இல &amp;lt;br&amp;gt;வண் புகழ் நாரணன் திண் கழல் சேரே &lt;br /&gt;
&lt;br /&gt;
உரை: &lt;br /&gt;
&lt;br /&gt;
பல்வேறு வடிவங்களில் தோன்றி ஆன்மாவை ஈர்த்து ஆழச் சிந்திக்க வைத்து மனன் அகம் மலம் அறச் செய்யும் அந்நலத்து இறைவன் ஒளிவடிவனின் என்பதோடு, ஏனை அனைத்திற்கும் முதலும் முடிவும் இருக்க இவனுக்கு அப்படி இல்லை, ஈறு இல்லாது யாண்டும் இருக்கின்ற அநாதிபொருளாம். இப்படிப்பட்ட இறைவன் எடுக்கும் பல்வேறு வடிவங்களில் அழியாப் புகழ் உடைய நாரணன் வடிவத்தில் தோன்றி அருள்பாலிக்க, அவனைத் தொழுது அவனதுஒளிமிக்க கழலின் உறுதியான திருவடிகள் சேர்வதையே பொருளாகக் கொள்வீர்! &lt;br /&gt;
&lt;br /&gt;
10. &lt;br /&gt;
&lt;br /&gt;
eN perukku an nalattu oN poruL iiRu ila &amp;lt;br&amp;gt;vaN pukaz naaraNan tiN kazal ceeree &lt;br /&gt;
&lt;br /&gt;
Meaning:&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;BEING who captures the imagination through His archetypal presentations and compels metaphysical thinking and thereby purifies the soul is not only the form of LIGHT but also a reality that does not have a point of termination after which it is no more. Among the various archetypal forms, there is that of NaaraNan of special significance and because of which one must worship and attain a vision of His dancing feet with brilliant anklets. &lt;br /&gt;
&lt;br /&gt;
Comments: &lt;br /&gt;
&lt;br /&gt;
Having talked of BEING in general so far, now Namazvar comes to the various archetypal forms in which BEING presents Himself for the sake of the anmas and all for compelling metaphysical thinking that would destroy the darkness of ignorance, the defiling impurities in the mind. Each archetypal form takes over the cognitive functioning of the mind, channeling is definite directions and all consistent with the configuration of the understanding of the soul that is possessed. The archetypes are MAGICAL in their hold and each one of them has a specificity about them - the Uma as Kali and Durga, Muruka as the six-faced Kantan, Siva as the Siva Nadarajah and so forth- are presentational forms of the same BEING but with specific purposes for destroying a specific area of Darkness.&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;Thus in this Namazvar's choice falls on NaaraNan, the form of BEING who discloses Himself as the One who can be reached though the music. The word ‘naar” is an ancient Tamil word that also occurs in Sumerian times and means not only stringed instruments but also the music that arise from them. NaaraNan is the BEING to be attained through Dance and Music i.e. through the fine arts that cultivate FEELINGS and EMOTIONS and not just the analytical and logical thinking.&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;The aesthetical, through providing the experience of beauties, beatifies the mind and thereby removes the dirt, those which are ugly. The form NaaraNan compels not the logical but the aesthetical and the recognition of BEING as the ‘uyarvaRa uyar nalam udaiyavan', the ONE who has all the goodness without any exceptions. &lt;br /&gt;
&lt;br /&gt;
திருவாய் மொழி- 2 Tiruvaymozi-2 &lt;br /&gt;
&lt;br /&gt;
2-11 &lt;br /&gt;
&lt;br /&gt;
சேர்த் தடத் தென்குருகூர்ச் சடகோபன் சொல் &amp;lt;br&amp;gt;சீர்த் தொடை ஆயிரத்து ஒர்த்த இப்பத்தே &lt;br /&gt;
&lt;br /&gt;
உரை: &lt;br /&gt;
&lt;br /&gt;
என்றும் அழியாதே மிக உறுதியாக நிற்கும் தென் குருகூர் என்னும் திருநகரில் தோன்றி வாழ்ந்த இச்சடகோபனாகிய அடியேன் சொல்கின்ற இப்பத்தும் ஆழுண்மைகளாக பண்ணொடு இசைக்க வரும் திருவாய்மொழியாகிய ஆயிரத்தும் கீழ்கணக்கு அறிவாக இருப்பதைக் காணலாம்&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;2-11 &lt;br /&gt;
&lt;br /&gt;
ceert tadat tenkurukuurc cadakoopan col &amp;lt;br&amp;gt;ciirt todai aayirattu oortta ippattee &lt;br /&gt;
&lt;br /&gt;
Meaning: &lt;br /&gt;
&lt;br /&gt;
The above ten verses that outline the axiomatic truths of spiritual existence and as announced by me, Cadakoopan living in the Ten Kurukuur, the city of undying fame, are also to be seen as the basic understanding in the thousand hymns (of Tiruvaymozi) composed with pleasing melodies. &lt;br /&gt;
&lt;br /&gt;
Comments: &lt;br /&gt;
&lt;br /&gt;
Like the first ten, this second ten is also said to stand out as axiomatic truths that would ILLUMINATE, the spiritual outpourings of the later parts that are also composed with pleasing melodies. Thus these are like sutras, verbal expressions that articulate DEEP INSIGHTS that are simultaneously axiomatic truths, truths that are universal and undying. &lt;br /&gt;
&lt;br /&gt;
Thus Namazvar is aware of TWO levels of his writings. At the initial level, it is spiritual experiences that constitute the dynamics of metaphysical life. There is pain in being separated from BEING or BEING-as-NaaraNan and joys on being reunited and so forth. In all these DIRECT experiencing of BEING in His archetypal manifestations, there is pedagogy, the instructing and illuminating the mind and thereby purifying it also. In giving vent to the pains and joys in such direct encounters, there is also reflecting as to the causes of such existential events and which in fact bring about the illuminations that are metaphysically meaningful. &lt;br /&gt;
&lt;br /&gt;
The genius of Namazvar consists in collecting all such insights, refine them through further reflections and articulate them in a sutra-like style- crisp economic and terse and hence very difficult to fathom the depths. The first three patikams of Tiruvaymozi are of this type. &lt;br /&gt;
&lt;br /&gt;
We should note here that the same kind of relationshipholds between Civanjanabotam of Meykandar and the whole of EXISTENCE. Metaphysics should make us UNDERSTAND existence and hence must unfold axiomatic TRUTHS, the PiramaNaas. The seeking of such axiomatic truths and providing a rational explanation that disclose why and how they are axiomatic truths is the notion of Philosophy in the Dravidian culture. And this is so only because it is hermeneutically oriented. &amp;lt;br&amp;gt;Existence must be explained and NOT driven away as an illusion, a falsity. Only the mind that UNDERSTANDS existence through and through can free itself from it and hence move towards Mukti or final liberation. &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:நம்மாழ்வார்]][[Category:வைஷ்ணவம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Ulagankmy</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/Namazvar-1</id>
		<title>Namazvar-1</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/Namazvar-1"/>
				<updated>2013-02-22T03:23:51Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Ulagankmy: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;'''&amp;amp;nbsp;நம்மாழ்வார் ஆத்ம உபதேசம்''' &lt;br /&gt;
&lt;br /&gt;
'''The Spiritual Discourses of Nammaazvaar''' &lt;br /&gt;
&lt;br /&gt;
'''Dr K.Loganathan 2002''' &lt;br /&gt;
&lt;br /&gt;
Dear Friends,&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;The genuine meaning of Saivism as expounded by the leading thinkers such as Thirumular Appar and so forth and as philosopically established by the brilliant Meykandar is NOT a religion among the so many world religions but rather that which as the Deep Structure of all religions and hence something present in all religions. It has reached the bottom most level of metaphysics and hence articulates Metaphysica Universalis with its characteristic OPENESS to the truths of all world religions and metaphysical thinking. The term ' meenmaik koL Caiva Niithi&amp;quot; in a way captures this very aptly. Caivism is niithi, a principle that is 'meenmaikoL&amp;quot; , that which accepts ALL goods things no matter what the historical origins are. It is a principle that keeps the mind forever OPEN and allows its reformulation continuosly and a hence that which regenerates itself when new insights demand it. &lt;br /&gt;
&lt;br /&gt;
It is against this background of genuine Saivism that now I venture to translate the first THREE patikams of Nammaazvaar, a metaphysical genious who has conquered even the hearts of many proud Brahmins and has served to create a new school of philosophy in India that goes by the name of Srivaishanavism. But I am NOT sure whether the metaphysical insights of Nammazvaar have been truly captured by these Acariyas or theologicians and hence venture to provide my own commentaries with the presupposition that Nammazvar too articulates this universal Metaphysica Universalis albeit in a Vaishanava garb which may have some advantages of its own. &amp;lt;br&amp;gt;I hope the Meykandars would cherish these translations just as they do the Thevarat ThirumuRais. &lt;br /&gt;
&lt;br /&gt;
Loga &amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
Nammazvaar &amp;lt;br&amp;gt;Thiruvaay Mozi &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;1-1 &lt;br /&gt;
&lt;br /&gt;
உயர்வு அற உயர் நலம் உடையவன் எவன்? அவன் &amp;lt;br&amp;gt;மயர்வு அற மதி நலம் அருளினன் எவன்? அவன் &amp;lt;br&amp;gt;அயர்வு அறும் அமரர்கள் அதிபதி எவன்? அவன் &amp;lt;br&amp;gt;துயர் அறு சுடர் அடி தொழுது எழு , என் மனனே! &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;uyarvu aRa uyar nalam udaiyavan evan? avan &amp;lt;br&amp;gt;mayarvu aRa mati nalam aruLinan evan? avan &amp;lt;br&amp;gt;ayarvu aRum amararkaL atipati evan? avan &amp;lt;br&amp;gt;tuyar aRu cudar adi tozutu ezu , en mannanee! &lt;br /&gt;
&lt;br /&gt;
Oh my heart! Arise (replenished and invigorated ) by paying homage to the &amp;lt;br&amp;gt;ONE , the BEING whose resplendent FEET destroys all the existential miseries and the &amp;lt;br&amp;gt;ONE, the BEING who discloses the absence any goodness beyond that which HE embodies and the &amp;lt;br&amp;gt;ONE, the BEING who provides all the illuminations and liberates the mind from all illusions and the &amp;lt;br&amp;gt;ONE , the BEING who is the LORD of all the celestial beings who forever regenerate the spirit &lt;br /&gt;
&lt;br /&gt;
என் ஏழை மனமே! எல்லா நலங்களையும் தனதாய்க்கொண்டு திகழும் திறத்தின் அதற்கு மேம்பட்ட நலங்கள் வேறு யாதும் இல்லை என்று யாவன் உனர்த்துகின்றானோ அவனை; மதி மயக்கங்கள் எல்லாங் கெட ஞானத் தெளிவு தரவல்லவன் எவனோ அவனை; பற்பல சக்திகளை ஊட்டி உவப்பித்தவாறு ஆன்மாக்கள் அயர்வு தலைப்படாது உதவிக் கொண்டே இருக்கும் அமரர்களின் அதிபதியாக யாவன் இருக்கின்றானோ அவனை, வாழ்க்கையின் துயரங்களை எல்லாம் போக்கும் அவனது சுடர் அடிகளை தொழுது ஊக்கம் பெற்று எழுவாய்! &lt;br /&gt;
&lt;br /&gt;
uyarvu aRa uyar nalam udaiyavan evan? avan: Who is the ONE who embodies all the Goஒdness within and shows that there is ABSENCE of any good beyond Him, that BEING &amp;lt;br&amp;gt;mayarvu aRa mati nalam aruLinan evan? avan&amp;amp;nbsp;: Who is the ONE who illuminates and liberates the mind thereby from all illusions, that BEING &amp;lt;br&amp;gt;ayarvu aRum amararkaL atipati evan? avan&amp;amp;nbsp;: whos is the ONE who is the LORD of all the celestial beings who forever regenerate the spirit , that BEING &amp;lt;br&amp;gt;tuyar aRu cudar adi tozutu ezu: arise (replenished and regenerated) paying homage to the resplendent Feet of that BEING that dispels all the existential miseries. &amp;lt;br&amp;gt;en mannanee!&amp;amp;nbsp;: Oh&amp;amp;nbsp;! my heart! &amp;lt;br&amp;gt;Commentary. &lt;br /&gt;
&lt;br /&gt;
This verse constitutes the foundational verse of SriVaishanava Philosophy and has been extensively commented upon. The crucial phrase is &amp;quot;uyarvu aRa uyar nalam udaiyavan&amp;quot; which I have rendered as BEING who embodies all the GOODNESS and SHOWS the ABSENCE of any goodness beyond HIM. Thus we have a conception of BEING as the MOST INCLUSIVE TOTALITY, the ABSOLUTE in terms of CONTENT and hence that which is ALL , most inclusively. Then the question arises&amp;amp;nbsp;: what about NOTHINGNESS, the PURE EMPTINESS that gets articulated by some Buddhists of early India, particularly the Sunyavadins such as Nagarjuna and so forth?But there is no problem here at all for the NOTHINGNESS is NOT an objective nothingness but rather an experiential nothingness, a metaphysical experience where there is experiencing of ABSOLUTE PURITY and hence also a GOODNESS and hence something that BEING embodies. &amp;lt;br&amp;gt;This BEING who is absolutely all is also ONE who INSTRUCTS so that the anmas are freed of their IGNORANCE and enjoy supreme illumination, the essence of the psychical presence , the 'matinalam' The BEING , though is a TOTALITY, that which is ALL is also predisposed to ILLUMINATE the humble minds suffering from all kinds confusions , illusions and delutions lacking is the indubitable CLEAR CONSCIOUSNESS &lt;br /&gt;
&lt;br /&gt;
And towards this end HE is also the LORD of all the celestial beings, the deathless mantra bodies that pervade the world enacting what we call life, the world , the universe and so forth. These celestial beings are there to stimulate and energise the creatures providing the pills of happiness each time they wither and droop in exhaustion tired of the various conflicts that are so depressing and psychically so demanding. The celestial beings, through making it possible to ENJOY life aesthetically romantically and so forth provide the necessary motivations to live and struggle towards higher and higher metaphysical reaches. BEING is the LORD of these celestial beings in the sense HE is the primordial source of all the GOODNESS that are meted out to thesuffering creatures in appropriate ( and small ) measures by these celestial beings. &amp;lt;br&amp;gt;Now DIRECT worship of BEING as such instead of the so many little gods should be most rewarding , most regenerating for BEING is the SOURCE of all the GOODNESS. It is because of this Nammazvar pleads unto his heart instead worshiping the so many little gods, it should worship the ONE, the BEING of all Goodness, the BEING , the most inclusive TOTALITY to replenish itself and get regenerated very vigorously. &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;Namazvar 1-2&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;2. &amp;lt;br&amp;gt;மனனகம் மலமற மலர்மிசை எழுதரும் &amp;lt;br&amp;gt;மனனுணர்வு அளவு இலன், பொறியுணர்வு அவை இலன் &amp;lt;br&amp;gt;இனனுணர் முழுநலம் எதிர் நிகழ் கழிவினும் &amp;lt;br&amp;gt;இனனிலன் எனனுயிர் மிகுநரை இலனே &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;mananakam malamaRa malarmicai ezutarum &amp;lt;br&amp;gt;mananuNarvu aLavu ilan, poRiyuNarvu avai ilan &amp;lt;br&amp;gt;inanuNar muzunalam etir nikaz kazivinum &amp;lt;br&amp;gt;inanilan enanuyir mikunarai ilanee &lt;br /&gt;
&lt;br /&gt;
BEING, though emerges in Lotus of Divine Illumination to dispell &amp;lt;br&amp;gt;The metaphysical DARKNESS within me, is NOT something that can be &amp;lt;br&amp;gt;Comprehended fully by the logical mind and is &amp;lt;br&amp;gt;Also beyond the reach of any kind of the cognitive utensils and stands &amp;lt;br&amp;gt;As the ONE who is there as the IMMANENT reality in everything that is comprehended in whatever manner and as &amp;lt;br&amp;gt;The ONE who does not have anyone to compare with HIM in the temporal ekstases of the future present and the past &amp;lt;br&amp;gt;And standing as the life of my life remains there as the eternally unchanging Youth who never grows old &lt;br /&gt;
&lt;br /&gt;
என் உள்ளத்தில் ஆழத்தில் ஆகவே அநாதியே இருக்கும் அஞ்ஞான இருளைப் பாரிக்கும் வண்ணம் ஞானவொளியாக குண்டலினியின் ஓர் வடிவமாகிய பங்கய மலர்மேல் எழுந்தருளும் இறைவன், இவ்வாறு உணரப்படுபவனெனினும், அளவியற் சிந்தனை மனதால் அளவிட்டு அறிதற்குரிய அளவு இல்லாதவன்; பசுகரணம் சிவகரணம் என வரும் பொறியுணர்வின் படும் அவையும் அல்லன்; ஆயினும் இதுவென்று சுட்டறியப்படுவதின் அனைத்துள்ளும் அந்தர்யாமியாக நிற்கும் திறத்து முழுநலம் உடையவன் அவனாகும்; காலம் குறிப்புக்காலமாய் எதிர் நிகழ்வு கழிவு என நிற்க அக்காலவுணர்விற்குள் அறியப்படும் எவற்றிலும் ஒப்பு இல்லாதவனாய் அகன்று நிற்பவனும் ஆகும். இத்தகைய திறத்தால் என் உயிரோடு உயிராக நிற்கும் அவன் என்றும் மாறா வீரியத்தின் மிகுகின்ற நரை திரை மூப்பு இல்லாதவனும் ஆகும் &lt;br /&gt;
&lt;br /&gt;
mananakam malamaRa malarmicai ezutarum: BEING emerges as the Lotus of Divine illumination to dispell the Metaphysical Darkness within me &amp;lt;br&amp;gt;mananuNarvu aLavu ilan: is NOT something that can comprehended fully by the logical mind &amp;lt;br&amp;gt;poRiyuNarvu avai ilan: is also beyond the reach of any kind of cognitive utensils &amp;lt;br&amp;gt;inanuNar muzunalam&amp;amp;nbsp;: but is present as the IMMANENT reality in everything that is comprehended in whatever manner &amp;lt;br&amp;gt;etir nikaz kazivinum inanilan&amp;amp;nbsp;: does not have anyone to compare with in the temporal ekstases of future present and past &amp;lt;br&amp;gt;enanuyir mikunarai ilanee: standing as the life of life remains there as the eternally unchanging Youth who never grows old. &lt;br /&gt;
&lt;br /&gt;
Commentary: &lt;br /&gt;
&lt;br /&gt;
========== &amp;lt;br&amp;gt;It is in the commentary to this verse that I shall depart from the standard interpretations of the Mighty Acaryas including Ramanuja who built Sri Vaishanavism in the Tamil country and which thrives to this day. For obviously the crucial term&amp;quot; manan akam malam&amp;quot; means (to me) the Metaphysical Darkness , the malam , in the deep recesses of the mind ( manan akam) and hence anati, i.e uncreated and eternal. This metaphysical Darkeness requires a cause and the cause is aNavam, that which FINITISES the mind introducing into it DARKNESS by obscuring the visions. The anma is FINITE only because the SEEING is delimited and circumscribed and that which does this is Anavam. Now this rule of the DARK, the aNu has to be VILOLATED and only BEING who stands ABOVE it can violate its hold and liberate the anmas from its hold. And for this purpose BEING emerges as the ILLUMINATING RADIANCE, the LOTUS of divine illumination which is actually the transmutation of the libidinal Kundalini into the Power that becomes the illumating LIGHT. or as the Saivas would put the icca sakti into njaana sakti.&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;But this agency of BEING cannot be comprehended fully by the feeble humand mind and for all categories of understanding are derived thus i.e. as the result of such illuminations that the anmas are blessed with. BEING is the SOURCE of these categories and hence beyond the reach of the mind that forever seeks to understanding everything by categorisation. BEING simpy EXCEEDS all these, HE is forever OVERFLOWING as the SURPLUS of all categorical thinking BEING as such is also beyond the reach of the cognitive utensils whether the ordinary perceptual or the transductive perceptual for BEING as the originating GROUND of all these certainly also EXCEEDS them. HE remains always the INCOMPREHENSIBLY MYSTERY where we can only see HIS presence but not what He is Himself. &amp;lt;br&amp;gt;Now BEING as such stands BEYOND of the temporal cosciousness. For every temproal consciousness i.e conciousness that comes along with TIME has as a fabrique of it the CUTTUNARVU, the the-tic consiousness as Meykandar has pointed out . If BEING is claimed to be an object of such thetic-consciousness then it would mean BEING is temporal and hence transient, something that comes stays and goes. And certainly BEING is NOT such an entity and obviously Nammazvar does not say that. In the UNDERSTANDING of BEING, the absolute consciousness there is NO TIME at all and because of which HE stands as the UNCHANGING metaphorically put here as the ONE who does not grow old and age despite remaining the life-force in the depths of all anmas. &lt;br /&gt;
&lt;br /&gt;
But despite this WHOLLY OTHERNESS and hence absolute transcendence he is IMMANENT, stands as the Artaryaami, the indweller in everything that is in the world, standing as the world and everything that populates it. This is NOT as strange as it may seem. For whatever IS is there as a violation of the DARK that would establish the objective NOTHINGNESS, the dark emptiness. And since it is BEING who as the ONE standing ABOVE this tyrannical DARK can violate it , HE is in everything that has presence as all such presences are VIOLATUIONS against the objective Darkness. &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;Nammaazvaar 1-3 &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;இலன் அது உடையன் இது என நினைவு அரியவன் &amp;lt;br&amp;gt;நிலனிடை விசும்பிடை உருவுனன் அருவினன் &amp;lt;br&amp;gt;புலனொடு புலன் அலன் ஒழிவு இலன் பரந்த அந் &amp;lt;br&amp;gt;நலன் உடை ஒருவனை நணுகினம் நாமே &lt;br /&gt;
&lt;br /&gt;
ilan atu udaiyan itu ena ninaivu ariyan &amp;lt;br&amp;gt;nilanidai vicumbidai uruvinan aruvinan &amp;lt;br&amp;gt;pulanodu pulan alan ozivu ilan paranta an &amp;lt;br&amp;gt;nalan udai oruvanai naNukinam naamee &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;கிழமைப் படுத்தி சுட்டுணர்வாக நம் அறிவிற்கு எட்டும் எதனையும் உடையவன் என்றோ அல்லன் என்றோ சிற்றறிவினால் நினைத்தற்கு அரியவன்; ஆயினும் ஐம்பூத சேர்ககையால் எழுகின்ற இந்நிலத்திலும் விசும்பிலும் தானே எடுக்கும் வெளிப்படு வடிவங்களின் உருவினனாகவும் வெளிப்படா வடிவங்களில் அருவினனாகவும் திகழ்கின்றான் இறைவன். புலன்களாக நின்றாலும் அப்புலன் அறிவுகளில் படுகின்றவன் அல்லன், இ இதனால் அவன் ஓர் இஇல்பொருள் எனின் அதுவும் இஇல்லாது யாண்டும் ஒழிவின்றி நிற்பவன் அவன் ஆகும். இஇப்படிப்பட்ட குணா¡திசயங்களோடு விளங்கும் நலன் உடை ஒருவனாகிய இஇறைவனை பத்தியின் மேலீட்டால் விரும்பி நெருங்கினோம் நாமே. &lt;br /&gt;
&lt;br /&gt;
We approached BEING with loving devotion, the BEING who can not be ascribed as having as his belonging any of the things that reache our the-tic consciousness or at least it is beyond our comprehension of HIM as such. But however HE is there both as visible and invisible in the earth and sky. But because of this HE cannot be said as the ONE who becomes availble for sense perceptions even though HE is the cause of the senses. And on account of this HE cannot be said as ONE who diasppears into NOTHINGNESS at all, HE is there firmly always. This BEING is MYSTERIOUS with all these things about HIM &amp;lt;br&amp;gt;ilan atu udaiyan itu ena ninaivu ariyan: BEING is beyond our comprehension as having this and that as HIS beloging &amp;lt;br&amp;gt;nilanidai vicumbidai uruvinan aruvinan: HE is available both as the visible and invisible presence in the earth and the sky &amp;lt;br&amp;gt;pulanodu pulan alan ozivu ilan&amp;amp;nbsp;: though the cause of the senses HE cannot be grasped by them but remains without ever disappearing &amp;lt;br&amp;gt;paranta annalan udai oruvanai naNukinam naamee: we aproach the BEING with all this MYSTERY surrounding HIM with loving devotion &amp;lt;br&amp;gt;Commentary: &lt;br /&gt;
&lt;br /&gt;
BEING is a complete mystery: this is the universal consensus of the great mystics throughout world who have attempted to comprehend BEING with all their might. Nammazvar gives vent to the same sentiments here. On the way BEING may appear beyond question this and that giving rise dogmatisms and fanatical frenzies of all kinds but however as the metaphysical journey is continued mystery after mystery emerges throwing one into a desparation and when the heroic individual submits meekly to the INCOMPREHENSIBLY of BEING, He being WHOLLY MYSTERIOUS he also becomes the Bakta, one who knows only to LOVE HIM. The individual's ego gets defeated and avoiding anymore any attempt to UNDERSTAND BEING with the intellectual resources at his disposal he withdraws from all such attempts and AWAITS for BEING Himself to inform him about HIMSELF. &amp;lt;br&amp;gt;Thus we see here the enigmas that emerge in any descriptive endeavour , attempts to pin BEING to a catalogue of descriptions as we do in natural sciences. Does BEING have this attibute&amp;amp;nbsp;? Yes and No. HE is elusive, for HE remains ABOVE all the-tic consciousness within which arise the notions of attributes. But is HE in the world? Yes and No again. For HE is as many archetypal forms that structure the phenomenal world but HE IS NOT also these archetypal presentations for they do not exhaust HIM: again he is elusive, HE remains always a SURPLUS even here. &amp;lt;br&amp;gt;And on account of the fact can HE be said to be ABSENT sometimes as HE does not become available for sense perceptions? No it is NOT so, HE is there always though beyond the reach of the senses for HE is quite capable of CONCEALING HIMSELF and work as the COLLECTIVE UNCONSCIOUS, supremley present but UNCONSCIOUS to the individuals. &amp;lt;br&amp;gt;Nammazvar finally having understood the MYSTERY of BEING accomodate himself to it, and giving up all such attempts as in fact useless, just apporoaches BEING in loving devotion to be informed and formed by BEING Himself as to what He is really. &amp;lt;br&amp;gt;Here we are using the notion of Thirobava, the Transcendental Concealment as implicated here and I must point out that this notion belongs to Saiva Siddhanta, accepted as one of the Pancakrittiyas of BEING , a notion that is not that prominent of Sri Vaishanava Philosophical thinking. &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;Nammaazvaar 1-4 &amp;lt;br&amp;gt;நாம் அவன் இஇவன் உவன் , அவள் இஇவள் உவள் எவள் &amp;lt;br&amp;gt;தாம் அவர் இஇவர் உவர் அது இஇது உது எது &amp;lt;br&amp;gt;வீம் அவை இஇவை உவை அவை நலம் தீங்கு அவை &amp;lt;br&amp;gt;ஆம் அவை ஆயவை ஆய்நின்ற அவரே &amp;lt;br&amp;gt;naam avan ivan uvan, avaL ivaL uvaL evaL &amp;lt;br&amp;gt;taam avar ivar uvar atu itu utu etu &amp;lt;br&amp;gt;viim avai ivai uvai avai nalam tiingku avai &amp;lt;br&amp;gt;aam avai aayavai aayninRa avaree &amp;lt;br&amp;gt;ஆன்மாக்கள் குழுவின் ஒற்றுமையில் 'நாம்- நீம்&amp;quot; என்ற பேதப்பட்டும் ஆணென பெண்ணென சுட்டுணர்வின் அவன் இஇவன் உவன் என்றும் அவள் இஇவள் உவள் என்றும் வினாவின் பொருளாக எவள் எவன் என்று விளங்கியும், மேலும் &amp;quot; தாம்- நீ &amp;quot; என்ற முறையில் பேதப்பட்டும் குமுகாய உறவில் மேலோர் கீழோர் ஆகி அவர் இஇவர் உவர் என்றும் அது இஇது உது எது ஆகியும், மேலும் ஆம் இஇவை வீழும் இஇவை ஆய்நிற்கும் இஇவை என காலவுணர்விற்றுமாகி, நலம் இவை என்றும் அதற்கு எதிராகி தீங்கு இஇவை எனவும் அறவுணர்வின் பேதப்பட்டும் நிற்கும் அனைத்துமாய் ஆய்நிற்பது ஒருவனேயாகியபரமனே, வேறல்ல. &amp;lt;br&amp;gt;It is BEING and nothing else that underlies the social distinctions of 'we-they&amp;quot; and the sexual differences of man-woman that comes with the the-tic consciousness he-she etc; the tribal inclusive -excusive relationship &amp;quot;we-them&amp;quot; and thesocial status differences in terms respect and no respect, and all as the things in the processes of being produced, being preserved and being destroyed and the objects of moral approbations in terms the good and evil &amp;lt;br&amp;gt;Commentary: &amp;lt;br&amp;gt;It is almost impossible to translate this verse and hence I have abandoned giving phrase by phrase tranlastions. Nammazvaar in an uncanny use of pronouns in Tamil weaves a verse so intricate and with such deep metaphysical insights into existence that unless we write a lengthy monograph it is IMPOSSIBLE to bring out all the hidden meanings that he encapsulates in the above four lines that bewilders even the trained mind. &amp;lt;br&amp;gt;So it is only with great reluctance that I venture to give the substance of this masterly verse in the way I see fully aware of the immense inadequacies. &amp;lt;br&amp;gt;The most important message is that BEING is TOTALLY ABOVE but simultaneously ALL, a magical reality and hence BEYOND the reach of the categorical mind that always seeks and exults in bifurcations and DETERMINATENESS. No, when it comes to BEING the categorical bipolarities do not apply and so is the determinateness. And again emerges the MYSTERY which DEFEATS the feeble human intellect and puts it in place by disclosing its own feebleness for it to understand and hence simply become a BAKTA,one who simply LOVES BEING and leaving all else to Him, surrendering his intellect to BEING to be formed and taken along. &amp;lt;br&amp;gt;We have in this encrypted and compressed verse the whole range of EXISTENTIAL analytics, an encapsulation of millenniums of effort at existential analysis such as those available in Tolkaappiyam. &amp;lt;br&amp;gt;BEING is the GROUND but also ABOVE all of the social distinctions of &amp;quot;WE-THEY&amp;quot; and the &amp;quot;WE-THEM&amp;quot; the foundation of tribalism nationalism casteism and so forth. These group identities allow some people to band together and stand as ONE and because of that understand others as the DIFFERENT. It is only because some isolate and identity themselves as belonging together with a shared identity that there emerges the distinction of the OTHERS, the Anniyar, the ALIEN and possibly &amp;quot;our&amp;quot; enemy. &amp;lt;br&amp;gt;And within this kind of thetic consciousness also arises the biological man-woman that also constitutes a fundamental categorical differentiation that is EXISTENTIALLY so meaningful. What is life if not for the presence of sexual differences that underlies the dynamics of sexual libido so important for the continuation of the species? &amp;lt;br&amp;gt;Now into this purely biological and tribal is inserted the sociological distinctions of Higher -Lower and hence the HIRARCHICAL organisation among the people. In society some are higher and some are lower as evidenced by the presence of terms of address that is prevalent in society and which INCORPORATE thenotions of Higher-Lower in status.. Sometimes it DEGENERATES into the inflexible caste and caste-like social structures. But there are other kinds of hierarchies in other fields --in politics religion education and what not and hence a UNIVERSAL social structure that may pervade even the home. &amp;lt;br&amp;gt;Now into all these is written-in also the notions of RIGHT and WRONG as the fabric of social dynamics. Every issue in social and biological existence comes along with the ETHICAL question of whether it is RIGHT or WRONG and people always seeking JUSTICE as something they WANT and to which they submit themselves. Some are deemed as Nalam , right and good and some TiiNgku , wrong and inadmissible and hence to be punished censored and so forth. &amp;lt;br&amp;gt;But all these are THINGS that are in HISTORICAL flux, nonpermanent, they arise , are there and then somehow disappear. All these objects of THETIC consciousness are TRANSIENT, impermanent,; they slip out from our hold like the slippery fish. &amp;lt;br&amp;gt;It is here that Nammazvar ANTICIPATES Meykandar at least by seven centuries. For Meykandar too makes the same observation in the first sutra of Civanjanabotham: &amp;quot; avan avaL athu enum avai muuvinaimaiyin&amp;quot; The same masterly play of pronouns and to drive in the same point: that all theses objects of thetic consciousness, cuddunaRvu are objects in HISTORICAL FLUX, muuvinaiyin - arise somehow are there for a while and then disappear. &amp;lt;br&amp;gt;And Nammazvaar comes to the same conclusion as Meykandar: BEING IS all these as the NIMITTA KaaraNan, the AGENTIVE CAUSE but as the DEEPEST STRUCTURE of all, remains unaffected and nonexhausted by these phenomenal dramas, Plays, the various kinds of stage shows. &amp;lt;br&amp;gt;The Sri Vaishnava Acaryas seem to have missed out this point and it may be that it was because of this that Meykandar seized upon it and gave a new lease to these ancient and hard won metaphysical intuitions. &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;Nammaazvaar 1-5 &amp;lt;br&amp;gt;அவரவர் தமதமது அறிவு அறி வகைவகை &amp;lt;br&amp;gt;அவரவர் இஇறைவர் என அடி அடைவர்கள் &amp;lt;br&amp;gt;அவரவர் இஇறையவர் குறைவு இ இலர்; இ இறையவர் &amp;lt;br&amp;gt;அவரவர் விதிவழி அடைய நின்றனரே &amp;lt;br&amp;gt;avaravar tamatamatu aRivu aRi vakaivakai &amp;lt;br&amp;gt;avaravar iRaivar ena adi adaivarkaL &amp;lt;br&amp;gt;avaravar iRaiyavar kuRaivu ilar; iRaiyavar &amp;lt;br&amp;gt;avaravar vitivazi adaiya ninRanaree &amp;lt;br&amp;gt;பக்குவத்தில் வேறுபடும் மக்கள் தத்தம் அறிவின் எல்லைக்கு ஏற்ப அவரவர் புரிந்துகொள்ளும் வகையில் வெளிப்படும் இஇறைவனை, அவ்வடிவத்து தெய்வமே இஇறைவர் எனத் தொழுது முடிவில் இ இணையடி அடைந்து மகிழ்வர்; இ இவ்வாறு ஒவ்வொருவரின் அறிவுக்கேற்ற வகையில் ஓர் வடிவில் வெளிப்படும்இஇறைவன் ஒருவனே என, அவரவர் கொள்ளும் தெய்வ வடிவங்கள் யாதாயினும் அதில் குறையாதுமில்லை: ஒவ்வொருவரும் இ இவ்வாறு அருள்பாலிக்கும்இஇறைவனை அவரவர் விதிவழி சென்று நிச்சயமாக அடைய நிற்கின்றனர். &amp;lt;br&amp;gt;BEING discloses Himself in numerous archetypal forms to accommodate the different capacities for understanding of the people. And the people too will assume that that particular presentation of BEING is BEING itself and worship and attain Him thus. And because each archetypal presentation is of the SAME BEING, there is nothing wrong in any of these forms. Each individual is destined to attain BEING in his own way no matter what kind of archetypal presentation he may choose to worship. &lt;br /&gt;
&lt;br /&gt;
avaravar tamatamatu aRivu aRi vakaivakai: each in accordance with their own capacity for understanding &amp;lt;br&amp;gt;avaravar iRaivar ena adi adaivarkaL: will worship BEING in the archetypal form presented to them and attain Him &amp;lt;br&amp;gt;avaravar iRaiyavar kuRaivu ilar: there is nothing wrong in the different archetypal presentations of BEING &amp;lt;br&amp;gt;iRaiyavar avaravar vitivazi adaiya ninRanaree: each in his own way worships the deity he chooses and will finally attain BEING &amp;lt;br&amp;gt;Commentary: &lt;br /&gt;
&lt;br /&gt;
This verse describes beautifully one of the central tenets of Agamism and which will make it conquer the world in time to come by the OPENESS it enshrines and INDIVIDUAL DIFERENCE in metaphysical pursuits it accommodates. While tribalism favours a COLLECTIVE mentality in which UNIFORMITY is enforced even at the pain of death, Agamism in being against tribalism favours individualism in the practice of religion. Each individual has his UNIQUENESS and intellectual and emotional needs and BEING presents Himself in a archetypal Form most suited to that individual in current predicament. Like a kind and excellent teacher who comes down to the level of the student he teaches so that an UNDERSTANDING can be brought about successfully so does BEING, the most excellent Guru. He discloses Himself in so many archetypal forms high and low so that it would MAKE SENSE to the individual and hence somehow he kept in the understanding of BEING, no matter how primitive it is. &amp;lt;br&amp;gt;So these numerous archetypal presentations are NOT TO BE SCORNED and made and object of mockery and pointless ridicule. Certainly there are High and Low in this but however as the DEEP STRUCTURE of all such archetypes we have the SAME BEING. There are no different gods but only ONE GOD, the BEING who chooses to PRESENT Himself in countless number of shapes just to help to individuals. BEING is not only the FORMLESS and abstract Brilliance and in which he appears for the gifted but also the so many minor deities that the less gifted individuals use to understand BEING. &amp;lt;br&amp;gt;Namazvar , as do Karaikkal Peyar Tirumular and a host of others, states quite categorically that there is nothing wrong at all in any one of deities. No archetypal presentation is to be scorned at for all of them all equally the presentation of the same BEING. Behind Krishna and Rama, behind Muruka and Vinakaya or even Muniswarar, we have the SAME BEING as the Deep Structure, the underlying reality. And BEING will pull unto Himself all in His own way no matter what archetypal presentations evokes sanctity in an individual. &amp;lt;br&amp;gt;There is no THE archetype or THE way -- there is always an OPENESS , the emergence of the historically NEW and hence DEMAND that we BE OPEN. And in this way Agamism is OPPOSED to the regimenting religions that believe in conversions and collective uniformities. Such demands are a VIOLATION of the RIGHT individuals have to reach BEING in his own personal way. &amp;lt;br&amp;gt;If not todaytomorrow this will be the demand of the people and hence the growth of Agamism. The world is moving in that direction -- againstregimentations, against collectivisation and against the standardisation of believe systems. &amp;lt;br&amp;gt;What Agamism favours is INDIVIDUALISATION, allowing of PERSONAL religion, allowing each individual to be formed and informed in a way BEING chooses. It is a form of life where there is NO taking as the most authoritative a scripture or the words of a religious genius but rather BEING Himself to lead the individuals in his own way-- avaravar viti vazi and in a non collective but immensely personal manner. &amp;lt;br&amp;gt;Hail to Namzvar for articulating this essence of Agamism so eloquently. &amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;Namazvar 1-6 &amp;lt;br&amp;gt;நின்றனர் இஇருந்தனர் கிடந்தனர் திரிந்தனர் &amp;lt;br&amp;gt;நின்றிலர் இஇருந்திலர் கிடந்திலர் திரிந்திலர் &amp;lt;br&amp;gt;என்றும் ஓர் இஇயல்வினர் என நினைவு அரியவர் &amp;lt;br&amp;gt;என்றும் ஒர் இஇயல்பொடு நின்ற எம் திடரே &amp;lt;br&amp;gt;ninRanar iruntanar kidantanar tirintanar &amp;lt;br&amp;gt; ninRilar iruntilar kidantilar tirintilar &amp;lt;br&amp;gt; enRum oor iyalvinar ena ninaivu ariyavar &amp;lt;br&amp;gt; enRum oor iyalbodu ninRa em tidaree &amp;lt;br&amp;gt;அசைவினைப் போக்கி நின்றனர் என்றோ , ஒரே இடத்தில் இஇருந்தனர் என்றோ , யாதும் செய்யாது வாளா கிடந்தனர் என்றோ, அமைதியற்று அங்குமிங்கும் திரிந்தனர் என்றோ நினக்க அரியவர்; அதேபொழுதுஇஇவற்றிற்கெல்லாம் எதிராக நின்றிலர் இஇருந்திலர் கிடந்திலர் திரிந்திலர் என்றும் நினைக்க அரியவர்; இ இதையெலாம் ஒழித்துயாதொன்றுடனும் தொடர்பற்று அப்பாலுக்கப்பால் ஒரேஇ இயல்பினர் என்று நினக்கவும் அரியவர்; ஆயினும் என் உள்ளத்தில்ஓரியல்பொடுமாறாத உறுதிப்பொருளாக இஇருக்கின்றான் அந்த இஇறைவன் என்பது ஓர் உண்மையே. &amp;lt;br&amp;gt;The BEING who stays as the FIRM and UNCHANGING GROUND within me is also paradoxically ONE who can said to be &amp;lt;br&amp;gt;There or &amp;lt;br&amp;gt;is not there standing with everythingin the world or stands doing nothing or is not so , lies there unmindful of all that transpires or is not so, is forevermoving about or &amp;lt;br&amp;gt;is not so and even beyond being said thatHe remains the &amp;lt;br&amp;gt;SAME unchanging reality and so forth &amp;lt;br&amp;gt;Commentary &lt;br /&gt;
&lt;br /&gt;
Certainly this is another deep TRUTH about BEING that Namazvar tries to articulate in terms of descriptive paradoxes, &amp;lt;br&amp;gt;that arise when we try to describe BEING in terms of attributes so common among the theologians. The problem&amp;amp;nbsp;: what &amp;lt;br&amp;gt;is the relation of BEING with the WORLD which is always on the move, always in the HISTORICAL FLUX as &amp;lt;br&amp;gt;observed by Meykandar and which is the common presupposition of all except when they become philosophic and begin &amp;lt;br&amp;gt;to IMAGINE the world is FALSE, insubstantial where every DIFFERENCE is a mental fabrication or a projection and &amp;lt;br&amp;gt;hence only an illusion . This was the kind of metaphysics that was prevalent at the time of Namazvar and with which the &amp;lt;br&amp;gt;bulk of thinkers of the bakthi revolted against. The world is REAL and BEING is responsible for whatever transpires in &amp;lt;br&amp;gt;the world. We cannot think of anything in the phenomenal world without relating it to the presence of BEING. The world is as GIVEN only by BEING . &amp;lt;br&amp;gt;The world is true and BEING responsible for it all. This much isclear. Then the questions arises: Can we say HE &amp;lt;br&amp;gt;stands along with the world , moves along with it, withdraws from it , stands along but remains INDIFFERENT to all that &amp;lt;br&amp;gt;transpires? Namazavr says that it is DIFFICULT to think of BEING in terms of this. Each answer creates a dilemma. If we answer affirmatively then BEING becomes someone AFFECTED by the world processes and subject to DEATH when &amp;lt;br&amp;gt;the whole universe dies entirely cntrary to the PERMANENCE of BEING. &amp;lt;br&amp;gt;Then arises the question: Can we then DENY all these involvements to safeguard HIS AUTONOMY and SUPREME &amp;lt;br&amp;gt;INDEPENDANCE , and say that he remains UNAFFECTED by all that transpires in the world? &amp;lt;br&amp;gt;Again the answer is NEGATIVE, BEING cannot be fully understood even in terms of these negations. If we say yes and &amp;lt;br&amp;gt;that BEING is so, then BEING becomes supremely IRRELEVANT for whatever the world is and whatever transpires in it. &amp;lt;br&amp;gt;Thus BEING in itself is BEYOND such categorisations, of attributes. -- Ninaivu ariyar. BEING is neither Saguna &amp;lt;br&amp;gt; Brahman nor Nirguna Brahman. &amp;lt;br&amp;gt;It is worth noting here that the Sri VaishNava Acariyas have been saying in their metaphysical ramblings that BEING is &amp;lt;br&amp;gt;Saguna Brahman in opposition to the Advaita Vedanties who maintained that BRAHMAN is Nirguna, withour any &amp;lt;br&amp;gt;attributes.Namazvar is NOT with any of these schools of thought. &amp;lt;br&amp;gt;However both schools agree to the changeableness of the world, each of course in their own way and Namazvar &amp;lt;br&amp;gt;subscribes to that. &amp;lt;br&amp;gt;Because of this another question arises: these questions presuppose that BEING is forever changing for being in the &amp;lt;br&amp;gt;world and being responsible for all the changes in the world HE must &amp;lt;br&amp;gt;also be changing along with it even as maya sakthi and so forth. &amp;lt;br&amp;gt;Here again Namazvar affirma that BEING cannot be said to be even so; that BEING remains the SAME , remaining &amp;lt;br&amp;gt;forever UNCHANGING etc. &amp;lt;br&amp;gt;Then what is it that we can SAY of BEING? &amp;lt;br&amp;gt;Namzavar seems to offer a solution for the being-becoming reality of the universe and the place of BEING in it. The &amp;lt;br&amp;gt;solution is simply that all these attempts to FATHOM BEING and understand in terms of attributes positively or &amp;lt;br&amp;gt;negatively are fruitless, BEING is always a MYSTERY and hence beyond the feeble attempts of man to comprehend in &amp;lt;br&amp;gt;terms of these categories. But however BEING is PRESENT in the mind as the UNCHANGING and firm GROUND for &amp;lt;br&amp;gt;Namazvar. That much he is clear. It constitutes part of the experience of BEING. &amp;lt;br&amp;gt;What follows from this? &amp;lt;br&amp;gt;Only that BEING is uncanny that he can present HIMSELF as the UNCHANGING and FIRM GROUND for the Bakthas &amp;lt;br&amp;gt;who desire such a presence. Thus the SAMENESS and UNCHANGING FIRMNESS is also a presentation of BEING. &amp;lt;br&amp;gt;All that we can do is to experience what is OFFERED by BEING, what HE chooses to let us know about Himself. Trying &amp;lt;br&amp;gt;to go beyond it is folly, trying to attain the impossible. In itself BEING is wholly MYSTERIOUS , wholly uncanny and &amp;lt;br&amp;gt;man with his feeble mind must accept his defeat and acquiesce with the fact he cannot understand BEING more than HE &amp;lt;br&amp;gt;chooses to disclose to him. We are forever at HIS mercy for an understanding about HIM. &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;Nammazvaar 1-7 &amp;lt;br&amp;gt;திட விசும்பு எரி வளி நீர் நிலம் இஇவைமிசைப் &amp;lt;br&amp;gt;படர் பொருள் முழுவதும் ஆய், அவைஅவைதொறும் &amp;lt;br&amp;gt;உடல்மிசை உயிர் எனக் கரந்து அங்கும் பரந்துளன் &amp;lt;br&amp;gt;சுடர் மிகு சுருதியுள் இஇவை உண்ட சுரனே &amp;lt;br&amp;gt;tida visumbu eri vaLi niir nilam ivaimicaip &amp;lt;br&amp;gt;padarporuL muzuvatum aay, avaiavaitoRum &amp;lt;br&amp;gt;udalmicai uyir enak karntu angkum parantuLan &amp;lt;br&amp;gt;cudar miku curuthiyuL ivai uNda curanee &amp;lt;br&amp;gt;ஐம்பூதங்களாகிய என்றும் மறையாது நிற்கும் வான், அதில் எழும் நெருப்பு, அதில் எழும் காற்று, அதில் எழும் நீர் அதில் எழும் நிலன் ஆகியவற்றில் படர்ந்து அவை ஒவ்வொன்றும் பலவாறு திரிபுற்று நிற்றலின் அவை முழுவதற்கும் தானே நிமித்த காரணமாய் ஆனால் கரந்து இருக்கின்றான் இறைவன். அது எப்படியோவெனில் அந்தர்யாமியாக உடலில் உயிர் எவ்வாறு இ இருக்கின்றதோ அவ்வாறு கண்ணாற் காணமுடியாது மறைந்து அவன் இஇல்லாயிடம் யாதுமின்றி இருக்கின்றான். ஆயினும் இஇவற்றையெல்லாம் அழித்து இஇல்லாதுபோக்கும் இஇவை உண்ட தெய்வமாய் இஇறைவன், ஞானப்பிரகாசம் புணர்த்த வல்ல சுருதியில் தான் சுடர்ந்து அனைவரும் காணும் வகையில் சுடர்கின்றவனும் ஆவன். &amp;lt;br&amp;gt;BEING stands as the Agentive ‘ause giving structure and formto everything phen,menal by being present everywhere and in everything that arise from theSpace from which arise the Fire from which the Wind , from which the Waters and from which the Earth. HE is present as the IMMANENT REALITY concealing Himself and hence invisible to the naked eyes just like the soul while permeatingthe wholebody, remains however invisible to senses. However HE, who dissolves the whole worldas if eating it up, presents Himself in somehow or other in a Radiant Form in the Scriptures that illuminate the mind. &amp;lt;br&amp;gt;tida vicumbu eri vaLi niir nilam&amp;amp;nbsp;: In the firm Space, Fire, Winds, Waters and the Earth &amp;lt;br&amp;gt;ivaimicaip padarporuL muzuvatum aay,&amp;amp;nbsp;: becomes that which pervades and permeates all &amp;lt;br&amp;gt;avaiavaitoRum udalmisai uyir enak karntu angkum parantuLan: BEING is present in each of these things just like the soul in the body &amp;lt;br&amp;gt;cudar miku curutiyuL ivai uNda curanee: the BEING who devours all these things shows Himself in the scriptures that illuminate the mind. &amp;lt;br&amp;gt;Commentary: &amp;lt;br&amp;gt;The metaphysical understanding that goes by the name Saiva Siddhanta and which I have called Metaphyisca Universalis , is the COMMON understanding that constitutes the essence of all truly authentic religious or metaphysical and in this verse we see it very clearly. The words &amp;quot;curan&amp;quot; and &amp;quot;curuti&amp;quot; have the common etymological root &amp;quot;cuur&amp;quot;, meaning that which radiates, the &amp;quot;cudar miku poruL&amp;quot; as Nammazvaar himself describes here, the common experience of BEING as LIGHT that is registered in the mystical experiences of all mystics throughout the world, no matter what their mundane religious background is. &amp;lt;br&amp;gt;What makes Nammazvar distinctly a Saiva Siddhanti is the description of BEING as who devours the whole world, and which same notion is described in Saiva Literature as sangkaram . Only the metaphors are different but NOT the meanings. This is a central metaphysical insight about BEING and seizing upon this Meykandar articulates BEING as &amp;quot;sangkaara kaaraNanaakiya mutal&amp;quot; the Primordial Power that is responsible for the dissolution of all. But this dissolution means also that HE regenerates and sustains it and becausethe world is present nevertheless . He is also the ONE who regurgitates and regenerates for only He who dissolves cam also reproduce. Thus we have the THREE functions of the Panjca Krittiyas. &amp;lt;br&amp;gt;The remaining TWO are aruLal and maRaittal, i.e. disclosing and concealing and which notions are also available in this verse. &amp;lt;br&amp;gt;For as the immanent reality BEING is present everywhere and permeates all things just like the soul permeating the whole body. But we cannot see by whatever means the soul despite knowing somehow its presence in the body. In the same way,HE is present in the world permeanting every nook corner but only as INVISIBLE presence. HE is there in the world as the antaryaami, the immanent presence. &amp;lt;br&amp;gt;This same notion is described in Saiva Literature as Throbavam, casting a screen ,a tirai,so that though we know HE is there but cannot see him no matter how hard we try. &amp;lt;br&amp;gt;But then how do know HE is there and gain an understanding of HIM? &amp;lt;br&amp;gt;And here the notion of aruLal, He disclosing Himself on HIS own accord in mentioned by way of describing the essence of scriptures. I am taking 'curuti&amp;quot; as a Tamil word with the etymology of 'cuur&amp;quot; and not Sanskrit with the root 'sru&amp;quot; meaning 'hearing&amp;quot;. Curuti is that whch brings LIGHT, metaphysical illuminations, a CLARITY with respect to the concealed and mystical ,a notion that is applicable to ALL scriptures of the world and NOT simply to the VEDAS that are recited and listened to and that too an activity confined to Brahmins , a notion entirely inconsistent with Nammaazvar. BEING chooses to DISCLOSE Himself, becomes a VISIBLE reality in ALL the scriptural utterances and hence the ONE who can be understood and appreciated by all. &amp;lt;br&amp;gt;Thus it follows that though BEING is understood as Thirumaal , Namamzvar also understands BEING as panjca krittiya and hence as Civa also. The difference is only in the name but not in the substance, in the meaning. &amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
Namaazvaar 1-8 &amp;lt;br&amp;gt;சுரர் அறிவு அருநிலை விண்முதல் முழுவதும் &amp;lt;br&amp;gt;வரன் முதலாய் அவை முழுது உண்ட பரபரன் &amp;lt;br&amp;gt;புரம் ஒரு மூன்று எரித்து அமரர்க்கும் அறிவியந்து &amp;lt;br&amp;gt;அரன் அயன் என, உலகு அழித்து அமைத்து உளனே &amp;lt;br&amp;gt;curar aRivu arunilai viNmutal muzuvatum &amp;lt;br&amp;gt;varan mutalaay avai muzutum uNda paraparan &amp;lt;br&amp;gt;puram oru muunRu erittu amararkkum aRiviyantu &amp;lt;br&amp;gt;aran ayan ena, ulaku azittu amaittu uLanee &amp;lt;br&amp;gt;சிவஞானப் பிரகாசத்தின் சுரர் அறிவாய், ஊனக் கண்களால் காணமுடியாத அருநிலை மந்திரவுலகாகிய விண்முதலுமாய், இஇவை முழுதும் ஒன்றிலிருந்து ஒன்று தோன்றும் வகையில் அவற்றிற்கு முதலாகி பிறகு அவை இஇல்லாதுபோமாறு யாதும் எஞ்சாவகை முழுதும் உண்டு , ஆக இஇவ்வாறு உலகிற்கு அந்தமாதியாய் ஆனால் அவற்றிற்கு தான் அடங்காது அப்பாலுக்கு அப்பால் நிற்கும் பராபரமாய் இஇருக்கின்றான்இஇறைவன். இஇவனே ஆன்மாக்கள் ஆணவம் கன்மம் மாயை எனப்படும் மும்மலங்களின் காரியமாக விளங்கும் முப்புரம் செற்று எரித்து தீய்த்து இஇல்லாது போக்கி சுத்தம் செய்து, இதன்னின் இஇத்திறன் அமைகில்லா அமரர்களும் வியந்து பாராட்டும் வகையில் சங்காரத் தாண்டவத்து அரன் என அழித்தும் , படைப்பு வல்ல அயனென உலகினை தோற்றியும் (அது நிலைக்குமாறு அரி என காத்தும்) தோன்றி நின்றழியுமாறு இஇந்த உலகினை அமைத்து தான் என்றும் அழியாது உளன் எம் இஇறைவன் &amp;lt;br&amp;gt;BEING stands as the Causative Agent for the historical evolution of illuminating knowledge from the Mantra World that remains imperceptible for the ordinary eyes and also the Ground that resolves all these into the primordial unmanifest condition i.e. swallows the whole lot ( only to reissue again). This BEING is also He who singes to ashes the Three Castles of IGNORANCE as constituted by aaNavam kanmam and maayai and at which the ordinary gods really marvel , impressed by the POWER of BEING. BEING, the Absolutely Transcendent, IS , most emphatically who by assuming the archetypal forms aran ayan (and ari) dissolves the world reissues it and maintains it. &amp;lt;br&amp;gt;curar aRivu&amp;amp;nbsp;: the illuminating absolute understanding, the civanjanam &amp;lt;br&amp;gt;arunilai viNmutal muzuvatum&amp;amp;nbsp;: this and the imperceptible mantra world and all &amp;lt;br&amp;gt;varan mutalaay&amp;amp;nbsp;: caused to emerge one from another &amp;lt;br&amp;gt;avai muzutum uNda paraparan&amp;amp;nbsp;: BEING the transcendent-immanent who dissolves all totally (only to reissue) &amp;lt;br&amp;gt;puram oru muunRu erittu amararkkum aRiviyantu&amp;amp;nbsp;: making even the gods marvel by singing to ashes the Three Castles of ignorance of the souls; &amp;lt;br&amp;gt;aran ayan ena, ulaku azittu amaittu uLanee&amp;amp;nbsp;: who sustains the world as a reality in historical flux by assuming the archetypal forms of Aran, Ayan ( and Ari) &lt;br /&gt;
&lt;br /&gt;
Commentary: &amp;lt;br&amp;gt;We saw earlier that BEING is seen as Panca Krittiyan by Nammaazvar despite the use of different metaphors that are not that current in Saiva Literature. Even though BEING is Tirumaal for Nammazvaar in many of his hymns, here he calls HIM, paraaparan, a technical term also widely in use in Saiva Siddhanta. BEING is the Totally ABOVE though also present in the world as antariyaami, the indweller in everything, the IMMANENT reality that is the SOUL of all. Combining both we see that BEING is both Transcendent and Immanent and which is the sense of param-aparam or paraaparan. &amp;lt;br&amp;gt;This same notion is enunciated by Tirumular in terms Sivan -Sataacavan. Only the technical vocabulary is different but not the metaphysical notions. &amp;lt;br&amp;gt;Now where BEING is seen Panckritiyan , there must already be the notions of Mummalam, the Anavam Kanmam and Mayai, for the Panckrityas of BEING are precisely for FREEING the anmas from the hold of the mummalams and of which the aaNavam is the most primordial and anati - unoriginated - and the other two being secondary developments out of this. &amp;lt;br&amp;gt;And Nammazvar mentions this only metaphorically but by using the SAME puranic lore as the Saivaites. The three Castles of Ignorance , the Muppuram , gets mentioned very extensively in Tirumantiram Teevaarama etc. And as Tirumular says, &amp;quot;muppuramaavtu mummala kaariyam&amp;quot; i.e. the three castles of IGNORANCE in which the non adventurous souls take refuge from the immense Brilliance of TRUTH are the castles generated out of aaNavam Kanmam and Maayai. The aaNavam generates the I-ness, the EGO because of which there results the Prabta Karma that throws the anmas into existential repetition and Maayai , the desire for the assumption of Physical forms. &amp;lt;br&amp;gt;Only BEING can destroy these castles that provide and sustain the egoistic I-ness for it is BEING who can radiate the curar aRivu, the Civanjanam and which is the only LIGHT that can dispel the metaphysical DARKNESS that is aaNavam &amp;lt;br&amp;gt;And now as to the reason why the world is dissolved and reissued continuously: the world is there only as the VICTORY of BEING against this aaNavam that knows only to dissolve the world and make it a nonentity, an objective NOTHINGNESS. But should that be allowed then the souls will not be able to enjoy the curar aRivu, the absolutely Illuminating Understanding that constitutes the attainment of REDEMPTION itself. There will be primordial Darkness, the Objective Nothingness. So BEING standing ABOVE the flux-prone universe reissues the world destroying when necessary but maintaining it as a reality there forever. &amp;lt;br&amp;gt;Looking at all these I do not understand why Nammazvar was NOT recognised as someone like Tirumular and who articulated the same of metaphysical insights that goes by the name of SAIVA SIDDHANTA. &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;Namazvar 1-9 &amp;lt;br&amp;gt;உளன் எனில் உளன்; அவன் உருவம் இஇவ் வுருவுகள் &amp;lt;br&amp;gt;உளன் அலன் எனில், அவன் அருவம் இஇவ் அருவுகள் &amp;lt;br&amp;gt;உளன் என, இஇலன் என இஇவை குணம் உடைமையின் &amp;lt;br&amp;gt;உளன் இஇரு தகையொடு ஒழிவு இஇலன் பரந்தே &amp;lt;br&amp;gt;uLan enil uLan; avan uruvam iv vuruvukaL &amp;lt;br&amp;gt;uLan alan enil, avan aruvam iv varuvukaL &amp;lt;br&amp;gt;uLan ena ilan ena ivai kuNam udaimaiyin &amp;lt;br&amp;gt;uLan iru takaiyodu ozivu ilan parantee &amp;lt;br&amp;gt;இஇறைவன் இஇருக்கின்றான் என்று உடன்பட்டால், தன்னை இஇருப்பவனாக காட்டுவன்&amp;amp;nbsp;; அது பொழுதே தோன்றுகின்ற பல்வேறு வடிவங்கள் அனைத்தும் அவனது திருவுருவமே யாகும். இஇனி இஇவ்வாறு காண்பதொழித்து அவன் உருவினன் அலன் எனில், அவன் தன்னை உருவமற்ற அருவமாக அருவுருக்களாக காட்டி யருகின்றான். இஇவ்வாறு உருவுடையவனாக அல்லாதவனாக உளன் என்பார்க்கும் அலன் என்பார்க்கும் காட்டியருளும் இஇத்தன்மைய இஇருகுணங்கள் உடைமையின், அவன் எவ்வாற்றிலும் யாண்டும் இஇல்லாதுபோகாத யாங்கும் பரந்து விரிந்திருக்கின்ற உண்மைப்பொருளேயாம்; பொய்ப்பொருள் அன்று &amp;lt;br&amp;gt;If you accept the reality of BEING, then all the different archetypal forms are His forms. If you do not want to accept these FORMS then He discloses Himself in Formless Forms showing that He can be FORMLESS as well. And HE shows Himself as capable of both Forms and Formlessness and hence on account of it a REALITY that remains pervading the whole universe, never ever absenting Itself. &amp;lt;br&amp;gt;uLan enil uLan: If you accept that He is, He shows Himself as there &amp;lt;br&amp;gt;avan uruvam iv vuruvukaL: as the ONE as these archetypal forms as His own &amp;lt;br&amp;gt;uLan alan enil,: Now if you want to see Him as Formless &amp;lt;br&amp;gt;avan aruvam iv varuvukaL: then He shows Himself Formless with so many Formless Forms &amp;lt;br&amp;gt;uLan ena ilan ena ivai kuNam udaimaiyin; And thus BEING with these Dual capacitties for both Formness and Formlessness &amp;lt;br&amp;gt;uLan iru takaiyodu ozivu ilan parantee&amp;amp;nbsp;: HE is THERE pervading everything , never absenting Himself at all. &amp;lt;br&amp;gt;Commentary &amp;lt;br&amp;gt;Against the background of the outstandingly penetrative insights Namazvar unfolds in this verse, the whole of the iconoclastic ideologies of many world religions and sects would appear supremely mistaken and perhaps something that pervades only because the real depths of TRUE religion have NOT been fathomed. &amp;lt;br&amp;gt;BEING can NEVER be defeated and HE is entirely capable of assuming whatever form would please the finite human mind. He can present Himself as the ONE with various Forms and if you do NOT like to understand BEING through structural FORMS then he can WITHDRAW them and show Himself as FORMLESS but nevertheless continue to BE THERE in Formless Forms. No human understanding can EXCEED His competencies. He is TOTALLY uncanny, infinitely incomprehensible and the only thing that we can be sure is that HE is THERE never absenting Himself whether you like to see him with forms or without forms. &amp;lt;br&amp;gt;BEING can assume both FORMS and this is the experiential Truth. The Allah of the Muslims is the Formless Form but not the Sathasivan of the Saiva, the Vishnu of the Vaishanavas. But BEING is capable of BOTH-- the iru takaimai and INDEFEATABLE and because of it the Praaparan. &amp;lt;br&amp;gt;But most importantly he IS THERE never absenting Himself amidst both types of choices, human preferences. The desert mind, used to desert landscape may want to acknowledge the presence BEING as the SUPREMELY Formless Form and BEING obliges such individuals assuming such presentations. Another mind used to the luxuriance of the tropical paradise might want to see the presence of BEING in as many FORMS like the flora and fauna of the tropical landscape. BEING obliges such individuals too. But whatever it is, BEING is PRESENT to both types of minds in the way they want to feel the presence of BEING. &amp;lt;br&amp;gt;BEING cannot be denied in whatever way and therefore ever presents everywhere. &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;Namazvar 1-10 &amp;lt;br&amp;gt;பரந்த தண் பரவையுள் நீர்தொறும் பரந்துளன் &amp;lt;br&amp;gt;பரந்த அண்டம் இஇது என நிலம் விசும்பு ஒழிவு அறக் &amp;lt;br&amp;gt;கரந்த சில் இஇடந்தொறும் இஇடம் திகழ் பொருள்தொறும் &amp;lt;br&amp;gt;கரந்து, எங்கும் பரந்துளன்; இஇவை உண்ட கரனே &amp;lt;br&amp;gt;paranta taN paravaiyuL niirtoRum parantuLan &amp;lt;br&amp;gt;paranta aNdam itu ena: nilam vicumbu ozivu aRak &amp;lt;br&amp;gt;karanta cil idantoRum idam tikaz poruLthoRum &amp;lt;br&amp;gt;karantu, engkum parantuLan; ivai uNda karanee &amp;lt;br&amp;gt;உலக மலர்ச்சிக்கு மூலமாய குளிந்த நீர்நிலைகளின் நீர்தொறும் இஇறைவன் உள்ளவனாய் பரந்துளன்; பரந்து விரிந்த அண்டம் பேரண்டங்கள் அனைத்திலும் ஆகவே அண்டங்களுக்கு உருதரும் நிலத்திலும் இஇடந்தரும் விசும்பிலும் யாண்டும் மறைந்து இல்லாது போகாது இஇருக்கின்றான். கண்களுக்குப் புலனாகாத அணுவின் அணுவாகிய சிறு சிறு இஇடங்களிலும் , அத்தகு இடங்களில் உருவாகி நிற்கும் நுண்பொருள்களிலும் வெளிப்படாது கரந்து பரந்துளன். இஇவ்வாறு உண்டாகி நிற்கின்ற அனைத்திலும் ஒழியாது நிற்கின்ற அவன் யாரெனின், இஇவை அனைத்தையும் உண்டு இஇல்லாதுபோக்க வல்ல (சங்)கரனேயாம் &amp;lt;br&amp;gt;BEING is present in cool waters of life regeneration collected in various ways in this wide world; HE is there as non disappearing Immanent Reality in the vast cosmos, in the material stuff that gives forms to it and in the Space that gives locations for them to be. HE is even in those minute locations hidden from view and in the microscopic things that populate such spaces. And if it is asked whose is present as thus , it is Cangkaran , the BEING with the capacity to eat and swallow and thus cause their total withdrawal &amp;lt;br&amp;gt;paranta taN paravaiyuL niirtoRum parantuLan: HE is there immanent in the cool waters spread all over the world. &amp;lt;br&amp;gt;paranta aNdam itu ena: nilam vicumbu ozivu aRak: He is there never absenting Himself in the vast cosmos, in the concrete objetcs there as well as in the Space that locates them; &amp;lt;br&amp;gt;karanta cil idantoRum idam tikaz poruLthoRum&amp;amp;nbsp;: in every hidden crevices and in the microscopic objects there &amp;lt;br&amp;gt;karantu, engkum parantuLan: He is present everywhere but as the concealed &amp;lt;br&amp;gt;ivai uNda karanee: BEING who is thus is Cangkaran, He who can devour the all these (Manifest Worlds) &amp;lt;br&amp;gt;Commentary: &amp;lt;br&amp;gt;Here again we find a cosmological view very similar to Saivism , an understanding that I have termed Metaphysica Universalis.The &amp;quot;karan&amp;quot; is certainly is Cangkaran , a neutral term but because of wideuse, is more common in Saivism. &amp;lt;br&amp;gt;BEING as the immanent reality, is the ancient Purusha of Purusha Suktam or even going earlier the Ningirsu of the Sumerian times, the One with very large feet and who spans the earth and sky. The descriptive term &amp;quot;uta amrtatvasyaa eesaanah&amp;quot; in Purusha Suktam is also available over there in terms of&amp;amp;nbsp;: sig-ba-ni-a-su a-maru-kam ( at his feet was a tempest) &amp;lt;br&amp;gt;This NinGirsu or Enlil or Seirmaal of the Sumerians may the Tirumaal of Vaishanavism. But Namzavar in addition to describing Tirumaal as suchalso goes BEYOND to the Absolute which in Sumerian times itself was understood as Nin-a&amp;amp;nbsp;: the Great One , the Great Mother who gives birth to all but here noted as Karan, or Cangkaran He who discontructs the whole world. Elsewhere this Great One is also An, that exists even now buried in theTamil terms aaaNdavan aaNdakai etc. &amp;lt;br&amp;gt;This Karan is also known as Aingkaran , meaning the one capable of Pancha Kritiyam-- the five fold activities of BEING, that of production, sustenance, annihilation and all these through Concealment and Disclosure. Thus though Namazvar as a bakta melts in the thoughts of Krishna, as a metaphysician he is the same as the great Nayanmars like Appar Njanasamabantar Sundarar and Tirumular. He has the same metaphysical understanding but chooses the archetype of Tirumaal or Krishna for his PERSONAL and feeling toned emotional Bakti but whom for him is also the same as Karan or Cankaran. &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;Namazvar 1-11 &amp;lt;br&amp;gt;கர விசும்பு எரி வளி நீர் நிலம் இவைமிசை &amp;lt;br&amp;gt;வரன் நவில் திறல் வலி அளி பொறை ஆய்நின்ற &lt;br /&gt;
&lt;br /&gt;
பரன் அடிமேல் குருகூர்ச் சடகோபன் சொல் &lt;br /&gt;
&lt;br /&gt;
நிரல் நிறை ஆயிரத்து இவை பத்தும் வீடே &amp;lt;br&amp;gt;உரை &amp;lt;br&amp;gt;தான் தனித்து வெளிப்படாது அகன்று நிற்பது போக்கி இறைவன் அருள் மேவர , ஐம்புலன்கட்குஆய்வரும் கரிய விசும்பு தீ காற்று நீர் நிலம் எனும் பஞ்சபூதங்கள் வழியாக அவற்றின் நிலவும் திறல் வன்மை அளி பொறை போன்ற குணங்களாய் ஆய்நின்று அதன்வழி தன்னை ஆன்மாக்கள் உணரும் வகையில் வருகின்றவன் பரன். அவனது இத்தகு பிரபஞ்சக் கூத்தியற்றும் திருவடிகளை கண்டு கண்டு ஆனந்தித்து குருகூர் எனும் திருப்பதியில் வாழும் சடகோபனாகிய அடியேன் சொல்கின்ற, ஓர் அழகிய நிரல் பட தொகுத்துள்ள இந்த ஆயிரம் திருவாய்மொழிகளில், இந்த முதல் பத்துப் பாசுரங்களை யார் தெரிந்து தெளிகின்றார்களோ, அவர்கட்கு வீடு பேறு உறுதியாம் &amp;lt;br&amp;gt;kara visumbu eri vaLi niir nilam ivaimicai &amp;lt;br&amp;gt;varan navil tiRal vali aLi poRai aayninRa &amp;lt;br&amp;gt;paran adimeel kurukuurc Cadakoopan col &amp;lt;br&amp;gt;niral niRai aayirattu ivai pattum viidee &amp;lt;br&amp;gt;Meaning: &amp;lt;br&amp;gt;BEING, instead of remaining the totally above and beyond and hence inaccessible, out of immense and intrinsic LOVE, has disclosed Himself through the five basic elements - the Dark Space, Fire Wind Water and Earth that are also elements of sense perception and through them also as ONE full of Power Strength Love and Patience.I, Sadakoopan of Kurukuur having witnessed His Divine Feet of this Cosmic Dance has composed these thousand verses and organized them in a sequence that is appropriate. But among these, this First Ten is special for anyone who understands their meaning and get to enjoy the metaphysical insights available there, are sure to enjoy genuine Redemption or Moksa! &amp;lt;br&amp;gt;Comments: &amp;lt;br&amp;gt;As already noted quite unfailingly by practically all the VaishNava Acaryas who have built up the Vishistatvaita Philosophy (but wrongly fathered upon the Vedantic texts) these first ten verses are of outstanding merits in addition to being immensely profound. In fact along with immense beauty of diction and syntax that is very poetical as well as deeply metaphysical , a vast philosophy is already being outlined within so few words that it becomes a real challenge for anyone who would seek to understand them. It is not simply the semantics and syntax, the metaphors and the various of poetical figures but the insights that are unfolded that become the real challenge.The metaphysical eyes must be wide open in order to understand and appreciate these liberating insights and which is possible only with the assistance of Divine Grace. As one ponders over the meanings fully aware that there is a MUSIC to these and that they are relevant to grasp the meanings, the mind is lifted up into an altogether different horizon where the mind loses its egotism and merges fully in vision of the Dance of Divine Feet. &amp;lt;br&amp;gt;His Feet is what the human mind can witness and understand and this is what this Sadakoopan also succeeded in witnessing. BEING-in-Itself is wholly incomprehensible, immeasurable -- forever a Mystery. We can understand only what He chooses to tell us about Himself and that only if His Grace facilitates it. No matter how brilliant we are and no mater how heroic our struggles are, unless BEING graces us, we cannot understand anything of Him. And this despite the fact that HE, having torn Himself away from the ISOLATION and Aloofness intrinsic to Him, chooses to disclose Himself through the world of Space Wind Water Fire and Earth, the basic elements that go into the weaving of the phenomenal world, the historical. Like a ghost that discloses itself by possessing a human being and transforming everything available to disclose its presence, BEING also possesses the world and discloses Himself by transforming these insentient and brute matter by infusing spiritual qualities to them, the various gunas. BEING thus becomes the Purusha, the EnLil of the Sumerians, permeating everything physical and spiritualising them. &amp;lt;br&amp;gt;There is Strength and various kinds of Competencies (tiRal), there is Power (vali) to accomplish so many things, there is LOVE and Compassion for all (aLi) and infinite Patience and Peace of mind (poRai) among the creatures who have assumed a physical frame but who are SPIRITUAL in terms of the above gunas. &amp;lt;br&amp;gt;BEING is present as the manifest reality in the gunas or the spiritual qualities of the creatures. It is in human essence as well as the essence of the physical world that BEING has made Himself accessible and that too only His Divine Feet. &amp;lt;br&amp;gt;The notion of Divine Feet is a metaphor more popular among the Saivites and where is connotes the DANCE, infusing MOTION and through that agitate the immense universe making it move - develop evolve change transform withdraw re-emerge and so forth. It is in these changes that the Divine Gunas are to be seen and though that some aspects of BEING Himself, BEING as the eN kuNattaan, as already announced by TiruvaLLuvar several centuries before Namazvar and which insight has taken deep roots in the Tamil metaphysical mind.For Saakoopan, it provides a away of interpreting his spiritual experiences and which are contained in these first ten verses. For unlike the other verses where there is self-abandonment in the direct spiritual experiences of BEING-as- NaraNan, these first ten are INTERPRETIVE and hence embody the metaphysical understanding, Siddhanta. Over and above the direct experiencing of BEING in the various kinds of archetypal presentations, the philosophical UNDERSTANDING, the Siddhanta stands above all of them for it is that which brightens up consciousness, makes one UNDERSTAND and appreciate BEING. And this understanding is that which will secure the final Liberation for it is that which destroys the inherent Ignorance or Blindness that throws the creatures into an endless existential repetition, samsara. &amp;lt;br&amp;gt;Namazvar of course knew this and that's the reason why he included this verse as the eleventh in the first patikam, something like a corollary. &amp;lt;br&amp;gt;(The First Patikam that has been such a challenge and so demanding is now concluded - Loga) &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:நம்மாழ்வார்]][[Category:வைஷ்ணவம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Ulagankmy</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%85%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_-2_%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88</id>
		<title>அநாதிப் பொருளியல் -2 பசுவுண்மை</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%85%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_-2_%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88"/>
				<updated>2013-02-18T13:37:05Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Ulagankmy: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;Sutra -2 EraNam &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
'''அழிவிலுண்மை அநாதிப் பொருளியல் 2&amp;amp;nbsp;: பசுவுண்மை''' &lt;br /&gt;
&lt;br /&gt;
'''முனைவர் கி. லோகநாதன்( உலகன்) 1997''' &lt;br /&gt;
&lt;br /&gt;
அழிவில் உண்மை ஏரணவுரை- சூத்திரம் 2-1 &lt;br /&gt;
&lt;br /&gt;
இரண்டாம் அதிகாரம்&amp;amp;nbsp;: பசுவுண்மை &lt;br /&gt;
&lt;br /&gt;
இனி இவ்வாறான பதி அல்லது சங்கார காரணனாகிய முழுமுதல் அமையுமாயினும் ஆன்மாக்கள் பதியைப் போல அநாதி பொருட்கள் அல்ல. பார்வைகள் பல உண்டெனினும், எல்லாம் பார்வையற்ற பார்வையில் முடிவதின், அது பதியின் பார்வையாக இருப்பதின்,பதியே உண்டு, கடத்துச் சூரியன் போல இப்பதியின் உபாதி வேறுபாடுகளே ஆன்மாக்கள் என்று கூறும் எகாத்துவத்தைக் (monism) கண்டித்து. இப்பதிக்கு வேறாக அநாதிப் பொருட்களாக சித்துப் பொருட்களாக எண்ணிறந்த பசுக்கள் இருக்கின்றன என்னும் உண்மை நூன்னெறி வழி நிறுத்தப்படுகின்றது அடுத்து. &lt;br /&gt;
&lt;br /&gt;
'''சூத்திரம் 2''' &lt;br /&gt;
&lt;br /&gt;
'''நோக்கி னெழுவது நுதல்வ தனைத்தும்''' &lt;br /&gt;
&lt;br /&gt;
'''பார்க்கி னங்கு பரனொடு பாசத்தளையின்''' &lt;br /&gt;
&lt;br /&gt;
'''பலவா றியங்கும் பாழிற்பசு பாராது''' &lt;br /&gt;
&lt;br /&gt;
'''பரனே தானெனப் பயின்று பரிந்து''' &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
என் நுதலிற்றோவெனின், உயிர்கள் நுதிப்புக்கள் வழி பலவற்றை தான் அதுவாக வேண்டும் என்று நுதலித்து பலவற்றை செய்தலின், பாசத்தளைகளில் கட்டுண்டு அவற்றிலிருந்து விடுபட பல செய்தவாறு பதிக்கு வேறாக ஆனால் பதியினைப் போலவே அநாதிப் பொருட்களாக எண்ணிறந்த பசுக்கள் உண்டென நிறுத்தல் நுதலிற்று என்பதாம். &lt;br /&gt;
&lt;br /&gt;
2.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
முதலாம் படிமெய் &lt;br /&gt;
&lt;br /&gt;
மேற்கோள் &lt;br /&gt;
&lt;br /&gt;
இனி பதியின் பரவினைகட்கு வேறாக உயிர்களிடை அபரவினைகள் உண்டென்பது. &lt;br /&gt;
&lt;br /&gt;
ஏது: &lt;br /&gt;
&lt;br /&gt;
இல்லாத ஒன்றை உற்பவித்து உளதாக்கும் நோக்கங்கள் வழி எழும் நுதல்வுகள் உண்டென்பதின். &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
எ-டு 2:1-1 &lt;br /&gt;
&lt;br /&gt;
வீடு கட்டல், நகர் எழுப்பல், கோயில் எடுத்தல் போன்ற தனித்தும் பலரோடு இணைந்தும் செய்யப்படும் உருவாக்கங்களும்; கவிதை இயற்றல் காவியம் பாடல் ஆய்வு நூல் எழுதல் போன்ற படைப்பாக்கங்களும்; ஓவியம் தீட்டல் சிலை வடித்தல் அலங்கரித்தல் போன்ற சித்திரப் படைப்புக்களும் மேலும் மணத்தல் துறத்தல் இருத்தல் பிரிதல் புணர்தல் உண்ணல் ஊடுதல் அடித்தல் துரத்தல் போன்ற எண்ணிறந்த செயல்களும் ஆன்மாக்கள் இல்லாதவொன்றை இருக்குமாறு செய்ய உழைப்பதின், அவையெல்லாம் நுதல்வுகளே யாம். இங்கு நுதல்வதாவது (self-projection) அகத்தே வெளிப்படாது சூக்குமமாக இருப்பதொன்றை புறத்தே அனைவரும் காணும் வகையில் ஓர் பொருளாக வடிப்பதாகும். காட்டாக தன் சிந்தையில் எழும் ஓர் கருத்தைச் சித்திரமாக வடித்து அதனை பலரும் காணச் செய்வதாகும். இவ்வாறே பிறவெல்லாம். &lt;br /&gt;
&lt;br /&gt;
எ-டு 2:1-2 &lt;br /&gt;
&lt;br /&gt;
இனி இவ்வாறான நுதல்வுகள் அனைத்திற்கும் மூலமாக ஓர் நுதிப்பு(projection) இருக்க வேண்டும். நுதிப்பாவது தான் இன்றல்லா தன்னின் ஓர் எதிர்நிலையை உற்பவித்து, அதனை விடாது பற்றிக்கொண்டு அது தானாக வேண்டுமெனும் முனைப்பில் வீழ்த்தி நோக்கினைத் தேற்றி (intention) அதனை மெய்யாக்க செயல்பட வைப்பதாகும். இத்தைய நுதிப்புகள் தெளிவாக நின்றோ மறையுணர்வாகத் திகழ்ந்தோ, அறிவில் படாதெனின், பிறவற்றை எல்லாம் ஒதுக்கி சிலவற்றையேத் தேர்ந்து இதனை செய்து முடிப்பேன் என்ற நோக்கொடு உயிர்கள் செயலில் இறங்கா. எண்ணற்ற விடயங்கள் உள்ளிருந்தும் புறத்திருந்தும் அறிவில் பட்டுகொண்டே இருக்க சிலவற்றை ஒதுக்கி சிலவற்றைத் தேர்ந்து மனதை அதன் பால் குவித்து நிற்காவிடில் எவ்வித செயலும் மெய்யாகாது போம். இதுவரை இல்லா ஒன்றை இருக்குமாறு செய்தல் நுதல்வு என, இதுவும் அகத்தே ஒர் நுதிப்புத் தோன்றாவிடில் , அதன்வழி ஓர் நோக்கம் பிறக்காவிடில் மெய்யாகது போம் என்பதாம். இந்த நுதிப்புகளின் அவற்றால் வரும் நுதல்வுகளின் உண்மை, உயிர்கள் மாட்டு குறிப்புக் கால உணர்வு இருப்பதால் உடன் உணரப்படும் என்பது. &lt;br /&gt;
&lt;br /&gt;
எ-டு 2:1-3 &lt;br /&gt;
&lt;br /&gt;
இனி இல்லாத ஒன்றை இருக்குமாறு படைத்தல் வழி, தன்னின் ஓர் எதிர்நிலையை அடைந்து அது தானாகி நிற்பதொடு, அதன் வழி கற்றலும் நடக்கின்றது என்பது. எங்கு அறியாமை நீக்கமோ அங்கு கற்றல் வினை மெயாககின்றது. இதனால் ஏற்கனவே உயிர்களில் அறியாமையும் செறிந்திருக்க, அது ஓர் காணாமையால் வருவது என்பதின், கட்டுகள் உண்டென்பதாம். ஓர் உயிரின் முடியாமைக்கு இயலாமைக்குக் காரணமாக இருப்பதே இங்கு அகக்கட்டுகள் ஆகும். இந்த இயலாமையை துமித்து ‘தன்னால் முடியும்’ எனும் சிந்தையொடு ஓர் செயல் பிறக்க ஏதுவாக அமைவது இந்த நுதிப்புக்களின் வழி ஓர் செயல் பிறக்கின்றமையின், இங்கு ஒரு சிறிதாவது இருக்கின்ற அகக்கட்டினை நீக்குமாறு கற்றல் மெய்யாகின்றது என்பதாம். நுதிப்புக்கள் அனைத்தும் அடைந்து விட்டதை மறந்து, அடையாது இன்னும் இருப்பதை, அதனையும் அடையக் கூடிய ஓர் சாத்தியமாக ஓர் எதிர்நிலையை நோக்கத்தை நிறுத்தலின் அதனின் குறிபுப்கால உணர்வில்( Intentional Time) உயிர்களைப் படுத்தலின், இங்கு கட்டு நீக்கமும் நடை பெருகின்றது என்பதாம். &lt;br /&gt;
&lt;br /&gt;
எ-டு 2;1-4 &lt;br /&gt;
&lt;br /&gt;
இனி பார்வையற்ற பார்வையில் நோக்கங்கள நாட்டங்கள் யாதும் இல்லாது போக, அதற்கு முன்பாக அனுபவிக்க வரும் ஏனைய பார்வைகளிலேயே பலநாட்டங்கள் பிறக்க இந்த நுதிப்புக்கள் வழியாக மெய்யாகும் நோக்கங்களும் பிறக்கும் என்பது. இதனால் நுதல்வுகளாகிய இல்லாத ஒன்றை உற்பவித்து உளதாக்கும் வினைகள் பார்வையற்ற பார்வையின் போது அமையாதென்பது. பார்வையற்ற பார்வையின் போது ஆன்மாவால் செய்யப்படும் வினைகள அனைத்தும் பதியின் பரவினைகளாகவே அமையும் என்பதின், அங்கு நுதல்வுகள் இல்லை என்பது. மேலூம் அதுபொழுது கட்டுகள் யாதும் இல்லை என்றும் ஆகும். மேலும் இதனால் முடிவில் செய்யப்படும் பரவினைகட்கு முன்பாக செய்யப்படும் வினைகள் அனைத்தும் அபரவினைகளாக ஓர் நோக்கத்தை அடையும் வகையில் குறிப்புக்கால ஆகவே சுட்டுக்கால உணர்வோடு செய்யப்படும் வினைகளாகும் &lt;br /&gt;
&lt;br /&gt;
எ-டு 2:1-5 &lt;br /&gt;
&lt;br /&gt;
இனி பொறிலியப் பார்வை முதல் பார்வையற்ற பார்வை ஈறாக வரும் பபர்வைகலள் வழியே பொருளுனர்வுகள் சனிப்பதின், பார்வையற்ற பார்வை தவிர்த்து ஏனையப் பார்வைகளில் உலகச்சுட்டு என்றும் பரச்சுட்டு என்றும் சுட்டுக்கள் நிலவுவதின், அவையெல்லாம் சுட்டுணர்வுகளேயாம். இங்கு உலகச் சுட்டு என்பது உடலை மையமாக கொண்டு ‘அது’ ‘இது; ‘உது’ என்றும் பொருட் சுட்டுக்கள ஆகும் இங்கு பார்வையற்ற பார்வையில் இத்தகைய சுட்டுக்கள் யாதும் இல்லை என்பதின் ஆங்கு நிலவும் பொருளுணர்வு, சுட்டுணர்வு அல்ல- அது என்று சுட்டு இல்லாத ஆகவே அந்நியம் என்று யாதும் இல்லாத அனத்தொடும் அநந்நியமாக அறிவதின் வரும் பொருளுணர்வே திகழும் என்றவாறு. &lt;br /&gt;
&lt;br /&gt;
எ-டு 2:1-6 &lt;br /&gt;
&lt;br /&gt;
இனி பார்வையற்றப் பார்வைத் தவிர்த்து ஏனைய பார்வைகளில் சுட்டு திகழ்வதின் காரணம் அறிவில் பல கட்டுகள் இருப்பதுவே, அந்த கட்டுக்களும் அறியாமையுடன் வரும் ஒன்றும் ஆகும். அகத்திலே அறியாமை இருள் செறிந்திருப்பதாலே நுதிப்புக்கள் நோக்கங்கள் செயல்கள் அவற்றின் வழி கற்றல் மெய்யாக கட்டுக்கலள் ஒருபுடை நீக்கல் போன்றவை மெய்யாகின்றன. மேலும் ஆழிழுப்பகளாகிய இடைகலை பிங்கலை சுழிமுனை நாடி முடிவான மேரு நாடி போன்றவை இருப்பதற்குக் காரணம் அறியாமை இருள் செறிந்திருப்பதும் முடிவான பார்வையற்ற பார்வை அருளப்படாது , மறைத்தே திரோபவித்தே இருப்பதின் என்க. ஆக இந்த ஆழிழுப்பகளாகிய நாடிகள் அகத்தே செறிந்து பல இச்சைகளை இருத்தா விடில், நுதிப்புக்கள் ஆகவே நோக்கங்கள் எழாது போக நுதல்வுகளும் இல்லையென, பதியின் பரவினைகட்கு வேறாக உயிர்களின் அபர வினைகள் இல்லாது போம் என்றவாறு. &lt;br /&gt;
&lt;br /&gt;
தொடரும் &lt;br /&gt;
&lt;br /&gt;
அழிவில் உண்மை ஏரணவுரை- சூத்திரம் 2-2 &lt;br /&gt;
&lt;br /&gt;
இரண்டாம் படிமெய் &lt;br /&gt;
&lt;br /&gt;
மேற்கோள் &lt;br /&gt;
&lt;br /&gt;
இனி இந்த அபரவினைகளின் கர்த்தா பாசத் தளைகளில் கட்டுண்ட பசுக்களே என்றது. &lt;br /&gt;
&lt;br /&gt;
ஏது: &lt;br /&gt;
&lt;br /&gt;
பதிக்கு பார்வையற்ற பார்வையைத் தவிர்த்து வேறு பார்வைகள் இல்லை என்பதின் &lt;br /&gt;
&lt;br /&gt;
எ-டு 2:2-1 &lt;br /&gt;
&lt;br /&gt;
பாசத் தளைகளாவன அறிவினை பல கட்டுகட்கு உட்படுத்தி அணுத்துவம் பயிலச் செய்வதாகும். பல செய்து கற்றே இந்த அணுத்துவத்தை நீக்க வேண்டிய கட்டாயம் இருப்பதின், அபரவினைகள் பதியினால் செய்யப்படும் பரவினைகள் அல்லவாம். அகத்தே பல வேட்கைகள் பிறக்க, அதனால் பல நுதல்வுகள் ஊந்த இந்த அபரவினைகள் செய்யப்படுகின்றன. ஏற்கனவே உலகெங்கும் நிகழ்ந்து கொண்டே இருக்கும் பரவினைகளை வளைத்து ‘தனக்கு’ ‘தனது” என்றவாறு அகந்தை ஊந்த செய்யபப்டும் வினைகளே இந்த அபர வினைகள் ஆகும். அனைத்தொடும் அநந்நியமாக நின்று உள்ளதை உள்ளவாறேக் கண்டு, சுட்டுணர்வு யாதுமின்றி ஆகவே காலவுணர்வு கடந்த நிலையில் பரவினைகளை தனது அருளால் செய்து மகிழும் இறைவன், அணுத்துவப் பட்டு அபரவினைகளை செய்யான், மேலும் இறைவனுக்கு விருப்பு வெறுப்பு போன்ற உணர்வுகள் இல்லை என்பதின், பாசத் தளைகளும் இல்லையாயிற்று. இதனால் கட்டுப்பட்டவாறு அபரவினைகளைச் செய்யும் கர்த்தா இறைவன் அல்ல, ஆன்மாக்களே யாம் என்றது. &lt;br /&gt;
&lt;br /&gt;
எ-டு 2:2-2 &lt;br /&gt;
&lt;br /&gt;
இனி இறைவனுக்கு வேறாக நிற்கும் ஒரே ஒர் ஆன்மா, இந்த அபரவினைகளின் மூல கர்த்தாவாக, வினைமுதலாக இருக்கலாம் எனின், அற்றன்று- இத்தகைய ஆன்மாக்கள் எண்ணிறந்தனவாம். உலகத்து உயிர்களின் ஒழுக்கத்தைக் காண இதன் உண்மைத் தெளிவாகும். சில சமயங்களில் ஒன்றுபட்டு ஒரே வினையைச் செய்தாலும், பெரும்பாலும் வேறுபட்டு வெவேறு வினைகள் செய்வதொடு, பகை உணவர்வின் போரரடி வெல்ல முயல்வது, ஒருவன் பிறன் ஒருவனை வெறுத்தலும் விரும்பலும் போற்றலும் இகழ்தலும் அடக்கலும் ஒடுக்கலுமாக இந்த அபர வினைகள் விளங்குவதின், அவை தனித்து நிற்கின்ற தனக்கென ஓர் நோக்குடைய வெவ்வேறு ஆன்மாக்களால் செய்யபப்டுபவையாகும்- ஒரே ஆன்மா இவ்வாறான ஒன்றிற்கொண்டு முரண்படுகின்ற வெவ்வேறு வினைகளைச் செய்யா. &lt;br /&gt;
&lt;br /&gt;
எ-டு 2:2-3 &lt;br /&gt;
&lt;br /&gt;
இனி எல்லா உயிர்களோடும் அவையேத் தானாக நிற்கும் பதியே, உபாதிகள் வேறுபாட்டால், இவ்வாறான வெவ்வேறு வினைகளைச் செய்தருளுவான், ஆன்மாக்கள் அல்ல எனின், அதுவும் ஒவ்வாது. அநாதியே பார்வையற்ற பார்வையின் நோக்காது நோக்கி அனைத்தொடும் அந்நியமின்றி நிற்கும் இறைவனுக்கு, உபாதிகள் வேறுபபட்டால், சுட்டுகளோடு திகழும் கீழான பார்வைகள் வந்தமையா. இறைவன் பாசத் தளைகளில் கட்டுண்டப் பசுக்களோடு ஒன்றித்து வேறற நின்றாலும். அவன் பாசத் தளைகளால் கட்டுண்டவன் அல்ல. இறைவன் அநாதியே அமலன்-- பார்வையற்ற பார்வையே தனது பார்வையாக கொண்டிருப்பதின். அவன் செய்வதெல்லாம் கட்டில்லா சர்வ வியாபியாய் நின்றவாறு செய்யும் பஞ்சகிருத்தியங்களளகிய பரவினைகளே யாக, அவற்றைத் திரித்து தனதாக்கி சுட்டோடு வரும் அபரவினைகளைச் செய்வது ஆன்மாக்களே யாம் என்றது. &lt;br /&gt;
&lt;br /&gt;
எ-டு 2:2-4 &lt;br /&gt;
&lt;br /&gt;
ஒவ்வொரு ஆன்மாவும் இயல்பாக அமைந்த பொறிலியப் பார்வைத் தொடங்கி, நூலியப் பார்வை என்றும் நுதலியப் பார்வை என்றும் பார்வை பெயர்ச்சிகளைப் பெற்று முடிவாக பார்வையற்ற பார்வை அருளப்பெற்று உயர்ந்து சிவஞானம் மகிழும் என்றும் கண்டோம் இனி இவ்வாறான பார்வை பெயர்ச்சிகட்கும் மூலமாக இருப்பது பரவினைகளாகிய இறைவனது பஞ்ச கிருத்தியங்கள் என்றும் கண்டோம். ஓர் நுதிப்பினை தோற்றுவித்தல், அதனை நிலைப்பித்தல் நோக்கம் அடையப்பட தொலைத்தல் என்றவாறு அருளலும் அது பொழுது தன்னை மறைத்தலுமாக இறைவன் தொழிற்பட, ஆன்மாவின் பார்வை புடைபெயர்ச்சிகட்கு காரணமாக அமையும் இந்த பரவினைகளை அணுத்துவப் பட்டு கட்டுகளோடு, சுட்டுகளோடு கூடிய ஆன்மாவால் செய்யப்படுபவை அல்லவாம். ஓர் ஆன்மா தானே முயன்று இருக்கின்ற பார்வையிலிருந்து மேலான இன்னொரு பார்வைக்குப் பெயர முடியாது-- அது தோன்றும் வரை அப்பார்வை அவ்வான்மாவிற்கு மறைபொருளாகவே இருப்பதின் &lt;br /&gt;
&lt;br /&gt;
எ-டு 2:2-5 &lt;br /&gt;
&lt;br /&gt;
இனி ஆன்மாக்களால் செய்யபப்டும் அபரவினைகளே அவை மகிழும் பார்வை பெயர்ச்சிகட்கு காரணமாக அமைய , அதனின் அவற்றை உழற்சி வினைகள் கழற்சி வினைகள் ஊழ்ச்சி வினைகள் மலர்ச்சி வினைகள் என்று வகுப்பதொடு, இவற்றிற்கெல்லால் புறம்பாக அமையும் வீழ்ச்சி வினைகள் என்றும் காணலாம். இவற்றில் உழற்சி வினைகள் என்பன எவ்வித மாற்றங்களியும் தராதவை. கழற்சி வினைகளும் ஊழ்ச்சி வினைகளும் கற்றலைத் தந்து அறியாமை நீக்கம் செய்து பக்குவத்தில் உயருமா உதவுவதொடு பார்வை பெயர்ச்சிக்கும் காரணமாக அமைவதாகும். மலர்ச்சி வினைகள் என்பன பார்வையற்ற பார்வை அமைந்த பின் செய்யும் வினைகளென அவை பரவினைகளே ஆனால் ஆன்மாவால் செய்யப்படும் மேலான தொண்டு போன்றவை யாகும். வீழ்ச்சி வினைகள் என்பன, இருக்கின்ற அறியாமை இருளை இன்னும் அதிமாக்கும் கீழான வினைகளாகும். எல்லா அபர வினைகளும் எஞ்சாது இவ்வாறு வகுக்கப்பட, இவற்றைச் செய்வது நிச்சயமாக அநாதியே நிமலனாகிய பதி அல்ல பல்வேறு பாசத்தளைகளில் கட்டுண்ட பசுக்களே யாம் என்றது. &lt;br /&gt;
&lt;br /&gt;
எ-டு 2:2-6 &lt;br /&gt;
&lt;br /&gt;
இனி இங்கும் முடிவில் விளங்கும் மலர்ச்சி வினைகள் பரவினைகளாகவே விளங்குவதின், இறைவனே ஆன்மாக்களாக வடிவெடுத்து நாடகமாடி முடிவில் தனது தற்சொரூபம் அடைகின்றான ஆகவே இறைவனுக்கு வேறாக ஆன்மாக்கள் இல்லை எனின், அதுவும் அடாது. சங்கார காரணனாக ஆகவே தனி முழுமுதலாக இருக்கும் இறைவன் பிறப்பிலி யாகும்- தன்னைத் தோற்றுவித்து பின் அழிக்கும் இன்னொரு மேலான சக்தி இல்லை என்பதால், இறைவன் தன்னையேத் தோற்றுவித்தும் மறைக்கவும் வல்லவன். இதனால் எண்ணிறந்த பிறப்பெடுத்து பல செய்து கற்று பின் மரணமுற்று பின் எய்திய பக்குவத்திற்கு ஏற்ப மீண்டும் பிறப்பெடுத்து உழல்வது அவனுக்கு அடாது, பிறப்பது இறப்பது பின் மீண்டும் பிறப்பதுமாக அல்லற்படுவன ஆன்மாக்களே அல்லாது இவற்றிற்கெல்லாம் காரணமான பரவினைகளாகிய பஞ்ச கிருத்தியங்களைச் செய்யும் பதி எடுக்கும் பொய் வேடங்கள் அல்ல என்பது. &lt;br /&gt;
&lt;br /&gt;
தொடரும் &lt;br /&gt;
&lt;br /&gt;
அழிவில் உண்மை ஏரணவுரை- சூத்திரம் 2-3 &lt;br /&gt;
&lt;br /&gt;
மூன்றாம் படிமெய் &lt;br /&gt;
&lt;br /&gt;
மேற்கோள்: &lt;br /&gt;
&lt;br /&gt;
இனி எல்லா ஆன்மாக்களோடும் இறைவன் அவையேத் தானேயாய் நின்று ஆட்டுவிக்க அவை ஆடும் என்றாலும் அவை சுயத்தோடு இயங்கும் என்றது.. &lt;br /&gt;
&lt;br /&gt;
ஏது: &lt;br /&gt;
&lt;br /&gt;
ஆன்மாக்கள் வழி அருளப்படும் நுதிப்புக்களை மறுத்தலும் எதிர்த்தலும் வெறுத்தலும் திரித்தலும் உண்டென்பதின் &lt;br /&gt;
&lt;br /&gt;
எ-டு 2:3-1 &lt;br /&gt;
&lt;br /&gt;
இனி ‘கற்றல்’ என்பது அறியாமை நீக்கம் ஆதலின், இருக்கின்ற அறியாமையைக் கிழித்துக்கொண்டு ஆன்மாக்கள் தாமே ஓர் நுதிப்பினைத் தேற்றி ‘அது தானாக வேண்டும்’ என்றவாறு செயல்படா. எல்லா ஆன்மாக்களோடும் அவையேத் தானாக நின்று நோக்காது நோக்கி, ஆன்மாவின் இருப்பு நிலைகளை உள்ளவாக் கண்டு, அவற்றிற்கு உதவும் வகையில், பக்குவத்தில் இன்னும் சிறிது உயர, பல நுதிப்புக்களைப் பதிவிக்க, அவை ஆன்மாவின் உணர்வில் பட்டுச் சுடர, ஆன்மாக்களும் ஒன்றினைத் தேற்றி ‘அது தானாக வேண்டும்’ என்றவாறு ஓர் நுதல்வினை வடித்து செயலிலும் இறங்கும். அது பொழுது குறிப்புக் கால உணர்வில் பட்டு, உலக நிகழ்ச்சிகளை அளப்பதின் வழி சுட்டுக்கால உணர்விலும் விழும். இதனால் அவற்றிற்கு, நுதிப்பினைத் தரும் இறைவனுக்கு இல்லாத சுட்டுணர்வு வந்தமையும் என்றவாறு. &lt;br /&gt;
&lt;br /&gt;
எ-டு 2:3-2 &lt;br /&gt;
&lt;br /&gt;
இனி மேலே பார்வை புடைப் பெயர்ச்சிகள் உண்டென்றும் ஆன்மாக்கள் பொறிலியப் பார்வை தொடங்கி நூலியப் பார்வை என்றும் நுதலியப் பார்வை என்றும் முடிவில் சுட்டே இல்லாத பார்வையற்ற பார்வை மகிழும் என்றும் கண்டோம். இதுவும் இறைவன் ஆட்டுவிக்க ஆன்மாக்கள் ஆடுவதினாலேயே அமையும் ஒன்றாகும். ஒவ்வொரு பார்வைகுள்ளும் இறைவன் நின்று, அந்த பார்வையின் வரம்பு இகவாது நுதிப்புகளைத் தந்து கற்றலை மெய்யாக்குவதோடு, பக்குவம் வர, வேறு வகையான நுதிப்புக்களைத் தந்து பார்வை பெயர்ச்சிகளையும் அருளுவன் என்பது. இதனால் கீழான பார்வைகள் கழன்று மேலானப் பார்வைகள் அமைய, ஆன்மாக்கள் இன்னும் ஆழமான மறைநீக்கம் மகிழ்ந்து, இதுவரை காணாத புவனங்களைக் கண்டு மகிழும் என்றவாறு, காட்டாக நுதலியப் பார்வை வரவேத் தான், இதுவரை கட்புலனிற்கு வாராதிருந்து தெய்வங்களின் மந்திர வடிவங்கள், நிதரிசனமாகக் காண வருவதொடு, தெய்வ வடிவங்களால் நடத்தப்படும் திருவிளையாடல்களும் காண வரும் என்றது. &lt;br /&gt;
&lt;br /&gt;
எ-டு 2:3-3 &lt;br /&gt;
&lt;br /&gt;
இனி இதனால் ஆன்மாக்கள் அனைத்தும் சுதந்திர ஈனன், சுயம் என்று யாதும் இல்லாத யந்திரங்கள் எனின், அது அப்படியன்று. இவ்வாறு செயல்களை செய்ய வைக்கும் நுதிப்புகளை ஆகவே இல்லாத ஒன்றை இருக்குமாறு உறபவிக்கும் நுதல்வுகளைத் தாமே தோற்றிவியாதெனினும், அது அருளப்பட அதனைப் பற்றாது வெறுப்பது மறுப்பது ஒதுக்குவது மற்றும் திரிப்பது போன்ற பண்புகள் ஆன்மாக்களுக்கு உண்டென அவை சுயம் உடையன என்பதாம். அருளப்படுகின்ற நுதிப்புக்களை இயல்பாகாவே மறுக்காது பற்றி அதற்கேற்ப இயங்கினால், ஆன்மாக்கள் சுயம் யாதுமின்றிய யந்திரங்கள் என்று கூற வரும். ஆயினும் அருளப்படுபவற்றை மறுத்தும் பிறவாறும் அவற்றின் வழியே செல்லாது வாளே இருப்பது வேறொன்றைச் செய்வது உண்மையென, ஆன்மாக்களின் சுயத்திற்கு இழுக்கு இல்லை என்பதாம். பதிவிக்கப்படும் நுதிப்புக்களை விரும்பி பற்றல், விருமாது மறுத்தல், கண்டும் உணர்ந்தும் வாளே இருத்தல் திரித்துப் பிழையான ஒன்றைச் செய்தல் என்பவை யெல்லாம் இறைவனது கரணங்கள் அல்ல, ஆன்மாக்கள் தங்களது சுயத்தை சுதந்திரத்தை உணர்த்தும் ஆன்மக் கரணங்கள் ஆகும். &lt;br /&gt;
&lt;br /&gt;
எ-டு 2:3-4 &lt;br /&gt;
&lt;br /&gt;
இனி ஆன்மாக்களை ஆட்டும் வகையில் இறைவனே பதிவிக்கின்ற நுதிப்புகளின் கூறாக மறுக்க வைப்பது வெறுக்க வைப்பது திரிக்க வைப்பது, ஒதுக்க வைப்பது என்றவாறும் செயல்படத்தான், இப்படிப்பட்ட கரணங்கள ஆகவே அவை ஆன்மக் கரணங்கள் அல்ல தெய்வக் கரணங்களே என, ஆன்மாக்கள் சுயம் இல்லாதவையே எனின் அது பொருந்துவது அல்ல. பதியாகிய இறைவன் நிமலன் என்பதின், அருளே வடிவாக அன்பே வடிவாக இருப்பதின், இப்பபடிப்பட்ட அறியாமையை மிகுக்கும் வகையான கூறுகளை தான் அருளும் நுதிப்பூகளின் கூறாக இறைவன் நிறுத்த மாட்டான். பல பாசத் தளைகளில் இயல்பாகவே கட்டுண்டு கிடக்கும் ஆன்மாக்களே ஓர் வகைய மயக்கத்தால் இப்படிப்பட்ட கரணங்களைச் செய்து தனது சுதந்திரத்தை நிறுத்துவதோடு, அகத்தே செறிந்திருக்கும் அறியாமையை கூட்டவும் செய்கின்றன என்பதாம் &lt;br /&gt;
&lt;br /&gt;
எ-டு 2:3-5 &lt;br /&gt;
&lt;br /&gt;
இனி அப்படியெனில், ஆன்மாக்களைப் பந்தித்திருக்கும் பாசத் தளைகளே இவ்வாறான கரணங்களைச் செய்யும் ஆன்மாக்கள் அல்ல வெனின், அதுவும் ஏற்புடைத்து அன்று என்பது. ஆன்மா ஓர் சித்துப் பொருளாக இருக்க அதனை அநாதியே பந்தித்திருக்கும் பாசத் தளைகள் எவ்வித அறிவும் உணர்வும் இல்லாத அசித்துப் பொருட்களாகும். இறைவனால் பதிக்கப்படும் நுதிப்புகளை உணர்ந்து, யாதென்று அறிந்து விரும்பல் வெறுத்தல் போன்றவற்றைச் செய்யா. ஆன்மாக்களை பந்தித்து ஞான அந்தகாரத்தை அதிகரிக்கும் பண்பின அசித்துப் பொருட்களாகிய பாசத் தளைகள். ஆன்மாக்களின் பார்வைக்கும் வரம்பிடுவது ஆகவே அறியாமை இருளில் தள்ளுவது போன்றவற்றை உணர்வின்றி செய்வதின், அவை ஓர் மயக்கதைப் பிறப்பிக்கும். இந்த் மயக்கத்தால் ஆன்மாக்கள் இறைவன் அருளுகின்ற நுதிப்புக்களை மறுத்தல் வெறுத்தல் திரித்தல் போன்றவற்றை செய்யும் என்பது உணமை எனினும், இந்த அசித்துப் பொருட்கள் செய்கின்ற கரணங்கள் அவை அல்ல என்றது. &lt;br /&gt;
&lt;br /&gt;
எ-டு 2:3-6 &lt;br /&gt;
&lt;br /&gt;
இனி ஆன்மாக்கள் தமது செயல்களை தாமே அலச, அங்கு, பல நுதிப்புக்கள் தனக்கு அருளப்படுவதை கண்டுணர, தன் அறிவோடு இன்னொரு பேரறிவு ஒன்றித்து நின்று தான் அறியாதே தனக்கு உதவுகின்றது என்றும் அறிய வர, அந்த ஆன்மாக்கள் தாம் தனி என்றும் தமது சுயத்தை உணரும். இதனால் தான் தம்மைப் பிணித்திருக்கும் பொல்லாத பாசத் தளகளின் வேறு என்றும், தன் அறிவோடு அறிவாய் தான் அறியாதே கலந்து நின்று தனக்கு பலவாறு அருளும் திறத்து இறைவனைப் போல தானும் ஓர் சித்துப்பொருள் என்று உணரும் அதே பொழுது, தான் இறைவனைப் போலத் தனி, இறைவனது அருளை வேண்டி நின்று உயர்ந்து செல்லும் ஓர் பொருள் என்றாலும் அதுவும் தனது முடிவே என்று உணர்தலின் ஆன்மாக்கள் அனைத்தும் யந்திரத் தன்மையின் சுதந்திர ஈனன் அல்ல என்றது, &lt;br /&gt;
&lt;br /&gt;
தொடரும் &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
அழிவில் உண்மை ஏரணவுரை- சூத்திரம் 2-4 &lt;br /&gt;
&lt;br /&gt;
நாங்காம் படிமெய் &lt;br /&gt;
&lt;br /&gt;
மேற்கோள்: &lt;br /&gt;
&lt;br /&gt;
இனி பதியினைப் போல் இந்த பசுக்களும் அநாதி என்றது &lt;br /&gt;
&lt;br /&gt;
ஏது: &lt;br /&gt;
&lt;br /&gt;
எந்நிலையினும் அவற்றிற்கு படைப்பும் அழிப்பும் இன்மையின் &lt;br /&gt;
&lt;br /&gt;
எ-டு 2:4-1 &lt;br /&gt;
&lt;br /&gt;
ஆன்மாக்கள் இயல்பாகவே அமையும் பொறிலியப் பார்வைத் தொடங்ககி, அவற்றோடு அவையேத் தானாக நிற்கும் இறைவனது பஞ்சகிருத்தியங்களால் கழன்று மேலான பிறப்பிற பார்வைகளைப் பெற்று, அவற்றிற்கேற்ப சாக்கிரம் சொப்பனம் சுழுத்தி துரியம் துரியாதீதம் எனும் பஞ்சாவத்தைகள் பெற்று முடிவில் துரியாதீத அவத்தையில் இந்த பார்வை பெயர்ச்சியின் முடிவான பார்வையற்ற பார்வை அடையும் என்று கண்டோம். அதுபொழுது ஆகின்ற அறிவு, எவ்வித காலவுணர்வும் இன்றிய கட்டுக்கள் யாதுமின்றிய, சுட்டுணர்வு கடந்து அனைத்தொடும் அந்நியமின்றி அறியவரும் சத்தறிவுவாகவே, சிவஞானமாகவே விளங்கும் என்றும் கண்டோம். இஃது அன்றே ஆன்ம அறிவில் தெளிவற்று புதையுண்டு மறைக்கப்பட்டு கிடந்து இப்பொழுது இந்த பார்வை பெயர்ச்சிகள் வழியாக படிப்படியாக தெளிவடைந்து முடிவில் இந்த பார்வையற்ற பார்வை அமைய முற்றாக தெற்றென சுடரும் ஒன்றாகும். இவ்வாறு முடிந்த நிலையில் இச் சிவஞானத்தை மகிழ்வது அநாதியே முத்த சித்துருவாகிய இறைவன் அன்று என்றும், பார்வையற்ற பார்வையில் இறைவனோடு ஒத்துப்போகும் ஆன்மாவே யாகும் என்பதாம். இது ஆன்மாவின் அனுபவம் அல்லவெனில், ஆன்மாக்களிடையே சிவஞானத்தைப் பற்றிய அறிவு இல்லாது போய், முத்தி முன்னறிவும் இல்லாது போய், ஞான உழைப்பே இல்லாது போம் என்றவாறு. இவை எல்லாம் வாழ்க்கையில் இருப்பதின், இந்த முத்தி நிலையிலும் ஆன்மா பாழிற் பசுவாக உண்டென்பது. &lt;br /&gt;
&lt;br /&gt;
எ-டு 2:4-2 &lt;br /&gt;
&lt;br /&gt;
இனி இம்முத்தி முன்னறிவு எவ்வாறெனின், இறைவன் உண்டெனும் தெளிவு யாண்டோ, ஆண்டே அவ்விறைவன் பார்வையற்ற பார்வையின் சிவஞானத்தினன் என்ற அறிவும் ஆன்மாக்களிடை ஓர் முன்னுணர்வாய் உண்டு, இது எவ்வாறோவெனின், தேற்றப்படும் எல்லா ஞானத்தையும் அளந்து சிவஞானமோ அதற்கு இட்டுச் செல்வதோ அல்லையோ என மதித்து ஏரணம் நாடி அல்லாததை அசத்தறிவெனக் கண்டு பின் கழன்று வேறு ஞானத் தெளிவுகளை நாடிச் செல்லுதல் இயல்பாக இருக்க, சத்தறிவினை ஒருவாறு அறிந்து அதனைத் தேடிச் செல்லும் ஞான உழைப்பிற்கு ஆளாகின்றன. இதனால் ஆன்மாக்கள் சத்தறிவின் அடிப்படையில் அசத்தறிவுகளை அசத்தெனக் கண்டு போற்றாது சத்தே வேண்டி நிற்பதின் அவை சதசத்துப் பொருட்கள் ஆகின்றன. அசத்தறிவு யாண்டும் தேற்றா இறைவன் சத்துப் பொருளாக, சத்தறிவு நோக்கிச் செல்லும் பண்பின் ஆன்மாக்கள அதனை அடையா முன்பு பல அசத்தறிவுகளைத் தேற்றி பின் அவற்றை அசத்தெனக் கண்டு கழன்று சத்தறிவினை நோக்கித் தன் ஞானப் பயணத்தைத் தொடர்தலின், அவை சத்-அசத்து பொருட்கள் ஆகின்றன. &lt;br /&gt;
&lt;br /&gt;
எ-டு 2:4-3 &lt;br /&gt;
&lt;br /&gt;
இனி சத்-அசத்தாகிய ஆன்மா, பார்வையற்ற பார்வைப் பெற்று, சத்தறிவாகிய சிவஞானத்தை மகிழ்தலின், அது சத்தேயாக, இந்த முடிவான நிலையில், சீவனாகிய ஆன்மா சிவனாகி நிற்க, பண்டே இவ்வாறே, உண்மையில் சீவன் சிவனே ஆம் என சிவாத்துவிதம் கூறில் அது அடாது என்பது. யாண்டும் சீவன் சீவனே சிவன் சிவனே-- ஒருபொருள் இன்னொருள் ஆகாது. சீவன் சிவனாதல் என்பது பசுத்துவம் போக்கி, முடிவான முத்தி நிலையில் சிவத்துவம் மகிழ்ந்து, சிவனது இயல்புகளே தன்னியல்பாய், இறைவனிடமிருந்து இவ்வகையில் பிரித்தறிய வாரா வகையில் ஒன்றித்தும் ஒத்தும் இருப்பதாகும், இப்படிப்பட்ட அத்துவிதம் இரண்டன்மையாகிய பொருளத்துவிதம்(monism) அல்ல, மாறாக அறிவிலே தான் பேறல்ல எனும் அறிவத்துவிதம் ஆகும். அநாதியே பாசத் தளைகளில் கட்டுண்ட ஆன்மா படிப்படியாக ஞானம் தேற்றி அந்த பாசத்தளகளிலிருந்து விடுபட்டு சுத்தமாகி பசுத்துவம் போக்கி சிவத்துவம் எய்த, பசுத்தன்மை இழந்து சிவத்தன்மை மகிழும் என்றது. ஆயினும் இது பதியாகிய இறைவனின் அருளாலேயே தொடரும் ஒன்று என்பதின், யாண்டு அந்த அருள் இல்லாதுபோக, ஆன்மா பசுத்துவத்தை மீண்டும் பெற்று விழக்கூடியது என்பதின், சீவன் யாண்டும் சிவன் ஆகான் என்றவாறு. முத்தி முடிபிலும் இறைவனுக்கு தொழும்பே என்றது. &lt;br /&gt;
&lt;br /&gt;
எ-டு 2:4-4 &lt;br /&gt;
&lt;br /&gt;
இனி பார்வைகள் அமைய ஆன்மா உண்டென்பதும் மேலும் பார்வையற்ற பார்வையின் போதும் சிவனுக்கு வேறாக் சீவன் உண்டென்பதுவும் உண்மையாயினும், பார்வையே இல்லாத் சுத்த கேவல நிலையில் ஆன்மாக்கள் இல்லை, பார்வைகளை அருளும் இறைவனேஅவற்றை படைத்து விளையாடுகின்றான ஆகவே அவை பதியினைப் போல அநாதி அல்ல எனின், அதுவும் அடாது என்பதாம். இல்லது தோன்றாது என்பதின், இறைவன் ஆன்மாக்களை தோற்றுவிக்க வில்லை, மாறாக சுத்த கேவல நிலையில் மறைப்புண்டு எவ்வித உணர்வும் அற்று கிடக்கின்ற அவற்றிற்கு, அந்த அந்தகாரத்தை நீக்கி ஓர் சிறிது உணர்வு அமையும் படியாக பார்வை ஒன்றை நல்குவதே இறைவன் செய்யும் அருள் விளையாட்டாகும். எவ்வித உணர்வும் இல்லாத பசுக்களுக்கு உணர்வினை ஓர் வகையில் அருளி, அவை உயிர்க்குமாறு, பல அபர வினைகளை செய்ய் உதவுவதே இங்கு இறைவனது அருள்பாலிப்பாகும். இது இல்லாத ஒன்றை இருக்கும் ஒன்றாக படைக்கின்ற தொழில் அல்ல என்றவாறு. &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
எ-டு 2:4-5 &lt;br /&gt;
&lt;br /&gt;
இனி இவ்வாறு அநாதியே சுத்த கேவலத்தில் ஓர் உணர்வும் இல்லாது அந்தகாரத்தில் கிடக்கும் ஆன்மாக்களை அறிந்து அந்த துன்னிருளை ஒரு சிறிது போக்கி ஆன்மாக்கள் உயிர்பிக்க உதுவான் எனில், அந்த அந்தகாரத்தை அறியும் இறைவன் அதனால் பந்திக்கப்பட்டு தானும் அந்தகாரத்தை அடைவான் ஆகவே பார்வையை தோற்றுவித்தல் முடியாது எனின், இறைவனுக்கு யாண்டும் அந்தகாரம் இல்லை, அது பாசத்தளைகளால் கட்டுண்ட பசுக்களுக்கேயாம் என்றது. இறைவன் சர்வக்ஞன் என்பதொடு அநாதியே சுத்தனும் சுயம்பிரகாச பொருளும் ஆகும். அந்தகாரத்தை அவன் அறிவான் ஆயினும் அதனால் ஓர் சிறிதும் பாதிக்கப்ப்டான். எவ்வாறு சூரியன் தோன்ற படர்ந்த்ரிஉக்கும் இருள் அகல்கின்றதோ, அவ்வாறே இறைவந்து சந்நிதி மாத்திரையின் ஆன்மாக்களின் அந்தகாரம் போக்கப்பட்டு உண்ரவு அருளப்படும் என்றவாறு. என்று இறைவன் தன்னை மறைத்டுகொள்கின்றானோ அதுபொழுது இந்த துன்னிருல் மீண்டும் படர்ந்து விடும் என்பதாம். &lt;br /&gt;
&lt;br /&gt;
தொடரும் &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
அழிவில் உண்மை ஏரணவுரை- சூத்திரம் 2-5 &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
ஐந்தாம் படிமெய்: &lt;br /&gt;
&lt;br /&gt;
மேற்கோள்; &lt;br /&gt;
&lt;br /&gt;
அநாதியே உளவாகிய ஆன்மாக்கள் இறையருளினாலன்றி தம்மை மெய்யாக அறியாதென்றது &lt;br /&gt;
&lt;br /&gt;
ஏது: &lt;br /&gt;
&lt;br /&gt;
பார்வையற்ற பார்வையைத் தவிர்த்து ஏனையப் பார்வைகளில் சுட்டு இருப்பதின் &lt;br /&gt;
&lt;br /&gt;
எ-டு 2:5-1 &lt;br /&gt;
&lt;br /&gt;
இனி பொறிலியப் பார்வையின் அமையும் உடமபினை மையமாகக் கொண்ட தனிச்சுட்டரங்கு வழியும், உலகியல் பொதுவொன்றினை மையமாகக் கொண்ட பொதுச் சுட்டரங்கின் வழியும், ஆன்மாக்கள் தம்முள் பலவாக முறைப்பட்டு நிற்க அவற்றின் வழி அமையும் மன்சுட்டரங்கு வழியும் , அது இது உதுவென, அவன் இவன் உவனென அவை இவை உவையென அவர்கள் இவர்கள் உவர்களென சுட்டு கால உணர்வுடனும் திசையுறு வெளியுணர்வுடனும் வரும் சுட்டறிவுகளை எல்லாம் பல்வேறு வகையில் மகிழும் ஆன்மா இதன்வழி புறமுக நோக்கினனாகவே நிற்க, தன்னை அறியாதே நிற்கும் என்றவாறு. இப்பொறிலியப் பார்வையின் ஊடே அகமுகநோக்கினனாக தன்னைத் தான் அறிந்தாலும், அப்பார்வைக்குள் படாவகைப் பல உண்மைகள் மறைபொருளாகவே இருப்பதின், தன்னின் தற்சொரூபத்தை உணமையறிவை அடையாதே நிற்கும் என்றது. தன்னை பஞ்பூதங்களால் இயன்ற ஓர் பொருளாகவே, பூதான்மாவாகவே பிழையுற அறிந்து அல்லற்படும் என்றது. &lt;br /&gt;
&lt;br /&gt;
எ-டு 2:5-2 &lt;br /&gt;
&lt;br /&gt;
பொறிலியப் பார்வை கழன்று நூலியப் பார்வையும் உள்ளதாய் ஆன்மா வளர்ந்தாலும் சுட்டு நீங்காத முறையில் இங்கும் நிலவும். இங்கு புறவுரு வழி புதையுரு உண்டென அறிந்து அதனை நோக்கி நிற்க அது பொழுது தோன்றும் குறிப்புணர்வும் அதனோடு வரும் குறிப்புக்கால வுணர்வும் சுட்டுணர்வின் வடிவங்களே யாகும். நூலியப் பார்வை உலகில் மேற்கூறிய தனி சுட்டரங்கு பொது சுட்டரங்கு போன்றவை இல்லையெனினும். எதிரது தேற்றி அதுவெனும் நுதிப்பினைப் பற்றி அது தானாக வேண்டும் எனும் நோக்கொடு நிற்பதின், யாதை குறித்து நிற்கின்றதோ அதனை அறியும் வரையில் தன்னை அறியாதே நிற்கும் என்றது. தன்னையேத் தான் குறித்து நோக்கி நிற்கினும், இரட்டுரு நூலியத்தின் புதையுரு காணுமே தவிற, அதற்கு அப்பாலாகியதை காணமுடியாது நிற்பதின், தன்னின் தற்சொரூபத்தை தான் அறியாதே நிற்கும் என்றது. இங்கு ஆன்மா தன்னை குறிப்பான்மாகவாகவே (intentional agent) என்றே பிழைபட உணர்ந்து அறியாமையிலேயே அல்லற்படும் என்றது. &lt;br /&gt;
&lt;br /&gt;
எ-டு 2:5-3 &lt;br /&gt;
&lt;br /&gt;
இனி இவ்விரு வகைப் பார்வைகளோடு, கடப்புரு காண் திறத்து நுதலியப் பார்வையும் பெற்று மகிழும் ஆன்மா, மந்திர உலகம் புகுந்து மந்திரங்களால் ஆகும் பல்வேறு திருவிளையாடல்களை, ஆங்கு அக்கரசக்கரங்களாக பல்வேறு யந்திரங்கள் திகழ்வதையும், பதியாகிய இறைவன் செயல்படும் யந்திரங்களுக்கு ஏற்ப பல தெய்வங்களாக வெளிப்பட்டு அவற்றை செலுத்துவதையும் கண்டு மகிழும் வகையில் ஆன்மா பரச்சுட்டுணர்வில் கட்டுண்டு திகழும் என்பதாம். சுட்டரங்கின்றியும் குறிப்பின் அதுவெனும் நுதிப்பின்றியும் பரவுணர்வில் அதுவெனப்படுவனவாகிய அந்நியம் என்ற உணர்வோடு வரும் ஒன்றாக இந்த மந்திர உலகின் சுட்டு நிற்கும். பரகாய பரகாலவுணர்வின் உலகே மந்திரவுலகு. இவ்வுலகில் நின்று வாழும் ஆன்மா தன்னையும் ஒர் மந்திரப் பொருளாக, மந்திரவான்மாவாகவே உணர்ந்து அதற்கு மேலாகிய தனது இயல்புகளை அறிய முடியா வகை கட்டுண்டு நிற்பதின், இங்கும் ஆன்மாக்கள் தம்மை முற்றிலும் அறியாதே திகழும் என்றது. &lt;br /&gt;
&lt;br /&gt;
எ-டு 2:5-4 &lt;br /&gt;
&lt;br /&gt;
இனி கடப்புரு காண் திறத்தின் தெய்வங்களை கண்ணாரக் கண்டு மகிழ்ந்து உலகத்து நிகழ்ச்சிகள் அனைத்தையும் எவ்வாறு தேவதேவியர்களால் இவை மெய்ப்பட நிறுத்தப்படுகின்றன என்றவாறு உலகத்து நிகழ்ச்சிகளை தெய்வத் திருவிளையாடல்களாகக் கண்டு மகிழ்ந்து நிற்க, இறையருளின் தூரியக் காட்சியின் சிவப்ப்பார்வை வந்தமைய, பரசிவன் பல்வேறு வடிவ மற்றும அருள் வெளிப்பாடுகளைக் கண்டு மகிழும் என்றது. அதுபொழுது இறைவன் தன்னை எவ்வாறு மேலான ஓர் பெருந்தெய்வமாக வெளிப்படுத்தி, பரன் உணர்வினால் உணரும் பரத்துவ நிலையை இருத்துகின்றானோ அதற்குத் தக ஆன்மாக்கள் அப்பரவடிவின் தானேயாய் பாவித்து அனைத்தையும் உணரும் என்றது. இங்கும் திரோதகம் நீங்கா நிலையில் வெளிப்பட்டு நிற்கும் தெய்வங்கட்கு மேலான தற்பரனாக இறைவன் இருக்கின்றான் என்ற உணர்வு தலைப்பட ‘அது’ என்றவாறு அந்நியம் எனும் பரக்குறிப்பினால் அவன் குறிக்கபப்டும் வகையில் சுட்டும் நிகழும் என்றது. இப்பரக்குறிப்பும் திரோதகத்தால் எழும் அறியாமை இன்னும் இருப்பதை உணர்த்த , பத்தியின் பெரும் பதியின் ஓர் இறைவடிவம் தானேயாய் பரத்துவ உணர்வோடு நிற்கும் ஆன்மா , பரத்துவ ஆன்மாவாகவே நிற்பதின், இன்னும் தன் சொரூப அறிவு இன்றியேத் திகழும் என்றது. &lt;br /&gt;
&lt;br /&gt;
எ-டு 2:5-5 &lt;br /&gt;
&lt;br /&gt;
இனி இச்சிவப்பார்வையும் அதனோடு வரும் பரப்பார்வை அதீதப்பார்வை போன்றவும் கழன்று முடிவான பார்வையற்ற பார்வையே தன் பார்வையாக, நோக்கற்ற நோக்கே தன் நோக்காக நின்று மகிழும் ஆன்மா எவ்வித சுட்டுமின்றிய சர்வ வியாபக பரஞானமாகிய அனைத்தையும் அதுவென சுட்டாது அநந்நியமாக நின்றறிவதின், சத்தறிவாகிய சிவஞானம் புசிக்கும் என்றது. முடிவான் இஞ் ஞானத்தில் மறையாதும் இல்லா சிதாகாசப் பெருவெளியாய் இருப்பு நிலன் தோன்ற அறியாதது ஒன்றுமில்லையாகி ஆன்மாவும் தன் சொரூப அறிவு பெற்று மகிழும் என்றது. இங்கு தற்சொரூப அறிவாவது, தான் அநாதி என்பதும் ஆணவ மலத்தின் மேலீட்டால் அஞ்ஞான இருளில் எப்பார்வையும் அற்று கிடக்க, இறையருளினாலேயே பார்வை பெற்று பார்வைக்கேற்ர தனுகரணபோகம் பெற்றும் பிறகு இறையருளைப் பெருக்கிப் பேணி மேலான பார்வைகளும் கைவரப் பெற்று அதற்கேற்ப பூதான்மா குறிப்பான்மா அந்தகரண ஆன்மா விஞ்ஞான ஆன்மா மந்திரான்மா பரவான்மா என்றவாறு வளர்ந்து இறையருளாலேயே இதுவெல்லாம் என்பதையும் உணர்ந்து முடிவில் பதியின் பார்வையாகிய பார்வையற்ற பார்வையை தானும் அடைந்து இறைவனோடு அறிவத்துவிதமாக நிற்கும் சிவத்துவப் பேற்றின் சிவான்மாவாக இருக்கின்றேன் என்று அறிவதும், இந்த சிவான்மாவாகி நிற்பதே முடிவான ஒன்றும் என்றும் அறிவதே தன்னைப்பற்றிய தற்சொரூப அறிவாகும் &lt;br /&gt;
&lt;br /&gt;
எ-டு 2:5-6 &lt;br /&gt;
&lt;br /&gt;
இனி மேலே விளம்பியவாறு, சிவான்மா பரசிவன் அல்ல ஆனால பரசிவனோடு அறிவில் சிவபரத்துவத்தில் முற்றிலும் ஒத்துப்போகும் ஒன்றாய் பொருளத்துவிதமின்றி அறிவத்துமாக நின்று இறைவனுக்கு யாண்டும் தொழும்பாகவே நிற்கும் என்றது. இந்த முத்தி நிலையை ஆன்மாக்களுக்கு அருளுவோனாக இறைவன் நிற்க , அந்த அருளை அடைந்து மகிழ்வதாக ஆன்மா இருக்க, பொருள் வகையில் வேறேயாம் என்றது. தனக்குத் தானே தலைவனாக ஆகவே தற்பரனாக விளங்கும் பதி, சர்வ சுதந்திரனாக நிற்க, அவனது அருளைப் பெற்றே சிவஞானம் புசிக்கும் ஆன்மா, இதன் காரணமாக தனக்குத் தானே தலைவனாக ஆகவே தற்பரனாக அல்லாது யாண்டும் இறைவனுக்குத் தொழும்பாகவே நிற்கும் என்றது. தீயுண்ட இரும்பு குண்டும் தீயேயாக சுடரினும், அது தீயே ஆகாதது போல் இங்கும். இப்படிப்பட்ட ஆன்ம அறிவும் ஆன்மாவிற்குத் தன்னைப் பற்றிய சொரூப அறிவு என்பதாம். &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
இரண்டாம் சூத்திரம் ஏரணவுரை முற்றும் &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:சைவ_சித்தாந்தம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Ulagankmy</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/Sundarar_on_Death</id>
		<title>Sundarar on Death</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/Sundarar_on_Death"/>
				<updated>2013-02-18T07:51:34Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Ulagankmy: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;'''Sundarar's Meditations on Death'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
'''By Dr K.Loganathan 2004'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
The theme impermanence as suggested by reality of death of the living creatures as well as the world is a central theme in practically all Indic religions. In Saivism this has assumed a central place where the worship of Siva as a Dancer in the cremation ground highlights this focus. Death is not at all a pleasant event and it requires some inner courage to face it and meditate upon it. This is what Sundarar does in this moving Patikam. We may recall that in Dravidian thinking at least from the days of Tolkaappiyam this phenomena of death and the kind of lamentations it evokes has been studied quite scientifically as part of PuRat TiNai - the social and political life. It may in fact go back to the tradition of Lamentations of the Sumerians well documented by such texts as the Lamentations Over the Destruction of Ur and so forth. &lt;br /&gt;
&lt;br /&gt;
In this Patikam Sundarar brings out the philosophical impact on meditation on death and which leads to us celebrate life more earnestly seeing that living is an opportunity that we can lose any time. &lt;br /&gt;
&lt;br /&gt;
As usual I follow the publication of Tarumai Ateenam which comes with commentaries but where I venture to give my own commentaries as briefly as possible. &lt;br /&gt;
&lt;br /&gt;
Loga &lt;br /&gt;
&lt;br /&gt;
Sundarar's Meditations on Death -1 &lt;br /&gt;
&lt;br /&gt;
Meditations on Death and the Birth of Genuine Devotion &lt;br /&gt;
&lt;br /&gt;
Man is moved by various kinds motivations the sources of which remain subterranean and hence unconscious. One of them is the pressure to accumulate political power and economic wealth and with that emerge as an emperor with a retinue of subordinate chiefs and so forth. This pressure sometimes can take some extreme forms in which the person can even become quite tyrannical. While there are underground processes which install such a motivational dynamics , there are also processes there which take a person towards DEATH and as an inevitability. Now while loses in political power and economic prosperity are certainly deprivations but there is always a HOPE that one can recover all that has been lost and re-install the political and economic glories and so forth. There is always a HOPE for the POSIBILITIES for regaining are always there as the embodied existence continues. &lt;br /&gt;
&lt;br /&gt;
However DEATH is peculiar for it wipes out even such possibilities and hence all the hopes. With the deprivation of the body and hence bodily existence the whole SURVIVAL with a body is deprived and the soul is made a complete isolate with no more companions compatriots and so forth. The journey of the solu after death is a lobely journey with even the dearest no more around. &lt;br /&gt;
&lt;br /&gt;
Now does this mean that we must organize life as if for DEATH, an event beyond our control and hence develop a hedonistic view of life, enjoying the sensual pleasures to the maximum while still alive? &lt;br /&gt;
&lt;br /&gt;
Not in the view of Sundarar. &lt;br /&gt;
&lt;br /&gt;
Death as an inevitability brings about a NEW meaning for life viz. conquering DEATH itself. This brings about the presence of Moksa as a possibility for all to attain and enjoy and which is being-in-the -world but without becoming embodied and hence without suffering death. The desire for Moksa is not also a desire for immortality, conquering death with some kind of herbs, magic and so forth and remining alive for eternity. Moksa means becoming FREE from the very cycle of birth and death and which emerges to consciousness on deep meditations on death. &lt;br /&gt;
&lt;br /&gt;
Now this also brings about a change in meaning for existence. The bodily existence is an opportunity to prepare oneself for Moksa and through doing the necessary actions that would ripen the soul towards it. This also makes the soul worship BEING and seek His grace. For while living and after death the one companion who is always there is BEING and who shows Himself as present in the temples in the various iconic forms. The new meaning for existence ceases to be accumulation of Political Power and so forth but rather the Njaanam which alone would bring the soul closer to BEING and who may grant Moksa if the soul deserves it. &lt;br /&gt;
&lt;br /&gt;
1. &lt;br /&gt;
&lt;br /&gt;
மத்த யானை யேறி மன்னர் சூழ வருவீர்காள் &lt;br /&gt;
&lt;br /&gt;
செத்த போதில் ஆரும் இல்லை சிந்தையுள் வைமீன்கள் &lt;br /&gt;
&lt;br /&gt;
வைத்த உள்ளம் மாற்ற வேண்டா வம்மின் மனத்தீரே &lt;br /&gt;
&lt;br /&gt;
அததர் கோயில் எதிர்கொள்பாடி என்பதை அடைவோமே &lt;br /&gt;
&lt;br /&gt;
உரை: &lt;br /&gt;
&lt;br /&gt;
அதிகாரத்தையும் அரசியல் வன்மையையும் குவித்து ஒர் மாவேந்தனாக குறுமன்னர்கள் பலர் சூழ மத்த யானைமேல் ஏறி அனைவருங் காண ஊருலா செல்வீர்காள், செத்து பிணமாகி கிடக்கும் போது , உங்கள் உயிரோடு உடன் வருவார் யாருமில்லை. உயிர் உடம்பை விட்டுப் போய்விட உறவுகள் யாதுமில்லை இறைவனைத் தவிர என்பதை சிந்தையுள் வைப்பீர். இவ்வாறு வாழ்க்கை நிலைத்த ஒன்றல்ல என்பதை உள்ளத்தில் வைத்து அதனின் மாறாது எஞ்சிய வாழ் நாட்களை அத்தர் கோயிலாகிய எதிர்கொள்பாடி அடைந்து அங்கு மறுபிறவிக்கு அவனது அருளை வேண்டி ஞானம் மகிழுமா அவனைத் தொழுது வணங்குவோம் வாரீர். &lt;br /&gt;
&lt;br /&gt;
1. &lt;br /&gt;
&lt;br /&gt;
matta yaanai yeeRi mannar cuuza varuviirkaaL &lt;br /&gt;
&lt;br /&gt;
cetta pootil aarum illai cintaiyuL vaimiinkaL &lt;br /&gt;
&lt;br /&gt;
vaitta uLLam maaRRa veeNdaa vammin manattiiree &lt;br /&gt;
&lt;br /&gt;
attar kooyil etirkoLpaadi enpatai adaivoomee &lt;br /&gt;
&lt;br /&gt;
Meaning &lt;br /&gt;
&lt;br /&gt;
O great emperors who pompously ride on an elephant and tour the cities with an retinue of kings surrounding you! When you are dead and your body becomes a mere corpse, in your journey after death there are no one to accompany you, and you have to go all alone. Keep this understanding deep in your heart and without ever wavering from it, live the remaining life with the understanding that only BEING remaons your company on the journey after death and to seek His grace, let us visit the temple in EtirkoLpaadi and pray to our Father for His kindness. &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
Sundarar's Meditations on Death -2 &lt;br /&gt;
&lt;br /&gt;
Hedonism Hastens Death &lt;br /&gt;
&lt;br /&gt;
Embodiment comes with the five senses which feed the soul with sensory information and bind the soul towards the physical world and which is not the only world. The fixation of the soul to the sensory is like stealing the soul from its genuine vocation and which is a journey in the metaphysical realms and which lies in the world but beyond the sensory. &lt;br /&gt;
&lt;br /&gt;
The bondage to the physical and hence a hedonistic philosophy of life where sensual indulgence is taken as the best and only way to live, turns out to be a form of life which hastens the arrival of death and hence the decay of the physical body. &lt;br /&gt;
&lt;br /&gt;
But why is this so? &lt;br /&gt;
&lt;br /&gt;
The hedonistic way of life not only celebrates the physical forgetful of the metaphysical but also in that makes more active the POISON of Malam and which can be dislodged only by the metaphysical illuminations. The POISON exists in the form of Mummalam, the aaNavam Kanmam and Maayai and which are compared to the three castles in which live the Asuras brandishing swords and like the fiery snakes which pour out the killer poison. Thus the physical world has within it the concealed presence of these killer sanke Asuras and remaining bonded to the sensual is in fact remaining in the company of such forces and becoming victims to them and at which point the untimely death strikes one. While enjoying the materialistic ways of life of the senses, we also invite premature death where the laughing mouth ends up as something with shining white teeth on a skull. The hedonistic pleasures also feed the killer poison and quite unknown to the individual &lt;br /&gt;
&lt;br /&gt;
But why shouldn't we take it that this is how the world is, that there is death as an inevitability about which we can do nothing at all and resign ourselves to it enjoying the pleasures of life to the maximum while still alive and the opportunities are there&amp;amp;nbsp;? &lt;br /&gt;
&lt;br /&gt;
Well Sundarar differs and suggests that there other options available to us. &lt;br /&gt;
&lt;br /&gt;
First we can avoid premature and painful death and live long and in good shape as many sages and Siddhas have demonstrated. Secondly we can AVOID death altogether by attaining Moksa where the soul is FREED of ever becoming embodied again and hence being thrown into death again by another birth. &lt;br /&gt;
&lt;br /&gt;
But how these are possible? &lt;br /&gt;
&lt;br /&gt;
We have to worship BEING-as-Siva who singes to ashes the three castles of Malam through the Fire of Njaanam, metaphysical illuminations. BEING is there always active where while presenting the physical world for the convenience of the souls for learning more readily , He also presents in the depths the metaphysical and which world is FREE of the killing Asuras, the poisonous snakes and such other killer forces. The metaphysical world is DIVINE and as the soul gets drawn into it or allows itself to be drawn into it, it becomes PURE and CLEAN and hence FREE of the killer forces. It attains Moksa when in addition to this it matures fully in metaphysical wisdom so that Malam is wiped out completely form it. When the Malam is fully dislodged from the soul, there is NO MORE REASON for physical embodiment and hence does not get thrown again into physical embodiment, a bodily birth &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;2. &lt;br /&gt;
&lt;br /&gt;
அரித்து நம்மேல் ஐவர் வந்திங்கு ஆறலைப்பான் பொருட்டால் &lt;br /&gt;
&lt;br /&gt;
சிரித்த பல்வாய் வெண்டலை போய் ஊர்ப்புறம் சேராமுன் &lt;br /&gt;
&lt;br /&gt;
எரிகொள் துத்தி வாள் அரக்கர் வஞ்ச மதில் மூன்றும் &lt;br /&gt;
&lt;br /&gt;
எரித்த வில்லி எதிர்கொள்பாடி எனப்தை அடைவோமே &lt;br /&gt;
&lt;br /&gt;
உரை: &lt;br /&gt;
&lt;br /&gt;
உடம்பெடுத்திருக்க அங்கு விளங்கும் ஐம்புலங்களும் ஆறலைக் கள்வர்கள் போல் உலகியல் புசிப்பில் உயிரைப் படுத்தி ஞானநாட்டம் வாராது பிறழச் செய்து வாழ்நாளை அரித்து சிறிதாக்குகின்றது. இதனால் அதற்கு ஆட்பட்டு, புலன் நுகர்ச்சியில் சிரித்து மகிழும் வாய் வெண் பற்களை உடைய கபாலமாக திரியத் தரும் ஊர்புறத்து ஈமக்காடு சேராமுன், மரணத்தை வென்று வீடுபேறு அடையத் தரும் நல்வழி சேருவோமாக. அது எப்படி அமையும் எனில், அழிப்பின் நெருப்பினைக் கக்கும் படம்கொள் பாம்பினைப் போன்று வெட்டி அழிக்கும் வாளோடு கூடிய அரக்கர்கள் வாழ்கின்ற மும்மலத் தாக்கத்தின் முப்புரம்ங்களை ஞானத்தீயால் எரிக்கும் வில்லையுடைய சிவபெருமான் வெளிபட்டு நிற்கின்ற எதிர்கொள்பாடி என்னும் திருத்தலம் அடைந்து அவனைத் தொழ அது அமையும். &lt;br /&gt;
&lt;br /&gt;
2. &lt;br /&gt;
&lt;br /&gt;
arittu nameel aivar vantiGku aaRalaippaan poruddaal &lt;br /&gt;
&lt;br /&gt;
ciritta palvaay veNdlai pooy uurppuRam ceeraamun &lt;br /&gt;
&lt;br /&gt;
erikoL tutti vaaL arakkar vanjca matil muunRum &lt;br /&gt;
&lt;br /&gt;
eritta villi etirkoLpaadi enpatai adaivoomee &lt;br /&gt;
&lt;br /&gt;
Meaning: &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;With embodiment comes the five senses which like highway robbers robs the soul's true way of life making it meet death hastily where the smiling face becomes the white-teethed mouth in the cremation grounds on the outskirts of the city. Now all these only because in the way of sensual pleasures there are Asuras like fire-spitting poisonous snakes brandishing swords and in the citadels of the Mummalam of this way of life. Now in order to avoid such a miserable end, let us hasten to the temple of EtirkoLpaadi where stands Siva who can singe to ashes these citadels of poison with His bow that aims at them the Fire of Metaphysical Illuminations &lt;br /&gt;
&lt;br /&gt;
Sundarar's Meditations on Death -3 &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;Sexuality Pure Love and the Visions of the Celestial World. &lt;br /&gt;
&lt;br /&gt;
It may appear that Sundarar is talking disparagingly about the family life but which cannot be the case. Among the Nayanmars Sundarar is peculiar in that he married with divine assistance ( as the story goes) two charming ladies and moved around till the end of his life as one in the shape of bridegroom perhaps as an antidote to ascetic streaks and saffron robes introduced by Buddhism and Jainism. &lt;br /&gt;
&lt;br /&gt;
What he means is that the normal sexuality that brings a man and a women together and enjoy bodily pleasures is the kind of instinctual force that perpetuates the life of embodiment of the soul and which brings along with it the DEATH. There is DEATH already written into the physical embodiment and as long as one remains tied to these sexual passions, escape from DEATH is impossible. The sexual instinct as such maintains the attachment of the soul to the body and hence to biological differentiation into males and females and so forth. And as long as such passions hold sway only the physical world will be there for seeing and not the metaphysical world which is also the celestial world. Thus domestic life as such becomes quite miserable against this. &lt;br /&gt;
&lt;br /&gt;
But then what is the objective condition for gaining the visions of the gods and who are figures in the concealed celestial world just as real as the rocks rivers and trees of the physical world? &lt;br /&gt;
&lt;br /&gt;
There must be a change or a transmutation ( maaRRam) where the sexual is transmuted into non-sexual Pure Love which also frees the soul from the body and hence to the biological differences and sexual attractions. Then at this point the Third Eye is opened up and one can see (in metaphysical dreams and so forth) the gods and how they constitute the instinctual pressures that install the various kinds of human behavior, the dramas of life &lt;br /&gt;
&lt;br /&gt;
Here Sundarar mentions only a select few archetypes and all related to sexual life and its transmutation. The white BULL of Siva is that which installs the sexual virility in the first place and where the Ganges flows into the body keeping it cool and fresh so that senility does not attack the person prematurely. He is also Siva as the Blue-throated where as such He keeps on drinking the poison of Malam, the Killer Power so that untimely death is avoided. Then comes Siva as One who smears His whole body with Ash indicating that having provided life of bodily enjoyments etc He also BURNS to ashes all such instincts so that the soul becomes Pure like the White Ash which incidentally is the only stuff that remains the same after repeated burning indicating it is a suitable symbol of absolute purity. &lt;br /&gt;
&lt;br /&gt;
3. &lt;br /&gt;
&lt;br /&gt;
தோற்றம் உண்டேல் மரணம் உண்டு துயர் மனை வாழ்க்கை &lt;br /&gt;
&lt;br /&gt;
மாற்றம் உண்டேல் வஞ்சம் உண்டு நெஞ்ச மனத்தீரே &lt;br /&gt;
&lt;br /&gt;
நீற்றர் ஏற்றர் நீலகண்டர் நிறை புனல் நீள் சடைமேல் &lt;br /&gt;
&lt;br /&gt;
ஏற்றர் கோயில் எதிர்கொள் பாடி என்பது அடைவோமே &lt;br /&gt;
&lt;br /&gt;
உரை: &lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த பஞ்சபூத அண்டத்தில் உடம்பொடு வரும் பிறப்பு உண்டேல், அந்த உடம்பினை இழக்கத்தரும் மரணமும் உண்டு. இனி இந்த உடலோடு கூடிய பிறப்பினை தொடர்ந்து நீடிக்கச் செய்யும் காமவேட்கையின் எழு மனை வாழ்க்கை , விடுபேறு கருதியோர்க்கு துயரமான ஒன்றாகிவிடும். இந்த உட்லை ஒட்டி வரும் காமவேட்கை மாறி, தூய அன்பாக திரியுமெனில், இந்த பஞ்சபூத பிரபஞ்சத்தின் வேறாக உள்ளே புதைந்து கிடக்கும் தூய தெய்வீகமான பிரபஞ்சங்களும் உண்டென அறிய வருவோம். அங்கு தான் இறைவனை திருநீறு பூசிய மேனியர் என்றும், வெள்ளை விடலை ஏறு ஊர்கின்றவர் என்றும், ஆலகால விசத்தை உண்டு உயிர்களைக் காக்கின்ற நீலகண்டர் என்றும், வளப்பமான வாழ்வினைத் தர்வல்ல நீண்ட தன் சடைமேல் ஆகாய கங்கையை சூடியர் என்றெல்லாம் அறிய வருவோம். அதன் பொருட்டு இவ்வாறெல்லாம் தோற்றமளிக்கும் சிவபெருமானை தரிசிக்க எதிர்கொள்பாடி என்னும் திருகோயிலை அடைந்து மகிழ்வோம் வாரீர். &lt;br /&gt;
&lt;br /&gt;
3. &lt;br /&gt;
&lt;br /&gt;
tooRRam uNdeel maraNam uNdu tuyar manaivaazkkai &lt;br /&gt;
&lt;br /&gt;
maaRram uNdeel vanjcam uNdu nenjca manttiiree &lt;br /&gt;
&lt;br /&gt;
niiRRar eeRRar niilakNdar niRai punal niiL cadaimeel &lt;br /&gt;
&lt;br /&gt;
eeRRar kooyil etirkoLpaadi enpatu adaivoomee &lt;br /&gt;
&lt;br /&gt;
Meaning: &lt;br /&gt;
&lt;br /&gt;
If there is birth as embodied there is certainly death that disembodies the soul. What perpetuates this way of being is the sexual desire that founds the domestic life. But if this sexuality is transmuted into Pure Love, then the celestial world concealed hidden to the sexual mind will begin to appear (in the visions of the Third Eye) and where one can see directly the icons of Siva like as One who smears His body with the ashes, as the One who mounts a White Bull, wears the Blue Throat ( through drinking the most potent poison) and as the One who sports the Ganges on His long plaited hair. Now if you are interested in such visions, come with me to the Temple of EtirkoLpaadi where BEING shows Himself as thus. &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;Sundarar's Meditations on Death -4 &lt;br /&gt;
&lt;br /&gt;
Tevaram 7:7 &lt;br /&gt;
&lt;br /&gt;
Overcoming Base Sexuality is the Way to Overcome Untimely Death &lt;br /&gt;
&lt;br /&gt;
The sexual desires are various types in which immoderate sexuality is that which is not condoned by Sundarar here, This immoderate sexuality makes a man attach himself to the body excessively and because of which sexual enjoyments are the only kind of joys he would expect from the females. This would also make him blind to the physical allurements of some females who would employ that weakness of such men for their own economic and other advantages. Such men become the victims of such women and to their loveless games. Sexual enjoyments to the neglect of the love-based aesthetical dimensions are absent and hence the kind of relationships also not soul based but body based. &lt;br /&gt;
&lt;br /&gt;
Now Sundarar also notices that this excessive self identification with the body is also the cause of the body decay and the onset of diseases and weakness of the body and which in turn brings about death with great miseries. The physical world is an impure world and where lurks the Malam , the killer Energy and as a person continues to live a life of excessive bodily attachment, his body becomes as easy victim to this Killer Energy and which leads to speedy and miserable death . &lt;br /&gt;
&lt;br /&gt;
But what is the way to bring about moderation in sexual desires so that LOVE comes to prevail and the soul is less attached to the body? &lt;br /&gt;
&lt;br /&gt;
Sundarar's recommendation is not mantra recital but rather Icon Thinking of the type where self-purification and ascetic tendencies are fostered. Siva presents Himself as one who smears His whole body with the white ash the contemplation of which will lead to BURNING of the sexual desires and hence the Malam, the root cause of it all. This is not something a person can bring about by himself but only by the grace of BEING who would implant such an icon and which in turn would lead the individual to aspire for deeper metaphysical illuminations which alone would do this, Such deep metaphysical illuminations serve as the FIRE that would burn off the desires and makes the soul PURE by freeing from the hold of Malam. &lt;br /&gt;
&lt;br /&gt;
To reinforce this further we have the icon of an ascetic moving around only in loin cloths and which installs the giving up the craving for economic well-being and a pompous style of life that comes along with excessive sexuality that implants acquisitiveness. This desire can be moderated only by developing the ascetic streak already there with all. &lt;br /&gt;
&lt;br /&gt;
Against these which we can understand, why also the icon of Siva riding the BULL, the symbol of sexual libido and youthful virility? &lt;br /&gt;
&lt;br /&gt;
The soul freed of the bodily attachments and only such souls, are blessed with Pure Libido, the psychic power that is not mixed with Malam and hence not the kind of psychic discharges, including the sexual in the direction of death and bodily decay but rather towards BEING. The soul freed of the bodily attachments and hence a disease-ridden and painful death, is empowered now a authentic way of life where everything done takes the soul closer to BEING. Such a life is the truly spiritual life and which is not inconsistent with family life but now based on Pure Love rather than sexuality of the lowly bodily enjoyments. Existence becomes based on LOVE and enjoyments including the sexual are LOVE based. &lt;br /&gt;
&lt;br /&gt;
4. &lt;br /&gt;
&lt;br /&gt;
செடிகொள் ஆக்கை சென்று சென்று தேய்ந்து ஒல்லை விழாமுன் &lt;br /&gt;
&lt;br /&gt;
வடிகொள் கண்ணார் வஞ்சனையுள் பட்டு மயங்காதே &lt;br /&gt;
&lt;br /&gt;
கொடி கொள் ஏற்றர் வெள்ளை நீற்றர் கோவண ஆடையுடை &lt;br /&gt;
&lt;br /&gt;
அடிகள் கோயில் எதிர்கொள் பாடி என்பதை அடையோமே &lt;br /&gt;
&lt;br /&gt;
உரை: &lt;br /&gt;
&lt;br /&gt;
உள்ளத்திலே உடலின்பத்து காமவேட்டை கட்டுப்படாதிருக்க, மலமாசுக்கள் தொடர்ந்து நின்று உடம்பினை அழிக்க அது சென்று சென்று தேய்ந்து முடிவில் பல நோய்களைத் தந்து பல அல்லல்கலோடு கூடிய மரணத்தைத் தரும். அதனால் அற்ப மோக மயக்கினைத் தோற்றுவிக்கும் அழகான கண்களுடைய வஞ்சனை மிக்க மனத்த்தின் இளம்பெண்களின் மயக்கிற்கு ஆளாகி மயங்கி விழாது காமக் கட்டுப்பாட்டோடு இருக்கவேண்டும். இதற்கு உதவியாக இருப்பது இறைவன் தனனைக் காட்டியருளும் சில வடிவங்களேயாகும் நந்தியை தன் சின்னமாகக் கொண்டு அந்த கொடியை ஏற்றும் அதே இறைவன், அனைத்தையும் சுத்தப்படுத்த உதவும் தூய வெள்ளை திருநீற்றைப் பூசியவராகவும் காமத்தை உள்ளவா துறந்த கோவண ஆடையையே ஆடையாக உடையவராகவும் தன்னைக் காட்டி உயிர்களுக்கு உதவும் இறைவன், எதிர்கொள்பாடி என்னும் திருக்கோயிலில் இவ்வாறு தன்னைக் காட்டுகின்றான். அங்கு சென்று அவனை அடைவோம் வாரீர்! &lt;br /&gt;
&lt;br /&gt;
4. &lt;br /&gt;
&lt;br /&gt;
cedikoL aakkai cenRu cenRu teeyntu ollai vizaamun &lt;br /&gt;
&lt;br /&gt;
vadikoL kaNNaar vanjcanaiyuL paddu mayaGkaatee &lt;br /&gt;
&lt;br /&gt;
kodi koL eeRRar veLLai niiRRar kovaNa aadaiyudai &lt;br /&gt;
&lt;br /&gt;
adikaL kooyil etirkoL paadi enpatai adaivoomee &lt;br /&gt;
&lt;br /&gt;
Meaning: &lt;br /&gt;
&lt;br /&gt;
When the sexual desires are uncontrollably excessive, the dirt within continues to attack the body whereby it decays gradually and moves towards a painful and premature death. Such desires also make a person fall an easy victim of loveless women who increase the sexual allurements with painted eyes and so forth. Now before the body becomes fragile and not falling a victim to such women, let us hasten to the temple of EtirkoLpaadi where BEING himself as the One who rides the Pure white BULL, smears His whole body with white ash and shows Himself as an ascetic clad only in loincloths. &lt;br /&gt;
&lt;br /&gt;
Sundarar's Meditations on Death -5 &lt;br /&gt;
&lt;br /&gt;
Tevaram 7:7 &lt;br /&gt;
&lt;br /&gt;
Metatheism and Overcoming Premature Death &lt;br /&gt;
&lt;br /&gt;
Tantrism throughout India , particularly in the Tamil country celebrates Metatheism where the one and same BEING presents Himself in so many different icon forms or muurties. Sundarar recalls this very clearly here where he mentions that BEING presents Himself as the Primordial Ground of all ( mutalvan), ட்he androgynous form of Siva-Sakti where the highest form sexuality iச் communicated and along with it the Ambrosia that is made continuously available and the three chief iconic forms of Rudra Brahma and VishNu where they are designed to pull the souls into the metaphysical world where resides the celestial beings. &lt;br /&gt;
&lt;br /&gt;
That is the essence of the living Hinduism and something already deeply ingrained even in the mind of all temple worshippers , the exception being the misguided Vedists with their monotheistic and authoritarian tendencies. Sundarar is very clear that this living Metatheism is that which sustains temple worship and anyone who visits the temples and enjoys the various divine discourses available there im mute languages of the icons , rituals mantra recitals and so forth are inducted into this metatheism. &lt;br /&gt;
&lt;br /&gt;
But what has this to do with overcoming DEATH and all the miseries that accompany that? &lt;br /&gt;
&lt;br /&gt;
The non-metatheistic life is a life of the senses and which are deceitful in relation to metaphysical and hence metatheism. The soul glued to the body and hence only to the five senses as the only source of knowledge remain perpetually in the grips of the physical world and hence do not gain any metaphysical illuminations that would destroy the DIRT in the soul and which is root cause of death and all the miseries that come along with it. &lt;br /&gt;
&lt;br /&gt;
To remain fixated to the physical is to remain ignorant of the metaphysical world and hence the celestial world, the world of gods , the world of those who are deathless. The celestial world is the Amarar Ulakam, the world of the deathless, the celestial powers and who are in fact the various presentational forms of one and the same BEING. &lt;br /&gt;
&lt;br /&gt;
Once the soul severs its ties with the physical and anchors itself on the metaphysical , it also gains entry into the world of gods , the deathless beings. Once the soul is there, then these gods will bless the soul with whatever is necessary to lead a life with a healthy body and mind. The resources of body renewal and immunity against diseases and senility are already there in the body but they are in the control of the gods. Only those who visit the temple and pull their souls away from the political and economic and emplace them in the metaphysical world of gods, will be blessed with these processes so that they can live long and well. &lt;br /&gt;
&lt;br /&gt;
5. &lt;br /&gt;
&lt;br /&gt;
வாழ்வர் கண்டீர் தம்முள் ஐவர் வஞ்ச மனத்தீரே &lt;br /&gt;
&lt;br /&gt;
யாவராலும் இகழப் பட்டு இங்கு அல்லலில் வீழாதே &lt;br /&gt;
&lt;br /&gt;
மூவராயும் இருவராயும் முதல்வன் அவனேயாம் &lt;br /&gt;
&lt;br /&gt;
தேவர் கோயில் எதிர்கொள்பாடி என்பதை அடைவோமே &lt;br /&gt;
&lt;br /&gt;
உரை: &lt;br /&gt;
&lt;br /&gt;
வஞ்சகம் பல செய்யவல்ல மாந்தராக வாழ்வோர் எல்லாம், பூதீக பொருட்களேப் பொருட்கள் பிறவெல்லாம் பொய் என்று காணத்தரும் தம்முள் இருக்கும் ஐம்புலங்களுக்கு அடிமையாகி வாழ்வர் ஆகும். இதனால் மும்மலத் தாக்கம் பெரிதும் வலுவாகத் தொடர்வதால், கேவலமான பலவற்ரைச் செய்து மக்களால் இகழப்படுவர் என்பதொடு, மரணாவத்தைகளைத் தரும் பல நோய்களில் பட்டு அல்லல்களில் வீழ்வர். இதற்கு உபாயமாக இருப்பது ஒருவானகிய இறைவனே, உலகிற்கு முதல்வனாகவும் இருக்கின்றான் என்பதொடு, அவ§னே அஞ்சன அமுதம் சொரிய சிவன்சக்தி என்ற இருவராயும், ஏனைய பலவேறு வழிகளிம் நன்மை செய்து ஞானம் புகட்டுமா அரன் அரி அயன் என்றவராயும் இன்னும் பல வடிவங்களிலும் தோன்றுகின்றான். இதனையெல்லாம் நலமே அறிந்து நல்வாழ்க்கை வாழ, மாதேவன் கோயிலாகிய எதிர்கொள்பாடி சென்று அடைவோம் வாரீர்! &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;5. &lt;br /&gt;
&lt;br /&gt;
vaazvar kaNdiir tammuL vanjca maanttiiree &lt;br /&gt;
&lt;br /&gt;
yaavaraalum ilakazap paddu iGku allalail viizaatee &lt;br /&gt;
&lt;br /&gt;
muuvaraayum iruvaraayum mutalvan avaneeyaam &lt;br /&gt;
&lt;br /&gt;
teevar kooyil etirkoLpaadi enaptai adaivoomee &lt;br /&gt;
&lt;br /&gt;
Meaning &lt;br /&gt;
&lt;br /&gt;
The five senses with which the body comes are deceitful in disclosing only the physical world and covering up the metaphysical, Thus ignorant of the metaphysical depths, the people do many foolish things earning the ridicule of the general public and remaining with the Malam that brings about a very painful and miserable death. Now before this happens to us let us hasten to the temple of EtirkoLpaadi where BEING discloses Himself as the Primordial Power of the whole universe and where He also discloses Himself as the androgynous form Siva-Sakti of Himself as well as the major icons of Rudra Brahma and VishNu. (This metatheism holds the key towards enjoying the ambrosia of longevity good health and so forth) &lt;br /&gt;
&lt;br /&gt;
Sundarar's Meditations on Death -6 &lt;br /&gt;
&lt;br /&gt;
Tevaram 7:7 &lt;br /&gt;
&lt;br /&gt;
The Embodied Females and BEING-as-Woman &lt;br /&gt;
&lt;br /&gt;
During the Bakti period there was a huge battle between the Saivites and the positivistic Buddhists and Jains who because of that denigrated women along with the aesthetic culture that cultures FEELINGS and EMOTIONS, something so difficult to culture in the first place. BEING must be apprehended by both THINKING and FEELING and unless the thinking or meditations and so forth help out in culturing the feelings and develop LOVE , then true spiritual life is impossible, &lt;br /&gt;
&lt;br /&gt;
The heart must be developed as much as the head and in ordinary life, the life of a man with a woman is a life where the heart is developed with feelings of LOVE but which comes along with the sexuality and which is related to the body. But behind every woman and in the depths lies the BEING-as-Woman, the Ammai, the MOTHER and who nurtures the aesthetics in life. Falling in love is establishing emotional ties and which are not intellectual ties, a connection of the heads. A man and a woman connected by the head are only good friends and such a relationship does not touch the soul the heart and with that provide the libido that sustains healthy body and so forth. &lt;br /&gt;
&lt;br /&gt;
But the problem is that as long as a man remains tied to this kind of bodily existence and hence BLIND to the metaphysical, he remains fascinated with the females but as sexual objects only. They cannot see the WOMAN, the MOTHER in the depths of all females and with that rise up to LOVE her spiritually instead of just seeing her as an object of sexual gratifications. &lt;br /&gt;
&lt;br /&gt;
Now how to overcome this problem? &lt;br /&gt;
&lt;br /&gt;
Sundarar suggests that it is the meditations on the DEATH that can free man's thinking from the physical and launch him into the metaphysical. There must be the cultivation of transductive perceptions, the seeing the depths within the natural and with that re-evaluate the earthly emotional ties and so forth. Death awakens the reality that the embodied female is only transitory and ephemeral, , the sex based relationships last only till death snatches away the body. Bit once we learn to see the DEPTHS, and the WOMAN there, then this understanding does not disappear with the disappearance of body and hence also sexuality. &lt;br /&gt;
&lt;br /&gt;
But why SEEING the WOMAN is so important in metaphysical life? &lt;br /&gt;
&lt;br /&gt;
Just as it is only the mother who can tell the child who the father is , so is in metaphysical life, it is BEING-as-MOTHER who can tell the presence within Her of BEING-as-FATHER and which leads to understanding BEING(GOD) as an androgynous reality, the Siva-Sakti, the Yin-Yang and so forth. &lt;br /&gt;
&lt;br /&gt;
But what does this mean existentially? &lt;br /&gt;
&lt;br /&gt;
We have to analyze and understand the aesthetics and hence the dynamics of the heart, the feelings and emotions and which would show that in depths of it all lurks BEING-as-FATHER, the Natam who makes the Bindu, the Woman DANCE in myriad of ways whereby there come to be creative processes in nature. There is infinite fecundity in nature and hence the WOMAN who tirelessly reproduces but all fathered by the MAN, the Father. &lt;br /&gt;
&lt;br /&gt;
Only when the human soul grasps both aspects of BEING that it really gains a true understanding of BEING &lt;br /&gt;
&lt;br /&gt;
All these are part of Temple Worship and hence free and non-censuring Icon Thinking . &lt;br /&gt;
&lt;br /&gt;
6. &lt;br /&gt;
&lt;br /&gt;
பொய்யர் கண்டீர் வாழ்க்கையாளர் பொத்து அடைப்பான் பொருட்டால் &lt;br /&gt;
&lt;br /&gt;
மையல் கொண்டீர் எம்மொடாடி நீரும் மனத்தீரே &lt;br /&gt;
&lt;br /&gt;
தைய வேண்டா இம்மை ஏத்த அம்மை நமக்கு அருளும் &lt;br /&gt;
&lt;br /&gt;
ஐயர் கோயில் எதிர்கொள்பாடி என்பதை அடைவோமே &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;உரை: &lt;br /&gt;
&lt;br /&gt;
உடலோடு கூடிய பூதிக வாழ்க்கையே வாழ்க்கை என்று வாழ்வோர் பொய் வாழ்க்கையை வாழ்கின்றனர். இந்த பூதிக வாழ்க்கை ஆன்மாக்களிடையே உள்ள குறைகளை, மும்மலத் தாக்கத்தை குறைப்பதற்காக இறைவன அருளுகின்ற ஒன்றாகும். அது மரணத்தின் வழி பொத்தி மூடி அடைக்கப்டும். அதனை அறியாது அதுவே உலகு, அதுவே வாழ்க்கை என்று மையல் கொண்டு ஒர் மயகத்தில் வாழ்கின்றீர். ஆயினும் இதற்குப் புறம்பாக, இறைவனை பாடல்களால் பாடி ஆடும் என்னோடு ஆடி, கண்களில் நீரோட உளம் நெக்குருக காதலால் கசிந்து போகும் நெஞ்சுடையீரே! உடம்போடு ஆக மும்மலத் தாக்கத்தொடும் வரும் மாதர்களை வேண்டாது , அவர்கள் தோன்றுவதற்கு மூலமாக உள்ள அம்மையை இமையையே நலமே ஏத்திப் பாட, அவளே ஐயனாக இருக்கின்ற இறைவனை நமாக்குக் காட்டுவாள், அதனால் இப்படிப்பட்ட ஐயன் வாழும் கோயிலாகிய எதிர்கொள்பாடி சென்றடைந்து இந்த ஞானத்தைப் பெருவோம் வாரீர். &lt;br /&gt;
&lt;br /&gt;
6. &lt;br /&gt;
&lt;br /&gt;
poyyar kaNdiir vaazkkaiyaaLar pottu adaippaan poruddaan &lt;br /&gt;
&lt;br /&gt;
maiyal koNdiir emmodaadi niitum manattiiree &lt;br /&gt;
&lt;br /&gt;
thaya veeNdaa I,,ai eetta ammai wamakku aruLum &lt;br /&gt;
&lt;br /&gt;
aiyar kooyil ethirkoLpaadi enpatai adaivoomee &lt;br /&gt;
&lt;br /&gt;
Meaning: &lt;br /&gt;
&lt;br /&gt;
Those who believe that only the embodied physical existence is the only form of existence are in fact leading a false life. They do not realize that it is in fact to facilitate the removal of defects in the souls that BEING provides this kind of physical existence and brings it to close with death. It is only because of this that you remain fascinated and fixated to this form of life. But there are those who are free of it and singing and dancing with me shed tears of joy with abundant love for BEING. So discard your desire for the embodied sexual females and learn to see the MOTHER of their depths and keep on praising this MOTHER even while alive so that she will show the presence of BEING-as-FATHER . So let us haste to the temple of EtirkoLpaadi to witness such a BEING and gain the true understanding of BEING(as the androgynous reality) &lt;br /&gt;
&lt;br /&gt;
Sundarar's Meditations on Death -7 &lt;br /&gt;
&lt;br /&gt;
The Dual Metaphysical Processes of Death and Resurrection &lt;br /&gt;
&lt;br /&gt;
Here Sundarar goes much deeper than the Western psychoanalysts like Freud and Jung, in tracing the very source of not only premature death but also many other evil dispositions of man to immoderate sexuality that does not translate itself into LOVE. &lt;br /&gt;
&lt;br /&gt;
Thus whoever falls a victim to the sexual charms of women who highlight their sexual appeal through having long hair and well perfumed are the kind of women who appeal to the beastly side of man and which goes along with aggression on others and which leads them to even kill people just for the sake of some kind of twisted sense of joys. The sexually deviant are also inhuman with the sexual dynamics transmuted into murderous tendencies. This also leads to the enhancement of KuRRam, the evil side of man and which in turn leads to the denial of BEING and hence His worship &lt;br /&gt;
&lt;br /&gt;
Now in the metaphysical world there are basically TWO fundamental processes - one as symbolized by Siva of the Garland of Skull and another the Siva who rides the Majestic Divine Bull. Both processes are there all the time going on in the body and as we can see , they are quite opposed to each other. &lt;br /&gt;
&lt;br /&gt;
Those who fall victims to loveless sex, fall victims to death bringing processes of the Skull-garland and those who escape these snares and maintain Pure Love, are blessed with Siva of the Bull- power, energy and youthful virility and so forth and which bring along with it longevity and so forth. &lt;br /&gt;
&lt;br /&gt;
The Western psychologists attribute these to neurological processes as if the nerves are intelligent and can make a decision as to which soul they would favor and which they would not. Such neurological processes are Icon regulated and therefore what is required is WORSHIP of BEING and indulging in Icon Thinking without any inner reluctance. &lt;br /&gt;
&lt;br /&gt;
The ஈcon of Garland of Skull is an icon of warning where the soul is intimated that it is FALLING into the wrong ways, ways where premature death is imminent. The Siva of the Bull is a signification that one is moving in the RIGHT direction, a direction of continuous resurrection so that premature death is not only avoided but the soul and body charged with enormous amount of KuNdalini Sakti so that a youthful body is maintained for long. &lt;br /&gt;
&lt;br /&gt;
Behaviorally there are dispositional tendencies which would indicate which way one if moving. When one chooses immoderate sexuality and along with it terrorist inclinations, one has chosen the way of the Skull, of premature death. However when one shows Pure Love and ensures that all actions are loved based, then one chooses the way where the Divine Bull will bless the soul with continuous resurrection helping it to maintain a youthful frame for a long time. &lt;br /&gt;
&lt;br /&gt;
7. &lt;br /&gt;
&lt;br /&gt;
கூசன் நீக்கி குற்றம் நீக்கி செற்ற மனம் நீக்கி &lt;br /&gt;
&lt;br /&gt;
வாச மல்கு குழலினார்கள் வஞ்சமனை வாழ்க்கை &lt;br /&gt;
&lt;br /&gt;
ஆசை நீக்கி அன்பு சேர்த்தி என்பு அணிந்து ஏறு ஏறும் &lt;br /&gt;
&lt;br /&gt;
ஈசர் கோயில் எதிர்கொள்பாடி என்பதை அடைவோமே &lt;br /&gt;
&lt;br /&gt;
உரை: &lt;br /&gt;
&lt;br /&gt;
இறைவனை மனமார தொழுதற்கு கூசுகின்ற, தயங்குகின்ற மனத்தை நீக்கி , அதன்வழி அகத்தே கிடக்கின்ற மும்மலங்களால் வரும் பிறவிக் குற்றங்களை நீக்கி, பிறரை கொன்றும் தண்டித்தும் தான் உயர வேண்டும் என்ற கொலைவெறியை நீக்கி இப்படிப்பட்ட தீய குணங்களுக்கெல்லாம் காரணமாக இருக்கின்ற பொய் அழகின் வாசம் மல்கு நீண்ட கூந்தலோடு ஆடவர்களை மயக்கும் வஞ்சக மனத்தின் பெண்களோடு கூடிய மனைவாழ்க்கையை மகிழவேண்டும் என்ற ஆசையை நிக்கவேண்டும். அதுபொழுதுதான் தூய அன்பு உள்ளத்தில் சுடர, இந்த கழிகாமமே அற்ப மரணத்திற்கு காரணம் என்று உணர்த்தும் இறைவனது என்பு அணிந்த கோலத்தின் மெய்பொருளைக் காணமுடியும் என்பதொடு, யார் இந்த கழிகாமத்தை வெல்கின்றார்களோ அவர்கட்கு இளமை நல் வீரியம் அருளுவான் என்பதை உணர்த்தும் வகையில் விடலை வெள்ளேறு ஏறியும் காட்டுகின்றான் இறைவன். இப்படிப்பட்ட ஆழுண்மைகளை உணர்த்தும் ஈசர் கோயிலாகிய எதிர்கொள்பாடி என்பதை அடைந்து இறைவனை நலமே தொழுது, அன்பு நிறைந்த வாழ்க்கை நலமே நெடுங்காலம் வாழ்வதற்கு ஓர் வழியைக் காண்போம் வாரீர். &lt;br /&gt;
&lt;br /&gt;
7. &lt;br /&gt;
&lt;br /&gt;
kuucan niikki kuRRam niikki ceRRa manam niikki &lt;br /&gt;
&lt;br /&gt;
vaasa malku kuzinaarkaL vanjca manai vaazkkai &lt;br /&gt;
&lt;br /&gt;
aacai niikki anbu ceertti enpu aNintu eeru eerum &lt;br /&gt;
&lt;br /&gt;
iicar kooyil etirkoLpaadi enpatai adaivoomee &lt;br /&gt;
&lt;br /&gt;
Meaning: &lt;br /&gt;
&lt;br /&gt;
There are men who shy away from worshipping BEING and all because they fall victims to the seductive charms of females who parade with well-scented long curls. Such men are also aggressive and full of evils. Those who follow this way of life are the FALLEN lot and meet premature death and which is indicated to them by Siva with a Garland of Skull. However those who free themselves from such passions and professing Pure Love will be continuously resurrected and as indicated by Siva who rides the Majestic Bull. So in order to be thus blessed and live long with a youthful virility, let us haste to the Temple of Siva in EtirkoLpaadi and worship Him without any reluctance. &lt;br /&gt;
&lt;br /&gt;
Sundarar's Meditations on Death -8 &lt;br /&gt;
&lt;br /&gt;
Sexuality Blinds the Eyes and Closes the Mind &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
Sundarar, the one who married twice and walked around as the groom all along his life, is certainly well qualified to speak about sexuality that founds the basic family life. He notes here that as long as one remains bound by the sexual pleasures such a way life affords and which can be very satisfying in its won way, has the consequence of BLINDING the person towards the metaphysical and hence the visions of BEING and seeking Him with love and affection. &lt;br /&gt;
&lt;br /&gt;
The sexual kind of love establishes a BLINDNESS a narrowness of vision, it makes the soul an egg closed within itself and thus contended as it is with domestic bliss. This closure of the mind makes the soul IGNORANT of the deeper and metaphysical reaches of the world and hence towards leading a religious way of life. The ordinary sexuality binds the soul to the body and the bodily pleasures making it quite indifferent to the metaphysical possibilities that are also its possibilities. &lt;br /&gt;
&lt;br /&gt;
There is an emotional blockage of the mind arising from the bent of the soul towards seeking and enjoying sexual pleasures. It is very clearly recognized that sexual dynamics can be very powerful in that it can make the soul close itself towards the physical and thus not making any attempt towards breaking loose from this magical hold and venturing freely and bravely into the celestial realms and be in the company of the gods. &lt;br /&gt;
&lt;br /&gt;
Now as most of those who have lead family are quite aware ,as was Sundarar, there is a dark side to it, along with some kind of bliss there are many problems and which create a domestic politics where there is a war of kind between the male and female. After the initial romance cools down, there comes to prevail a power struggle where the husband seeks complete control over his wife and the wife also does like wise. This leads either to the breakdown of the marriage or at least each becoming psychologically independent of each other. It looks as if along with processes in nature that bring together a male and female together to establish a family life , there are also processes that lead to its disintegration and which make them now FREE to indulge in metaphysical life. &lt;br /&gt;
&lt;br /&gt;
Now this also appears to be for a good reason. A man and woman tied down to the sexual also remain BLIND to the metaphysical and hence remain easy victims to untimely DEATH and all the miseries such a physical engagement bring along with it. They remain BLIND to the metaphysical world and hence to the metaphysical illuminations only which will CLEAN their body and soul of the POISON that lurks within the physical. &lt;br /&gt;
&lt;br /&gt;
It is such individuals who become now OPEN to the celestial world completely disenchanted with the sexual life. It is such people &lt;br /&gt;
&lt;br /&gt;
who would hasten towards the TEMPLE to be with BEING and in that also in the celestial world. &lt;br /&gt;
&lt;br /&gt;
8. &lt;br /&gt;
&lt;br /&gt;
இனபம் உண்டேல் துன்பம் உண்டு ஏழை மனை வாழ்க்கை &lt;br /&gt;
&lt;br /&gt;
முன்பு சொன்ன மோழைமையான் முட்டை மனத்தீரே &lt;br /&gt;
&lt;br /&gt;
அன்பர் அல்லால் அளிகொள் கொன்றை அடிகள் அடி சேரார் &lt;br /&gt;
&lt;br /&gt;
என்பர் கோயில் எதிர்கொள்பாடி என்பதை அடைவோமே &lt;br /&gt;
&lt;br /&gt;
உரை: &lt;br /&gt;
&lt;br /&gt;
காம நுகர்ச்சியின் அடிப்படையில் அமையும் மனை வாழ்க்கையில் காதல் நல்லுணர்வின் வரும் பூரிப்பு உண்டெனினும் அதிலேயே அழுந்தி விட்டு நீங்காது இருப்பார்க்கு அகால மரணம் என்னும் துன்பமும் உண்டு. மனை வாழ்க்கையில் அழுந்திக் கிடக்கும் போது மும்மலத் தாக்கம் தொடர்வதின் உள்ளம் ஞானத் தெளிவற்ற மோழை உள்ளமாக , அஞ்ஞானம் செறிந்த உள்ளமாக இருப்பதின் முட்டை போன்று, தனக்குள் ஓர் வரம்பினை ஏற்படுத்திக் கொண்டும் இருக்கும், காமவேட்கையை விட்டு நீங்கவே மனம் பரந்து அகன்று விரிந்து ஞானவுலகினைக் காணும். அதுபொழுது, மேலான நற்கதியைத் தரவல்ல கொன்றை மலர் சூடிய இறைவனையே விரும்பி காதலித்து அவனுக்கே அன்பராகி வாழ்வர். இப்படிப்பட்ட அனபர்களே! என்னோடு சேர்ந்து வாருங்கள், எதிர்கொள்பாடி என்னும் கோயிலை அடைந்து இறைவனை அங்கு வழிபடுவோம் &lt;br /&gt;
&lt;br /&gt;
8. &lt;br /&gt;
&lt;br /&gt;
inbam uNdeel tunbam uNdu eezai manai vaazkkai &lt;br /&gt;
&lt;br /&gt;
munbu conna moozaimaiyaan muddai manattiiree &lt;br /&gt;
&lt;br /&gt;
anbar allaal aLikoL konRai adikaL adiceeraar &lt;br /&gt;
&lt;br /&gt;
enpar kooyil etirkoLpaadi enpatai adaivomee &lt;br /&gt;
&lt;br /&gt;
Meaning: &lt;br /&gt;
&lt;br /&gt;
In this poor domestic life (and earthly life in general) along with happiness there are also sorrows and miseries. Those caught up in this are people, as already mentioned earlier, not only ignorant of the metaphysical life but are also closed in mind like the eggs. Unless people free themselves from this mental closure and open up to the celestial world and become lovers of BEING, they will not reach the feet of Siva who wears the KonRai flowers that symbolize love and compassion. So those who are of this frame of mind hasten to the temple of EtirkoLpaadi and enjoy worshipping BEING as such there. &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;Sundarar's Meditations on Death -9 &lt;br /&gt;
&lt;br /&gt;
Siva and Sakti are the Real Parent of All &lt;br /&gt;
&lt;br /&gt;
It is not an accident that the Saivites hold onto very firmly to the understanding of BEING as Androgynous Reality, the Ammai Appar the mother-father of the whole universe. BEING is the world parents- the powers that bring forth the entire universe and provide the various kinds of biological bodies for the pre-existent souls. The souls are NOT created but rather given the various kinds of bodies so that they can EXIST and LEARN and then later die to that body but assume another in the next birth and where is written also the evolutionary development of the creatures. &lt;br /&gt;
&lt;br /&gt;
We can see that even in primitive animals there is parent-child relationship and where mother and father nurture the young ones so that they can grow into adulthood and become capable of taking care of themselves. The studies of animal behavior make such things quite clear. Now this is carried even to the human level where the parents and siblings constitute the closest relationships that provide not only the nurture but also the psychic security for healthy growth in body and soul. &lt;br /&gt;
&lt;br /&gt;
Sundarar quite obvious understands this but notes that this is based on a misunderstanding or lack of metaphysical understanding occasioned by the delimited nature of ordinary human understanding. The real parents are Siva and Sakti - they are there in the deepest layer of the world and the soul and it is they who shape males and females, make them conjugate and in that process bring forth the young ones , in their own image. The human beings reproduce the human species and the vegetation and animals their own &lt;br /&gt;
&lt;br /&gt;
However the presence of DEATH and hence the possibility of this kind of non-biological life requires metaphysical thinking and those who are capable of this will realize that the earthly family relationships, no matter how close, become ABSENT in the life of the soul after death. It is there all alone by itself and with only BEING to guide it further.. &lt;br /&gt;
&lt;br /&gt;
But for gaining this kind of guidance by BEING, while still embodied one must develop the Nenjcu, the HEART, the feelings. Only when along with deep metaphysical thinking the soul also cultivates the feeling of love as unto all, will it realize that the real parents are Siva-Sakti and that the earthly parents are real only as long the biological form exists and which disappears at the point of death. &lt;br /&gt;
&lt;br /&gt;
When one develops properly in metaphysical life where the head and heart are equally well developed, then soul will be freed of the limitedness of understanding and breaking into the metaphysical will see its parents and the parents of all are Siva-Sakti. This metaphysical understanding remains beyond those who cannot embrace all human beings, and all the animals and the world at large as prducts of the gestations of Siva and Sakti &lt;br /&gt;
&lt;br /&gt;
When mind becomes spiritually matured thus, it will see a natural brotherhood among all creatures, the human as well as the non-human and embrace them all with LOVE and AFFECTION &lt;br /&gt;
&lt;br /&gt;
9. &lt;br /&gt;
&lt;br /&gt;
தந்தையாரும் தவ்வையாரும் எட்டனைச் சார்வாகார் &lt;br /&gt;
&lt;br /&gt;
வந்து தம்மோடுள்ள ஆவி வான்நெறி காட்டும் \ &lt;br /&gt;
&lt;br /&gt;
சிந்தையீரே நெஞ்சனீரே திகழ் மதியம் சூடும் &lt;br /&gt;
&lt;br /&gt;
எந்தை கோயில் எதிர்கொள்பாடி என்பதை அடைவோமே &lt;br /&gt;
&lt;br /&gt;
உரை: &lt;br /&gt;
&lt;br /&gt;
நாம் உலகியல் வாழ்க்கையில் அழுந்தி அதிலேயே பற்றுற்றுக் கிடக்கும் போது, ஈன்று புறம் தந்து ஒம்பிய தந்தையும் தாயும் மேலும் உடன் ஒரே வயிறில் பிறந்த அக்கைமார் அண்ணன்மார் தம்பிமார் போன்றோரும், உண்மையான பரவாழ்க்கைக்கு எத்துணையும் சார்வாகமாட்டார், யாரும் உடன் வர மாட்டார்கள். திகழ்கின்ற இளம் பிறை ஆகாய கங்கைப் போன்றவறை சூட்டி அம்மையோடு கலந்து இந்த உலகினையும் அதில் தோன்றியுள்ள எல்லா உயிர்களுக்கும் உண்மையான தந்தையாய் தாயாய் இருப்பது இறைவனே. சிந்தையிம் மெய்ஞான வேட்கைத் தேற்றி நெஞ்சில் அன்பையே வளர்த்து பக்குவத்தில் உயர்ந்து உள்ளதிலேயே இந்த இறைவன் இருப்பதை அறியும் அன்பர்களே! வாரும் இதனை மனதில் கொண்டு இறைவன் இருக்கும் எதிர்கொள்பாடி எனும் திருக்கோயிலைச் சென்று அடைந்து அவனைப் போற்றி வழிபடுவோம் &lt;br /&gt;
&lt;br /&gt;
9 &lt;br /&gt;
&lt;br /&gt;
tantaiyaarum tavaiyaarum eddanai caarvaakaar &lt;br /&gt;
&lt;br /&gt;
vantu tamooduLla aavi vaannEri kaaddum &lt;br /&gt;
&lt;br /&gt;
cintaiyiiree nenjcanooree tikaz matiyam cuudum &lt;br /&gt;
&lt;br /&gt;
entai kooyil etirkoLpaadi enpatai adiavoomee &lt;br /&gt;
&lt;br /&gt;
Meaning: &lt;br /&gt;
&lt;br /&gt;
Locked in the biological existence we tend to think that our parents and siblings are the real source of all securities. However when through deep metaphysical thinking and the cultivation of the feelings, we realize that BEING as Siva- and Sakti are our real parents and who are already as such within our soul itself. So let us haste to the temple of EtirkoLpaadi where BEING discloses Himself as the one who sports the Crescent Moon and so forth and communicates this metaphysical truth. &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;Sundarar's Meditations on Death -10 &lt;br /&gt;
&lt;br /&gt;
BEING Can be the Most Destructive Fire Beyond the Reach of All Deities &lt;br /&gt;
&lt;br /&gt;
We must recall that Dravidian spirituality is essentially Hermeneutic scientific where the NATURAL world is taken but taken as a TEXT with DUALITY of structure, the Surface Structure (SS) and Deep Structure (DS). Both structures are real and in which there is a certain priority for the natural for it is that which is immediately available for our understanding. This is largely physical and hence essentially that which becomes available for the senses. However once we take what is SEEN with the senses as a TEXT, we have also over and above the SS, the DS and which is metaphysical, Thus hermeneutic sciences are wholesome sciences, not the positivistic sciences that remain systematically BLIND to the metaphysical foundations of whatever transpires in the natural and physical world. &lt;br /&gt;
&lt;br /&gt;
Thus DEATH of the living creatures and the world as a whole is a FACT, a feature of the NATURAL world that remains an undeniable truth. Now once we take it as such and enquire into its metaphysical grounds, then we also begin to SEE that it is also an action of BEING and for which reason He takes the all powerful shape of FIRE. A Brilliance that also consumes all and causes an end to its presence in the world, but only to re-issue it in a new shape where evolutionary changes are also introduced. &lt;br /&gt;
&lt;br /&gt;
We have to see why here Sundarar says that this BEING-as-Fire is beyond the reach of BEING-as-Tirumaal and BEING-as-Brahma, Destruction and death are beyond Tirumaal for He is the very body of Anjcana Amutu, the black ambrosia that sustains rejuvenates conserves and so forth and where Brahma as the creator god helps out with the productive processes. The moment Tirumaal becomes also the power of total destruction then He becomes Siva , the destroyer a notion that is iconically communicated by the image of Sankara-NaarayaNam Siva and Tirumaal together and eqaual half. &lt;br /&gt;
&lt;br /&gt;
Now it can also be seen that this function of Black Tirumaal is appropriated within the Siva muurttams where Siva is said to appear BLACK by fully covering Himself with the skin of Black Elephant, This also shows that the Black Siva is only one of veedams, guises BEING takes to manage the world. So the function of Tirumaal is NOT denied , it is accommodated in a different iconic form. &lt;br /&gt;
&lt;br /&gt;
Now against this why Sundarar says that BEING-as-Fire is beyond the reach of Vedists who promote the worship of Agni? &lt;br /&gt;
&lt;br /&gt;
Sundarar is mentioning here not the original Vedic rituals and their underlying philosophies but the degenerate Vedism whereby it was claimed that the Vedas are Suyambu, always existing because apurushya, not produced by any mortals, &lt;br /&gt;
&lt;br /&gt;
If the whole world can be withdrawn so can the Vedas - there can be a time where the Vedas too will disappear and hence they are suyambu at all. They are just like all other verbal productions - come into being and when the time comes disappear perhaps to be replaced with another kind of scriptures. So for the Vedists who fool themselves and the world that the Vedas are eternal and so forth, the notion of DEATH of all is beyond the reach of their understanding and hence also BEING-as-FIRE. &lt;br /&gt;
&lt;br /&gt;
10 &lt;br /&gt;
&lt;br /&gt;
குருதி சோர ஆனையின் தோல் கொண்ட குழற் சடையன் &lt;br /&gt;
&lt;br /&gt;
மருது கீறி ஊடு போன மால் அயனும் அறியாச் &lt;br /&gt;
&lt;br /&gt;
சுருதி யார்க்குஞ் சொல்ல வொண்ணாச் சோதி எம் மாதீயான் &lt;br /&gt;
&lt;br /&gt;
கருது கோயில் எதிர்கொள்பாடி என்பதை அடைவோமே! &lt;br /&gt;
&lt;br /&gt;
உரை: &lt;br /&gt;
&lt;br /&gt;
வாழ்க்கையிலும் உலகிலும் மரணம் மறுக்க முடியாத உணமையாக இருப்பதை ஓர்ந்து அதன் ஆழத்திற்குச் செல்ல, அதுவும் மாபெரும் செந்தீ வடிவில் தோன்றவல்ல இறைவனின் செயற்பாடே என்பதை அறிவோம். இதனால் அஞ்சன அமுத வண்ணத்தின் திருமால் வடிவை தான் யானையின் கரிய தோலை உடுத்தி அதுவும் வாழ்வளிக்கும் தன்வடிவமே என்றும் மேலும் அவன் இல்லாத இடமே இல்லை என்றும் காட்டும் கழற் சடையனாகவும் தன்னைக் காட்டுகின்றான். செழிப்பின் நல் வளத்தின் மருத நிலத்தைக் கீறி, வாழ்வினை நலமே நீடிக்கவேத் தரும் திருமாலும் அவன் உந்தி கமலத்தில் திருமாலின் அருளிற்குத் துணையாகும் அயனும் அறியாவதனாகவும் இருக்கின்றான். மேலும் வேதங்களிலேயே எல்லா உணமைகளும் அடங்கும் என்று செல்லும் வேதியர்கட்கும் அதனையும் அழிக்கவல்லவனாகிய சங்கார காரணாகிய இறைவனை சொல்ல வொண்ணாதுமாகும். அப்படிப்பட்ட இறைவனைக் கருதத் தரும் எதிர்கொள்பாடி எனும் திருத்தலத்தை அடைந்து அவனை வழிபடுவோம் வாரீர். &lt;br /&gt;
&lt;br /&gt;
10. &lt;br /&gt;
&lt;br /&gt;
kuruti coora aanaiyin tool koNda kuzaR sadaiyan &lt;br /&gt;
&lt;br /&gt;
marutu kiiRi uudu poola maal ayanum aRiyaac &lt;br /&gt;
&lt;br /&gt;
curuti yaarkkunj colla voNNaanc cooti em maatiiyaan &lt;br /&gt;
&lt;br /&gt;
karutu kooyil etirkoLpaadi enpatai adaivoomee&amp;amp;nbsp;! &lt;br /&gt;
&lt;br /&gt;
Meaning: &lt;br /&gt;
&lt;br /&gt;
Siva the One with coiled hair also skinned the elephant and wore the black skin with the blood still dripping. He also shows Himself as the mighty all consuming Fire and which was beyond the Tirumaal and Brahma who sought to understand Him by digging into the earth and so forth. Such a BEING, He who destroys all is also beyond the understanding of (degenerate) Vedists who believe that the Vedas stand there as indestructible, So let us haste to the temple in EtirkoLpaadi where such BEING presents Himself for us to meditate upon. &lt;br /&gt;
&lt;br /&gt;
Sundarar's Meditations on Death -11(Final) &lt;br /&gt;
&lt;br /&gt;
Tevaram 7:2 &lt;br /&gt;
&lt;br /&gt;
The Death of Religions and Becoming Truly Spiritual &lt;br /&gt;
&lt;br /&gt;
To be genuinely spiritual is to rise above being religious and which is possible only when the soul is absolutely FREE and PURE. As we can see the religious mind is NOT an OPEN mind, it remains basically fixated to scriptures and such stuff and clings stubbornly to them , becoming quite combative and irrational when their believes are challenged. When such a mind undergoes Tiikkai ( &amp;amp;gt; Sk. Diksa) the BURNING of the soul that turns the DIRT within into ashes, then the soul becomes FREE and OPEN to receive and appreciate the bewildering and different ways in which BEING has disclosed Himself and continues to disclose. BEING cannot be arrested into a religion or cult - He always OVERFLOWS all such human attempts remaining always a SURPLUS that humiliates the thinking mind. &lt;br /&gt;
&lt;br /&gt;
The religious mind cannot avoid CONFLICT both internal and external as we can see in world history. The most barbaric crimes have been committed and millions of people have been killed in the name of religion. The fanatic individuals are also denied peace of mind and happiness. Such events that are tormenting are the Tiikkai, the burning that slowly purifies them and make them arise above religions. These kind of events are enacted by BEING who appears as the Siva who smears Himself with the Sacred Ash pure and white like the pearls, &lt;br /&gt;
&lt;br /&gt;
But having burnt the DIRT He also assumes the iconic forms where such souls are replenished - not with the same that has been burnt off but with something NEW and NOVEL and which simultaneously makes them EVOLVE one step higher and with that become better human beings. It is such an understanding of BEING which makes the human beings truly spiritual and with that become a true devotee and who LOVES BEING and in that also loves ALL. The religious person hates and despises the people of other religions but certainly not so the truly spiritual mind. Having freed themselves from such madness, they begin to worship BEING, the Most High, the GROUND of all submitting themselves not to scriptures Rishies prophets messiahs and so forth but only to BEING. &lt;br /&gt;
&lt;br /&gt;
But what would transform a religious person into a truly spiritual one and who would become so humble that he would describe himself not as one in service to BEING but as the one in service to those in such a service as Sundarar describes himself here? &lt;br /&gt;
&lt;br /&gt;
It is the application of the notion of DEATH to religions. All the religions , no matter how mighty they are and widespread are doomed to disappear one day just like so many mighty empires in world history. For the fundamental units of all scriptures , the words and images are doomed to dissolve when the time comes and along with that the religions. Any religion founded upon words and images are subject to decay and death and all because there is Siva the Destroyer who destroys all such fixations to PURIFY the human soul so that they are FREED to move even higher. &lt;br /&gt;
&lt;br /&gt;
11. &lt;br /&gt;
&lt;br /&gt;
முத்து நீற்றுப் பவளச் செஞ்சடையான் உறையும் &lt;br /&gt;
&lt;br /&gt;
பத்தர் பநதத்து எதிர்கொள்பாடிப் பரமனையேப் பணியச் &lt;br /&gt;
&lt;br /&gt;
சித்தம் வைத்த தொண்டர் தொண்டன் சடையன் அவன் சிறுவன் &lt;br /&gt;
&lt;br /&gt;
பத்தன் ஊரன் பாடல் வல்லார் பாதம் பணிவாரே &lt;br /&gt;
&lt;br /&gt;
உரை: &lt;br /&gt;
&lt;br /&gt;
இறைவன எல்லாவற்றையும் கடந்த பரமன் என்ற போதிலும் மும்மலத்தாக்கதின் அல்லற்படும் ஆன்மாக்களை ஈடேற்றும் பொருட்டு , அவர்களை சுத்தம் செய்யும் வகையில் தூய முத்துப் போன்ற திருநீற்றை அணிந்தவ்னாகவும் அதேபோல இப்படிப்பட்ட தீக்கைகளில் இழந்தவற்றை ஈடுகட்டும் வகையில் இன்னும் பல வளங்களை அருளும் அடர்த்தி மிக்க செஞ்சடையானாகவும் பவள வண்ண செம்மேனியனாகவும் த்ன்னைக் காட்டுகின்றான். இவ்வாறு தோன்றுவதின் பத்தர்களின் உள்ளத்த்தை ஈர்த்து த்னபால் பந்திப்பனாகவும் விளங்குகின்றான். இவ்வாறான இறைவன தோன்றியருளும் வண்ணம் திகழ்ந்திருக்கும் எதிர்கொள்பாடி அடைந்து அங்கு இந்த பரம்பொருலையேப் பணியச் சித்தம் கொண்டு தொண்டர்கட்கும் தொண்டனாகவும் இந்த செஞ்சடையனுக்கு மகனாகவும் விளங்கும் பத்தனாகிய நம்பி ஆரூரனாகிய என்பாடல்களை பொருள் அறிந்து பாடவல்லார் , ஊனக் கண் போக்கி ஞானக் கண் திறக்கப்பட்டு இறைவன் இன்னான் என்று அறிந்து அவனது திருப்பாதம் பணிவர், இது திண்ணம் &lt;br /&gt;
&lt;br /&gt;
11. &lt;br /&gt;
&lt;br /&gt;
muttu niiRRup pavaLac cenjcadaiyan uRaiyum &lt;br /&gt;
&lt;br /&gt;
pattar pantattu etirkoLpaadi paramanaiyeep paNiyac &lt;br /&gt;
&lt;br /&gt;
cittam vaitta toNdar toNdn cadaiyan abvan ciRuvan &lt;br /&gt;
&lt;br /&gt;
pattan uuran paadal vallaar paatam paNivaaree &lt;br /&gt;
&lt;br /&gt;
Meaning: &lt;br /&gt;
&lt;br /&gt;
BEING, the Most High shows Himself as the One who smears Himself with the Pearl-white Sacred Ash ( to signify that He burns all dirt) and at the same shows Himself as coral-red bodied with the hair flowing luxuriantly ( to signify that He furnishes with something novel and good). Because of this He and as He shows Himself in the temple of EtirkoLpaadi, becomes the One who is loved by all those who understand Him as thus and begin to worship Him as the Most High, above all the gods and so forth. I , the Nambiyuuran, the servant of all those in the sacred service to BEING and the dear son of Siva, the Long-hared , decided to sing all these metaphysical insights and I am sure all those who sing them with understanding will also begin to worship the FEET of such a BEING. &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:தேவாரம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Ulagankmy</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/Sundarar_on_Death</id>
		<title>Sundarar on Death</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/Sundarar_on_Death"/>
				<updated>2013-02-18T07:49:40Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Ulagankmy: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;The theme impermanence as suggested by reality of death of the living creatures as well as the world is a central theme in practically all Indic religions. In Saivism this has assumed a central place where the worship of Siva as a Dancer in the cremation ground highlights this focus. Death is not at all a pleasant event and it requires some inner courage to face it and meditate upon it. This is what Sundarar does in this moving Patikam. We may recall that in Dravidian thinking at least from the days of Tolkaappiyam this phenomena of death and the kind of lamentations it evokes has been studied quite scientifically as part of PuRat TiNai - the social and political life. It may in fact go back to the tradition of Lamentations of the Sumerians well documented by such texts as the Lamentations Over the Destruction of Ur and so forth. &lt;br /&gt;
&lt;br /&gt;
In this Patikam Sundarar brings out the philosophical impact on meditation on death and which leads to us celebrate life more earnestly seeing that living is an opportunity that we can lose any time. &lt;br /&gt;
&lt;br /&gt;
As usual I follow the publication of Tarumai Ateenam which comes with commentaries but where I venture to give my own commentaries as briefly as possible. &lt;br /&gt;
&lt;br /&gt;
Loga &lt;br /&gt;
&lt;br /&gt;
Sundarar's Meditations on Death -1 &lt;br /&gt;
&lt;br /&gt;
Meditations on Death and the Birth of Genuine Devotion &lt;br /&gt;
&lt;br /&gt;
Man is moved by various kinds motivations the sources of which remain subterranean and hence unconscious. One of them is the pressure to accumulate political power and economic wealth and with that emerge as an emperor with a retinue of subordinate chiefs and so forth. This pressure sometimes can take some extreme forms in which the person can even become quite tyrannical. While there are underground processes which install such a motivational dynamics , there are also processes there which take a person towards DEATH and as an inevitability. Now while loses in political power and economic prosperity are certainly deprivations but there is always a HOPE that one can recover all that has been lost and re-install the political and economic glories and so forth. There is always a HOPE for the POSIBILITIES for regaining are always there as the embodied existence continues. &lt;br /&gt;
&lt;br /&gt;
However DEATH is peculiar for it wipes out even such possibilities and hence all the hopes. With the deprivation of the body and hence bodily existence the whole SURVIVAL with a body is deprived and the soul is made a complete isolate with no more companions compatriots and so forth. The journey of the solu after death is a lobely journey with even the dearest no more around. &lt;br /&gt;
&lt;br /&gt;
Now does this mean that we must organize life as if for DEATH, an event beyond our control and hence develop a hedonistic view of life, enjoying the sensual pleasures to the maximum while still alive? &lt;br /&gt;
&lt;br /&gt;
Not in the view of Sundarar. &lt;br /&gt;
&lt;br /&gt;
Death as an inevitability brings about a NEW meaning for life viz. conquering DEATH itself. This brings about the presence of Moksa as a possibility for all to attain and enjoy and which is being-in-the -world but without becoming embodied and hence without suffering death. The desire for Moksa is not also a desire for immortality, conquering death with some kind of herbs, magic and so forth and remining alive for eternity. Moksa means becoming FREE from the very cycle of birth and death and which emerges to consciousness on deep meditations on death. &lt;br /&gt;
&lt;br /&gt;
Now this also brings about a change in meaning for existence. The bodily existence is an opportunity to prepare oneself for Moksa and through doing the necessary actions that would ripen the soul towards it. This also makes the soul worship BEING and seek His grace. For while living and after death the one companion who is always there is BEING and who shows Himself as present in the temples in the various iconic forms. The new meaning for existence ceases to be accumulation of Political Power and so forth but rather the Njaanam which alone would bring the soul closer to BEING and who may grant Moksa if the soul deserves it. &lt;br /&gt;
&lt;br /&gt;
1. &lt;br /&gt;
&lt;br /&gt;
மத்த யானை யேறி மன்னர் சூழ வருவீர்காள் &lt;br /&gt;
&lt;br /&gt;
செத்த போதில் ஆரும் இல்லை சிந்தையுள் வைமீன்கள் &lt;br /&gt;
&lt;br /&gt;
வைத்த உள்ளம் மாற்ற வேண்டா வம்மின் மனத்தீரே &lt;br /&gt;
&lt;br /&gt;
அததர் கோயில் எதிர்கொள்பாடி என்பதை அடைவோமே &lt;br /&gt;
&lt;br /&gt;
உரை: &lt;br /&gt;
&lt;br /&gt;
அதிகாரத்தையும் அரசியல் வன்மையையும் குவித்து ஒர் மாவேந்தனாக குறுமன்னர்கள் பலர் சூழ மத்த யானைமேல் ஏறி அனைவருங் காண ஊருலா செல்வீர்காள், செத்து பிணமாகி கிடக்கும் போது , உங்கள் உயிரோடு உடன் வருவார் யாருமில்லை. உயிர் உடம்பை விட்டுப் போய்விட உறவுகள் யாதுமில்லை இறைவனைத் தவிர என்பதை சிந்தையுள் வைப்பீர். இவ்வாறு வாழ்க்கை நிலைத்த ஒன்றல்ல என்பதை உள்ளத்தில் வைத்து அதனின் மாறாது எஞ்சிய வாழ் நாட்களை அத்தர் கோயிலாகிய எதிர்கொள்பாடி அடைந்து அங்கு மறுபிறவிக்கு அவனது அருளை வேண்டி ஞானம் மகிழுமா அவனைத் தொழுது வணங்குவோம் வாரீர். &lt;br /&gt;
&lt;br /&gt;
1. &lt;br /&gt;
&lt;br /&gt;
matta yaanai yeeRi mannar cuuza varuviirkaaL &lt;br /&gt;
&lt;br /&gt;
cetta pootil aarum illai cintaiyuL vaimiinkaL &lt;br /&gt;
&lt;br /&gt;
vaitta uLLam maaRRa veeNdaa vammin manattiiree &lt;br /&gt;
&lt;br /&gt;
attar kooyil etirkoLpaadi enpatai adaivoomee &lt;br /&gt;
&lt;br /&gt;
Meaning &lt;br /&gt;
&lt;br /&gt;
O great emperors who pompously ride on an elephant and tour the cities with an retinue of kings surrounding you! When you are dead and your body becomes a mere corpse, in your journey after death there are no one to accompany you, and you have to go all alone. Keep this understanding deep in your heart and without ever wavering from it, live the remaining life with the understanding that only BEING remaons your company on the journey after death and to seek His grace, let us visit the temple in EtirkoLpaadi and pray to our Father for His kindness. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
Sundarar's Meditations on Death -2 &lt;br /&gt;
&lt;br /&gt;
Hedonism Hastens Death &lt;br /&gt;
&lt;br /&gt;
Embodiment comes with the five senses which feed the soul with sensory information and bind the soul towards the physical world and which is not the only world. The fixation of the soul to the sensory is like stealing the soul from its genuine vocation and which is a journey in the metaphysical realms and which lies in the world but beyond the sensory. &lt;br /&gt;
&lt;br /&gt;
The bondage to the physical and hence a hedonistic philosophy of life where sensual indulgence is taken as the best and only way to live, turns out to be a form of life which hastens the arrival of death and hence the decay of the physical body. &lt;br /&gt;
&lt;br /&gt;
But why is this so? &lt;br /&gt;
&lt;br /&gt;
The hedonistic way of life not only celebrates the physical forgetful of the metaphysical but also in that makes more active the POISON of Malam and which can be dislodged only by the metaphysical illuminations. The POISON exists in the form of Mummalam, the aaNavam Kanmam and Maayai and which are compared to the three castles in which live the Asuras brandishing swords and like the fiery snakes which pour out the killer poison. Thus the physical world has within it the concealed presence of these killer sanke Asuras and remaining bonded to the sensual is in fact remaining in the company of such forces and becoming victims to them and at which point the untimely death strikes one. While enjoying the materialistic ways of life of the senses, we also invite premature death where the laughing mouth ends up as something with shining white teeth on a skull. The hedonistic pleasures also feed the killer poison and quite unknown to the individual &lt;br /&gt;
&lt;br /&gt;
But why shouldn't we take it that this is how the world is, that there is death as an inevitability about which we can do nothing at all and resign ourselves to it enjoying the pleasures of life to the maximum while still alive and the opportunities are there ? &lt;br /&gt;
&lt;br /&gt;
Well Sundarar differs and suggests that there other options available to us. &lt;br /&gt;
&lt;br /&gt;
First we can avoid premature and painful death and live long and in good shape as many sages and Siddhas have demonstrated. Secondly we can AVOID death altogether by attaining Moksa where the soul is FREED of ever becoming embodied again and hence being thrown into death again by another birth. &lt;br /&gt;
&lt;br /&gt;
But how these are possible? &lt;br /&gt;
&lt;br /&gt;
We have to worship BEING-as-Siva who singes to ashes the three castles of Malam through the Fire of Njaanam, metaphysical illuminations. BEING is there always active where while presenting the physical world for the convenience of the souls for learning more readily , He also presents in the depths the metaphysical and which world is FREE of the killing Asuras, the poisonous snakes and such other killer forces. The metaphysical world is DIVINE and as the soul gets drawn into it or allows itself to be drawn into it, it becomes PURE and CLEAN and hence FREE of the killer forces. It attains Moksa when in addition to this it matures fully in metaphysical wisdom so that Malam is wiped out completely form it. When the Malam is fully dislodged from the soul, there is NO MORE REASON for physical embodiment and hence does not get thrown again into physical embodiment, a bodily birth &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;2. &lt;br /&gt;
&lt;br /&gt;
அரித்து நம்மேல் ஐவர் வந்திங்கு ஆறலைப்பான் பொருட்டால் &lt;br /&gt;
&lt;br /&gt;
சிரித்த பல்வாய் வெண்டலை போய் ஊர்ப்புறம் சேராமுன் &lt;br /&gt;
&lt;br /&gt;
எரிகொள் துத்தி வாள் அரக்கர் வஞ்ச மதில் மூன்றும் &lt;br /&gt;
&lt;br /&gt;
எரித்த வில்லி எதிர்கொள்பாடி எனப்தை அடைவோமே &lt;br /&gt;
&lt;br /&gt;
உரை: &lt;br /&gt;
&lt;br /&gt;
உடம்பெடுத்திருக்க அங்கு விளங்கும் ஐம்புலங்களும் ஆறலைக் கள்வர்கள் போல் உலகியல் புசிப்பில் உயிரைப் படுத்தி ஞானநாட்டம் வாராது பிறழச் செய்து வாழ்நாளை அரித்து சிறிதாக்குகின்றது. இதனால் அதற்கு ஆட்பட்டு, புலன் நுகர்ச்சியில் சிரித்து மகிழும் வாய் வெண் பற்களை உடைய கபாலமாக திரியத் தரும் ஊர்புறத்து ஈமக்காடு சேராமுன், மரணத்தை வென்று வீடுபேறு அடையத் தரும் நல்வழி சேருவோமாக. அது எப்படி அமையும் எனில், அழிப்பின் நெருப்பினைக் கக்கும் படம்கொள் பாம்பினைப் போன்று வெட்டி அழிக்கும் வாளோடு கூடிய அரக்கர்கள் வாழ்கின்ற மும்மலத் தாக்கத்தின் முப்புரம்ங்களை ஞானத்தீயால் எரிக்கும் வில்லையுடைய சிவபெருமான் வெளிபட்டு நிற்கின்ற எதிர்கொள்பாடி என்னும் திருத்தலம் அடைந்து அவனைத் தொழ அது அமையும். &lt;br /&gt;
&lt;br /&gt;
2. &lt;br /&gt;
&lt;br /&gt;
arittu nameel aivar vantiGku aaRalaippaan poruddaal &lt;br /&gt;
&lt;br /&gt;
ciritta palvaay veNdlai pooy uurppuRam ceeraamun &lt;br /&gt;
&lt;br /&gt;
erikoL tutti vaaL arakkar vanjca matil muunRum &lt;br /&gt;
&lt;br /&gt;
eritta villi etirkoLpaadi enpatai adaivoomee &lt;br /&gt;
&lt;br /&gt;
Meaning: &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;With embodiment comes the five senses which like highway robbers robs the soul's true way of life making it meet death hastily where the smiling face becomes the white-teethed mouth in the cremation grounds on the outskirts of the city. Now all these only because in the way of sensual pleasures there are Asuras like fire-spitting poisonous snakes brandishing swords and in the citadels of the Mummalam of this way of life. Now in order to avoid such a miserable end, let us hasten to the temple of EtirkoLpaadi where stands Siva who can singe to ashes these citadels of poison with His bow that aims at them the Fire of Metaphysical Illuminations &lt;br /&gt;
&lt;br /&gt;
Sundarar's Meditations on Death -3 &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;Sexuality Pure Love and the Visions of the Celestial World. &lt;br /&gt;
&lt;br /&gt;
It may appear that Sundarar is talking disparagingly about the family life but which cannot be the case. Among the Nayanmars Sundarar is peculiar in that he married with divine assistance ( as the story goes) two charming ladies and moved around till the end of his life as one in the shape of bridegroom perhaps as an antidote to ascetic streaks and saffron robes introduced by Buddhism and Jainism. &lt;br /&gt;
&lt;br /&gt;
What he means is that the normal sexuality that brings a man and a women together and enjoy bodily pleasures is the kind of instinctual force that perpetuates the life of embodiment of the soul and which brings along with it the DEATH. There is DEATH already written into the physical embodiment and as long as one remains tied to these sexual passions, escape from DEATH is impossible. The sexual instinct as such maintains the attachment of the soul to the body and hence to biological differentiation into males and females and so forth. And as long as such passions hold sway only the physical world will be there for seeing and not the metaphysical world which is also the celestial world. Thus domestic life as such becomes quite miserable against this. &lt;br /&gt;
&lt;br /&gt;
But then what is the objective condition for gaining the visions of the gods and who are figures in the concealed celestial world just as real as the rocks rivers and trees of the physical world? &lt;br /&gt;
&lt;br /&gt;
There must be a change or a transmutation ( maaRRam) where the sexual is transmuted into non-sexual Pure Love which also frees the soul from the body and hence to the biological differences and sexual attractions. Then at this point the Third Eye is opened up and one can see (in metaphysical dreams and so forth) the gods and how they constitute the instinctual pressures that install the various kinds of human behavior, the dramas of life &lt;br /&gt;
&lt;br /&gt;
Here Sundarar mentions only a select few archetypes and all related to sexual life and its transmutation. The white BULL of Siva is that which installs the sexual virility in the first place and where the Ganges flows into the body keeping it cool and fresh so that senility does not attack the person prematurely. He is also Siva as the Blue-throated where as such He keeps on drinking the poison of Malam, the Killer Power so that untimely death is avoided. Then comes Siva as One who smears His whole body with Ash indicating that having provided life of bodily enjoyments etc He also BURNS to ashes all such instincts so that the soul becomes Pure like the White Ash which incidentally is the only stuff that remains the same after repeated burning indicating it is a suitable symbol of absolute purity. &lt;br /&gt;
&lt;br /&gt;
3. &lt;br /&gt;
&lt;br /&gt;
தோற்றம் உண்டேல் மரணம் உண்டு துயர் மனை வாழ்க்கை &lt;br /&gt;
&lt;br /&gt;
மாற்றம் உண்டேல் வஞ்சம் உண்டு நெஞ்ச மனத்தீரே &lt;br /&gt;
&lt;br /&gt;
நீற்றர் ஏற்றர் நீலகண்டர் நிறை புனல் நீள் சடைமேல் &lt;br /&gt;
&lt;br /&gt;
ஏற்றர் கோயில் எதிர்கொள் பாடி என்பது அடைவோமே &lt;br /&gt;
&lt;br /&gt;
உரை: &lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த பஞ்சபூத அண்டத்தில் உடம்பொடு வரும் பிறப்பு உண்டேல், அந்த உடம்பினை இழக்கத்தரும் மரணமும் உண்டு. இனி இந்த உடலோடு கூடிய பிறப்பினை தொடர்ந்து நீடிக்கச் செய்யும் காமவேட்கையின் எழு மனை வாழ்க்கை , விடுபேறு கருதியோர்க்கு துயரமான ஒன்றாகிவிடும். இந்த உட்லை ஒட்டி வரும் காமவேட்கை மாறி, தூய அன்பாக திரியுமெனில், இந்த பஞ்சபூத பிரபஞ்சத்தின் வேறாக உள்ளே புதைந்து கிடக்கும் தூய தெய்வீகமான பிரபஞ்சங்களும் உண்டென அறிய வருவோம். அங்கு தான் இறைவனை திருநீறு பூசிய மேனியர் என்றும், வெள்ளை விடலை ஏறு ஊர்கின்றவர் என்றும், ஆலகால விசத்தை உண்டு உயிர்களைக் காக்கின்ற நீலகண்டர் என்றும், வளப்பமான வாழ்வினைத் தர்வல்ல நீண்ட தன் சடைமேல் ஆகாய கங்கையை சூடியர் என்றெல்லாம் அறிய வருவோம். அதன் பொருட்டு இவ்வாறெல்லாம் தோற்றமளிக்கும் சிவபெருமானை தரிசிக்க எதிர்கொள்பாடி என்னும் திருகோயிலை அடைந்து மகிழ்வோம் வாரீர். &lt;br /&gt;
&lt;br /&gt;
3. &lt;br /&gt;
&lt;br /&gt;
tooRRam uNdeel maraNam uNdu tuyar manaivaazkkai &lt;br /&gt;
&lt;br /&gt;
maaRram uNdeel vanjcam uNdu nenjca manttiiree &lt;br /&gt;
&lt;br /&gt;
niiRRar eeRRar niilakNdar niRai punal niiL cadaimeel &lt;br /&gt;
&lt;br /&gt;
eeRRar kooyil etirkoLpaadi enpatu adaivoomee &lt;br /&gt;
&lt;br /&gt;
Meaning: &lt;br /&gt;
&lt;br /&gt;
If there is birth as embodied there is certainly death that disembodies the soul. What perpetuates this way of being is the sexual desire that founds the domestic life. But if this sexuality is transmuted into Pure Love, then the celestial world concealed hidden to the sexual mind will begin to appear (in the visions of the Third Eye) and where one can see directly the icons of Siva like as One who smears His body with the ashes, as the One who mounts a White Bull, wears the Blue Throat ( through drinking the most potent poison) and as the One who sports the Ganges on His long plaited hair. Now if you are interested in such visions, come with me to the Temple of EtirkoLpaadi where BEING shows Himself as thus. &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;Sundarar's Meditations on Death -4 &lt;br /&gt;
&lt;br /&gt;
Tevaram 7:7 &lt;br /&gt;
&lt;br /&gt;
Overcoming Base Sexuality is the Way to Overcome Untimely Death &lt;br /&gt;
&lt;br /&gt;
The sexual desires are various types in which immoderate sexuality is that which is not condoned by Sundarar here, This immoderate sexuality makes a man attach himself to the body excessively and because of which sexual enjoyments are the only kind of joys he would expect from the females. This would also make him blind to the physical allurements of some females who would employ that weakness of such men for their own economic and other advantages. Such men become the victims of such women and to their loveless games. Sexual enjoyments to the neglect of the love-based aesthetical dimensions are absent and hence the kind of relationships also not soul based but body based. &lt;br /&gt;
&lt;br /&gt;
Now Sundarar also notices that this excessive self identification with the body is also the cause of the body decay and the onset of diseases and weakness of the body and which in turn brings about death with great miseries. The physical world is an impure world and where lurks the Malam , the killer Energy and as a person continues to live a life of excessive bodily attachment, his body becomes as easy victim to this Killer Energy and which leads to speedy and miserable death . &lt;br /&gt;
&lt;br /&gt;
But what is the way to bring about moderation in sexual desires so that LOVE comes to prevail and the soul is less attached to the body? &lt;br /&gt;
&lt;br /&gt;
Sundarar's recommendation is not mantra recital but rather Icon Thinking of the type where self-purification and ascetic tendencies are fostered. Siva presents Himself as one who smears His whole body with the white ash the contemplation of which will lead to BURNING of the sexual desires and hence the Malam, the root cause of it all. This is not something a person can bring about by himself but only by the grace of BEING who would implant such an icon and which in turn would lead the individual to aspire for deeper metaphysical illuminations which alone would do this, Such deep metaphysical illuminations serve as the FIRE that would burn off the desires and makes the soul PURE by freeing from the hold of Malam. &lt;br /&gt;
&lt;br /&gt;
To reinforce this further we have the icon of an ascetic moving around only in loin cloths and which installs the giving up the craving for economic well-being and a pompous style of life that comes along with excessive sexuality that implants acquisitiveness. This desire can be moderated only by developing the ascetic streak already there with all. &lt;br /&gt;
&lt;br /&gt;
Against these which we can understand, why also the icon of Siva riding the BULL, the symbol of sexual libido and youthful virility? &lt;br /&gt;
&lt;br /&gt;
The soul freed of the bodily attachments and only such souls, are blessed with Pure Libido, the psychic power that is not mixed with Malam and hence not the kind of psychic discharges, including the sexual in the direction of death and bodily decay but rather towards BEING. The soul freed of the bodily attachments and hence a disease-ridden and painful death, is empowered now a authentic way of life where everything done takes the soul closer to BEING. Such a life is the truly spiritual life and which is not inconsistent with family life but now based on Pure Love rather than sexuality of the lowly bodily enjoyments. Existence becomes based on LOVE and enjoyments including the sexual are LOVE based. &lt;br /&gt;
&lt;br /&gt;
4. &lt;br /&gt;
&lt;br /&gt;
செடிகொள் ஆக்கை சென்று சென்று தேய்ந்து ஒல்லை விழாமுன் &lt;br /&gt;
&lt;br /&gt;
வடிகொள் கண்ணார் வஞ்சனையுள் பட்டு மயங்காதே &lt;br /&gt;
&lt;br /&gt;
கொடி கொள் ஏற்றர் வெள்ளை நீற்றர் கோவண ஆடையுடை &lt;br /&gt;
&lt;br /&gt;
அடிகள் கோயில் எதிர்கொள் பாடி என்பதை அடையோமே &lt;br /&gt;
&lt;br /&gt;
உரை: &lt;br /&gt;
&lt;br /&gt;
உள்ளத்திலே உடலின்பத்து காமவேட்டை கட்டுப்படாதிருக்க, மலமாசுக்கள் தொடர்ந்து நின்று உடம்பினை அழிக்க அது சென்று சென்று தேய்ந்து முடிவில் பல நோய்களைத் தந்து பல அல்லல்கலோடு கூடிய மரணத்தைத் தரும். அதனால் அற்ப மோக மயக்கினைத் தோற்றுவிக்கும் அழகான கண்களுடைய வஞ்சனை மிக்க மனத்த்தின் இளம்பெண்களின் மயக்கிற்கு ஆளாகி மயங்கி விழாது காமக் கட்டுப்பாட்டோடு இருக்கவேண்டும். இதற்கு உதவியாக இருப்பது இறைவன் தனனைக் காட்டியருளும் சில வடிவங்களேயாகும் நந்தியை தன் சின்னமாகக் கொண்டு அந்த கொடியை ஏற்றும் அதே இறைவன், அனைத்தையும் சுத்தப்படுத்த உதவும் தூய வெள்ளை திருநீற்றைப் பூசியவராகவும் காமத்தை உள்ளவா துறந்த கோவண ஆடையையே ஆடையாக உடையவராகவும் தன்னைக் காட்டி உயிர்களுக்கு உதவும் இறைவன், எதிர்கொள்பாடி என்னும் திருக்கோயிலில் இவ்வாறு தன்னைக் காட்டுகின்றான். அங்கு சென்று அவனை அடைவோம் வாரீர்! &lt;br /&gt;
&lt;br /&gt;
4. &lt;br /&gt;
&lt;br /&gt;
cedikoL aakkai cenRu cenRu teeyntu ollai vizaamun &lt;br /&gt;
&lt;br /&gt;
vadikoL kaNNaar vanjcanaiyuL paddu mayaGkaatee &lt;br /&gt;
&lt;br /&gt;
kodi koL eeRRar veLLai niiRRar kovaNa aadaiyudai &lt;br /&gt;
&lt;br /&gt;
adikaL kooyil etirkoL paadi enpatai adaivoomee &lt;br /&gt;
&lt;br /&gt;
Meaning: &lt;br /&gt;
&lt;br /&gt;
When the sexual desires are uncontrollably excessive, the dirt within continues to attack the body whereby it decays gradually and moves towards a painful and premature death. Such desires also make a person fall an easy victim of loveless women who increase the sexual allurements with painted eyes and so forth. Now before the body becomes fragile and not falling a victim to such women, let us hasten to the temple of EtirkoLpaadi where BEING himself as the One who rides the Pure white BULL, smears His whole body with white ash and shows Himself as an ascetic clad only in loincloths. &lt;br /&gt;
&lt;br /&gt;
Sundarar's Meditations on Death -5 &lt;br /&gt;
&lt;br /&gt;
Tevaram 7:7 &lt;br /&gt;
&lt;br /&gt;
Metatheism and Overcoming Premature Death &lt;br /&gt;
&lt;br /&gt;
Tantrism throughout India , particularly in the Tamil country celebrates Metatheism where the one and same BEING presents Himself in so many different icon forms or muurties. Sundarar recalls this very clearly here where he mentions that BEING presents Himself as the Primordial Ground of all ( mutalvan), ட்he androgynous form of Siva-Sakti where the highest form sexuality iச் communicated and along with it the Ambrosia that is made continuously available and the three chief iconic forms of Rudra Brahma and VishNu where they are designed to pull the souls into the metaphysical world where resides the celestial beings. &lt;br /&gt;
&lt;br /&gt;
That is the essence of the living Hinduism and something already deeply ingrained even in the mind of all temple worshippers , the exception being the misguided Vedists with their monotheistic and authoritarian tendencies. Sundarar is very clear that this living Metatheism is that which sustains temple worship and anyone who visits the temples and enjoys the various divine discourses available there im mute languages of the icons , rituals mantra recitals and so forth are inducted into this metatheism. &lt;br /&gt;
&lt;br /&gt;
But what has this to do with overcoming DEATH and all the miseries that accompany that? &lt;br /&gt;
&lt;br /&gt;
The non-metatheistic life is a life of the senses and which are deceitful in relation to metaphysical and hence metatheism. The soul glued to the body and hence only to the five senses as the only source of knowledge remain perpetually in the grips of the physical world and hence do not gain any metaphysical illuminations that would destroy the DIRT in the soul and which is root cause of death and all the miseries that come along with it. &lt;br /&gt;
&lt;br /&gt;
To remain fixated to the physical is to remain ignorant of the metaphysical world and hence the celestial world, the world of gods , the world of those who are deathless. The celestial world is the Amarar Ulakam, the world of the deathless, the celestial powers and who are in fact the various presentational forms of one and the same BEING. &lt;br /&gt;
&lt;br /&gt;
Once the soul severs its ties with the physical and anchors itself on the metaphysical , it also gains entry into the world of gods , the deathless beings. Once the soul is there, then these gods will bless the soul with whatever is necessary to lead a life with a healthy body and mind. The resources of body renewal and immunity against diseases and senility are already there in the body but they are in the control of the gods. Only those who visit the temple and pull their souls away from the political and economic and emplace them in the metaphysical world of gods, will be blessed with these processes so that they can live long and well. &lt;br /&gt;
&lt;br /&gt;
5. &lt;br /&gt;
&lt;br /&gt;
வாழ்வர் கண்டீர் தம்முள் ஐவர் வஞ்ச மனத்தீரே &lt;br /&gt;
&lt;br /&gt;
யாவராலும் இகழப் பட்டு இங்கு அல்லலில் வீழாதே &lt;br /&gt;
&lt;br /&gt;
மூவராயும் இருவராயும் முதல்வன் அவனேயாம் &lt;br /&gt;
&lt;br /&gt;
தேவர் கோயில் எதிர்கொள்பாடி என்பதை அடைவோமே &lt;br /&gt;
&lt;br /&gt;
உரை: &lt;br /&gt;
&lt;br /&gt;
வஞ்சகம் பல செய்யவல்ல மாந்தராக வாழ்வோர் எல்லாம், பூதீக பொருட்களேப் பொருட்கள் பிறவெல்லாம் பொய் என்று காணத்தரும் தம்முள் இருக்கும் ஐம்புலங்களுக்கு அடிமையாகி வாழ்வர் ஆகும். இதனால் மும்மலத் தாக்கம் பெரிதும் வலுவாகத் தொடர்வதால், கேவலமான பலவற்ரைச் செய்து மக்களால் இகழப்படுவர் என்பதொடு, மரணாவத்தைகளைத் தரும் பல நோய்களில் பட்டு அல்லல்களில் வீழ்வர். இதற்கு உபாயமாக இருப்பது ஒருவானகிய இறைவனே, உலகிற்கு முதல்வனாகவும் இருக்கின்றான் என்பதொடு, அவ§னே அஞ்சன அமுதம் சொரிய சிவன்சக்தி என்ற இருவராயும், ஏனைய பலவேறு வழிகளிம் நன்மை செய்து ஞானம் புகட்டுமா அரன் அரி அயன் என்றவராயும் இன்னும் பல வடிவங்களிலும் தோன்றுகின்றான். இதனையெல்லாம் நலமே அறிந்து நல்வாழ்க்கை வாழ, மாதேவன் கோயிலாகிய எதிர்கொள்பாடி சென்று அடைவோம் வாரீர்! &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;5. &lt;br /&gt;
&lt;br /&gt;
vaazvar kaNdiir tammuL vanjca maanttiiree &lt;br /&gt;
&lt;br /&gt;
yaavaraalum ilakazap paddu iGku allalail viizaatee &lt;br /&gt;
&lt;br /&gt;
muuvaraayum iruvaraayum mutalvan avaneeyaam &lt;br /&gt;
&lt;br /&gt;
teevar kooyil etirkoLpaadi enaptai adaivoomee &lt;br /&gt;
&lt;br /&gt;
Meaning &lt;br /&gt;
&lt;br /&gt;
The five senses with which the body comes are deceitful in disclosing only the physical world and covering up the metaphysical, Thus ignorant of the metaphysical depths, the people do many foolish things earning the ridicule of the general public and remaining with the Malam that brings about a very painful and miserable death. Now before this happens to us let us hasten to the temple of EtirkoLpaadi where BEING discloses Himself as the Primordial Power of the whole universe and where He also discloses Himself as the androgynous form Siva-Sakti of Himself as well as the major icons of Rudra Brahma and VishNu. (This metatheism holds the key towards enjoying the ambrosia of longevity good health and so forth) &lt;br /&gt;
&lt;br /&gt;
Sundarar's Meditations on Death -6 &lt;br /&gt;
&lt;br /&gt;
Tevaram 7:7 &lt;br /&gt;
&lt;br /&gt;
The Embodied Females and BEING-as-Woman &lt;br /&gt;
&lt;br /&gt;
During the Bakti period there was a huge battle between the Saivites and the positivistic Buddhists and Jains who because of that denigrated women along with the aesthetic culture that cultures FEELINGS and EMOTIONS, something so difficult to culture in the first place. BEING must be apprehended by both THINKING and FEELING and unless the thinking or meditations and so forth help out in culturing the feelings and develop LOVE , then true spiritual life is impossible, &lt;br /&gt;
&lt;br /&gt;
The heart must be developed as much as the head and in ordinary life, the life of a man with a woman is a life where the heart is developed with feelings of LOVE but which comes along with the sexuality and which is related to the body. But behind every woman and in the depths lies the BEING-as-Woman, the Ammai, the MOTHER and who nurtures the aesthetics in life. Falling in love is establishing emotional ties and which are not intellectual ties, a connection of the heads. A man and a woman connected by the head are only good friends and such a relationship does not touch the soul the heart and with that provide the libido that sustains healthy body and so forth. &lt;br /&gt;
&lt;br /&gt;
But the problem is that as long as a man remains tied to this kind of bodily existence and hence BLIND to the metaphysical, he remains fascinated with the females but as sexual objects only. They cannot see the WOMAN, the MOTHER in the depths of all females and with that rise up to LOVE her spiritually instead of just seeing her as an object of sexual gratifications. &lt;br /&gt;
&lt;br /&gt;
Now how to overcome this problem? &lt;br /&gt;
&lt;br /&gt;
Sundarar suggests that it is the meditations on the DEATH that can free man's thinking from the physical and launch him into the metaphysical. There must be the cultivation of transductive perceptions, the seeing the depths within the natural and with that re-evaluate the earthly emotional ties and so forth. Death awakens the reality that the embodied female is only transitory and ephemeral, , the sex based relationships last only till death snatches away the body. Bit once we learn to see the DEPTHS, and the WOMAN there, then this understanding does not disappear with the disappearance of body and hence also sexuality. &lt;br /&gt;
&lt;br /&gt;
But why SEEING the WOMAN is so important in metaphysical life? &lt;br /&gt;
&lt;br /&gt;
Just as it is only the mother who can tell the child who the father is , so is in metaphysical life, it is BEING-as-MOTHER who can tell the presence within Her of BEING-as-FATHER and which leads to understanding BEING(GOD) as an androgynous reality, the Siva-Sakti, the Yin-Yang and so forth. &lt;br /&gt;
&lt;br /&gt;
But what does this mean existentially? &lt;br /&gt;
&lt;br /&gt;
We have to analyze and understand the aesthetics and hence the dynamics of the heart, the feelings and emotions and which would show that in depths of it all lurks BEING-as-FATHER, the Natam who makes the Bindu, the Woman DANCE in myriad of ways whereby there come to be creative processes in nature. There is infinite fecundity in nature and hence the WOMAN who tirelessly reproduces but all fathered by the MAN, the Father. &lt;br /&gt;
&lt;br /&gt;
Only when the human soul grasps both aspects of BEING that it really gains a true understanding of BEING&lt;br /&gt;
&lt;br /&gt;
All these are part of Temple Worship and hence free and non-censuring Icon Thinking . &lt;br /&gt;
&lt;br /&gt;
6. &lt;br /&gt;
&lt;br /&gt;
பொய்யர் கண்டீர் வாழ்க்கையாளர் பொத்து அடைப்பான் பொருட்டால் &lt;br /&gt;
&lt;br /&gt;
மையல் கொண்டீர் எம்மொடாடி நீரும் மனத்தீரே &lt;br /&gt;
&lt;br /&gt;
தைய வேண்டா இம்மை ஏத்த அம்மை நமக்கு அருளும் &lt;br /&gt;
&lt;br /&gt;
ஐயர் கோயில் எதிர்கொள்பாடி என்பதை அடைவோமே &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;உரை: &lt;br /&gt;
&lt;br /&gt;
உடலோடு கூடிய பூதிக வாழ்க்கையே வாழ்க்கை என்று வாழ்வோர் பொய் வாழ்க்கையை வாழ்கின்றனர். இந்த பூதிக வாழ்க்கை ஆன்மாக்களிடையே உள்ள குறைகளை, மும்மலத் தாக்கத்தை குறைப்பதற்காக இறைவன அருளுகின்ற ஒன்றாகும். அது மரணத்தின் வழி பொத்தி மூடி அடைக்கப்டும். அதனை அறியாது அதுவே உலகு, அதுவே வாழ்க்கை என்று மையல் கொண்டு ஒர் மயகத்தில் வாழ்கின்றீர். ஆயினும் இதற்குப் புறம்பாக, இறைவனை பாடல்களால் பாடி ஆடும் என்னோடு ஆடி, கண்களில் நீரோட உளம் நெக்குருக காதலால் கசிந்து போகும் நெஞ்சுடையீரே! உடம்போடு ஆக மும்மலத் தாக்கத்தொடும் வரும் மாதர்களை வேண்டாது , அவர்கள் தோன்றுவதற்கு மூலமாக உள்ள அம்மையை இமையையே நலமே ஏத்திப் பாட, அவளே ஐயனாக இருக்கின்ற இறைவனை நமாக்குக் காட்டுவாள், அதனால் இப்படிப்பட்ட ஐயன் வாழும் கோயிலாகிய எதிர்கொள்பாடி சென்றடைந்து இந்த ஞானத்தைப் பெருவோம் வாரீர். &lt;br /&gt;
&lt;br /&gt;
6. &lt;br /&gt;
&lt;br /&gt;
poyyar kaNdiir vaazkkaiyaaLar pottu adaippaan poruddaan &lt;br /&gt;
&lt;br /&gt;
maiyal koNdiir emmodaadi niitum manattiiree &lt;br /&gt;
&lt;br /&gt;
thaya veeNdaa I,,ai eetta ammai wamakku aruLum &lt;br /&gt;
&lt;br /&gt;
aiyar kooyil ethirkoLpaadi enpatai adaivoomee &lt;br /&gt;
&lt;br /&gt;
Meaning: &lt;br /&gt;
&lt;br /&gt;
Those who believe that only the embodied physical existence is the only form of existence are in fact leading a false life. They do not realize that it is in fact to facilitate the removal of defects in the souls that BEING provides this kind of physical existence and brings it to close with death. It is only because of this that you remain fascinated and fixated to this form of life. But there are those who are free of it and singing and dancing with me shed tears of joy with abundant love for BEING. So discard your desire for the embodied sexual females and learn to see the MOTHER of their depths and keep on praising this MOTHER even while alive so that she will show the presence of BEING-as-FATHER . So let us haste to the temple of EtirkoLpaadi to witness such a BEING and gain the true understanding of BEING(as the androgynous reality) &lt;br /&gt;
&lt;br /&gt;
Sundarar's Meditations on Death -7 &lt;br /&gt;
&lt;br /&gt;
The Dual Metaphysical Processes of Death and Resurrection &lt;br /&gt;
&lt;br /&gt;
Here Sundarar goes much deeper than the Western psychoanalysts like Freud and Jung, in tracing the very source of not only premature death but also many other evil dispositions of man to immoderate sexuality that does not translate itself into LOVE. &lt;br /&gt;
&lt;br /&gt;
Thus whoever falls a victim to the sexual charms of women who highlight their sexual appeal through having long hair and well perfumed are the kind of women who appeal to the beastly side of man and which goes along with aggression on others and which leads them to even kill people just for the sake of some kind of twisted sense of joys. The sexually deviant are also inhuman with the sexual dynamics transmuted into murderous tendencies. This also leads to the enhancement of KuRRam, the evil side of man and which in turn leads to the denial of BEING and hence His worship &lt;br /&gt;
&lt;br /&gt;
Now in the metaphysical world there are basically TWO fundamental processes - one as symbolized by Siva of the Garland of Skull and another the Siva who rides the Majestic Divine Bull. Both processes are there all the time going on in the body and as we can see , they are quite opposed to each other. &lt;br /&gt;
&lt;br /&gt;
Those who fall victims to loveless sex, fall victims to death bringing processes of the Skull-garland and those who escape these snares and maintain Pure Love, are blessed with Siva of the Bull- power, energy and youthful virility and so forth and which bring along with it longevity and so forth. &lt;br /&gt;
&lt;br /&gt;
The Western psychologists attribute these to neurological processes as if the nerves are intelligent and can make a decision as to which soul they would favor and which they would not. Such neurological processes are Icon regulated and therefore what is required is WORSHIP of BEING and indulging in Icon Thinking without any inner reluctance. &lt;br /&gt;
&lt;br /&gt;
The ஈcon of Garland of Skull is an icon of warning where the soul is intimated that it is FALLING into the wrong ways, ways where premature death is imminent. The Siva of the Bull is a signification that one is moving in the RIGHT direction, a direction of continuous resurrection so that premature death is not only avoided but the soul and body charged with enormous amount of KuNdalini Sakti so that a youthful body is maintained for long. &lt;br /&gt;
&lt;br /&gt;
Behaviorally there are dispositional tendencies which would indicate which way one if moving. When one chooses immoderate sexuality and along with it terrorist inclinations, one has chosen the way of the Skull, of premature death. However when one shows Pure Love and ensures that all actions are loved based, then one chooses the way where the Divine Bull will bless the soul with continuous resurrection helping it to maintain a youthful frame for a long time. &lt;br /&gt;
&lt;br /&gt;
7. &lt;br /&gt;
&lt;br /&gt;
கூசன் நீக்கி குற்றம் நீக்கி செற்ற மனம் நீக்கி &lt;br /&gt;
&lt;br /&gt;
வாச மல்கு குழலினார்கள் வஞ்சமனை வாழ்க்கை &lt;br /&gt;
&lt;br /&gt;
ஆசை நீக்கி அன்பு சேர்த்தி என்பு அணிந்து ஏறு ஏறும் &lt;br /&gt;
&lt;br /&gt;
ஈசர் கோயில் எதிர்கொள்பாடி என்பதை அடைவோமே &lt;br /&gt;
&lt;br /&gt;
உரை: &lt;br /&gt;
&lt;br /&gt;
இறைவனை மனமார தொழுதற்கு கூசுகின்ற, தயங்குகின்ற மனத்தை நீக்கி , அதன்வழி அகத்தே கிடக்கின்ற மும்மலங்களால் வரும் பிறவிக் குற்றங்களை நீக்கி, பிறரை கொன்றும் தண்டித்தும் தான் உயர வேண்டும் என்ற கொலைவெறியை நீக்கி இப்படிப்பட்ட தீய குணங்களுக்கெல்லாம் காரணமாக இருக்கின்ற பொய் அழகின் வாசம் மல்கு நீண்ட கூந்தலோடு ஆடவர்களை மயக்கும் வஞ்சக மனத்தின் பெண்களோடு கூடிய மனைவாழ்க்கையை மகிழவேண்டும் என்ற ஆசையை நிக்கவேண்டும். அதுபொழுதுதான் தூய அன்பு உள்ளத்தில் சுடர, இந்த கழிகாமமே அற்ப மரணத்திற்கு காரணம் என்று உணர்த்தும் இறைவனது என்பு அணிந்த கோலத்தின் மெய்பொருளைக் காணமுடியும் என்பதொடு, யார் இந்த கழிகாமத்தை வெல்கின்றார்களோ அவர்கட்கு இளமை நல் வீரியம் அருளுவான் என்பதை உணர்த்தும் வகையில் விடலை வெள்ளேறு ஏறியும் காட்டுகின்றான் இறைவன். இப்படிப்பட்ட ஆழுண்மைகளை உணர்த்தும் ஈசர் கோயிலாகிய எதிர்கொள்பாடி என்பதை அடைந்து இறைவனை நலமே தொழுது, அன்பு நிறைந்த வாழ்க்கை நலமே நெடுங்காலம் வாழ்வதற்கு ஓர் வழியைக் காண்போம் வாரீர். &lt;br /&gt;
&lt;br /&gt;
7. &lt;br /&gt;
&lt;br /&gt;
kuucan niikki kuRRam niikki ceRRa manam niikki &lt;br /&gt;
&lt;br /&gt;
vaasa malku kuzinaarkaL vanjca manai vaazkkai &lt;br /&gt;
&lt;br /&gt;
aacai niikki anbu ceertti enpu aNintu eeru eerum &lt;br /&gt;
&lt;br /&gt;
iicar kooyil etirkoLpaadi enpatai adaivoomee &lt;br /&gt;
&lt;br /&gt;
Meaning: &lt;br /&gt;
&lt;br /&gt;
There are men who shy away from worshipping BEING and all because they fall victims to the seductive charms of females who parade with well-scented long curls. Such men are also aggressive and full of evils. Those who follow this way of life are the FALLEN lot and meet premature death and which is indicated to them by Siva with a Garland of Skull. However those who free themselves from such passions and professing Pure Love will be continuously resurrected and as indicated by Siva who rides the Majestic Bull. So in order to be thus blessed and live long with a youthful virility, let us haste to the Temple of Siva in EtirkoLpaadi and worship Him without any reluctance. &lt;br /&gt;
&lt;br /&gt;
Sundarar's Meditations on Death -8 &lt;br /&gt;
&lt;br /&gt;
Sexuality Blinds the Eyes and Closes the Mind &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
Sundarar, the one who married twice and walked around as the groom all along his life, is certainly well qualified to speak about sexuality that founds the basic family life. He notes here that as long as one remains bound by the sexual pleasures such a way life affords and which can be very satisfying in its won way, has the consequence of BLINDING the person towards the metaphysical and hence the visions of BEING and seeking Him with love and affection. &lt;br /&gt;
&lt;br /&gt;
The sexual kind of love establishes a BLINDNESS a narrowness of vision, it makes the soul an egg closed within itself and thus contended as it is with domestic bliss. This closure of the mind makes the soul IGNORANT of the deeper and metaphysical reaches of the world and hence towards leading a religious way of life. The ordinary sexuality binds the soul to the body and the bodily pleasures making it quite indifferent to the metaphysical possibilities that are also its possibilities. &lt;br /&gt;
&lt;br /&gt;
There is an emotional blockage of the mind arising from the bent of the soul towards seeking and enjoying sexual pleasures. It is very clearly recognized that sexual dynamics can be very powerful in that it can make the soul close itself towards the physical and thus not making any attempt towards breaking loose from this magical hold and venturing freely and bravely into the celestial realms and be in the company of the gods. &lt;br /&gt;
&lt;br /&gt;
Now as most of those who have lead family are quite aware ,as was Sundarar, there is a dark side to it, along with some kind of bliss there are many problems and which create a domestic politics where there is a war of kind between the male and female. After the initial romance cools down, there comes to prevail a power struggle where the husband seeks complete control over his wife and the wife also does like wise. This leads either to the breakdown of the marriage or at least each becoming psychologically independent of each other. It looks as if along with processes in nature that bring together a male and female together to establish a family life , there are also processes that lead to its disintegration and which make them now FREE to indulge in metaphysical life. &lt;br /&gt;
&lt;br /&gt;
Now this also appears to be for a good reason. A man and woman tied down to the sexual also remain BLIND to the metaphysical and hence remain easy victims to untimely DEATH and all the miseries such a physical engagement bring along with it. They remain BLIND to the metaphysical world and hence to the metaphysical illuminations only which will CLEAN their body and soul of the POISON that lurks within the physical. &lt;br /&gt;
&lt;br /&gt;
It is such individuals who become now OPEN to the celestial world completely disenchanted with the sexual life. It is such people &lt;br /&gt;
&lt;br /&gt;
who would hasten towards the TEMPLE to be with BEING and in that also in the celestial world. &lt;br /&gt;
&lt;br /&gt;
8. &lt;br /&gt;
&lt;br /&gt;
இனபம் உண்டேல் துன்பம் உண்டு ஏழை மனை வாழ்க்கை &lt;br /&gt;
&lt;br /&gt;
முன்பு சொன்ன மோழைமையான் முட்டை மனத்தீரே &lt;br /&gt;
&lt;br /&gt;
அன்பர் அல்லால் அளிகொள் கொன்றை அடிகள் அடி சேரார் &lt;br /&gt;
&lt;br /&gt;
என்பர் கோயில் எதிர்கொள்பாடி என்பதை அடைவோமே &lt;br /&gt;
&lt;br /&gt;
உரை: &lt;br /&gt;
&lt;br /&gt;
காம நுகர்ச்சியின் அடிப்படையில் அமையும் மனை வாழ்க்கையில் காதல் நல்லுணர்வின் வரும் பூரிப்பு உண்டெனினும் அதிலேயே அழுந்தி விட்டு நீங்காது இருப்பார்க்கு அகால மரணம் என்னும் துன்பமும் உண்டு. மனை வாழ்க்கையில் அழுந்திக் கிடக்கும் போது மும்மலத் தாக்கம் தொடர்வதின் உள்ளம் ஞானத் தெளிவற்ற மோழை உள்ளமாக , அஞ்ஞானம் செறிந்த உள்ளமாக இருப்பதின் முட்டை போன்று, தனக்குள் ஓர் வரம்பினை ஏற்படுத்திக் கொண்டும் இருக்கும், காமவேட்கையை விட்டு நீங்கவே மனம் பரந்து அகன்று விரிந்து ஞானவுலகினைக் காணும். அதுபொழுது, மேலான நற்கதியைத் தரவல்ல கொன்றை மலர் சூடிய இறைவனையே விரும்பி காதலித்து அவனுக்கே அன்பராகி வாழ்வர். இப்படிப்பட்ட அனபர்களே! என்னோடு சேர்ந்து வாருங்கள், எதிர்கொள்பாடி என்னும் கோயிலை அடைந்து இறைவனை அங்கு வழிபடுவோம் &lt;br /&gt;
&lt;br /&gt;
8. &lt;br /&gt;
&lt;br /&gt;
inbam uNdeel tunbam uNdu eezai manai vaazkkai &lt;br /&gt;
&lt;br /&gt;
munbu conna moozaimaiyaan muddai manattiiree &lt;br /&gt;
&lt;br /&gt;
anbar allaal aLikoL konRai adikaL adiceeraar &lt;br /&gt;
&lt;br /&gt;
enpar kooyil etirkoLpaadi enpatai adaivomee &lt;br /&gt;
&lt;br /&gt;
Meaning: &lt;br /&gt;
&lt;br /&gt;
In this poor domestic life (and earthly life in general) along with happiness there are also sorrows and miseries. Those caught up in this are people, as already mentioned earlier, not only ignorant of the metaphysical life but are also closed in mind like the eggs. Unless people free themselves from this mental closure and open up to the celestial world and become lovers of BEING, they will not reach the feet of Siva who wears the KonRai flowers that symbolize love and compassion. So those who are of this frame of mind hasten to the temple of EtirkoLpaadi and enjoy worshipping BEING as such there. &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;Sundarar's Meditations on Death -9 &lt;br /&gt;
&lt;br /&gt;
Siva and Sakti are the Real Parent of All &lt;br /&gt;
&lt;br /&gt;
It is not an accident that the Saivites hold onto very firmly to the understanding of BEING as Androgynous Reality, the Ammai Appar the mother-father of the whole universe. BEING is the world parents- the powers that bring forth the entire universe and provide the various kinds of biological bodies for the pre-existent souls. The souls are NOT created but rather given the various kinds of bodies so that they can EXIST and LEARN and then later die to that body but assume another in the next birth and where is written also the evolutionary development of the creatures. &lt;br /&gt;
&lt;br /&gt;
We can see that even in primitive animals there is parent-child relationship and where mother and father nurture the young ones so that they can grow into adulthood and become capable of taking care of themselves. The studies of animal behavior make such things quite clear. Now this is carried even to the human level where the parents and siblings constitute the closest relationships that provide not only the nurture but also the psychic security for healthy growth in body and soul. &lt;br /&gt;
&lt;br /&gt;
Sundarar quite obvious understands this but notes that this is based on a misunderstanding or lack of metaphysical understanding occasioned by the delimited nature of ordinary human understanding. The real parents are Siva and Sakti - they are there in the deepest layer of the world and the soul and it is they who shape males and females, make them conjugate and in that process bring forth the young ones , in their own image. The human beings reproduce the human species and the vegetation and animals their own &lt;br /&gt;
&lt;br /&gt;
However the presence of DEATH and hence the possibility of this kind of non-biological life requires metaphysical thinking and those who are capable of this will realize that the earthly family relationships, no matter how close, become ABSENT in the life of the soul after death. It is there all alone by itself and with only BEING to guide it further.. &lt;br /&gt;
&lt;br /&gt;
But for gaining this kind of guidance by BEING, while still embodied one must develop the Nenjcu, the HEART, the feelings. Only when along with deep metaphysical thinking the soul also cultivates the feeling of love as unto all, will it realize that the real parents are Siva-Sakti and that the earthly parents are real only as long the biological form exists and which disappears at the point of death. &lt;br /&gt;
&lt;br /&gt;
When one develops properly in metaphysical life where the head and heart are equally well developed, then soul will be freed of the limitedness of understanding and breaking into the metaphysical will see its parents and the parents of all are Siva-Sakti. This metaphysical understanding remains beyond those who cannot embrace all human beings, and all the animals and the world at large as prducts of the gestations of Siva and Sakti &lt;br /&gt;
&lt;br /&gt;
When mind becomes spiritually matured thus, it will see a natural brotherhood among all creatures, the human as well as the non-human and embrace them all with LOVE and AFFECTION &lt;br /&gt;
&lt;br /&gt;
9. &lt;br /&gt;
&lt;br /&gt;
தந்தையாரும் தவ்வையாரும் எட்டனைச் சார்வாகார் &lt;br /&gt;
&lt;br /&gt;
வந்து தம்மோடுள்ள ஆவி வான்நெறி காட்டும் \ &lt;br /&gt;
&lt;br /&gt;
சிந்தையீரே நெஞ்சனீரே திகழ் மதியம் சூடும் &lt;br /&gt;
&lt;br /&gt;
எந்தை கோயில் எதிர்கொள்பாடி என்பதை அடைவோமே &lt;br /&gt;
&lt;br /&gt;
உரை: &lt;br /&gt;
&lt;br /&gt;
நாம் உலகியல் வாழ்க்கையில் அழுந்தி அதிலேயே பற்றுற்றுக் கிடக்கும் போது, ஈன்று புறம் தந்து ஒம்பிய தந்தையும் தாயும் மேலும் உடன் ஒரே வயிறில் பிறந்த அக்கைமார் அண்ணன்மார் தம்பிமார் போன்றோரும், உண்மையான பரவாழ்க்கைக்கு எத்துணையும் சார்வாகமாட்டார், யாரும் உடன் வர மாட்டார்கள். திகழ்கின்ற இளம் பிறை ஆகாய கங்கைப் போன்றவறை சூட்டி அம்மையோடு கலந்து இந்த உலகினையும் அதில் தோன்றியுள்ள எல்லா உயிர்களுக்கும் உண்மையான தந்தையாய் தாயாய் இருப்பது இறைவனே. சிந்தையிம் மெய்ஞான வேட்கைத் தேற்றி நெஞ்சில் அன்பையே வளர்த்து பக்குவத்தில் உயர்ந்து உள்ளதிலேயே இந்த இறைவன் இருப்பதை அறியும் அன்பர்களே! வாரும் இதனை மனதில் கொண்டு இறைவன் இருக்கும் எதிர்கொள்பாடி எனும் திருக்கோயிலைச் சென்று அடைந்து அவனைப் போற்றி வழிபடுவோம் &lt;br /&gt;
&lt;br /&gt;
9 &lt;br /&gt;
&lt;br /&gt;
tantaiyaarum tavaiyaarum eddanai caarvaakaar &lt;br /&gt;
&lt;br /&gt;
vantu tamooduLla aavi vaannEri kaaddum &lt;br /&gt;
&lt;br /&gt;
cintaiyiiree nenjcanooree tikaz matiyam cuudum &lt;br /&gt;
&lt;br /&gt;
entai kooyil etirkoLpaadi enpatai adiavoomee &lt;br /&gt;
&lt;br /&gt;
Meaning: &lt;br /&gt;
&lt;br /&gt;
Locked in the biological existence we tend to think that our parents and siblings are the real source of all securities. However when through deep metaphysical thinking and the cultivation of the feelings, we realize that BEING as Siva- and Sakti are our real parents and who are already as such within our soul itself. So let us haste to the temple of EtirkoLpaadi where BEING discloses Himself as the one who sports the Crescent Moon and so forth and communicates this metaphysical truth. &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;Sundarar's Meditations on Death -10 &lt;br /&gt;
&lt;br /&gt;
BEING Can be the Most Destructive Fire Beyond the Reach of All Deities &lt;br /&gt;
&lt;br /&gt;
We must recall that Dravidian spirituality is essentially Hermeneutic scientific where the NATURAL world is taken but taken as a TEXT with DUALITY of structure, the Surface Structure (SS) and Deep Structure (DS). Both structures are real and in which there is a certain priority for the natural for it is that which is immediately available for our understanding. This is largely physical and hence essentially that which becomes available for the senses. However once we take what is SEEN with the senses as a TEXT, we have also over and above the SS, the DS and which is metaphysical, Thus hermeneutic sciences are wholesome sciences, not the positivistic sciences that remain systematically BLIND to the metaphysical foundations of whatever transpires in the natural and physical world. &lt;br /&gt;
&lt;br /&gt;
Thus DEATH of the living creatures and the world as a whole is a FACT, a feature of the NATURAL world that remains an undeniable truth. Now once we take it as such and enquire into its metaphysical grounds, then we also begin to SEE that it is also an action of BEING and for which reason He takes the all powerful shape of FIRE. A Brilliance that also consumes all and causes an end to its presence in the world, but only to re-issue it in a new shape where evolutionary changes are also introduced. &lt;br /&gt;
&lt;br /&gt;
We have to see why here Sundarar says that this BEING-as-Fire is beyond the reach of BEING-as-Tirumaal and BEING-as-Brahma, Destruction and death are beyond Tirumaal for He is the very body of Anjcana Amutu, the black ambrosia that sustains rejuvenates conserves and so forth and where Brahma as the creator god helps out with the productive processes. The moment Tirumaal becomes also the power of total destruction then He becomes Siva , the destroyer a notion that is iconically communicated by the image of Sankara-NaarayaNam Siva and Tirumaal together and eqaual half. &lt;br /&gt;
&lt;br /&gt;
Now it can also be seen that this function of Black Tirumaal is appropriated within the Siva muurttams where Siva is said to appear BLACK by fully covering Himself with the skin of Black Elephant, This also shows that the Black Siva is only one of veedams, guises BEING takes to manage the world. So the function of Tirumaal is NOT denied , it is accommodated in a different iconic form. &lt;br /&gt;
&lt;br /&gt;
Now against this why Sundarar says that BEING-as-Fire is beyond the reach of Vedists who promote the worship of Agni? &lt;br /&gt;
&lt;br /&gt;
Sundarar is mentioning here not the original Vedic rituals and their underlying philosophies but the degenerate Vedism whereby it was claimed that the Vedas are Suyambu, always existing because apurushya, not produced by any mortals, &lt;br /&gt;
&lt;br /&gt;
If the whole world can be withdrawn so can the Vedas - there can be a time where the Vedas too will disappear and hence they are suyambu at all. They are just like all other verbal productions - come into being and when the time comes disappear perhaps to be replaced with another kind of scriptures. So for the Vedists who fool themselves and the world that the Vedas are eternal and so forth, the notion of DEATH of all is beyond the reach of their understanding and hence also BEING-as-FIRE. &lt;br /&gt;
&lt;br /&gt;
10 &lt;br /&gt;
&lt;br /&gt;
குருதி சோர ஆனையின் தோல் கொண்ட குழற் சடையன் &lt;br /&gt;
&lt;br /&gt;
மருது கீறி ஊடு போன மால் அயனும் அறியாச் &lt;br /&gt;
&lt;br /&gt;
சுருதி யார்க்குஞ் சொல்ல வொண்ணாச் சோதி எம் மாதீயான் &lt;br /&gt;
&lt;br /&gt;
கருது கோயில் எதிர்கொள்பாடி என்பதை அடைவோமே! &lt;br /&gt;
&lt;br /&gt;
உரை: &lt;br /&gt;
&lt;br /&gt;
வாழ்க்கையிலும் உலகிலும் மரணம் மறுக்க முடியாத உணமையாக இருப்பதை ஓர்ந்து அதன் ஆழத்திற்குச் செல்ல, அதுவும் மாபெரும் செந்தீ வடிவில் தோன்றவல்ல இறைவனின் செயற்பாடே என்பதை அறிவோம். இதனால் அஞ்சன அமுத வண்ணத்தின் திருமால் வடிவை தான் யானையின் கரிய தோலை உடுத்தி அதுவும் வாழ்வளிக்கும் தன்வடிவமே என்றும் மேலும் அவன் இல்லாத இடமே இல்லை என்றும் காட்டும் கழற் சடையனாகவும் தன்னைக் காட்டுகின்றான். செழிப்பின் நல் வளத்தின் மருத நிலத்தைக் கீறி, வாழ்வினை நலமே நீடிக்கவேத் தரும் திருமாலும் அவன் உந்தி கமலத்தில் திருமாலின் அருளிற்குத் துணையாகும் அயனும் அறியாவதனாகவும் இருக்கின்றான். மேலும் வேதங்களிலேயே எல்லா உணமைகளும் அடங்கும் என்று செல்லும் வேதியர்கட்கும் அதனையும் அழிக்கவல்லவனாகிய சங்கார காரணாகிய இறைவனை சொல்ல வொண்ணாதுமாகும். அப்படிப்பட்ட இறைவனைக் கருதத் தரும் எதிர்கொள்பாடி எனும் திருத்தலத்தை அடைந்து அவனை வழிபடுவோம் வாரீர். &lt;br /&gt;
&lt;br /&gt;
10. &lt;br /&gt;
&lt;br /&gt;
kuruti coora aanaiyin tool koNda kuzaR sadaiyan &lt;br /&gt;
&lt;br /&gt;
marutu kiiRi uudu poola maal ayanum aRiyaac &lt;br /&gt;
&lt;br /&gt;
curuti yaarkkunj colla voNNaanc cooti em maatiiyaan &lt;br /&gt;
&lt;br /&gt;
karutu kooyil etirkoLpaadi enpatai adaivoomee ! &lt;br /&gt;
&lt;br /&gt;
Meaning: &lt;br /&gt;
&lt;br /&gt;
Siva the One with coiled hair also skinned the elephant and wore the black skin with the blood still dripping. He also shows Himself as the mighty all consuming Fire and which was beyond the Tirumaal and Brahma who sought to understand Him by digging into the earth and so forth. Such a BEING, He who destroys all is also beyond the understanding of (degenerate) Vedists who believe that the Vedas stand there as indestructible, So let us haste to the temple in EtirkoLpaadi where such BEING presents Himself for us to meditate upon. &lt;br /&gt;
&lt;br /&gt;
Sundarar's Meditations on Death -11(Final) &lt;br /&gt;
&lt;br /&gt;
Tevaram 7:2 &lt;br /&gt;
&lt;br /&gt;
The Death of Religions and Becoming Truly Spiritual &lt;br /&gt;
&lt;br /&gt;
To be genuinely spiritual is to rise above being religious and which is possible only when the soul is absolutely FREE and PURE. As we can see the religious mind is NOT an OPEN mind, it remains basically fixated to scriptures and such stuff and clings stubbornly to them , becoming quite combative and irrational when their believes are challenged. When such a mind undergoes Tiikkai ( &amp;amp;gt; Sk. Diksa) the BURNING of the soul that turns the DIRT within into ashes, then the soul becomes FREE and OPEN to receive and appreciate the bewildering and different ways in which BEING has disclosed Himself and continues to disclose. BEING cannot be arrested into a religion or cult - He always OVERFLOWS all such human attempts remaining always a SURPLUS that humiliates the thinking mind. &lt;br /&gt;
&lt;br /&gt;
The religious mind cannot avoid CONFLICT both internal and external as we can see in world history. The most barbaric crimes have been committed and millions of people have been killed in the name of religion. The fanatic individuals are also denied peace of mind and happiness. Such events that are tormenting are the Tiikkai, the burning that slowly purifies them and make them arise above religions. These kind of events are enacted by BEING who appears as the Siva who smears Himself with the Sacred Ash pure and white like the pearls, &lt;br /&gt;
&lt;br /&gt;
But having burnt the DIRT He also assumes the iconic forms where such souls are replenished - not with the same that has been burnt off but with something NEW and NOVEL and which simultaneously makes them EVOLVE one step higher and with that become better human beings. It is such an understanding of BEING which makes the human beings truly spiritual and with that become a true devotee and who LOVES BEING and in that also loves ALL. The religious person hates and despises the people of other religions but certainly not so the truly spiritual mind. Having freed themselves from such madness, they begin to worship BEING, the Most High, the GROUND of all submitting themselves not to scriptures Rishies prophets messiahs and so forth but only to BEING. &lt;br /&gt;
&lt;br /&gt;
But what would transform a religious person into a truly spiritual one and who would become so humble that he would describe himself not as one in service to BEING but as the one in service to those in such a service as Sundarar describes himself here? &lt;br /&gt;
&lt;br /&gt;
It is the application of the notion of DEATH to religions. All the religions , no matter how mighty they are and widespread are doomed to disappear one day just like so many mighty empires in world history. For the fundamental units of all scriptures , the words and images are doomed to dissolve when the time comes and along with that the religions. Any religion founded upon words and images are subject to decay and death and all because there is Siva the Destroyer who destroys all such fixations to PURIFY the human soul so that they are FREED to move even higher. &lt;br /&gt;
&lt;br /&gt;
11. &lt;br /&gt;
&lt;br /&gt;
முத்து நீற்றுப் பவளச் செஞ்சடையான் உறையும் &lt;br /&gt;
&lt;br /&gt;
பத்தர் பநதத்து எதிர்கொள்பாடிப் பரமனையேப் பணியச் &lt;br /&gt;
&lt;br /&gt;
சித்தம் வைத்த தொண்டர் தொண்டன் சடையன் அவன் சிறுவன் &lt;br /&gt;
&lt;br /&gt;
பத்தன் ஊரன் பாடல் வல்லார் பாதம் பணிவாரே &lt;br /&gt;
&lt;br /&gt;
உரை: &lt;br /&gt;
&lt;br /&gt;
இறைவன எல்லாவற்றையும் கடந்த பரமன் என்ற போதிலும் மும்மலத்தாக்கதின் அல்லற்படும் ஆன்மாக்களை ஈடேற்றும் பொருட்டு , அவர்களை சுத்தம் செய்யும் வகையில் தூய முத்துப் போன்ற திருநீற்றை அணிந்தவ்னாகவும் அதேபோல இப்படிப்பட்ட தீக்கைகளில் இழந்தவற்றை ஈடுகட்டும் வகையில் இன்னும் பல வளங்களை அருளும் அடர்த்தி மிக்க செஞ்சடையானாகவும் பவள வண்ண செம்மேனியனாகவும் த்ன்னைக் காட்டுகின்றான். இவ்வாறு தோன்றுவதின் பத்தர்களின் உள்ளத்த்தை ஈர்த்து த்னபால் பந்திப்பனாகவும் விளங்குகின்றான். இவ்வாறான இறைவன தோன்றியருளும் வண்ணம் திகழ்ந்திருக்கும் எதிர்கொள்பாடி அடைந்து அங்கு இந்த பரம்பொருலையேப் பணியச் சித்தம் கொண்டு தொண்டர்கட்கும் தொண்டனாகவும் இந்த செஞ்சடையனுக்கு மகனாகவும் விளங்கும் பத்தனாகிய நம்பி ஆரூரனாகிய என்பாடல்களை பொருள் அறிந்து பாடவல்லார் , ஊனக் கண் போக்கி ஞானக் கண் திறக்கப்பட்டு இறைவன் இன்னான் என்று அறிந்து அவனது திருப்பாதம் பணிவர், இது திண்ணம் &lt;br /&gt;
&lt;br /&gt;
11. &lt;br /&gt;
&lt;br /&gt;
muttu niiRRup pavaLac cenjcadaiyan uRaiyum &lt;br /&gt;
&lt;br /&gt;
pattar pantattu etirkoLpaadi paramanaiyeep paNiyac &lt;br /&gt;
&lt;br /&gt;
cittam vaitta toNdar toNdn cadaiyan abvan ciRuvan &lt;br /&gt;
&lt;br /&gt;
pattan uuran paadal vallaar paatam paNivaaree &lt;br /&gt;
&lt;br /&gt;
Meaning: &lt;br /&gt;
&lt;br /&gt;
BEING, the Most High shows Himself as the One who smears Himself with the Pearl-white Sacred Ash ( to signify that He burns all dirt) and at the same shows Himself as coral-red bodied with the hair flowing luxuriantly ( to signify that He furnishes with something novel and good). Because of this He and as He shows Himself in the temple of EtirkoLpaadi, becomes the One who is loved by all those who understand Him as thus and begin to worship Him as the Most High, above all the gods and so forth. I , the Nambiyuuran, the servant of all those in the sacred service to BEING and the dear son of Siva, the Long-hared , decided to sing all these metaphysical insights and I am sure all those who sing them with understanding will also begin to worship the FEET of such a BEING. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:தேவாரம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Ulagankmy</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/Sundarar_on_Death</id>
		<title>Sundarar on Death</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/Sundarar_on_Death"/>
				<updated>2013-02-18T07:43:40Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Ulagankmy: புதிய பக்கம்: &amp;amp;nbsp; '''Sundarar's Meditations on Death''' '''Dr K.Loganathan 2004''' The theme impermanence as suggested by reality of death of the living creatures as well as…&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;amp;nbsp; '''Sundarar's Meditations on Death''' '''Dr K.Loganathan 2004''' The theme impermanence as suggested by reality of death of the living creatures as well as the world is a central theme in practically all Indic religions. In Saivism this has assumed a central place where the worship of Siva as a Dancer in the cremation ground highlights this focus. Death is not at all a pleasant event and it requires some inner courage to face it and meditate upon it. This is what Sundarar does in this moving Patikam. We may recall that in Dravidian thinking at least from the days of Tolkaappiyam this phenomena of death and the kind of lamentations it evokes has been studied quite scientifically as part of PuRat TiNai - the social and political life. It may in fact go back to the tradition of Lamentations of the Sumerians well documented by such texts as the Lamentations Over the Destruction of Ur and so forth. In this Patikam Sundarar brings out the philosophical impact on meditation on death and which leads to us celebrate life more earnestly seeing that living is an opportunity that we can lose any time. As usual I follow the publication of Tarumai Ateenam which comes with commentaries but where I venture to give my own commentaries as briefly as possible. Loga Sundarar's Meditations on Death -1 Meditations on Death and the Birth of Genuine Devotion Man is moved by various kinds motivations the sources of which remain subterranean and hence unconscious. One of them is the pressure to accumulate political power and economic wealth and with that emerge as an emperor with a retinue of subordinate chiefs and so forth. This pressure sometimes can take some extreme forms in which the person can even become quite tyrannical. While there are underground processes which install such a motivational dynamics , there are also processes there which take a person towards DEATH and as an inevitability. Now while loses in political power and economic prosperity are certainly deprivations but there is always a HOPE that one can recover all that has been lost and re-install the political and economic glories and so forth. There is always a HOPE for the POSIBILITIES for regaining are always there as the embodied existence continues. However DEATH is peculiar for it wipes out even such possibilities and hence all the hopes. With the deprivation of the body and hence bodily existence the whole SURVIVAL with a body is deprived and the soul is made a complete isolate with no more companions compatriots and so forth. The journey of the solu after death is a lobely journey with even the dearest no more around. Now does this mean that we must organize life as if for DEATH, an event beyond our control and hence develop a hedonistic view of life, enjoying the sensual pleasures to the maximum while still alive? Not in the view of Sundarar. Death as an inevitability brings about a NEW meaning for life viz. conquering DEATH itself. This brings about the presence of Moksa as a possibility for all to attain and enjoy and which is being-in-the -world but without becoming embodied and hence without suffering death. The desire for Moksa is not also a desire for immortality, conquering death with some kind of herbs, magic and so forth and remining alive for eternity. Moksa means becoming FREE from the very cycle of birth and death and which emerges to consciousness on deep meditations on death. Now this also brings about a change in meaning for existence. The bodily existence is an opportunity to prepare oneself for Moksa and through doing the necessary actions that would ripen the soul towards it. This also makes the soul worship BEING and seek His grace. For while living and after death the one companion who is always there is BEING and who shows Himself as present in the temples in the various iconic forms. The new meaning for existence ceases to be accumulation of Political Power and so forth but rather the Njaanam which alone would bring the soul closer to BEING and who may grant Moksa if the soul deserves it. 1. மத்த யானை யேறி மன்னர் சூழ வருவீர்காள் செத்த போதில் ஆரும் இல்லை சிந்தையுள் வைமீன்கள் வைத்த உள்ளம் மாற்ற வேண்டா வம்மின் மனத்தீரே அததர் கோயில் எதிர்கொள்பாடி என்பதை அடைவோமே உரை: அதிகாரத்தையும் அரசியல் வன்மையையும் குவித்து ஒர் மாவேந்தனாக குறுமன்னர்கள் பலர் சூழ மத்த யானைமேல் ஏறி அனைவருங் காண ஊருலா செல்வீர்காள், செத்து பிணமாகி கிடக்கும் போது , உங்கள் உயிரோடு உடன் வருவார் யாருமில்லை. உயிர் உடம்பை விட்டுப் போய்விட உறவுகள் யாதுமில்லை இறைவனைத் தவிர என்பதை சிந்தையுள் வைப்பீர். இவ்வாறு வாழ்க்கை நிலைத்த ஒன்றல்ல என்பதை உள்ளத்தில் வைத்து அதனின் மாறாது எஞ்சிய வாழ் நாட்களை அத்தர் கோயிலாகிய எதிர்கொள்பாடி அடைந்து அங்கு மறுபிறவிக்கு அவனது அருளை வேண்டி ஞானம் மகிழுமா அவனைத் தொழுது வணங்குவோம் வாரீர். 1. matta yaanai yeeRi mannar cuuza varuviirkaaL cetta pootil aarum illai cintaiyuL vaimiinkaL vaitta uLLam maaRRa veeNdaa vammin manattiiree attar kooyil etirkoLpaadi enpatai adaivoomee Meaning O great emperors who pompously ride on an elephant and tour the cities with an retinue of kings surrounding you! When you are dead and your body becomes a mere corpse, in your journey after death there are no one to accompany you, and you have to go all alone. Keep this understanding deep in your heart and without ever wavering from it, live the remaining life with the understanding that only BEING remaons your company on the journey after death and to seek His grace, let us visit the temple in EtirkoLpaadi and pray to our Father for His kindness. Sundarar's Meditations on Death -2 Hedonism Hastens Death Embodiment comes with the five senses which feed the soul with sensory information and bind the soul towards the physical world and which is not the only world. The fixation of the soul to the sensory is like stealing the soul from its genuine vocation and which is a journey in the metaphysical realms and which lies in the world but beyond the sensory. The bondage to the physical and hence a hedonistic philosophy of life where sensual indulgence is taken as the best and only way to live, turns out to be a form of life which hastens the arrival of death and hence the decay of the physical body. But why is this so? The hedonistic way of life not only celebrates the physical forgetful of the metaphysical but also in that makes more active the POISON of Malam and which can be dislodged only by the metaphysical illuminations. The POISON exists in the form of Mummalam, the aaNavam Kanmam and Maayai and which are compared to the three castles in which live the Asuras brandishing swords and like the fiery snakes which pour out the killer poison. Thus the physical world has within it the concealed presence of these killer sanke Asuras and remaining bonded to the sensual is in fact remaining in the company of such forces and becoming victims to them and at which point the untimely death strikes one. While enjoying the materialistic ways of life of the senses, we also invite premature death where the laughing mouth ends up as something with shining white teeth on a skull. The hedonistic pleasures also feed the killer poison and quite unknown to the individual But why shouldn't we take it that this is how the world is, that there is death as an inevitability about which we can do nothing at all and resign ourselves to it enjoying the pleasures of life to the maximum while still alive and the opportunities are there ? Well Sundarar differs and suggests that there other options available to us. First we can avoid premature and painful death and live long and in good shape as many sages and Siddhas have demonstrated. Secondly we can AVOID death altogether by attaining Moksa where the soul is FREED of ever becoming embodied again and hence being thrown into death again by another birth. But how these are possible? We have to worship BEING-as-Siva who singes to ashes the three castles of Malam through the Fire of Njaanam, metaphysical illuminations. BEING is there always active where while presenting the physical world for the convenience of the souls for learning more readily , He also presents in the depths the metaphysical and which world is FREE of the killing Asuras, the poisonous snakes and such other killer forces. The metaphysical world is DIVINE and as the soul gets drawn into it or allows itself to be drawn into it, it becomes PURE and CLEAN and hence FREE of the killer forces. It attains Moksa when in addition to this it matures fully in metaphysical wisdom so that Malam is wiped out completely form it. When the Malam is fully dislodged from the soul, there is NO MORE REASON for physical embodiment and hence does not get thrown again into physical embodiment, a bodily birth &amp;lt;br&amp;gt;2. அரித்து நம்மேல் ஐவர் வந்திங்கு ஆறலைப்பான் பொருட்டால் சிரித்த பல்வாய் வெண்டலை போய் ஊர்ப்புறம் சேராமுன் எரிகொள் துத்தி வாள் அரக்கர் வஞ்ச மதில் மூன்றும் எரித்த வில்லி எதிர்கொள்பாடி எனப்தை அடைவோமே உரை: உடம்பெடுத்திருக்க அங்கு விளங்கும் ஐம்புலங்களும் ஆறலைக் கள்வர்கள் போல் உலகியல் புசிப்பில் உயிரைப் படுத்தி ஞானநாட்டம் வாராது பிறழச் செய்து வாழ்நாளை அரித்து சிறிதாக்குகின்றது. இதனால் அதற்கு ஆட்பட்டு, புலன் நுகர்ச்சியில் சிரித்து மகிழும் வாய் வெண் பற்களை உடைய கபாலமாக திரியத் தரும் ஊர்புறத்து ஈமக்காடு சேராமுன், மரணத்தை வென்று வீடுபேறு அடையத் தரும் நல்வழி சேருவோமாக. அது எப்படி அமையும் எனில், அழிப்பின் நெருப்பினைக் கக்கும் படம்கொள் பாம்பினைப் போன்று வெட்டி அழிக்கும் வாளோடு கூடிய அரக்கர்கள் வாழ்கின்ற மும்மலத் தாக்கத்தின் முப்புரம்ங்களை ஞானத்தீயால் எரிக்கும் வில்லையுடைய சிவபெருமான் வெளிபட்டு நிற்கின்ற எதிர்கொள்பாடி என்னும் திருத்தலம் அடைந்து அவனைத் தொழ அது அமையும். 2. arittu nameel aivar vantiGku aaRalaippaan poruddaal ciritta palvaay veNdlai pooy uurppuRam ceeraamun erikoL tutti vaaL arakkar vanjca matil muunRum eritta villi etirkoLpaadi enpatai adaivoomee Meaning: &amp;lt;br&amp;gt;With embodiment comes the five senses which like highway robbers robs the soul's true way of life making it meet death hastily where the smiling face becomes the white-teethed mouth in the cremation grounds on the outskirts of the city. Now all these only because in the way of sensual pleasures there are Asuras like fire-spitting poisonous snakes brandishing swords and in the citadels of the Mummalam of this way of life. Now in order to avoid such a miserable end, let us hasten to the temple of EtirkoLpaadi where stands Siva who can singe to ashes these citadels of poison with His bow that aims at them the Fire of Metaphysical Illuminations Sundarar's Meditations on Death -3 &amp;lt;br&amp;gt;Sexuality Pure Love and the Visions of the Celestial World. It may appear that Sundarar is talking disparagingly about the family life but which cannot be the case. Among the Nayanmars Sundarar is peculiar in that he married with divine assistance ( as the story goes) two charming ladies and moved around till the end of his life as one in the shape of bridegroom perhaps as an antidote to ascetic streaks and saffron robes introduced by Buddhism and Jainism. What he means is that the normal sexuality that brings a man and a women together and enjoy bodily pleasures is the kind of instinctual force that perpetuates the life of embodiment of the soul and which brings along with it the DEATH. There is DEATH already written into the physical embodiment and as long as one remains tied to these sexual passions, escape from DEATH is impossible. The sexual instinct as such maintains the attachment of the soul to the body and hence to biological differentiation into males and females and so forth. And as long as such passions hold sway only the physical world will be there for seeing and not the metaphysical world which is also the celestial world. Thus domestic life as such becomes quite miserable against this. But then what is the objective condition for gaining the visions of the gods and who are figures in the concealed celestial world just as real as the rocks rivers and trees of the physical world? There must be a change or a transmutation ( maaRRam) where the sexual is transmuted into non-sexual Pure Love which also frees the soul from the body and hence to the biological differences and sexual attractions. Then at this point the Third Eye is opened up and one can see (in metaphysical dreams and so forth) the gods and how they constitute the instinctual pressures that install the various kinds of human behavior, the dramas of life Here Sundarar mentions only a select few archetypes and all related to sexual life and its transmutation. The white BULL of Siva is that which installs the sexual virility in the first place and where the Ganges flows into the body keeping it cool and fresh so that senility does not attack the person prematurely. He is also Siva as the Blue-throated where as such He keeps on drinking the poison of Malam, the Killer Power so that untimely death is avoided. Then comes Siva as One who smears His whole body with Ash indicating that having provided life of bodily enjoyments etc He also BURNS to ashes all such instincts so that the soul becomes Pure like the White Ash which incidentally is the only stuff that remains the same after repeated burning indicating it is a suitable symbol of absolute purity. 3. தோற்றம் உண்டேல் மரணம் உண்டு துயர் மனை வாழ்க்கை மாற்றம் உண்டேல் வஞ்சம் உண்டு நெஞ்ச மனத்தீரே நீற்றர் ஏற்றர் நீலகண்டர் நிறை புனல் நீள் சடைமேல் ஏற்றர் கோயில் எதிர்கொள் பாடி என்பது அடைவோமே உரை: இந்த பஞ்சபூத அண்டத்தில் உடம்பொடு வரும் பிறப்பு உண்டேல், அந்த உடம்பினை இழக்கத்தரும் மரணமும் உண்டு. இனி இந்த உடலோடு கூடிய பிறப்பினை தொடர்ந்து நீடிக்கச் செய்யும் காமவேட்கையின் எழு மனை வாழ்க்கை , விடுபேறு கருதியோர்க்கு துயரமான ஒன்றாகிவிடும். இந்த உட்லை ஒட்டி வரும் காமவேட்கை மாறி, தூய அன்பாக திரியுமெனில், இந்த பஞ்சபூத பிரபஞ்சத்தின் வேறாக உள்ளே புதைந்து கிடக்கும் தூய தெய்வீகமான பிரபஞ்சங்களும் உண்டென அறிய வருவோம். அங்கு தான் இறைவனை திருநீறு பூசிய மேனியர் என்றும், வெள்ளை விடலை ஏறு ஊர்கின்றவர் என்றும், ஆலகால விசத்தை உண்டு உயிர்களைக் காக்கின்ற நீலகண்டர் என்றும், வளப்பமான வாழ்வினைத் தர்வல்ல நீண்ட தன் சடைமேல் ஆகாய கங்கையை சூடியர் என்றெல்லாம் அறிய வருவோம். அதன் பொருட்டு இவ்வாறெல்லாம் தோற்றமளிக்கும் சிவபெருமானை தரிசிக்க எதிர்கொள்பாடி என்னும் திருகோயிலை அடைந்து மகிழ்வோம் வாரீர். 3. tooRRam uNdeel maraNam uNdu tuyar manaivaazkkai maaRram uNdeel vanjcam uNdu nenjca manttiiree niiRRar eeRRar niilakNdar niRai punal niiL cadaimeel eeRRar kooyil etirkoLpaadi enpatu adaivoomee Meaning: If there is birth as embodied there is certainly death that disembodies the soul. What perpetuates this way of being is the sexual desire that founds the domestic life. But if this sexuality is transmuted into Pure Love, then the celestial world concealed hidden to the sexual mind will begin to appear (in the visions of the Third Eye) and where one can see directly the icons of Siva like as One who smears His body with the ashes, as the One who mounts a White Bull, wears the Blue Throat ( through drinking the most potent poison) and as the One who sports the Ganges on His long plaited hair. Now if you are interested in such visions, come with me to the Temple of EtirkoLpaadi where BEING shows Himself as thus. &amp;lt;br&amp;gt;Sundarar's Meditations on Death -4 Tevaram 7:7 Overcoming Base Sexuality is the Way to Overcome Untimely Death The sexual desires are various types in which immoderate sexuality is that which is not condoned by Sundarar here, This immoderate sexuality makes a man attach himself to the body excessively and because of which sexual enjoyments are the only kind of joys he would expect from the females. This would also make him blind to the physical allurements of some females who would employ that weakness of such men for their own economic and other advantages. Such men become the victims of such women and to their loveless games. Sexual enjoyments to the neglect of the love-based aesthetical dimensions are absent and hence the kind of relationships also not soul based but body based. Now Sundarar also notices that this excessive self identification with the body is also the cause of the body decay and the onset of diseases and weakness of the body and which in turn brings about death with great miseries. The physical world is an impure world and where lurks the Malam , the killer Energy and as a person continues to live a life of excessive bodily attachment, his body becomes as easy victim to this Killer Energy and which leads to speedy and miserable death . But what is the way to bring about moderation in sexual desires so that LOVE comes to prevail and the soul is less attached to the body? Sundarar's recommendation is not mantra recital but rather Icon Thinking of the type where self-purification and ascetic tendencies are fostered. Siva presents Himself as one who smears His whole body with the white ash the contemplation of which will lead to BURNING of the sexual desires and hence the Malam, the root cause of it all. This is not something a person can bring about by himself but only by the grace of BEING who would implant such an icon and which in turn would lead the individual to aspire for deeper metaphysical illuminations which alone would do this, Such deep metaphysical illuminations serve as the FIRE that would burn off the desires and makes the soul PURE by freeing from the hold of Malam. To reinforce this further we have the icon of an ascetic moving around only in loin cloths and which installs the giving up the craving for economic well-being and a pompous style of life that comes along with excessive sexuality that implants acquisitiveness. This desire can be moderated only by developing the ascetic streak already there with all. Against these which we can understand, why also the icon of Siva riding the BULL, the symbol of sexual libido and youthful virility? The soul freed of the bodily attachments and only such souls, are blessed with Pure Libido, the psychic power that is not mixed with Malam and hence not the kind of psychic discharges, including the sexual in the direction of death and bodily decay but rather towards BEING. The soul freed of the bodily attachments and hence a disease-ridden and painful death, is empowered now a authentic way of life where everything done takes the soul closer to BEING. Such a life is the truly spiritual life and which is not inconsistent with family life but now based on Pure Love rather than sexuality of the lowly bodily enjoyments. Existence becomes based on LOVE and enjoyments including the sexual are LOVE based. 4. செடிகொள் ஆக்கை சென்று சென்று தேய்ந்து ஒல்லை விழாமுன் வடிகொள் கண்ணார் வஞ்சனையுள் பட்டு மயங்காதே கொடி கொள் ஏற்றர் வெள்ளை நீற்றர் கோவண ஆடையுடை அடிகள் கோயில் எதிர்கொள் பாடி என்பதை அடையோமே உரை: உள்ளத்திலே உடலின்பத்து காமவேட்டை கட்டுப்படாதிருக்க, மலமாசுக்கள் தொடர்ந்து நின்று உடம்பினை அழிக்க அது சென்று சென்று தேய்ந்து முடிவில் பல நோய்களைத் தந்து பல அல்லல்கலோடு கூடிய மரணத்தைத் தரும். அதனால் அற்ப மோக மயக்கினைத் தோற்றுவிக்கும் அழகான கண்களுடைய வஞ்சனை மிக்க மனத்த்தின் இளம்பெண்களின் மயக்கிற்கு ஆளாகி மயங்கி விழாது காமக் கட்டுப்பாட்டோடு இருக்கவேண்டும். இதற்கு உதவியாக இருப்பது இறைவன் தனனைக் காட்டியருளும் சில வடிவங்களேயாகும் நந்தியை தன் சின்னமாகக் கொண்டு அந்த கொடியை ஏற்றும் அதே இறைவன், அனைத்தையும் சுத்தப்படுத்த உதவும் தூய வெள்ளை திருநீற்றைப் பூசியவராகவும் காமத்தை உள்ளவா துறந்த கோவண ஆடையையே ஆடையாக உடையவராகவும் தன்னைக் காட்டி உயிர்களுக்கு உதவும் இறைவன், எதிர்கொள்பாடி என்னும் திருக்கோயிலில் இவ்வாறு தன்னைக் காட்டுகின்றான். அங்கு சென்று அவனை அடைவோம் வாரீர்! 4. cedikoL aakkai cenRu cenRu teeyntu ollai vizaamun vadikoL kaNNaar vanjcanaiyuL paddu mayaGkaatee kodi koL eeRRar veLLai niiRRar kovaNa aadaiyudai adikaL kooyil etirkoL paadi enpatai adaivoomee Meaning: When the sexual desires are uncontrollably excessive, the dirt within continues to attack the body whereby it decays gradually and moves towards a painful and premature death. Such desires also make a person fall an easy victim of loveless women who increase the sexual allurements with painted eyes and so forth. Now before the body becomes fragile and not falling a victim to such women, let us hasten to the temple of EtirkoLpaadi where BEING himself as the One who rides the Pure white BULL, smears His whole body with white ash and shows Himself as an ascetic clad only in loincloths. Sundarar's Meditations on Death -5 Tevaram 7:7 Metatheism and Overcoming Premature Death Tantrism throughout India , particularly in the Tamil country celebrates Metatheism where the one and same BEING presents Himself in so many different icon forms or muurties. Sundarar recalls this very clearly here where he mentions that BEING presents Himself as the Primordial Ground of all ( mutalvan), ட்he androgynous form of Siva-Sakti where the highest form sexuality iச் communicated and along with it the Ambrosia that is made continuously available and the three chief iconic forms of Rudra Brahma and VishNu where they are designed to pull the souls into the metaphysical world where resides the celestial beings. That is the essence of the living Hinduism and something already deeply ingrained even in the mind of all temple worshippers , the exception being the misguided Vedists with their monotheistic and authoritarian tendencies. Sundarar is very clear that this living Metatheism is that which sustains temple worship and anyone who visits the temples and enjoys the various divine discourses available there im mute languages of the icons , rituals mantra recitals and so forth are inducted into this metatheism. But what has this to do with overcoming DEATH and all the miseries that accompany that? The non-metatheistic life is a life of the senses and which are deceitful in relation to metaphysical and hence metatheism. The soul glued to the body and hence only to the five senses as the only source of knowledge remain perpetually in the grips of the physical world and hence do not gain any metaphysical illuminations that would destroy the DIRT in the soul and which is root cause of death and all the miseries that come along with it. To remain fixated to the physical is to remain ignorant of the metaphysical world and hence the celestial world, the world of gods , the world of those who are deathless. The celestial world is the Amarar Ulakam, the world of the deathless, the celestial powers and who are in fact the various presentational forms of one and the same BEING. Once the soul severs its ties with the physical and anchors itself on the metaphysical , it also gains entry into the world of gods , the deathless beings. Once the soul is there, then these gods will bless the soul with whatever is necessary to lead a life with a healthy body and mind. The resources of body renewal and immunity against diseases and senility are already there in the body but they are in the control of the gods. Only those who visit the temple and pull their souls away from the political and economic and emplace them in the metaphysical world of gods, will be blessed with these processes so that they can live long and well. 5. வாழ்வர் கண்டீர் தம்முள் ஐவர் வஞ்ச மனத்தீரே யாவராலும் இகழப் பட்டு இங்கு அல்லலில் வீழாதே மூவராயும் இருவராயும் முதல்வன் அவனேயாம் தேவர் கோயில் எதிர்கொள்பாடி என்பதை அடைவோமே உரை: வஞ்சகம் பல செய்யவல்ல மாந்தராக வாழ்வோர் எல்லாம், பூதீக பொருட்களேப் பொருட்கள் பிறவெல்லாம் பொய் என்று காணத்தரும் தம்முள் இருக்கும் ஐம்புலங்களுக்கு அடிமையாகி வாழ்வர் ஆகும். இதனால் மும்மலத் தாக்கம் பெரிதும் வலுவாகத் தொடர்வதால், கேவலமான பலவற்ரைச் செய்து மக்களால் இகழப்படுவர் என்பதொடு, மரணாவத்தைகளைத் தரும் பல நோய்களில் பட்டு அல்லல்களில் வீழ்வர். இதற்கு உபாயமாக இருப்பது ஒருவானகிய இறைவனே, உலகிற்கு முதல்வனாகவும் இருக்கின்றான் என்பதொடு, அவ§னே அஞ்சன அமுதம் சொரிய சிவன்சக்தி என்ற இருவராயும், ஏனைய பலவேறு வழிகளிம் நன்மை செய்து ஞானம் புகட்டுமா அரன் அரி அயன் என்றவராயும் இன்னும் பல வடிவங்களிலும் தோன்றுகின்றான். இதனையெல்லாம் நலமே அறிந்து நல்வாழ்க்கை வாழ, மாதேவன் கோயிலாகிய எதிர்கொள்பாடி சென்று அடைவோம் வாரீர்! &amp;lt;br&amp;gt;5. vaazvar kaNdiir tammuL vanjca maanttiiree yaavaraalum ilakazap paddu iGku allalail viizaatee muuvaraayum iruvaraayum mutalvan avaneeyaam teevar kooyil etirkoLpaadi enaptai adaivoomee Meaning The five senses with which the body comes are deceitful in disclosing only the physical world and covering up the metaphysical, Thus ignorant of the metaphysical depths, the people do many foolish things earning the ridicule of the general public and remaining with the Malam that brings about a very painful and miserable death. Now before this happens to us let us hasten to the temple of EtirkoLpaadi where BEING discloses Himself as the Primordial Power of the whole universe and where He also discloses Himself as the androgynous form Siva-Sakti of Himself as well as the major icons of Rudra Brahma and VishNu. (This metatheism holds the key towards enjoying the ambrosia of longevity good health and so forth) Sundarar's Meditations on Death -6 Tevaram 7:7 The Embodied Females and BEING-as-Woman During the Bakti period there was a huge battle between the Saivites and the positivistic Buddhists and Jains who because of that denigrated women along with the aesthetic culture that cultures FEELINGS and EMOTIONS, something so difficult to culture in the first place. BEING must be apprehended by both THINKING and FEELING and unless the thinking or meditations and so forth help out in culturing the feelings and develop LOVE , then true spiritual life is impossible, The heart must be developed as much as the head and in ordinary life, the life of a man with a woman is a life where the heart is developed with feelings of LOVE but which comes along with the sexuality and which is related to the body. But behind every woman and in the depths lies the BEING-as-Woman, the Ammai, the MOTHER and who nurtures the aesthetics in life. Falling in love is establishing emotional ties and which are not intellectual ties, a connection of the heads. A man and a woman connected by the head are only good friends and such a relationship does not touch the soul the heart and with that provide the libido that sustains healthy body and so forth. But the problem is that as long as a man remains tied to this kind of bodily existence and hence BLIND to the metaphysical, he remains fascinated with the females but as sexual objects only. They cannot see the WOMAN, the MOTHER in the depths of all females and with that rise up to LOVE her spiritually instead of just seeing her as an object of sexual gratifications. Now how to overcome this problem? Sundarar suggests that it is the meditations on the DEATH that can free man's thinking from the physical and launch him into the metaphysical. There must be the cultivation of transductive perceptions, the seeing the depths within the natural and with that re-evaluate the earthly emotional ties and so forth. Death awakens the reality that the embodied female is only transitory and ephemeral, , the sex based relationships last only till death snatches away the body. Bit once we learn to see the DEPTHS, and the WOMAN there, then this understanding does not disappear with the disappearance of body and hence also sexuality. But why SEEING the WOMAN is so important in metaphysical life? Just as it is only the mother who can tell the child who the father is , so is in metaphysical life, it is BEING-as-MOTHER who can tell the presence within Her of BEING-as-FATHER and which leads to understanding BEING(GOD) as an androgynous reality, the Siva-Sakti, the Yin-Yang and so forth. But what does this mean existentially? We have to analyze and understand the aesthetics and hence the dynamics of the heart, the feelings and emotions and which would show that in depths of it all lurks BEING-as-FATHER, the Natam who makes the Bindu, the Woman DANCE in myriad of ways whereby there come to be creative processes in nature. There is infinite fecundity in nature and hence the WOMAN who tirelessly reproduces but all fathered by the MAN, the Father. Only when the human soul grasps both aspects of BEING that it really gains a true understanding of BEING All these are part of Temple Worship and hence free and non-censuring Icon Thinking . 6. பொய்யர் கண்டீர் வாழ்க்கையாளர் பொத்து அடைப்பான் பொருட்டால் மையல் கொண்டீர் எம்மொடாடி நீரும் மனத்தீரே தைய வேண்டா இம்மை ஏத்த அம்மை நமக்கு அருளும் ஐயர் கோயில் எதிர்கொள்பாடி என்பதை அடைவோமே &amp;lt;br&amp;gt;உரை: உடலோடு கூடிய பூதிக வாழ்க்கையே வாழ்க்கை என்று வாழ்வோர் பொய் வாழ்க்கையை வாழ்கின்றனர். இந்த பூதிக வாழ்க்கை ஆன்மாக்களிடையே உள்ள குறைகளை, மும்மலத் தாக்கத்தை குறைப்பதற்காக இறைவன அருளுகின்ற ஒன்றாகும். அது மரணத்தின் வழி பொத்தி மூடி அடைக்கப்டும். அதனை அறியாது அதுவே உலகு, அதுவே வாழ்க்கை என்று மையல் கொண்டு ஒர் மயகத்தில் வாழ்கின்றீர். ஆயினும் இதற்குப் புறம்பாக, இறைவனை பாடல்களால் பாடி ஆடும் என்னோடு ஆடி, கண்களில் நீரோட உளம் நெக்குருக காதலால் கசிந்து போகும் நெஞ்சுடையீரே! உடம்போடு ஆக மும்மலத் தாக்கத்தொடும் வரும் மாதர்களை வேண்டாது , அவர்கள் தோன்றுவதற்கு மூலமாக உள்ள அம்மையை இமையையே நலமே ஏத்திப் பாட, அவளே ஐயனாக இருக்கின்ற இறைவனை நமாக்குக் காட்டுவாள், அதனால் இப்படிப்பட்ட ஐயன் வாழும் கோயிலாகிய எதிர்கொள்பாடி சென்றடைந்து இந்த ஞானத்தைப் பெருவோம் வாரீர். 6. poyyar kaNdiir vaazkkaiyaaLar pottu adaippaan poruddaan maiyal koNdiir emmodaadi niitum manattiiree thaya veeNdaa I,,ai eetta ammai wamakku aruLum aiyar kooyil ethirkoLpaadi enpatai adaivoomee Meaning: Those who believe that only the embodied physical existence is the only form of existence are in fact leading a false life. They do not realize that it is in fact to facilitate the removal of defects in the souls that BEING provides this kind of physical existence and brings it to close with death. It is only because of this that you remain fascinated and fixated to this form of life. But there are those who are free of it and singing and dancing with me shed tears of joy with abundant love for BEING. So discard your desire for the embodied sexual females and learn to see the MOTHER of their depths and keep on praising this MOTHER even while alive so that she will show the presence of BEING-as-FATHER . So let us haste to the temple of EtirkoLpaadi to witness such a BEING and gain the true understanding of BEING(as the androgynous reality) Sundarar's Meditations on Death -7 The Dual Metaphysical Processes of Death and Resurrection Here Sundarar goes much deeper than the Western psychoanalysts like Freud and Jung, in tracing the very source of not only premature death but also many other evil dispositions of man to immoderate sexuality that does not translate itself into LOVE. Thus whoever falls a victim to the sexual charms of women who highlight their sexual appeal through having long hair and well perfumed are the kind of women who appeal to the beastly side of man and which goes along with aggression on others and which leads them to even kill people just for the sake of some kind of twisted sense of joys. The sexually deviant are also inhuman with the sexual dynamics transmuted into murderous tendencies. This also leads to the enhancement of KuRRam, the evil side of man and which in turn leads to the denial of BEING and hence His worship Now in the metaphysical world there are basically TWO fundamental processes - one as symbolized by Siva of the Garland of Skull and another the Siva who rides the Majestic Divine Bull. Both processes are there all the time going on in the body and as we can see , they are quite opposed to each other. Those who fall victims to loveless sex, fall victims to death bringing processes of the Skull-garland and those who escape these snares and maintain Pure Love, are blessed with Siva of the Bull- power, energy and youthful virility and so forth and which bring along with it longevity and so forth. The Western psychologists attribute these to neurological processes as if the nerves are intelligent and can make a decision as to which soul they would favor and which they would not. Such neurological processes are Icon regulated and therefore what is required is WORSHIP of BEING and indulging in Icon Thinking without any inner reluctance. The ஈcon of Garland of Skull is an icon of warning where the soul is intimated that it is FALLING into the wrong ways, ways where premature death is imminent. The Siva of the Bull is a signification that one is moving in the RIGHT direction, a direction of continuous resurrection so that premature death is not only avoided but the soul and body charged with enormous amount of KuNdalini Sakti so that a youthful body is maintained for long. Behaviorally there are dispositional tendencies which would indicate which way one if moving. When one chooses immoderate sexuality and along with it terrorist inclinations, one has chosen the way of the Skull, of premature death. However when one shows Pure Love and ensures that all actions are loved based, then one chooses the way where the Divine Bull will bless the soul with continuous resurrection helping it to maintain a youthful frame for a long time. 7. கூசன் நீக்கி குற்றம் நீக்கி செற்ற மனம் நீக்கி வாச மல்கு குழலினார்கள் வஞ்சமனை வாழ்க்கை ஆசை நீக்கி அன்பு சேர்த்தி என்பு அணிந்து ஏறு ஏறும் ஈசர் கோயில் எதிர்கொள்பாடி என்பதை அடைவோமே உரை: இறைவனை மனமார தொழுதற்கு கூசுகின்ற, தயங்குகின்ற மனத்தை நீக்கி , அதன்வழி அகத்தே கிடக்கின்ற மும்மலங்களால் வரும் பிறவிக் குற்றங்களை நீக்கி, பிறரை கொன்றும் தண்டித்தும் தான் உயர வேண்டும் என்ற கொலைவெறியை நீக்கி இப்படிப்பட்ட தீய குணங்களுக்கெல்லாம் காரணமாக இருக்கின்ற பொய் அழகின் வாசம் மல்கு நீண்ட கூந்தலோடு ஆடவர்களை மயக்கும் வஞ்சக மனத்தின் பெண்களோடு கூடிய மனைவாழ்க்கையை மகிழவேண்டும் என்ற ஆசையை நிக்கவேண்டும். அதுபொழுதுதான் தூய அன்பு உள்ளத்தில் சுடர, இந்த கழிகாமமே அற்ப மரணத்திற்கு காரணம் என்று உணர்த்தும் இறைவனது என்பு அணிந்த கோலத்தின் மெய்பொருளைக் காணமுடியும் என்பதொடு, யார் இந்த கழிகாமத்தை வெல்கின்றார்களோ அவர்கட்கு இளமை நல் வீரியம் அருளுவான் என்பதை உணர்த்தும் வகையில் விடலை வெள்ளேறு ஏறியும் காட்டுகின்றான் இறைவன். இப்படிப்பட்ட ஆழுண்மைகளை உணர்த்தும் ஈசர் கோயிலாகிய எதிர்கொள்பாடி என்பதை அடைந்து இறைவனை நலமே தொழுது, அன்பு நிறைந்த வாழ்க்கை நலமே நெடுங்காலம் வாழ்வதற்கு ஓர் வழியைக் காண்போம் வாரீர். 7. kuucan niikki kuRRam niikki ceRRa manam niikki vaasa malku kuzinaarkaL vanjca manai vaazkkai aacai niikki anbu ceertti enpu aNintu eeru eerum iicar kooyil etirkoLpaadi enpatai adaivoomee Meaning: There are men who shy away from worshipping BEING and all because they fall victims to the seductive charms of females who parade with well-scented long curls. Such men are also aggressive and full of evils. Those who follow this way of life are the FALLEN lot and meet premature death and which is indicated to them by Siva with a Garland of Skull. However those who free themselves from such passions and professing Pure Love will be continuously resurrected and as indicated by Siva who rides the Majestic Bull. So in order to be thus blessed and live long with a youthful virility, let us haste to the Temple of Siva in EtirkoLpaadi and worship Him without any reluctance. Sundarar's Meditations on Death -8 Sexuality Blinds the Eyes and Closes the Mind Sundarar, the one who married twice and walked around as the groom all along his life, is certainly well qualified to speak about sexuality that founds the basic family life. He notes here that as long as one remains bound by the sexual pleasures such a way life affords and which can be very satisfying in its won way, has the consequence of BLINDING the person towards the metaphysical and hence the visions of BEING and seeking Him with love and affection. The sexual kind of love establishes a BLINDNESS a narrowness of vision, it makes the soul an egg closed within itself and thus contended as it is with domestic bliss. This closure of the mind makes the soul IGNORANT of the deeper and metaphysical reaches of the world and hence towards leading a religious way of life. The ordinary sexuality binds the soul to the body and the bodily pleasures making it quite indifferent to the metaphysical possibilities that are also its possibilities. There is an emotional blockage of the mind arising from the bent of the soul towards seeking and enjoying sexual pleasures. It is very clearly recognized that sexual dynamics can be very powerful in that it can make the soul close itself towards the physical and thus not making any attempt towards breaking loose from this magical hold and venturing freely and bravely into the celestial realms and be in the company of the gods. Now as most of those who have lead family are quite aware ,as was Sundarar, there is a dark side to it, along with some kind of bliss there are many problems and which create a domestic politics where there is a war of kind between the male and female. After the initial romance cools down, there comes to prevail a power struggle where the husband seeks complete control over his wife and the wife also does like wise. This leads either to the breakdown of the marriage or at least each becoming psychologically independent of each other. It looks as if along with processes in nature that bring together a male and female together to establish a family life , there are also processes that lead to its disintegration and which make them now FREE to indulge in metaphysical life. Now this also appears to be for a good reason. A man and woman tied down to the sexual also remain BLIND to the metaphysical and hence remain easy victims to untimely DEATH and all the miseries such a physical engagement bring along with it. They remain BLIND to the metaphysical world and hence to the metaphysical illuminations only which will CLEAN their body and soul of the POISON that lurks within the physical. It is such individuals who become now OPEN to the celestial world completely disenchanted with the sexual life. It is such people who would hasten towards the TEMPLE to be with BEING and in that also in the celestial world. 8. இனபம் உண்டேல் துன்பம் உண்டு ஏழை மனை வாழ்க்கை முன்பு சொன்ன மோழைமையான் முட்டை மனத்தீரே அன்பர் அல்லால் அளிகொள் கொன்றை அடிகள் அடி சேரார் என்பர் கோயில் எதிர்கொள்பாடி என்பதை அடைவோமே உரை: காம நுகர்ச்சியின் அடிப்படையில் அமையும் மனை வாழ்க்கையில் காதல் நல்லுணர்வின் வரும் பூரிப்பு உண்டெனினும் அதிலேயே அழுந்தி விட்டு நீங்காது இருப்பார்க்கு அகால மரணம் என்னும் துன்பமும் உண்டு. மனை வாழ்க்கையில் அழுந்திக் கிடக்கும் போது மும்மலத் தாக்கம் தொடர்வதின் உள்ளம் ஞானத் தெளிவற்ற மோழை உள்ளமாக , அஞ்ஞானம் செறிந்த உள்ளமாக இருப்பதின் முட்டை போன்று, தனக்குள் ஓர் வரம்பினை ஏற்படுத்திக் கொண்டும் இருக்கும், காமவேட்கையை விட்டு நீங்கவே மனம் பரந்து அகன்று விரிந்து ஞானவுலகினைக் காணும். அதுபொழுது, மேலான நற்கதியைத் தரவல்ல கொன்றை மலர் சூடிய இறைவனையே விரும்பி காதலித்து அவனுக்கே அன்பராகி வாழ்வர். இப்படிப்பட்ட அனபர்களே! என்னோடு சேர்ந்து வாருங்கள், எதிர்கொள்பாடி என்னும் கோயிலை அடைந்து இறைவனை அங்கு வழிபடுவோம் 8. inbam uNdeel tunbam uNdu eezai manai vaazkkai munbu conna moozaimaiyaan muddai manattiiree anbar allaal aLikoL konRai adikaL adiceeraar enpar kooyil etirkoLpaadi enpatai adaivomee Meaning: In this poor domestic life (and earthly life in general) along with happiness there are also sorrows and miseries. Those caught up in this are people, as already mentioned earlier, not only ignorant of the metaphysical life but are also closed in mind like the eggs. Unless people free themselves from this mental closure and open up to the celestial world and become lovers of BEING, they will not reach the feet of Siva who wears the KonRai flowers that symbolize love and compassion. So those who are of this frame of mind hasten to the temple of EtirkoLpaadi and enjoy worshipping BEING as such there. &amp;lt;br&amp;gt;Sundarar's Meditations on Death -9 Siva and Sakti are the Real Parents of All It is not an accident that the Saivites hold onto very firmly to the understanding of BEING as Androgynous Reality, the Ammai Appar the mother-father of the whole universe. BEING is the world parents- the powers that bring forth the entire universe and provide the various kinds of biological bodies for the pre-existent souls. The souls are NOT created but rather given the various kinds of bodies so that they can EXIST and LEARN and then later die to that body but assume another in the next birth and where is written also the evolutionary development of the creatures. We can see that even in primitive animals there is parent-child relationship and where mother and father nurture the young ones so that they can grow into adulthood and become capable of taking care of themselves. The studies of animal behavior make such things quite clear. Now this is carried even to the human level where the parents and siblings constitute the closest relationships that provide not only the nurture but also the psychic security for healthy growth in body and soul. Sundarar quite obvious understands this but notes that this is based on a misunderstanding or lack of metaphysical understanding occasioned by the delimited nature of ordinary human understanding. The real parents are Siva and Sakti - they are there in the deepest layer of the world and the soul and it is they who shape males and females, make them conjugate and in that process bring forth the young ones , in their own image. The human beings reproduce the human species and the vegetation and animals their own However the presence of DEATH and hence the possibility of this kind of non-biological life requires metaphysical thinking and those who are capable of this will realize that the earthly family relationships, no matter how close, become ABSENT in the life of the soul after death. It is there all alone by itself and with only BEING to guide it further.. But for gaining this kind of guidance by BEING, while still embodied one must develop the Nenjcu, the HEART, the feelings. Only when along with deep metaphysical thinking the soul also cultivates the feeling of love as unto all, will it realize that the real parents are Siva-Sakti and that the earthly parents are real only as long the biological form exists and which disappears at the point of death. When one develops properly in metaphysical life where the head and heart are equally well developed, then soul will be freed of the limitedness of understanding and breaking into the metaphysical will see its parents and the parents of all are Siva-Sakti. This metaphysical understanding remains beyond those who cannot embrace all human beings, and all the animals and the world at large as prducts of the gestations of Siva and Sakti When mind becomes spiritually matured thus, it will see a natural brotherhood among all creatures, the human as well as the non-human and embrace them all with LOVE and AFFECTION 9. தந்தையாரும் தவ்வையாரும் எட்டனைச் சார்வாகார் வந்து தம்மோடுள்ள ஆவி வான்நெறி காட்டும் \ சிந்தையீரே நெஞ்சனீரே திகழ் மதியம் சூடும் எந்தை கோயில் எதிர்கொள்பாடி என்பதை அடைவோமே உரை: நாம் உலகியல் வாழ்க்கையில் அழுந்தி அதிலேயே பற்றுற்றுக் கிடக்கும் போது, ஈன்று புறம் தந்து ஒம்பிய தந்தையும் தாயும் மேலும் உடன் ஒரே வயிறில் பிறந்த அக்கைமார் அண்ணன்மார் தம்பிமார் போன்றோரும், உண்மையான பரவாழ்க்கைக்கு எத்துணையும் சார்வாகமாட்டார், யாரும் உடன் வர மாட்டார்கள். திகழ்கின்ற இளம் பிறை ஆகாய கங்கைப் போன்றவறை சூட்டி அம்மையோடு கலந்து இந்த உலகினையும் அதில் தோன்றியுள்ள எல்லா உயிர்களுக்கும் உண்மையான தந்தையாய் தாயாய் இருப்பது இறைவனே. சிந்தையிம் மெய்ஞான வேட்கைத் தேற்றி நெஞ்சில் அன்பையே வளர்த்து பக்குவத்தில் உயர்ந்து உள்ளதிலேயே இந்த இறைவன் இருப்பதை அறியும் அன்பர்களே! வாரும் இதனை மனதில் கொண்டு இறைவன் இருக்கும் எதிர்கொள்பாடி எனும் திருக்கோயிலைச் சென்று அடைந்து அவனைப் போற்றி வழிபடுவோம் 9 tantaiyaarum tavaiyaarum eddanai caarvaakaar vantu tamooduLla aavi vaannEri kaaddum cintaiyiiree nenjcanooree tikaz matiyam cuudum entai kooyil etirkoLpaadi enpatai adiavoomee Meaning: Locked in the biological existence we tend to think that our parents and siblings are the real source of all securities. However when through deep metaphysical thinking and the cultivation of the feelings, we realize that BEING as Siva- and Sakti are our real parents and who are already as such within our soul itself. So let us haste to the temple of EtirkoLpaadi where BEING discloses Himself as the one who sports the Crescent Moon and so forth and communicates this metaphysical truth. &amp;lt;br&amp;gt;Sundarar's Meditations on Death -10 BEING Can be the Most Destructive Fire Beyond the Reach of All Deities We must recall that Dravidian spirituality is essentially Hermeneutic scientific where the NATURAL world is taken but taken as a TEXT with DUALITY of structure, the Surface Structure (SS) and Deep Structure (DS). Both structures are real and in which there is a certain priority for the natural for it is that which is immediately available for our understanding. This is largely physical and hence essentially that which becomes available for the senses. However once we take what is SEEN with the senses as a TEXT, we have also over and above the SS, the DS and which is metaphysical, Thus hermeneutic sciences are wholesome sciences, not the positivistic sciences that remain systematically BLIND to the metaphysical foundations of whatever transpires in the natural and physical world. Thus DEATH of the living creatures and the world as a whole is a FACT, a feature of the NATURAL world that remains an undeniable truth. Now once we take it as such and enquire into its metaphysical grounds, then we also begin to SEE that it is also an action of BEING and for which reason He takes the all powerful shape of FIRE. A Brilliance that also consumes all and causes an end to its presence in the world, but only to re-issue it in a new shape where evolutionary changes are also introduced. We have to see why here Sundarar says that this BEING-as-Fire is beyond the reach of BEING-as-Tirumaal and BEING-as-Brahma, Destruction and death are beyond Tirumaal for He is the very body of Anjcana Amutu, the black ambrosia that sustains rejuvenates conserves and so forth and where Brahma as the creator god helps out with the productive processes. The moment Tirumaal becomes also the power of total destruction then He becomes Siva , the destroyer a notion that is iconically communicated by the image of Sankara-NaarayaNam Siva and Tirumaal together and eqaual half. Now it can also be seen that this function of Black Tirumaal is appropriated within the Siva muurttams where Siva is said to appear BLACK by fully covering Himself with the skin of Black Elephant, This also shows that the Black Siva is only one of veedams, guises BEING takes to manage the world. So the function of Tirumaal is NOT denied , it is accommodated in a different iconic form. Now against this why Sundarar says that BEING-as-Fire is beyond the reach of Vedists who promote the worship of Agni? Sundarar is mentioning here not the original Vedic rituals and their underlying philosophies but the degenerate Vedism whereby it was claimed that the Vedas are Suyambu, always existing because apurushya, not produced by any mortals, If the whole world can be withdrawn so can the Vedas - there can be a time where the Vedas too will disappear and hence they are suyambu at all. They are just like all other verbal productions - come into being and when the time comes disappear perhaps to be replaced with another kind of scriptures. So for the Vedists who fool themselves and the world that the Vedas are eternal and so forth, the notion of DEATH of all is beyond the reach of their understanding and hence also BEING-as-FIRE. 10 குருதி சோர ஆனையின் தோல் கொண்ட குழற் சடையன் மருது கீறி ஊடு போன மால் அயனும் அறியாச் சுருதி யார்க்குஞ் சொல்ல வொண்ணாச் சோதி எம் மாதீயான் கருது கோயில் எதிர்கொள்பாடி என்பதை அடைவோமே! உரை: வாழ்க்கையிலும் உலகிலும் மரணம் மறுக்க முடியாத உணமையாக இருப்பதை ஓர்ந்து அதன் ஆழத்திற்குச் செல்ல, அதுவும் மாபெரும் செந்தீ வடிவில் தோன்றவல்ல இறைவனின் செயற்பாடே என்பதை அறிவோம். இதனால் அஞ்சன அமுத வண்ணத்தின் திருமால் வடிவை தான் யானையின் கரிய தோலை உடுத்தி அதுவும் வாழ்வளிக்கும் தன்வடிவமே என்றும் மேலும் அவன் இல்லாத இடமே இல்லை என்றும் காட்டும் கழற் சடையனாகவும் தன்னைக் காட்டுகின்றான். செழிப்பின் நல் வளத்தின் மருத நிலத்தைக் கீறி, வாழ்வினை நலமே நீடிக்கவேத் தரும் திருமாலும் அவன் உந்தி கமலத்தில் திருமாலின் அருளிற்குத் துணையாகும் அயனும் அறியாவதனாகவும் இருக்கின்றான். மேலும் வேதங்களிலேயே எல்லா உணமைகளும் அடங்கும் என்று செல்லும் வேதியர்கட்கும் அதனையும் அழிக்கவல்லவனாகிய சங்கார காரணாகிய இறைவனை சொல்ல வொண்ணாதுமாகும். அப்படிப்பட்ட இறைவனைக் கருதத் தரும் எதிர்கொள்பாடி எனும் திருத்தலத்தை அடைந்து அவனை வழிபடுவோம் வாரீர். 10. kuruti coora aanaiyin tool koNda kuzaR sadaiyan marutu kiiRi uudu poola maal ayanum aRiyaac curuti yaarkkunj colla voNNaanc cooti em maatiiyaan karutu kooyil etirkoLpaadi enpatai adaivoomee ! Meaning: Siva the One with coiled hair also skinned the elephant and wore the black skin with the blood still dripping. He also shows Himself as the mighty all consuming Fire and which was beyond the Tirumaal and Brahma who sought to understand Him by digging into the earth and so forth. Such a BEING, He who destroys all is also beyond the understanding of (degenerate) Vedists who believe that the Vedas stand there as indestructible, So let us haste to the temple in EtirkoLpaadi where such BEING presents Himself for us to meditate upon. Sundarar's Meditations on Death -11(Final) Tevaram 7:2 The Death of Religions and Becoming Truly Spiritual To be genuinely spiritual is to rise above being religious and which is possible only when the soul is absolutely FREE and PURE. As we can see the religious mind is NOT an OPEN mind, it remains basically fixated to scriptures and such stuff and clings stubbornly to them , becoming quite combative and irrational when their believes are challenged. When such a mind undergoes Tiikkai ( &amp;amp;gt; Sk. Diksa) the BURNING of the soul that turns the DIRT within into ashes, then the soul becomes FREE and OPEN to receive and appreciate the bewildering and different ways in which BEING has disclosed Himself and continues to disclose. BEING cannot be arrested into a religion or cult - He always OVERFLOWS all such human attempts remaining always a SURPLUS that humiliates the thinking mind. The religious mind cannot avoid CONFLICT both internal and external as we can see in world history. The most barbaric crimes have been committed and millions of people have been killed in the name of religion. The fanatic individuals are also denied peace of mind and happiness. Such events that are tormenting are the Tiikkai, the burning that slowly purifies them and make them arise above religions. These kind of events are enacted by BEING who appears as the Siva who smears Himself with the Sacred Ash pure and white like the pearls, But having burnt the DIRT He also assumes the iconic forms where such souls are replenished - not with the same that has been burnt off but with something NEW and NOVEL and which simultaneously makes them EVOLVE one step higher and with that become better human beings. It is such an understanding of BEING which makes the human beings truly spiritual and with that become a true devotee and who LOVES BEING and in that also loves ALL. The religious person hates and despises the people of other religions but certainly not so the truly spiritual mind. Having freed themselves from such madness, they begin to worship BEING, the Most High, the GROUND of all submitting themselves not to scriptures Rishies prophets messiahs and so forth but only to BEING. But what would transform a religious person into a truly spiritual one and who would become so humble that he would describe himself not as one in service to BEING but as the one in service to those in such a service as Sundarar describes himself here? It is the application of the notion of DEATH to religions. All the religions , no matter how mighty they are and widespread are doomed to disappear one day just like so many mighty empires in world history. For the fundamental units of all scriptures , the words and images are doomed to dissolve when the time comes and along with that the religions. Any religion founded upon words and images are subject to decay and death and all because there is Siva the Destroyer who destroys all such fixations to PURIFY the human soul so that they are FREED to move even higher. 11. முத்து நீற்றுப் பவளச் செஞ்சடையான் உறையும் பத்தர் பநதத்து எதிர்கொள்பாடிப் பரமனையேப் பணியச் சித்தம் வைத்த தொண்டர் தொண்டன் சடையன் அவன் சிறுவன் பத்தன் ஊரன் பாடல் வல்லார் பாதம் பணிவாரே உரை: இறைவன எல்லாவற்றையும் கடந்த பரமன் என்ற போதிலும் மும்மலத்தாக்கதின் அல்லற்படும் ஆன்மாக்களை ஈடேற்றும் பொருட்டு , அவர்களை சுத்தம் செய்யும் வகையில் தூய முத்துப் போன்ற திருநீற்றை அணிந்தவ்னாகவும் அதேபோல இப்படிப்பட்ட தீக்கைகளில் இழந்தவற்றை ஈடுகட்டும் வகையில் இன்னும் பல வளங்களை அருளும் அடர்த்தி மிக்க செஞ்சடையானாகவும் பவள வண்ண செம்மேனியனாகவும் த்ன்னைக் காட்டுகின்றான். இவ்வாறு தோன்றுவதின் பத்தர்களின் உள்ளத்த்தை ஈர்த்து த்னபால் பந்திப்பனாகவும் விளங்குகின்றான். இவ்வாறான இறைவன தோன்றியருளும் வண்ணம் திகழ்ந்திருக்கும் எதிர்கொள்பாடி அடைந்து அங்கு இந்த பரம்பொருலையேப் பணியச் சித்தம் கொண்டு தொண்டர்கட்கும் தொண்டனாகவும் இந்த செஞ்சடையனுக்கு மகனாகவும் விளங்கும் பத்தனாகிய நம்பி ஆரூரனாகிய என்பாடல்களை பொருள் அறிந்து பாடவல்லார் , ஊனக் கண் போக்கி ஞானக் கண் திறக்கப்பட்டு இறைவன் இன்னான் என்று அறிந்து அவனது திருப்பாதம் பணிவர், இது திண்ணம் 11. muttu niiRRup pavaLac cenjcadaiyan uRaiyum pattar pantattu etirkoLpaadi paramanaiyeep paNiyac cittam vaitta toNdar toNdn cadaiyan abvan ciRuvan pattan uuran paadal vallaar paatam paNivaaree Meaning: BEING, the Most High shows Himself as the One who smears Himself with the Pearl-white Sacred Ash ( to signify that He burns all dirt) and at the same shows Himself as coral-red bodied with the hair flowing luxuriantly ( to signify that He furnishes with something novel and good). Because of this He and as He shows Himself in the temple of EtirkoLpaadi, becomes the One who is loved by all those who understand Him as thus and begin to worship Him as the Most High, above all the gods and so forth. I , the Nambiyuuran, the servant of all those in the sacred service to BEING and the dear son of Siva, the Long-hared , decided to sing all these metaphysical insights and I am sure all those who sing them with understanding will also begin to worship the FEET of such a BEING. [[Category:தேவாரம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Ulagankmy</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/Sundarar_on_Metaphysics</id>
		<title>Sundarar on Metaphysics</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/Sundarar_on_Metaphysics"/>
				<updated>2013-02-18T07:36:12Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Ulagankmy: புதிய பக்கம்: &amp;amp;nbsp;  '''The Metaphysical Hymn of Sundarar'''  '''Tevaram 7 : 67 Tiruvalivanam'''  '''&amp;lt;br&amp;gt;Dr K.Loganathan 2004'''   The Bakti movement that began in Tamil Nadu …&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;amp;nbsp;&lt;br /&gt;
&lt;br /&gt;
'''The Metaphysical Hymn of Sundarar'''&lt;br /&gt;
&lt;br /&gt;
'''Tevaram 7 : 67 Tiruvalivanam'''&lt;br /&gt;
&lt;br /&gt;
'''&amp;lt;br&amp;gt;Dr K.Loganathan 2004''' &lt;br /&gt;
&lt;br /&gt;
The Bakti movement that began in Tamil Nadu as a protest against Jainism Buddhism Brahmanism as much as against the imposition of Sanskrit that sought to displace Tamil , was also a movement of recovery of genuine metaphysics as was the case in Sumerian times itself. It was a revolt against Brahmanism that sought to appropriate the highest reaches of metaphysical explorations to the Brahmin caste where they justified such an appropriation by saying only the Vedas are suyambu and hence the only scripture that is genuinely authoritative. This was challenged by the recovery of genuine metaphysics where metaphysical dreams and related matters were interpreted and axiomatic truths were gained and enjoyed. It was also emphasized that these metaphysical processes are beyond scriptures including the Vedas and are primordial processes in the soul of all. What is most relevant was Temple Worship with its attendant Icon Thinking with its attendant dissolution of it and emergence of Mantra Thinking that leads to the enjoyment of Njaanam as informed and installed by Om. Thus the mantra Om and its differentiation into Namaccivaaya were never made the exclusive privilege of the Vedic Brahmins but rather universal and available to all . The Tamils retain this OPENNESS to this day where the Sacred Tamil has never been made the exclusive privilege of any group of people like the Vedas have been . The mind must free itself from such scriptural fixations to become genuinely metaphysical and hence enjoy a direct dialog with BEING and with that enjoy a life of Bakti. &lt;br /&gt;
&lt;br /&gt;
The following hymn of Sundarar is a gem of metaphysical insights with historical allusions as well and where we see the emergence also the immense relevance of Temple Worship as is true even to-day. The genuine metaphysical life is inseparable from Temple Worship and each time a group of people erect a temple, install the deities and offer prayers , what comes to life is Tantrism where the temple serves as that which promotes Icon Thinking which dissolves naturally allowing for the emergence of Mantra Thinking the highest reaches of which is enjoying the Njaanam as informed by the Primordial Logos OM. &lt;br /&gt;
&lt;br /&gt;
I have chosen this Hymn ( Tevaram 7: 67) in view of such metaphysical and historical relevance. As usual I follow the text as made available by Tarumai Ateenam which comes along with very detailed commentaries. As usual I offer my own commentaries to highlight the metaphysical dimensions made available in such hymns &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
Loga &lt;br /&gt;
&lt;br /&gt;
______________________________________________________________ &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
The Metaphysical Hymn of Sundarar-1 &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;Tevaram 7 : 67 Tiruvalivanam &lt;br /&gt;
&lt;br /&gt;
BEING as the Logos Om &lt;br /&gt;
&lt;br /&gt;
The highest vision of BEING is that of Radiant Light and which understanding is as ancient as Sumerian where In-Anna is described as U dalla-e-a , the Radiant Brilliance that now we call Parasakti. This ‘u' is also rendered as “um' and which can be read as Om' where it is noted by Sumerilogists that what is transliterated as ‘u, uu' can also be read ‘ o, oo” etc. Thus Om initially meant Radiant Light and which is retained in this verse where BEING is said to be Teesan, absolute white brilliance. &lt;br /&gt;
&lt;br /&gt;
But we have many other NEW insights about this Om in this verse. &lt;br /&gt;
&lt;br /&gt;
First of all it is Uyirppu, that which establishes the BREATING for all creatures locked up in a body of flesh and bones. Thus this Om is that which is the very foundation of the LIVING for it is that which establishes the most primordial living process of BREATHING. &lt;br /&gt;
&lt;br /&gt;
Now BEING as a great philanthropist makes it available to ALL even for those who despise the heavenly life and hence something freely given to all creatures irrespective of any differences in race caste religion and so forth. And for those in LOVE with BEING and adore Him, this Inner Brilliance also breeds untold joys and happiness by dispelling and destroying the dark forces within that bring about miseries of all kinds. When the soul is fully illuminated by the Njaanam that this Om breeds, the soul becomes absolutely PURE and CLEAN so that there are no miseries whatsoever. &lt;br /&gt;
&lt;br /&gt;
This Inner Radiance also becomes the Amutu, the ambrosia that rejuvenates the body and allows enjoyment of good physical and mental health &lt;br /&gt;
&lt;br /&gt;
Now emerges the linkage between the enjoyment of this Om with Soma Juice as symbolized by the deer that Siva holds as Somasundarar, the handsome young man whose youthful vitality is the gift of the Soma Juice, the Soma Piitayee of Rig Veda and which is related to the Sumerian Su'en the Moon God. &lt;br /&gt;
&lt;br /&gt;
This icon is available in the temple of Valivalam and Sundarar mentions that he enjoyed all these deep metaphysical insights about Om through his meditations on the meaning of BEING as Somasundarar, the who sits with the most beautiful Uma holding the DEER in His hands. &lt;br /&gt;
&lt;br /&gt;
1. &amp;lt;br&amp;gt;ஊன் அங்கத்து உயிர்ப்பாய் உலகெலாம் ஓங்காரத்து உருவாகி நின்றானை &lt;br /&gt;
&lt;br /&gt;
வானங் கைத்தவர்க்கும் அளப்பரிய வள்ளலை அடியார்கள் தம் உள்ளத்து &lt;br /&gt;
&lt;br /&gt;
தேனங் கைத்து அமுதாகி உள்ளுறுந் தேசனை திளைத்தற்கு இனியானை &lt;br /&gt;
&lt;br /&gt;
மானங் கைத்தலத்தே ஏந்த வல்லானை வலிவலந் தன்னில் வந்து கண்டேனே &lt;br /&gt;
&lt;br /&gt;
உரை: &lt;br /&gt;
&lt;br /&gt;
தசைகளால் ஆகிய உறுப்புகளோடு கூடிய உடம்பில் வாழும் உயிர்கட்கு அதன் உட்சுவாசம் நிட்சுவாசம் போன்ற உயிர்ப்புக்கு காரணமாய் இங்கும் அங்கும் எனாதபடி உலகெலாம் ஓங்கார வடிவில் தனை காட்டி நிற்கின்றான் இறைவன். தேவர்களின் வானுலகையும் வெறுத்தவர்கட்கும் வரையாது ஞானம் வழங்கும் அளவையெல்லாம் கடந்த வள்ளலுமாகும். அன்பின் மேலீட்டு அடையார்கள் தம் உள்ளத்தில் அவர்கள் அகங்கையில் ஊறும் தேன் ஒப்ப அமுதாகி அற்புதமான இன்ப நுகர்வினை தருகின்ற சிவப்பிரகாச்ப் பொருளும் அவனே. இவ்வாறு அருளும் வள்ளற்றன்மையை சிந்தித்து சிந்தித்து திளைத்தற்கு இனியவனாகவும் இருக்கின்றான். இதனால் மரணபயத்தைப் போக்க வல்ல சோமசுந்தரனாக கிளைமான் ஒன்றினை கைத்தலத்தே ஏந்தியவனாக தனையும் காட்டும் இறைவனை, நான் எங்கு காணலுற்றேன் எனில், கூறுவம் - இந்த வலிவலம் திருக்கோயில் வந்தே கண்டுகொண்டேன் காண். &lt;br /&gt;
&lt;br /&gt;
1. &lt;br /&gt;
&lt;br /&gt;
uun aGkattu uyrippay ulakelaam ooGkaarattu uruvaaki ninRanai &lt;br /&gt;
&lt;br /&gt;
vaanaG kaittavrakkum aLappariya vaLLalai adiyaarkaL tam uLLattu &lt;br /&gt;
&lt;br /&gt;
teenag kaittu amutaaki uLLuRun teesanai tiLaittaRku iniyanai &lt;br /&gt;
&lt;br /&gt;
maanaG kaittalattee eenta vallaanai valivalan tannil vantu kaNdeenee &lt;br /&gt;
&lt;br /&gt;
Meaning: &lt;br /&gt;
&lt;br /&gt;
BEING stands as the Primordial Logos Om and as that which establishes breathing in the soul of all creatures caught in a body of flesh and bones. He as a magnificent philanthropist makes this available even to those who despise the heavenly life. He stands as Purer Radiance in the inner world of the devotees and injects the Ambrosia and tastes sweet like honey making it a joy to meditate upon Him. This is the meaning of Siva as Somasundarar who holds the DEER in His hands symbolizing it and which I saw only when I came to the temple of Valivalam &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
The Metaphysical Hymn of Sundarar-2 &lt;br /&gt;
&lt;br /&gt;
Tevaram 7 : 67 Tiruvalivalam &lt;br /&gt;
&lt;br /&gt;
BEING does not Discriminate &lt;br /&gt;
&lt;br /&gt;
One of the central messages of the Bakti revolt is that what matters for gaining the Grace of BEING is not the caste birth scriptural scholarship etc but rather unflinching devotion to BEING that is in fact the true Bakti. This goes dead against the evil VarNashrama Dharma that has made the Brahmins the highest source of spiritual wisdom where they also made the study of Vedas exclusive to the Brahmins. &lt;br /&gt;
&lt;br /&gt;
In this verse Sundarar clearly outlines the kind of people who would be graced by BEING and bless them with Citti and Mutti -the various kinds of powers and finally Moksa. Anyone at all is entitled to such blessings provided they are steadfast in their desire to be with BEING and persists without change of mind in such metaphysical endeavors. &lt;br /&gt;
&lt;br /&gt;
Now another aspect of this genuine Bakti is that no matter what is the birth etc, the people are LOVED in turn by BEING and because of which BEING installs Himself in their soul as a rich resource. And because of the active presence of BEING in the soul, there is also BEING guiding the soul from within supplying whatever LACKS the soul may have. BEING understands the soul by being one-with it and because of this BEING knows what is required for the soul even without the soul requesting imploring etc. &lt;br /&gt;
&lt;br /&gt;
Now we can see that such an understanding of BEING as the infinite resource centre for the soul makes the soul FREE of any scriptures such as the Vedas and so forth. When BEING is actively present blessing the souls with all the citties and mutti, what is use of the Vedas and all other such scriptures? &lt;br /&gt;
&lt;br /&gt;
The active presence of BEING is appreciated and reinforced by a turn to metaphysics where the primordial metaphysical processes are accessed and through that metaphysical dreams enjoyed interpreted and understood. This is the RAW EXPERIENCE of genuine spiritual life that transcends all scriptures . Such delving into the depths of one's own soul is something everyone can do no matter what the accidents of birth culture, language and religions are . The minds that remain fixated to such empirical matters is a mind that imposes as self-imprisonment and with that propose false religions and metaphysics. &lt;br /&gt;
&lt;br /&gt;
Now while the study of scriptures and puraNas may help in some ways to understand the metaphysical Language of BEING, what is most important is Temple Worship for the simple reason that the metaphysical processes are made available there in terms of the temple architecture, the icons installed, the various pujas offered festivals celebrated and so forth &lt;br /&gt;
&lt;br /&gt;
The Temple is more than a scripture for it inducts the human mind directly into the RAW metaphysical processes and with that transports the soul into the celestial world . &lt;br /&gt;
&lt;br /&gt;
2 &lt;br /&gt;
&lt;br /&gt;
பல் அடியார் பணிக்கும் பரிவானைப் பாடி ஆடும் பத்தர்க்கு அன்பு உடையானைச் &lt;br /&gt;
&lt;br /&gt;
செல்லடியே நெருங்கித் திறம்பாது சேர்ந்தவர்க்கே சித்தி முத்தி செய்வானை &lt;br /&gt;
&lt;br /&gt;
நல்லடியார் மனத்து எய்ப்பினில் வைப்பை நான் உறு குறை அறிந்து அருள் புரிவானை &lt;br /&gt;
&lt;br /&gt;
வல்லடியார் மனத்து இச்சை உளானை வலிவலந் தனில் வந்து கண்டேனே &lt;br /&gt;
&lt;br /&gt;
உரை: &lt;br /&gt;
&lt;br /&gt;
எப்பேற்பட்ட அடியார் ஆகிலும் அவர்களது பத்தியைக் கண்டு பரிவு காட்டி அருள்பாலிக்கும் இறைவன், இப்படி ஆடிப் பாடி மகிழும் பத்தர்க்ளை உண்மையாக நேசிக்கின்றவனும் ஆகின்றான. தன்னை அடைய வேண்டும் எனும் குறிப்பொடு தவறாது திருநெறி வழி சென்று மாறாது உறுதியோடு நின்று தன்னை நெருங்கியவர்க்கு பேதங்கள பாராட்டாது சித்தி முத்திகளை அளிப்பவனும் ஆகின்றான். நல்லடியார் மனத்தில் வறுமை காலத்திற்கு வைக்கப்படும் நிதிபோல, பொல்லாத காலம் வரும்போது, அதனை நலமே போக்குகின்ற கருணை வள்ளலும் ஆகும். யாது என் நிறை யாது என் குறை என்பதை அவனே அறிந்து தக்கதைச் செய்து அருள் புரிகின்றவனும் அவனே. மன உறுதியோடு மெய்யான பத்தி கொண்டுள்ள வல்லடியார் உள்ளத்தை இச்சிப்பவனும் அவனே. இப்படிப்பட்ட இறைவனை நான் எங்கு கண்டேன் எனில், இந்த வலிவலம் தன்னில் வந்து கண்டேன் காண். &lt;br /&gt;
&lt;br /&gt;
2. &amp;lt;br&amp;gt;pala adiyaar paNikkum parivaanaip paadi aadum pattarkku anbu udaiyaanaic &lt;br /&gt;
&lt;br /&gt;
celladiyee neruGkit tiRampaatu ceerntavarkkee citti mutti ceyvaanai &lt;br /&gt;
&lt;br /&gt;
nalladiyaar manattu eyppinil vaippai naan uRu kuRai aRintu aruL purivaanai &lt;br /&gt;
&lt;br /&gt;
valladiyaar manattu iccai uLaanai valivalan tanil vantu kaNdeenee. &lt;br /&gt;
&lt;br /&gt;
Meaning; &lt;br /&gt;
&lt;br /&gt;
BEING graces with love all those who sincerely worship him. BEING shows infinite love and kindness towards Baktas who dance and sing His glories. For those who remain steadfast in their desire for being-with BEING and nothing else He bestows the various citties( mystical powers) and eventually blesses them with Moksa itself. He installs Himself as the rich resource in the heart of those baktas who are genuine. He also notes whatever that I need without I imploring and provides me with all that I in fact need to lead a good life. He desires to be in the heart of only of those who are steadfast in their LOVE unto Him. Now if asked how I came to understand BEING as such, let me say that I saw it all in the temple of Valivalam &lt;br /&gt;
&lt;br /&gt;
The Metaphysical Hymn of Sundarar-3 &lt;br /&gt;
&lt;br /&gt;
Tevaram 7 : 67 Tiruvalivalam &lt;br /&gt;
&lt;br /&gt;
The Right Way is Only for the Humble &lt;br /&gt;
&lt;br /&gt;
One of the most endearing features of Sacred Tamil is the presence of METATHEISM where as distinct from monotheism and polytheism, all the different gods are taken as the phenomenal presentation of one and the same BEING. Thus whether VishNu or Brahma or Siva all are taken as different expressions of one and same BEING and who is wholly indeterminate in relation to the iconic forms. We can understand this in terms of Surface Structure(S.S) and Deep Structure(D.S)distinctions. The icons or archetypes are S.S's and the D.S is BEING . However it is also the case that we can understand BEING as the D.S of all archetypes only if we understand that every such archetypes are dissolved at some time other (antam) and because of which the Power that dissolves is also the primordial Causal Ground of all (aati). This has been well established in Saiva Metaphysics in such great books as the Sivanjaana Botham of MeykaNdar. &lt;br /&gt;
&lt;br /&gt;
Sundarar mentions that only for those who understand BEING as such, He becomes CLOSE and intimate (aNiyaanai). Now this also allows him to understand those who are metaphysically deviant and why so. Such people who do not grasp the possibility of the total annihilation of all and hence an absolute NOTHINGNESS as their own in the end, will attach themselves feverishly to the worldly matters like the caste or race into one is born and all such sociopolitical matters that have nothing to do with genuine spiritual life. &lt;br /&gt;
&lt;br /&gt;
The genuinely spiritual are those who FREE themselves from being passionately moved by such accidents of birth and join the group of genuine spiritualism that avoids such low kind of mentality. BEING graces only such genuine souls and their way of life is the Vazuvaa NeRi, the way of life that is most authentic. &lt;br /&gt;
&lt;br /&gt;
Now what happens in such a genuine spiritual life is being made PURE and CLEAN and hence fit to enjoy Moksa and which means here becoming free from being embodied again. One becomes free of being thrown into the phenomenal world where along with embodiment comes death &lt;br /&gt;
&lt;br /&gt;
Now what is the connection of this with the Image of Androgynous shape of BEING that is mentioned here. When the soul becomes androgynous - both male and female in equal measures, it FREES itself from the normal sexuality that leads to embodiment. Once the soul is freed of this bodily sexuality it becomes wholly LOVE unto BEING and NOTHING else . The ordinary kaamam gets transformed into IRaik Kaamam , genuine Bakti. &lt;br /&gt;
&lt;br /&gt;
The soul loves BEING totally indifferent to all else and exists just enjoying loving BEING wholeheartedly. &lt;br /&gt;
&lt;br /&gt;
3. &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;ஆழியனாய் அகன்றே உயர்ந்தானை ஆதி அந்தம் பணிவார்க்கு அணியானைக் &lt;br /&gt;
&lt;br /&gt;
கூழையாராகிப் பொய்யே குடியோம்பிக் குழைந்து மெய்யடியார்க் குழுபெய்யும் &lt;br /&gt;
&lt;br /&gt;
வாழியர்க்கே வழுவா நெறி காட்டி மறுபிறப்பு எனை மாசறுத்தானை &lt;br /&gt;
&lt;br /&gt;
மாழையொண் கண் உமையை மகிழ்ந்தானை வலிவலந்தனில் வந்து கண்டேனே &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;உரை: &lt;br /&gt;
&lt;br /&gt;
எல்லா இறைவடிவங்களும் தானாகி நிற்கின்ற இறைவன் , மக்களை பக்குவத்தில் உயர்த்தும் வண்ணம் பெருமாளாக தனைக் காட்டி ஆழிமீது அறிதுயில் கொள்கின்ற அதேபொழுது உலகெலாம் தானாகி நிற்கும் வகையில் அகன்று உயர்ந்து விசுவரூபத்து புருஷோத்துமனாகவும் காட்டுகின்றான். இதனை அறிவார் மேலும் சென்று அனைத்திற்கும் ஒர் முடிவினைத் தந்து அதனால் தானே அனைத்திற்கும் ஆதி என்றும் காட்டுகின்றதையும் தெளிந்தோர்க்கே அவன் மிக நெரூங்கி அவர்கள் உள்ளம் வருகின்றான. இவ்வாறு உணராது மிகவும் கீழானவர்களாக இருந்து பொய்யாகிய பிறப்பால வரும் குடிபோன்றவற்றை ஓம்பிச் செல்லாது கழன்று பணிவுடன் மெய்யான இத்தகைய கீழான குணங்களை விட்ட மெய்யடியார்க் குழுவில் இணைந்து வாழுவோர்க்கே பிழையற்ற செந்நெறி காட்டி , மறுப்பிறப்பிற்கு ஆளாக்கும் மாசுக்களை போக்கி சுத்தம் செய்வான். இப்படிப்பட்ட இறைவன் யாண்டுமே அன்பின் மூலமாகிய கரியவிழி உமையம்மையோடு அர்த்தநாரியாகவும் தனைக் காட்டுகின்றான். இதையெல்லா ம் நான் எங்கே கண்டேன் எனில், இந்த வலிவலம் திருக்கோயிலில் தான் என்க. &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;3.&lt;br /&gt;
&lt;br /&gt;
Aaziyanaai akanRee uyarntanai aati antam paNivaarkku aNiyanaik &lt;br /&gt;
&lt;br /&gt;
Kuuzaiyaraakik poyyee kudiyoombik kuzaintu meyyadaark kuzupeyyum &lt;br /&gt;
&lt;br /&gt;
Vaaziyarkkee vazuvaa neRi kaaddi maRupiRappu enai maacaRuttanai &lt;br /&gt;
&lt;br /&gt;
maazitoN kaN umaiyai makiztaanai valivalantanil vantu kaNdeenee &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;Meaning: &lt;br /&gt;
&lt;br /&gt;
BEING in Himself wholly indeterminate with respect form, presents Himself as VishNu who sleeps over the Aticedan over the Ocean of Milk and rises as the Prushoottama who stands as the wide and tall world. But He is also the One who brings to nothingness all and because of which He is the primordial Causal ground of all. Those who worship BEING as such become also close to Him. In contrast to this those who remain attached to accidents of birth are not graced thus at all, Only those who free themselves from such sociopolitical passions and join the company of the genuinely spiritual, will be shown the most Authentic Way, where all the dirt within that throws one into repeated embodiments is cleansed and Moksa is granted. Now I cam to know all these only after coming to the Temple in Valivalam where BEING presents Himself in the Androgynous form where He appears with one half Uma , the Woman with dark and beautiful eyes. &lt;br /&gt;
&lt;br /&gt;
The Metaphysical Hymn of Sundarar-4 &lt;br /&gt;
&lt;br /&gt;
Tevaram 7 : 67 Tiruvalivalam &lt;br /&gt;
&lt;br /&gt;
BEING is Beyond even the Transcendent Light &lt;br /&gt;
&lt;br /&gt;
The experience of BEING-as-Light is the most common and universal experience of all mystics in the world. Prof William James has documented this in his “Varieties of Religious Experience” Perhaps it is this light that was called Brahman by Vedanties and Sunyata by Buddhists. Certainly this experience of BEING-As-Light is really unifying for in that experience the soul is purified of all the icons that have conditioned the metaphysical understanding that founds religions and cults. Here as a typical Saivite Sundarar attributes this way of being, of remaining fixated to Icon Thinking with a refusal to go beyond by dissolving it and enter into the figureless Mantra Thinking and so forth, to the metaphysical thinking that is instituted by the figures of Brahma and Tirumaal also revered iconic presentations of BEING. &lt;br /&gt;
&lt;br /&gt;
However what is interesting is that in this verse Sundarar notes that BEING is BEYOND even this form of LIGHT and by which he implicates that BEING-as-Light or Brahman is also just another form of His presentation with a peculiar effect - of dissolving all religious attachments and purifying the soul with the Total Mystery of BEING. &lt;br /&gt;
&lt;br /&gt;
BEING is REAL but wholly MYSTERIOUS - always eluding the mind with respect to His essence so that the soul is led to destroy its EGO and with that become Pure and Humble. Such a soul is that which enjoys a CLOSENESS, an immediacy disconnected from all iconic or archetypal forms. BEING becomes an unmediated immediacy and because of which experiencing Him thus becomes drinking pots of ambrosia, the nectar that never fails to be sweet and immensely pleasing. &lt;br /&gt;
&lt;br /&gt;
While the normal religious mind exults in LOVING deeply some archetypal forms , the various muurttams- Tirumaal, KaNNan, Murukan Vinaayaka Siva and Uma and so forth, the truly spiritual mind transcends all these forms of bakti and marvels only at the unfathomable MYSTERY that surrounds BEING. Thus the ego, wounded and destroyed , the soul submitting itself meekly to BEING just remains an open pot that is ready to catch any rain water that may fall, if at all. There is NO Sadhana that would compel BEING to grace the soul - the soul simply awaits the fall of Grace with an acceptance of this truth about BEING. &lt;br /&gt;
&lt;br /&gt;
4. &lt;br /&gt;
&lt;br /&gt;
நாத்தான் தன் திறமே திறம்பாது நண்ணி அண்ணித்து அமுதம் பொதித்து ஊறும் &lt;br /&gt;
&lt;br /&gt;
ஆத்தானை அடியேன் தனக்கு என்றும் அளவிறந்த பஃதேவர்கள் போற்றும் &lt;br /&gt;
&lt;br /&gt;
சோத்தானைச் சுடர் மூன்றிலும் ஒன்றித்து உருவி மால் பிரமன் அறியாத &lt;br /&gt;
&lt;br /&gt;
மாத்தானை மாத்தெனக்கு வைத்தானை வலிவலம் தன்னில் வந்து கண்டேனே &lt;br /&gt;
&lt;br /&gt;
உரை: &lt;br /&gt;
&lt;br /&gt;
பாடவல்ல என் நா தன் திறமையில் மாறாது இருக்குமா செய்து என்னையும் நேசித்து நெருங்கி வந்து பாடப் பாட நென்சில் அமுது ஊறும் வண்ணம் அருள்பாலிகின்றவன் அடியேனாகிய எனக்கு என் தந்தையாகிய இறைவன். இவன் எப்படிப்பட்டவனோ வெனில், தனக்கென்று எவ்வுருவும் இல்லா சோதிவடிவினன் என்பதொடு ஞாயிறு திங்கள் தீ எனவரும் முத்தீயிலும் ஒன்றாகியும் அவற்றைக் கடந்து நிற்கின்றவன் என்பதால், எல்லா தேவர்களாலும் போற்றப்படுபவன் என்பதொடு மூர்த்த வழிபாட்டினையே வற்புறுத்தும் பிரமனும் மாலும் அறியாத மகத்தாகவும் இருக்கின்றான. இதனால் என்னை நெருங்கி வரும் வகையில் எனக்கும் எல்லா வடிவங்களுக்கும் அப்பால் செல்கின்ற மகத்துவத்தையும் அருளுகின்றவன் ஆகின்றான். இதனை எல்லாம் யாங்கு கண்டேன் எனில், இந்த வலிவலம் எனும் திருக்கோயில் வந்தே கண்டு கொண்டேன் காண். &lt;br /&gt;
&lt;br /&gt;
4. &lt;br /&gt;
&lt;br /&gt;
naattaan tan tiRamee tiRampaatu naNNi aNNittu amutam potittu uuRum &lt;br /&gt;
&lt;br /&gt;
aattaanai adiyeen tanakku enRum aLaviranta paqteevarkaL pooRRum &lt;br /&gt;
&lt;br /&gt;
coottanaic cudar muunRilum onRittu uruvi maal piraman aRiyaata &lt;br /&gt;
&lt;br /&gt;
maattaanai maattenenkku vaittaanai valaivalam tannil vantu kaNdeenee &lt;br /&gt;
&lt;br /&gt;
Meaning: &lt;br /&gt;
&lt;br /&gt;
My tongue, capable of singing is kept steadfast in singing BEING by BEING Himself who appears to love me deeply and become close to me. Thus the songs I sing out gives me experiences of the sweetest kind as if my tongue oozes out ambrosia. Now this BEING who is wholly mysterious with respect to form stands one-with the Three Lights of the Sun Moon and Fire but at the same times stands ABOVE them . Because of this the icon-centered countless devas as well as the Icon Thinking fixating Brahma and VishNu worship Him as the greatest of the Great. This greatness is also transferred to me because I worship Him thus. Now if asked how I came to know all these , let me say that it is so only by visiting the temple in Valivalam &lt;br /&gt;
&lt;br /&gt;
The Metaphysical Hymn of Sundarar-5 &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;Tevaram 7 : 67 Tiruvalivalam &lt;br /&gt;
&lt;br /&gt;
Music Love and Metaphysical Illuminations &lt;br /&gt;
&lt;br /&gt;
The Bakti revolution initiated by the Nayanmars and Azwars, were revolutionary in many ways. Over and above the Icon Thinking it recovered and with that diffusing the excess of analytical and logical thinking that was promoted by the Buddhists and Jains of the times and who were brilliant logicians, it also recovered the ancient MUSICAL culture as integral to genuine spiritual life . It must be recalled here that the great king Sulgi of the Sumerians ( C. 2000 BC) already began analysis of music- both instrumental and vocal as important parts of temple culture and where he mentions that a well constructed musical instrument produces ‘su-bara” and which exists even now Ta. suvaram, the fine sounds of chaste melodies. &lt;br /&gt;
&lt;br /&gt;
Now the focus on logic and epistemology and hence the positive sciences, while may promote rationality and sharp intellect but leaves the heart unattended and because of which the existence of soul is not accommodated at all. It becomes backgrounded or buried deep down so that one can continue philosophical investigations as if the soul does not exist at all. We see this abundantly among the logical Buddhists as well in modern European positivism where they do not go beyond the mind and conduct research as if the soul does not exist at all. &lt;br /&gt;
&lt;br /&gt;
Now when the intellectual efforts are conducted within music or aesthetics in general, we have the HEART and the FEELINGS also taken care and with that comes the recognition of the SOUL as there and which FEELS, exults enjoys suffers and so forth. The emotional exultations bring along the understanding of self as a substantial entity and hence brings about an ontology where the soul is recognized as a substantial entity with a dynamics of its known. It is in conjunction with this kind of ontology that the presence of IGNORANCE in understanding is also disclosed to the understanding and with which begins genuine metaphysics designed to destroy this IGNORANCE. &lt;br /&gt;
&lt;br /&gt;
Thus it is a remarkable achievement on the part of Sundarar that he calls attention to ARiyamai ARital, understanding the presence of IGNORANCE as such in the soul. He also notes that it is this IGNORANCE that serves as the unwanted weed that disturbs and destroys the healthy growth of the soul, where as a matter of fact it should gain deep metaphysical illuminations and become Pure and Clean, free of these weeds of the soul. &lt;br /&gt;
&lt;br /&gt;
Now he also observers that the exclusive focus on logic and epistemology makes the soul a stone-like stuff, hard and unyielding, quite incapable of the high emotions like LOVE, CARE COMPASSION and so forth. &lt;br /&gt;
&lt;br /&gt;
Thus he notes the remarkable cultural revolution Sambantar and Appar wrought in India at that time. They displaced the culture of arid Logic and Epistemology and replaced it a culture of Music and Dance and with that made people attend to their FEELINGS and with that understand how polluted their soul remains under normal circumstances. This also makes people become genuinely metaphysical where they indulge in Icon Thinking and gaining metaphysical illuminations as disclosed by BEING himself, become Pure and Clean and with that mentally and physically healthy. &lt;br /&gt;
&lt;br /&gt;
In this remarkable verse Sundarar discloses a historical understanding of the cultural revolution these noted Nayanmars wrought and which is quite unusual in the Indian cultural scene. &lt;br /&gt;
&lt;br /&gt;
5. &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;நல்லிசை ஞானசம்பந்தனும் நாவினுக்கரையனும் பாடிய நற்றமிழ் மாலை &lt;br /&gt;
&lt;br /&gt;
சொல்லியவே சொல்லி ஏத்துகப்பானைத் தொண்டனேன் அறியாமை அறிந்து &lt;br /&gt;
&lt;br /&gt;
கல்லியல் மனத்தைக் கசிவித்துக் கழலடி காட்டி என் களைகளை அறுக்கும் &lt;br /&gt;
&lt;br /&gt;
வல்லியல் வானவர் வணங்க நின்றானை வலிவந்தனில் வந்து கண்டேனே &lt;br /&gt;
&lt;br /&gt;
உரை: &lt;br /&gt;
&lt;br /&gt;
அரம் போன்ற கூர்மையான அறிவு உகக்கும் ( புத்தர் சமணர்கள்) போன்ற அளவையில ஆய்வில் ஆன்மாவை முடுக்காது , இசையோடு கலந்து வந்த நற்றமிழ் பாடல்களை, திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் பாடிய பாடல்களையேப் பாடிப் பாடி அடியாராக யார் இறைவனை ஏத்துகின்றார்களோ அவரகளையே இறைவன் ஏற்று தன் அருகில் வைக்கின்றான். தொண்டனாகிய அடியேன் ஆணவ மலச் செறிவின் என்னுள் இருக்கின்ற அறியாமையை உள்ளபடியே அறிந்து, என்னையும் பாட வைத்து, கல் போன்ற மனத்தையும் கசிவித்து மெய்யான அன்பில் நெகிழுமாச் செய்து, அதன வழி தனது ஞானக்கூத்தின் கழலடிக் காட்டி, என் அறியாமையின் காரணமாக அகத்தே கிடந்த பொல்லாத களைகளை அறுத்து சுத்த மாக்குகின்றான், வன்மை மிக்க எல்லா தெய்வங்களும் வணங்க நிற்கும் பெரியானாகிய இருக்கின்ற இறைவனை , நான் எங்கு கண்டேனோவெனில், இந்த வலிவலம் எனும் திருக்கோயிலில் என்று அறிக! &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;5. &lt;br /&gt;
&lt;br /&gt;
Nallicai njaanasambantanum naavinukkaraiyanum paadiya naRRamiz maalai &lt;br /&gt;
&lt;br /&gt;
Colliyavee colli eettukappaanait toNdaneen aRiyaamai aRintu &lt;br /&gt;
&lt;br /&gt;
Kalliyal manattaik kacivittuk kazaladi kaaddi en kaLaikaLai aRukkum &lt;br /&gt;
&lt;br /&gt;
Valliyal vaanavar vaNaGka ninRaanai valivalantanil vantu kaNdeenee &lt;br /&gt;
&lt;br /&gt;
Meaning: &lt;br /&gt;
&lt;br /&gt;
Instead of focusing on Logical and Epistemological investigations ( like the Buddhists and Jains of the time) Njana Sambantar and Appar restored metaphysical life with focus on aesthetics where they promoted the culture of dance and music. BEING graces all those humble souls who sing their songs with the appropriate melodies . I too did the same and because of which I came to understand the metaphysical ignorance within my soul and singing the same way I also managed to melt my stone-like heart so that it becomes soft gentle and full of love. This also enabled me understand the brilliant dancing feet of BEING and with that rid of the weed-like undergrowth within my soul. Now if you ask how I came to gain all these deep metaphysical insights, it is all because I came to this temple in Valivalam. &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;The Metaphysical Hymn of Sundarar-6 &lt;br /&gt;
&lt;br /&gt;
Tevaram 7 : 67 Tiruvalivalam &lt;br /&gt;
&lt;br /&gt;
The Way is the Way towards Moksa &lt;br /&gt;
&lt;br /&gt;
In this remarkably compact but very profound verse. Sundarar manages to articulate the WAY which is the way of all. In the history of religious we see thousands of ways each way coming with the claim that it is the WAY and hence ought to be followed by all. There is then a CONFLICT between religions and cults requiring a resolution so that an understanding of the WAY emerges clearly. &lt;br /&gt;
&lt;br /&gt;
The Bakti movement had the singular distinction of accomplishing this but which has been diverted distorted by the Brahmanical philosophers like Sankara Ramanuja Madhava and so forth and with whose philosophies the revolutionary implications of the Bakti movement was diverted and the poisonous VarNashrama Dharma re-installed and with that the Brahmins usurping a place of distinction in spiritual matters as matter of privileges that follows the birth as a Bramanah. &lt;br /&gt;
&lt;br /&gt;
But the WAY is the Way towards Moksa and going along with it does not depend at all on the birth and social privileges that comes along with it. That existence is for attaining Moksa and with that to be one-with BEING is there already in the bosom of all, whatever the birth, religion, language and culture. This inner pressure towards Moksa is the deepest motivational dynamics and which founds the most genuine metaphysical life and which brings to a close the whole of phenomenal circulation of the soul, liberating it from that and emplacing it the Paradise, the Tillai Ambalam, the Til Mun of the Sumerians where BEING dances the Dance of Bliss as Siva Sakti ( Enki- Ninsikil-la) &lt;br /&gt;
&lt;br /&gt;
But what is the WAY that's way for all? &lt;br /&gt;
&lt;br /&gt;
There is a natural pedagogy in which BEING shows and the souls SEE and learning the right thing provided the soul sees exactly as shown by BEING. This pedagogic dialectics is there as an objective reality for all to enjoy but which requires freeing the soul from all other ordinary desires which stand as obstacles. There is already as an inherent feature of creature understanding the IGNORNCE and all because of the prevalence of Malam, which blocks divine visions and works for the death of the embodied soul. &lt;br /&gt;
&lt;br /&gt;
Those who follow this WAY , develop their aesthetic sense along with the cognitive where there is a dance of the soul with the brain and as a result of which there is a development of understanding that also is a reduction of the prevalent metaphysical ignorance. For Sundarar singing the hymns such as those of Sambantar and Appar constitutes this Right Way for they do precisely this - alert the presence of the soul as a substantial entity and which is also metaphysically ignorant, an ignorance that can destroyed only by SEEING exactly as SHOWN by BEING. This is the KuRittu Kaaddal of BEING and where we can see that the Divine Pedagogy is such that deep metaphysical truths are disclosed in metaphorical forms and through metaphysical dreams and similar spiritual phenomenon. One must gain such metaphysical dreams , interpret and understand them. Such an understanding would constitute the SEEING by the souls what are shown by BEING. &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;Now it turns out such metaphysical illuminations also promote composing hymns, divine songs and so forth and not just composing logical treatises of dry intellect where REASONING dominates killing the aesthetics of feelings and emotions. The WAY is also a way in which the soul bursts out into HYNMS that come along with rhythms and melodies of their own and which on being sung as such lifts up the soul towards the higher reaches of the spiritual life. &lt;br /&gt;
&lt;br /&gt;
One , because of the inherent ignorance, does not known all these and also the method of keeping the soul steadfast in such a spiritual pilgrimage,. It continually FALLS and moves in the wrong ways. However BEING is there to PULL the soul in the right direction whereby it is also indicated that what defines the WAY is the attaining of Moksa, gaining entery into the Paradise called Tillai Ambalam where Siva dances the Dance of Bliss with Sakti, a metaphysical insight as old as the Sumerian Paradise Hymn. &lt;br /&gt;
&lt;br /&gt;
Whatever method we follow in spiritual life, to be on the RIGHT WAY, we must chose something that is concerned with attaining Moksa and hence becoming absolutely Pure and Clean, of becoming Nimalam just as BEING Himself &lt;br /&gt;
&lt;br /&gt;
6, &lt;br /&gt;
&lt;br /&gt;
பாடுமா பாடிப் பணியுமாறு அறியேன் பனுவுமா பனுவிப் பரவுமாறு அறியேன் &lt;br /&gt;
&lt;br /&gt;
தேடுமா தேடித் திருந்துமாறு அறியேன் செல்லுமா செல்லச் செலுத்துமாறு அறியேன் &lt;br /&gt;
&lt;br /&gt;
கூடுமாறு எங்ஙனமோ என்று கூறக் குறித்துக் காட்டிக் கொணர்ந்தெனை ஆண்டு &lt;br /&gt;
&lt;br /&gt;
வாடி நீ வாளாவருந்தல் என்பானை வலிவலந்தனில் வந்து கண்டேனே &lt;br /&gt;
&lt;br /&gt;
உரை: &lt;br /&gt;
&lt;br /&gt;
அகத்து அந்தகாரத்தைத் தரும் ஆணவ மேலீட்டால், எவ்வாறு தெய்வீகமான பாடல்களை பண்ணோடு பாடி செருக்கெல்லாங் கெடுத்து இறைவனை பணியுமாறு அறியேன், கற்பனை எல்லாம் ஒதுக்கி இறைவன காட்டுவதையேக் கண்டு உணர்ந்து அவற்றையே உட்பொருளாகக் கொண்டு பனுவலாகப் புனைந்து இறைவனது அளப்பருங் கருணையை போற்றிப் புகழ்ந்து துதிக்கவும் அறியேன். இறைவன் காட்ட அதனையேக் கண்டும் மெய்ஞானம் தேடும் வழியையே தேடிச் சென்று அவ்வழியில் ஞானத்தெளிவுகள் வழி கசடுகள் போக்கி திருந்தி பக்குவத்தில் உயருமாறும் அறியேன். கட்டுகட்கு அடங்காது பொய்யான வழிகளிலெல்லாம் செல்லும் என் ஆன்மாவை இறைவன் காட்டும் வழியிலேயே செல்லுமாறு செலுத்தும் முறையினையும் அறியேன். இப்படி அஞ்ஞான இருளில் கிடந்தால் எப்பாடு சுத்தமாகி என்னைக் கூடி வீடுவேறு மகிழ்வாய் என்று விளக்கி எனக்கு நல்வழியை குறித்துக் காட்டி தில்லை அம்பலம் கொணர்ந்து வீடுபேறு நல்கி என்னை ஆண்டு அகச்சோர்வில் வாடி வீணாக வருந்தல் தேவையில்லை என்று கூறிய இறைவனை எங்கே கண்டேன் எனில், இந்த வலிவலம் என்னும் திருக்கோயிலில் வந்து கண்டேன் காண்/ &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;6, &lt;br /&gt;
&lt;br /&gt;
Paadumaa paadip paNiyumaaRu aRiyeen panuvumaa panuvip paravumaaRu aRiyeen &lt;br /&gt;
&lt;br /&gt;
Teedumaa teedit tirumtumaaRu aRiyeen cellumaa cellac celuttumaaRu aRiyeen &lt;br /&gt;
&lt;br /&gt;
kuudumaaRu eGGanamoo enRu kuuRak kuRittuk kaaddik koNarntenai aaNadu &lt;br /&gt;
&lt;br /&gt;
vaadi nii vaaLavaruntal enpaanai valivalantanil vantu kaNdeenee &lt;br /&gt;
&lt;br /&gt;
Meaning &lt;br /&gt;
&lt;br /&gt;
Because of the metaphysical ignorance inherent to me, I did not know how to sing the hymns and becoming egoless submit myself to BEING. I did not know also to gain metaphysical illuminations and compose such hymns and praise BEING in this way. I did not also know the WAY in which there is searching for metaphysical illuminations and with that transform myself for the better. I did know also the way to regulate my metaphysical odyssey so that it is always in the right direction. BEING seeing all my follies and saying that in this way it will be impossible for me to attain Moksa, pulled me out through indicating in various ways the Right Way and brought me to the Paradise ( of Tillai Ambalam) saying that I should not lament overcome with grief and so forth. Now if you ask me how I came to know all these, let me tell you that it is all because I came to this temple in Valivalam &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;The Metaphysical Hymn of Sundarar-7 &lt;br /&gt;
&lt;br /&gt;
Tevaram 7 : 67 Tiruvalivalam &lt;br /&gt;
&lt;br /&gt;
The WAY is the Way of Sacrifice &lt;br /&gt;
&lt;br /&gt;
The Saivism such as Sundarar here does not subscribe to the view that there can be many different ways and all equally valid. While it is the case that there are many metaphysical thinking and different ways of life, but there can be only ONE true way and that way is the way towards Moksa and which demands sacrifices of all kinds and finally all desires and the ego that comes along with it. Any way that does take the soul to Moksa and hence involves various kinds of sacrifices , is false and misleading and hence something one has to avoid. The soul has to become Pure and Clean to enjoy Moksa and this can be so only when all the desires are sacrificed. &lt;br /&gt;
&lt;br /&gt;
Now enjoying Moksa is understood here as gaining entry into Civalookam and which is the Paradise where the soul can exist only in mantra-body i.e. free of not only of any kind physical embodiment but also free of the inner pressures to assume repeatedly physical embodiments. The soul survives in Civalookam in its most essential form i.e. a mantra-body free of any DIRT or FETTERS that would launch it back into the phenomenal and historical world. All such desires have been sacrificed at this point and hence the soul is freed of the need to enjoy another lease of embodiment. &lt;br /&gt;
&lt;br /&gt;
That which binds the souls to existential repetition with births and deaths is called Valvinai here, the immensely strong chains or fetters or what is the same the Paacaas better understood as Mummalam, the AaNavam Kanmam and Maayai. These are the sources of PaRRu, the attachments, the soul seeking repeatedly physical embodiments each time it dies and loses its body. BEING will grace with such existential repetitions as long as these Paacaas are still available in the soul. But such embodied existence becomes a torturous sea, a metaphor to indicate that for the souls that begin to see existence in the Paradise with a mantra-body, embodied existence in itself becomes something painful and because of which they become Mumuksu, those who desire nothing else except Moksa and willing to sacrifice everything to enjoy it. &lt;br /&gt;
&lt;br /&gt;
But the soul on its own efforts cannot accomplish this for they do not have the POWER over the Malam that throws them into existential repetition. This can be accomplished only by BEING for it is only He who is always and from primordial times ABOVE the historical and phenomenal with power over the Mummalam. Thus when He frees the souls of these binding fetters, He also graces with them the glimpses of Moksa and the Paradise. The various of sacrifices human beings practice may be prompted by BEING Himself so that in the end they sacrifice their own Ego and become egoless- Pure and Clean &lt;br /&gt;
&lt;br /&gt;
Now here emerges an interesting observation on the part of Sundarar about Divine Actions, the Civac Ceyal, the ToNdu (services to humanity) and their peculiarities. For these actions are in fact the actions of Siva Himself but executed through the embodied souls. Such actions are NOT ego-actions which elicit karmas that throw them further into another cycle of embodiments. Such Civac Ceyal being the actions of Siva Himself not only fail to elicit karmas but also bring the soul closer and closer of BEING and because of which understanding BEING becomes easier. A soul can end living thus, i.e. as a ToNdan only it sacrifices the ego and which us the essence self-sacrifice &lt;br /&gt;
&lt;br /&gt;
BEING conceals Himself and because of which it becomes difficult to understand Him. However when the soul leads a life of selfless service to humanity, sacrificing everything it desires, every action becomes in fact that of Siva- there are transportations of the soul closer and closer to BEING so that His Dance becomes more and more visible and easier to understand and appreciate. &lt;br /&gt;
&lt;br /&gt;
It is through sacrifices that a soul can be sufficiently Pure and Clean to have glimpses of the Paradise. &lt;br /&gt;
&lt;br /&gt;
7. &lt;br /&gt;
&lt;br /&gt;
பந்தித்த அவ் வல்வினைப் பற்று அறப் பிறவிப் &lt;br /&gt;
&lt;br /&gt;
படுகடல் பரப்புத் திவிர்ப்பானை &lt;br /&gt;
&lt;br /&gt;
சந்தித்த திறலாற் பணி பூட்டித் &lt;br /&gt;
&lt;br /&gt;
தவத்தை ஈட்டியத் தன் அடியார்க்குச் &lt;br /&gt;
&lt;br /&gt;
சிந்திதற்கு எளிதாய்த் திருப்பாதஞ் &lt;br /&gt;
&lt;br /&gt;
சிவலோகத் திறன் தேற்ற வல்லானை &lt;br /&gt;
&lt;br /&gt;
வந்திப்பார் மனத்தில் உள்ளானை &lt;br /&gt;
&lt;br /&gt;
வலிவலந்தனில் வந்து கண்டேனே &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;உரை: &lt;br /&gt;
&lt;br /&gt;
ஆன்மாக்களை அநாதியே பந்தித்து வாழ்க்கை எனும் துயர் கடலில் விடும் பொல்லாத தொல்வினைகளாகிய மும்ம்லங்களின் மேல் கொண்டுள்ள பற்றினைப் போக்கி அதனால் மீண்டும் பிறத்தலை ஒழித்து வீடுபேறு நல்குகின்றான் இறைவன். அவனை யார் ஞானக் கண்ணில் தரிசிக்கின்றார்களோ அவர்கள் செய்கின்ற பணிகளெல்லாம் சிவச் செயலேயாக, தவங்களேயாக, அவை கன்மங்களை ஈட்டுவது அல்லாது இறைவனை மேலும் மேலும் காட்டுவதாகவே அமைகின்றன. இப்படிப்பட்ட அடியார்கட்கு இதனால் அவன் திருநடத்தின் நுட்பமெல்லாம் அறிந்துகொள்ள எளிதாக்கி அதன் வழி வீடுபேற்றின் மந்திரமேனியின் சிவலோக வாழ்க்கை இப்படிப்பட்டது என்று அறியவும் தருகின்றான். இத்தகைய அருள் ஒருசிலருக்கே என்றில்லாது அவனை நினைத்து மெய்யாக வணங்குவார் அனைவரின் உள்ளத்திலும் தான் இருப்பதைக் காட்டி அருளுவான். இதனையெல்லாம் நான் எப்படி அறிந்தேனோ வெனில், இந்த வலிவலம் என்னும் திருக்கோயில் வந்தே கண்டுகொண்டேன் காண். &lt;br /&gt;
&lt;br /&gt;
7 &lt;br /&gt;
&lt;br /&gt;
Pantitta av valvinaio oaRRu aRap piRavip &lt;br /&gt;
&lt;br /&gt;
Padukadal parapput tavirppaanao &lt;br /&gt;
&lt;br /&gt;
Cantitta tiRalaaR paNi puuddit &lt;br /&gt;
&lt;br /&gt;
tavattai iiddiyat tan adiyaarkkuc &lt;br /&gt;
&lt;br /&gt;
cintitataRku eLiyaanait tiruppaatanj &lt;br /&gt;
&lt;br /&gt;
civalookat tiRan teeRa vallaanai &lt;br /&gt;
&lt;br /&gt;
vantippaar manattil uLLaanai &lt;br /&gt;
&lt;br /&gt;
valivalantanil vantu kaNdeenee &lt;br /&gt;
&lt;br /&gt;
Meaning: &lt;br /&gt;
&lt;br /&gt;
BEING-as-Siva is the one who frees the souls of all desires the root cause of which are the primordial and strong fetters and which throw the souls into the torturous sea of embodied existence. Those baktas who manage a direct encounter with Him are pressed into doing actions that are in fact the actions of Siva and because of which they become great tapas. And such actions bring the souls closer to Him so that it becomes easier for them to understand and during which the souls in witnessing His dancing feet also have glimpses of the Paradise. Such a BEING is there in all those who worship Him faithfully. Now if you ask how I came to know all these, let me say this : it is all because I came to this temple of Valivalam &lt;br /&gt;
&lt;br /&gt;
The Metaphysical Hymn of Sundarar-8 &lt;br /&gt;
&lt;br /&gt;
Tevaram 7 : 67 Tiruvalivalam &lt;br /&gt;
&lt;br /&gt;
The Ethical Regulation of Existence &lt;br /&gt;
&lt;br /&gt;
One of the crucial words in Dravidian metaphysics is aruL, a free giving where there are no expectations of something in return. Thus aruLal is not an instrumental action at all but rather an act of LOVE or compassion put here as KaruNai &lt;br /&gt;
&lt;br /&gt;
This word is semantically the same Su, nam-tar-ra and which exists in Tamil as Tarumam and Dharma in Sk and Dhamma in Pali, The root is ‘tar-ra' i.e. Ta, taru (to give) . There is a natural given-ness in existence where while the Buddhists see this as something that happens on its own, the Saivites see this as the act of BEING and because He is wholly LOVE Compassion and so forth. &lt;br /&gt;
&lt;br /&gt;
Now BEING grants whatever one desires and to attain which even the devas Rishies and mighty kings worship Him. He grants what is desired generously and in this becomes the Ocean of KaRpakam, a vast resource of all things people would desire to possess and own. MeykaNdar recaptures this same understanding is almost the same words and where he adds that in this BEING serves as the moist soil where the seeds have the water and earth brought together to sprout and grow, &lt;br /&gt;
&lt;br /&gt;
Thus BEING is the source of all natural dharmas who provides endlessly whatever is sought by the people and devas. &lt;br /&gt;
&lt;br /&gt;
This brings in the question about the normative principles involved in aruL, or dharma. If whatever is desired by the anma is granted as a blessing then how do the anmas LEARN that somethings are to be desired and cherished and others to be avoided and despised? &lt;br /&gt;
&lt;br /&gt;
There is over and above this dharmic essence of BEING also the PEDAGOGY where each action is provided with a feedback whereby the souls experience pains and pleasures. An action that is desired and granted but which brings about painful miseries of all kinds on being executed is learned as EVIL, the Paavam and that which does the contrary is the good, the PuNNiyam, &lt;br /&gt;
&lt;br /&gt;
In Sumerian times itself and in the incantations for curing the sickness of the people it was already recognized that people suffer diseases only because the evils , the'pabgal' they do. Thus along with granting the souls whatever they desire, there is a natural pedagogy where they are led to LEARN what is good and what is evil and where comes the ethical constrains in actions. &lt;br /&gt;
&lt;br /&gt;
Now it is in the course of such ethical struggles that the soul makea a archeoductive movement towards its own depths and where it discovers that what it OUGHT to desire is Moksa and nothing else and at which point BEING possesses the soul body and mind to grant it. &lt;br /&gt;
&lt;br /&gt;
There is a concealed OUGHT structure to moral struggles of man which leads them to learn what is Paavam and what is PuNNiyam and finally transcending it all at the point of being absolutely PURE and CLEAN and full of LOVE and nothing else and which makes man also desire Moksa as what he really wants. &lt;br /&gt;
&lt;br /&gt;
8. &lt;br /&gt;
&lt;br /&gt;
எவ்வெவர் தேவர் இருடிகள் மன்னர் &lt;br /&gt;
&lt;br /&gt;
எண்ணிறந்தார்கள் மற்று எங்கும் நின்றேத்த &lt;br /&gt;
&lt;br /&gt;
அவ்வவர் வேண்டியதே அருள் செய்து &lt;br /&gt;
&lt;br /&gt;
அடைந்தவர்க்கே இடமாகி நின்றானை &lt;br /&gt;
&lt;br /&gt;
இவ்விவ கருணை கற்பகக் கடலை &lt;br /&gt;
&lt;br /&gt;
எம்பெருமான் அருளாய் என்ற பின்னை &lt;br /&gt;
&lt;br /&gt;
வவ்வி என் ஆவி மனங் கலந்தானை &lt;br /&gt;
&lt;br /&gt;
வலிவலந் தனில் வந்து கண்டேனே &lt;br /&gt;
&lt;br /&gt;
உரை: &lt;br /&gt;
&lt;br /&gt;
கீழான மேலான தெய்வஙகள் இருடி கணங்கள் உலகத்து மன்னாகள் என்றவாறு எண்ணிறந்தோர் எல்லா இடத்திலும் நின்றேத்தி, தமது அறிவுக்கு யாது நலமென்று படுகின்றதோ அதனையே இறைவனிடம் வேண்டி நிற்பர். இறைவனும் வேண்டுவார்க்கு வேண்டியதையே அருள் செய்து இவர்களில் மேலான அருளாளர்க்கு தாமே முடிவான இடமாகி நிற்கின்றான, இப்படி கருணையே வடிவாக வேண்டியதை வேண்டியவாறு நல்கும் கற்பகக் கடலாக இறைவன் இருப்பதைக் கண்டு , எம்பெருமானே எனக்கும் வீடுபேறு நல்குக என வேண்ட அவனும் உடன் என் ஆன்மாவிலும் சிந்தனைகளின் இடமாகிய மனத்திலும் கலந்து நீக்கமின்றி நிற்கின்றான். இனி அவன் இப்படிப்பட்டவன் என்பதை யாங்கு அறிந்தேன் என்றால், இந்த வலிவலம் திருக்கோயில் வந்து கண்டு கொண்டேன் காண். &lt;br /&gt;
&lt;br /&gt;
8. &lt;br /&gt;
&lt;br /&gt;
Evvevar teevar irudikaL mannar &lt;br /&gt;
&lt;br /&gt;
eNNiRanaarkaL maRRu eGkum ninReetta &lt;br /&gt;
&lt;br /&gt;
avvavar veendiyatee aruL ceytu &lt;br /&gt;
&lt;br /&gt;
adaintavarkee idamaaki ninRanai &lt;br /&gt;
&lt;br /&gt;
ivviva karuNai kaRpakak kadalai &lt;br /&gt;
&lt;br /&gt;
emperumaan aruLaay enRa pinnai &lt;br /&gt;
&lt;br /&gt;
vavvi en aavi manaG kalantaanai &lt;br /&gt;
&lt;br /&gt;
valivalan tanil vantu kaNdeenee &lt;br /&gt;
&lt;br /&gt;
Meaning: &lt;br /&gt;
&lt;br /&gt;
The devas the Rishies the mighty kings and such countless number of beings worship BEING all over the world seeking whatever they desire. Now BEING like a vast ocean of KaRpakam, a rich resource center, provides freely whatever they desire but remaining the abode only for the deserving ( those who desire good and not anything evil) Now having learned this aspect of BEING I sought Moksa and at which point He immediately filled my soul and mind (to guide me along towards Moksa) . Now if you ask me where I learned this aspect of BEING, let me tell you that I learned this only after coming to this temple in Valivalam &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;The Metaphysical Hymn of Sundarar-9 &lt;br /&gt;
&lt;br /&gt;
Tevaram 7 : 67 Tiruvalivalam &lt;br /&gt;
&lt;br /&gt;
BEING is Beyond the Vedas &lt;br /&gt;
&lt;br /&gt;
One of the most profound metaphysical insights recorded by Manikkavasakar ( c. 8th cent AD) is that BEING is &amp;quot;munnaip pazamporudkum munnavan” ( more ancient than even the very ancient) and at the same time “pinaip putumaikkum peerttum peRRiyan ( who shifts to become to source of novelties that come forth later). In other words BEING is there always ABOVE the historical and hence the GROUND of the historical whether the deep past or the current novelties. &lt;br /&gt;
&lt;br /&gt;
This same insight is expressed in almost same idiom by Sundarar here in terms of ( pinnaiyaay munnamee muLaittaanai) , the later but who also as the one already there even earlier. &lt;br /&gt;
&lt;br /&gt;
Such a BEING who is there always is also, as the Sumerian observed, Amar Cooti (amar su-ti)- the Deathless Radiance who would charge with the Fire of Njanam and with that destroy the ignorance of mankind and along with that also that which makes them devilish asuras. The Malam is the force of Darkness and which breeds not only ignorance by blinding the souls but also makes them aggressive and cruel. BEING as Amar Cooti violates this Darkness though the Fire of Brilliance and with that transmutes the souls to become Pure and Clean and hence Loving and Compassionate. &lt;br /&gt;
&lt;br /&gt;
Now this Malam is not only that which breeds Metaphysical Ignorance but also is the cause of Death of individuals as well the world as a whole and for which reason it is called the most potent Poison. However BEING stands there as the GROUND who would re-issue not only the world but also the individual souls to enjoy another lease of life by containing this Poison. &lt;br /&gt;
&lt;br /&gt;
Now this can be possible only when the Poison of Malam is contained and made powerless and which is the substance of the mythical tale that Siva drinks up this poison and keeps it in His throat. This also communicates the fact that the Malam cannot be wiped out and made into a NOTHING - it is just as anati, unoriginated as BEING Himself. It can only be removed and contained but not wiped out and made into an inexistent. &lt;br /&gt;
&lt;br /&gt;
Now why Sundarar says that such a BEING is beyond the reach of the Vedic Brahmins? &lt;br /&gt;
&lt;br /&gt;
At the time of Sundarar we have already Vedism with its claim that it is Auprushaya and as such there is no other way to redeem oneself except to recite the Vedas. In this way they tie the human mind to scriptures thereby disallowing it to become FREE of historicity and hence powerless to understand BEING who is beyond TIME &amp;lt;br&amp;gt;9. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
திரியும் முப்புரம் செற்றதுங் குற்றத் &lt;br /&gt;
&lt;br /&gt;
திறல் அரக்கனைச் செற்றதும் மற்றைப் &lt;br /&gt;
&lt;br /&gt;
பெரிய நஞ்சமுது உண்டதும் முற்றும் &lt;br /&gt;
&lt;br /&gt;
பினையாய் முன்னமே முளைத்தானை &lt;br /&gt;
&lt;br /&gt;
அரிய நான்மறை அந்தணர் ஓவாது &lt;br /&gt;
&lt;br /&gt;
அடி பணிந்து அறிதற்கு அரியானை &lt;br /&gt;
&lt;br /&gt;
வரையின் பாவை மணாளன் எம்மானை &lt;br /&gt;
&lt;br /&gt;
வலிவலந் தனில் வந்து கண்டேனே &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;உரை: &lt;br /&gt;
&lt;br /&gt;
உலகெங்கும் ஆணவம் கன்மம் மாயை என்னும் முப்புரங்களை ஞானத்தீயால் செற்றவன் இறைவன் ஆகும். அவனே பல்வேறு கோர வடிவங்களை எடுத்து ஆணவ மலத் தொந்தனையால் கொலை வெறி அரக்கர்களாக விளங்கும் பலரை உலக நன்மையைக் கருதி செற்றவனும் ஆவன் . மற்றும் தேவர்களும் அரக்கர்களும் அமுதம் கடையப் போய் ஆலகால விஷம் வர, அதனை உண்டு தன் கண்டத்தில் இருத்தி நீலகண்டனாக திகழ்பவனும் அவன் தான். புதுமைக்குக் புதுமையாய் அதேப் பொழுது பழமைக்கும் பழமையாய் என்றும் தோன்றிக்கொண்டே இருப்பவனும் அவன் தான். அரிய நால் வேதங்களை ஓயாது ஓதியும் அந்தணர்களால் அடிபணிந்து அறிதற்கு எட்டாதும் இருப்பவனும் அவன் தான். மலையரசனின் மகளாகிய பார்வதிதேவியின் மணாளனாக இருக்கும் எம்மானை இவ்வாறெல்லாம் நான் கண்டு கொண்டது யாங்கெனில், இந்த வலிவலம் என்னும் திருக்கோயில் வந்தே கண்டு கொண்டேன் காண் &lt;br /&gt;
&lt;br /&gt;
9. &lt;br /&gt;
&lt;br /&gt;
Tiriyum muppuram ceRRatuG kuRrat &lt;br /&gt;
&lt;br /&gt;
riTal arakkanaic ceRRatum maRRaip &lt;br /&gt;
&lt;br /&gt;
periya nanjcamutu uNdatum muRRum &lt;br /&gt;
&lt;br /&gt;
pinnaiyaay munnamee muLaittaanai &lt;br /&gt;
&lt;br /&gt;
ariya naanmaRai antaNar ovaatu &lt;br /&gt;
&lt;br /&gt;
adi paNintu aRitaRku ariyaanai &lt;br /&gt;
&lt;br /&gt;
varaiyin paavai maNaaLan emmaanai &lt;br /&gt;
&lt;br /&gt;
valivalan tanil vantu kaNdeenee &lt;br /&gt;
&lt;br /&gt;
Meaning &lt;br /&gt;
&lt;br /&gt;
BEING is the One who destroyed the three agile castles of Ignorance. He is also the One who transmutes the Asuras from the evil ways by destroying the Malam , that which makes them evil. This Malam when appeared as the uncontainable Poison it is also BEING who drank it and kept it safely in His throat. Such a BEING stands the most ancient among the ancients and the source of all novelties of later times. Such a BEING ( who is beyond TIME) is also beyond the reach of the Vedic Brahmins who chant the Vedas with the believe that only the Vedas can redeem the souls. Now if you ask me where I learned all these, let me tell you that It is only coming to the temple in Valivalam that I learned all these.&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;The Metaphysical Hymn of Sundarar-10 &lt;br /&gt;
&lt;br /&gt;
Tevaram 7 : 67 Tiruvalivalam &lt;br /&gt;
&lt;br /&gt;
BEING-as-Siva is Only for the Blessed &lt;br /&gt;
&lt;br /&gt;
The worship of BEING-as-Siva is not for all but only for the blessed, As Manikkavasakar said, ‘avan aruLaalee avan taaL vaNaGki” , it is only as a blessing of BEING that the worship of Siva is possible. In this verse Sundarar seeks to give an explanation of this understanding of BEING and the icon of Siva. &lt;br /&gt;
&lt;br /&gt;
The Vedists under the dominance of Brahma maintain that the scriptures like Vedas are absolutely authoritative and hence only those who chant the Vedas can enjoy the redemption. This is a DISPLACENT of the central essence of spirituality where genuine spirituality is NOT tied at all to any scriptures BEING being beyond the resources of words and language. BEING cannot be contained and captured in any linguistics expression including the Vedas. Thus BEING plucked off one of the heads of Brahma who installs such a displaced sense of spirituality. &lt;br /&gt;
&lt;br /&gt;
But why fill the space with the blood of Tirumaal? &lt;br /&gt;
&lt;br /&gt;
For those who transcend form their word-fixations, enter into an exploration of the Unconscious and which is the world of VishNu with His ARituyil or Yoga Nidra. A life of scriptural exegetics is displaced with a life of explorations of the unconscious and where the scriptures are seen as partial products of such explorations into one's own depth. &lt;br /&gt;
&lt;br /&gt;
However it so happens that worship of Tirumaal and the metaphysical way of life promoted is a kind of life where DEATH and hence the complete destruction of the world is NOT accommodated. While LIVING as such figures very dominantly in the form of spiritual life prompted by Tirumaal, but not death both the individual and the world. The various icons of Tirumaal focus upon the LIVING and living with great joys so that the DEATH that lurks there is forgotten. &lt;br /&gt;
&lt;br /&gt;
This is where Siva worship shows itself and where such iconic forms as Mavirati and so forth and where He sports the skulls and bones shows itself. The VaishNava mind recoils at such fear-striking icons and never sings about them at all. &lt;br /&gt;
&lt;br /&gt;
However it is a fact of existence and Siva worship is only for those BRAVE souls who can admit there is DEATH and accommodate that in their metaphysical thinking. There is over and above happiness in life and as blessed by Tirumaal , there iare turmoils, wars, pestilence , natural disasters and so forth and where DEATH is seen both of the living creatures as well as the stars, galaxies and so forth. A metaphysical accommodation of these facts of the world transports the human understanding towards BEING-as-Destroyer and hence the Regenerator. BEING as-Siva becomes the GROUND of the whole of the cosmos for He is the POWER behind the possible DEATH of all and hence also the re-issuance. &lt;br /&gt;
&lt;br /&gt;
An understanding of BEING as such is also the deepest understanding and which will FREE the soul from being repeatedly embodied and hence enjoy Moksa. &lt;br /&gt;
&lt;br /&gt;
Clearly such a blessing is NOT for all for most of them do not yet FREE themselves from being tied to scriptures and worldly existence and desires that found them . BEING allows them to live as such but staying deep within as the FIRE, slowly but surely singes to ash such desires so that they would become Pure and Clean, thus sufficiently ripe to be bestowed with Moksa. &lt;br /&gt;
&lt;br /&gt;
10. &lt;br /&gt;
&lt;br /&gt;
ஏன்ற அந்தணன் தலையினை அறுத்து &lt;br /&gt;
&lt;br /&gt;
நிறைக்க மால் உதிரத்தினை ஏற்றுத் &lt;br /&gt;
&lt;br /&gt;
தோன்று தோள்மிசைக் களேபரந்தன்னை &lt;br /&gt;
&lt;br /&gt;
சுமந்த மாவிரத்த கங்காளன் &lt;br /&gt;
&lt;br /&gt;
சான்று காட்டுதற்கு அரியவன் எளியவன் &lt;br /&gt;
&lt;br /&gt;
தன்னைத் தன்னிலா மனத்தார்க்கு &lt;br /&gt;
&lt;br /&gt;
மான்று சென்று அணையாதவன் தன்னை &lt;br /&gt;
&lt;br /&gt;
வலிவலன் தனில் வந்து கண்டேனே &lt;br /&gt;
&lt;br /&gt;
உரை: &lt;br /&gt;
&lt;br /&gt;
வேதங்கள் வழியேதான் மெய்ப்பொருளை அடையமுடியும் என்று மாந்தர் அறிவினை சாத்திரங்களுக்குள் அடக்கும் வேதியனாகிய பிரமனின் இந்த செருக்காடும் தலையினை அறுத்தான் இறைவன். அதனை நிறைக்க, திருமாலின் குருதியை ஏற்று , திருமாலுக்கு அடங்கியவனாக பிரமனை ஆக்கினான். வாழ்க்கையில் களேபரம் உலகில் களேபரம் என்றவாறு எங்கு செருக்கு தல்விரித்தாடுகின்றதோ அங்கெல்லாம் அக்கலவரங்களை உண்டாக்கி நல்வழிப்படுத்துவன் என்று காட்ட, தோளின்மேல் மரணத்தை நினைவூட்டும் எலும்புக்கூட்டினை சுமக்கும் மாவிரத்த கங்காளனாகவும் திரிகின்றான், அறிவு முறையில் சாத்திரங்கள் வழியில் இறைவன் இப்படிப்பட்டவன் என்று சான்று காட்டுதற்கு அரியவன் ஆயினும் , பக்தி உடையார்க்கு தானே வெளிப்பட்டு தன்னைக் காட்டுதலால் அவர்கட்கு எளியவன் ஆய் நிற்கின்றான். தன்னை விரும்பித் தொழுது ஒம்பாதார் அகத்தே , அவர்கட்கு சிவஞானம் புகட்டி வீடுபேறு அடையுமா அருளும் வண்ணம் அவர்கள் உயிரைச் சென்று அணுகாதவனுமாக நிற்கின்றான். இதனை எல்லாம் யாங்கு அரிந்தோனோ வெனில், இந்த வலிவலம் என்னும் திருக்கோயில் வந்து கண்டுகொண்டேன் காண். &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;10. &lt;br /&gt;
&lt;br /&gt;
eenRa antaNan talaiyinai aRuttu &lt;br /&gt;
&lt;br /&gt;
niRaikka maal uthirattinai eeRRut &lt;br /&gt;
&lt;br /&gt;
toonRu tooLmicaik kaLeeparantannai &lt;br /&gt;
&lt;br /&gt;
cimanta maaviratta kaGkaalan &lt;br /&gt;
&lt;br /&gt;
caanRu kaaddutaRku ariyavan eLiyavan &lt;br /&gt;
&lt;br /&gt;
tannait tannilaa manattaaRkku &lt;br /&gt;
&lt;br /&gt;
maanRu cenRu aNaiyaatavan tannai &lt;br /&gt;
&lt;br /&gt;
valvalan tanil vantu kaNdeenee &lt;br /&gt;
&lt;br /&gt;
Meaning: &lt;br /&gt;
&lt;br /&gt;
BEING-as-Siva plucked one of the heads of Brahma for fostering the falsity that only through the Vedas BEING can be known, He also filled the vacuum created thus with the blood of Tirumaal. But above all that He showed himself as Mavirati, sporting the skulls on His shoulders to indicate that there is DEATH and other calamities in the world that bring about death. BEING as such, as the Power that destroys and regenerates cannot be established through scriptural evidences and so forth. However for the deserving He discloses Himself so that it becomes easy for them to understand Him for He hastens to be present in their bosom. Now if you ask me where I learned all these, let me tell you that it is only after coming to the temple in Valivalam.&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;The Metaphysical Hymn of Sundarar-11(Final) &lt;br /&gt;
&lt;br /&gt;
Tevaram 7 : 67 Tiruvalivalam &lt;br /&gt;
&lt;br /&gt;
The Sacred Tamil and the Vedic Yajna &lt;br /&gt;
&lt;br /&gt;
Sundarar very clearly distinguishes between the claim of some Vedists that Vedas are of spontaneous and autonomous origins, not sung by any mortals and hence absolutely authoritative and that of the ritual Agni worship . While the former claim is rejected where it is recognized that there cannot be anything more authoritative than BEING, the latter claim that the worship of Fire holds the possibility of weakening the hold of Malam, the kali is accepted. In the wordings Sundarar quite obviously follows the words of Sambantar who says in one his Patikams “ kaRRaaGku eri oombi, kali vaaraamee” ( celebrating Fire as learned and with that drive away the onslaughts of Kali) &lt;br /&gt;
&lt;br /&gt;
He notes also that this was a temple practice and that he witnessed it in the temple of Valivalam, a practice that still continues as it was also in the temples of Sumeria. &lt;br /&gt;
&lt;br /&gt;
He also notes that there is the ritual practice of it and inner burning that one should practice as a result of the Fire ceremony that one witnesses in such a VeeLvi. We must set ablaze the soul with metaphysical illuminations, the inner radiance and which only will dispel or at least weaken the hold of Kali ( &amp;amp;lt; kari: the black, the malam) The recitation of the Vedas and so forth is not an end in itself but only a ritual beginning that should lead setting the soul on the Fire of Njaanam so that the dirt gets burned and the soul cleansed. Only such a metaphysical activity will prevent the soul from being attacked by the Kali. &lt;br /&gt;
&lt;br /&gt;
Now in this verse, though he condones the Vedic Fire Ritual, but what he recommends is the meaningful study of the hymn he has composed and which he claims, if understood properly will in fact bring the soul to enjoying Moksa , be in the loving company of the deathless celestial beings. And there is a good reason for it. &lt;br /&gt;
&lt;br /&gt;
The hymns embody deep metaphysical illuminations that one gets by setting ablaze the Inner Fire and which burns off all the dirt and that cleanses the soul. It is the soul thus cleansed that is loved by the gods and taken along into the heavenly world to live among the gods as one of them &lt;br /&gt;
&lt;br /&gt;
Thus the Sacred Tamil here if properly sung and understood are indeed Moksa conferring by making the soul Pure and Clean and hence the beloved of the gods. &lt;br /&gt;
&lt;br /&gt;
11. &lt;br /&gt;
&lt;br /&gt;
கலி வலங்கெட ஆரழல் ஓம்புங் &lt;br /&gt;
&lt;br /&gt;
கற்ற நான்மறை முற்றனல் ஓம்பும் &lt;br /&gt;
&lt;br /&gt;
வலிவலன் தனில் வந்து கண்டடியேன்\ &lt;br /&gt;
&lt;br /&gt;
மன்னு நாவல் ஆரூரன் வன் தொண்டன் &lt;br /&gt;
&lt;br /&gt;
ஒலிகொள் இன்னிசைச் செந்தமிழ் பத்தும் &lt;br /&gt;
&lt;br /&gt;
உள்ளத்தால் உகந்து ஏத்த வல்லார் போய் &lt;br /&gt;
&lt;br /&gt;
மெலிவில் வானுலகத்தவர் ஏத்த &lt;br /&gt;
&lt;br /&gt;
விரும்பி விண்ணுலகு எய்துவர தாமே &lt;br /&gt;
&lt;br /&gt;
உரை: &lt;br /&gt;
&lt;br /&gt;
வாழ்க்கையில் எல்லாத் துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் மூலமாகிய கரிய மலமாகிய கலியை அதன் வலங்கெடச் செய்ய்வது ஆரழல் ஞானத்தை ஓம்புவதாகும். இதனையே ஞானமறைகளையும் நான்மறைகளையும் பழுதின்றி நங்கு கற்ற வேதியர் முற்றனல் ஓம்புவதின் பொருளாகும்.. இதனை நாவல் ஆரூரனும் வன் தொண்டனுமாகிய அடியேன் வலிவலன் என்னும் திருகோயிலில் வந்து கண்டேன். இங்குள்ள இறைவனைத் தொழுது பெற்ற ஞானத்தெளிவுகளை நல்ல ஒலி நயத்து செந்தமிழ் பாடல்களாக இந்த திருபதிகத்தைப் பாடியுள்ளேன். யார் இவற்றை பாடி மகிழ்வதோடு உள்ளத்தால் மெய்ப்பொருளை கண்டு உகந்து ஏத்த வல்லார்களோ அவர்கள் யாண்டும் அழியாது இருக்கும் தெய்வஙகளே போற்றி மகிழ , அதனை விரும்பி விண்ணுலகாகிய தெய்வ உலகம் எய்து வீடுபேறு மகிழ்வர். &lt;br /&gt;
&lt;br /&gt;
11. &lt;br /&gt;
&lt;br /&gt;
Kali valaGkeda aarazal oombuG &lt;br /&gt;
&lt;br /&gt;
kaRra waanmaRai muRanal oombum &lt;br /&gt;
&lt;br /&gt;
valavalan tanil vantu kaNdadiyeen &lt;br /&gt;
&lt;br /&gt;
mannu naaval aaruuran van toNdan &lt;br /&gt;
&lt;br /&gt;
olikoL innicaic centamiz pattum &lt;br /&gt;
&lt;br /&gt;
uLLattaal ukantu eetta vallaar pooy &lt;br /&gt;
&lt;br /&gt;
melivil vaanullakattavar eetta &lt;br /&gt;
&lt;br /&gt;
virumbi viNNulaku eytuvar taamee &lt;br /&gt;
&lt;br /&gt;
Meaning: &lt;br /&gt;
&lt;br /&gt;
There is the celebration of the glorious Inner Fire and which is prompted by the endless Fire Worship of the Vedic Brahmins well versed in the four Vedas. I saw this in the temple of Valivalam and a result of the deep metaphysical illuminations I gained by such a practice, I the Aruuran well known for the competence for singing hymns, have composed this Patikam in chaste Tamil that sounds melodious because of the agreeable rhythm. Now whoever not only sings them but also enjoys the MEANINGS will be the beloved of the ever living celestial beings and with whose grace will also enjoy Moksa, an existence with the gods themselves. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:தேவாரம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Ulagankmy</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/Sundarar_on_Na-Ma-Si-Vaa-Ya</id>
		<title>Sundarar on Na-Ma-Si-Vaa-Ya</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/Sundarar_on_Na-Ma-Si-Vaa-Ya"/>
				<updated>2013-02-18T07:31:13Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Ulagankmy: புதிய பக்கம்: &amp;amp;nbsp;&amp;lt;br&amp;gt;'''The Mantra Hymn of Sundarar- 1'''  '''Tevaram 7: 48'''  '''Namaccivaaya :The Mantra of Final Liberation'''   '''English Translation and commentray by…&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;amp;nbsp;&amp;lt;br&amp;gt;'''The Mantra Hymn of Sundarar- 1'''&lt;br /&gt;
&lt;br /&gt;
'''Tevaram 7: 48'''&lt;br /&gt;
&lt;br /&gt;
'''Namaccivaaya :The Mantra of Final Liberation''' &lt;br /&gt;
&lt;br /&gt;
'''English Translation and commentray by Dr K.Loganathan 2004'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;Genuine metaphysical life is founded by interrogating the MEANINGS as disclosed by BEING through the various icons or archetypal images that are also worshipped as gods. This is the essence of the Sacred Tamil, as we have seen, and hence the metaphysical insights gained are Axiomatic Truths, truths that are indubitable and hence providing an unshakeable confidence and certainty. However as one progresses in this Icon Thinking one is taken to Mantra Thinking by an inner dynamics of its own and where the baktas do not anymore worship the icons but the mantra-forms into which they dissolve, &lt;br /&gt;
&lt;br /&gt;
Now the mantra-complexes are just as numerous as the gods and hence even here there are progresses to be made. The highest is that which involves only reciting the Primordial Logos A-U-M, where the understanding formed by it is the Njaanam, the Absolute understanding that confers Moksa and which is enjoyed in Deep Silence, the Moonam. But just prior to that as a mantra exercise that would lead to that state of final liberation is the Na-Ma-Si-Vaa-Ya mantra and Sundarar mentions here that it is this mantra that has become second nature to him, something he recites even unconsciously.&amp;lt;br&amp;gt;This mantra stands for the five fold universal Praxis of BEING - disclosing as opposed concealing and within disclosing , presenting sustaining and then destroying . Thus at this point of metaphysical maturity one does not worship any of the icons or imago dei or archetypes and so forth but only the various cosmic processes as the Dance of BEING. So the mind focuses only on the FEET and which is a way putting the fact that the concern is no more the images but rather only the processes that permeate the whole universe . &lt;br /&gt;
&lt;br /&gt;
When the concern with this DANCE becomes deeply ingrained as the most developed form of spiritual life, then even when the conscious mind forgets all the icons and images, the unconscious mind keeps on reciting this mantra - it becomes autonomic, something done without any more conscious thought. &lt;br /&gt;
&lt;br /&gt;
But who would recite this mantra in this way? &lt;br /&gt;
&lt;br /&gt;
According to Sundarar here, it is only those who have freed themselves from all bondages, including the religious and thus having become absolutely Pure and Free desire only Moksa and nothing else. While all other desires land the person in being thrown into bodily existence and hence historical form of existence where birth and death are common, this desire for Moksa is peculiar in that it makes the impending death of this lease of life the FINAL DEATH, subsequent to which there will be no such deaths for there are no more being thrown into embodied existence. &lt;br /&gt;
&lt;br /&gt;
1.&amp;lt;br&amp;gt;மற்றுப் பற்று எனக்கின்றி நின் திருப்பாதமே மனம் பாவித்தேன் &lt;br /&gt;
&lt;br /&gt;
பெற்றலும் பிறந்தேன் இனிப் பிறவாத தன்மை வந்தெய்தினேன் &lt;br /&gt;
&lt;br /&gt;
கற்றவர் தொழுதேத்துஞ் சீர் கறையூரில் பாண்டிக் கொடுமுடி &lt;br /&gt;
&lt;br /&gt;
நற்றவா உனை நான் மறக்கினுஞ் சொல்லு நா நமச்சிவாயவே &lt;br /&gt;
&lt;br /&gt;
உரை: &lt;br /&gt;
&lt;br /&gt;
உலகியல் பற்றுக்களும் மற்றும் வேறு வகையான பற்றுக்கள் யாதும்னிறி, மிக சுத்தமாகி, இறைவா! அயராது ஆடுகின்ற உன் திருப்பாதங்களையே மனதில் பாவித்து வாழ்கின்றேன், இதனைப் பற்றி ஆழ சிந்திக்கும் போது, எப்படியே ஊன் உடம்பொடு பிறந்து விட்ட நான் இனி இவ்வாறு பிறந்து இறப்பது போக்கி மீண்டும் பிறவாமை எனும் வீடுபேற்றினை வந்து எய்தி உள்ளேன் என்றும் தெளிகின்றேன் . ஞானநூற்களைக் கற்று மெய்ஞானம் கைவந்தவர் தொழுதேத்தும் அழகிய கறையூரில் பாண்டிக் கொடு முடி என்னும் கோயிலில் எழுந்தருளியுள்ள நல்ல தவங்களாக யாண்டும் புரிந்துகொண்டிருக்கும் ஐயனே ! அறிந்து கொள் - உன்னை நான் மறந்து நினையாத போதும் எனது நா மறவாது ‘நமச்சிவாய' என்னும் மந்திரத்தை சொல்லிக் கொண்டே இருக்கும். &lt;br /&gt;
&lt;br /&gt;
1. &lt;br /&gt;
&lt;br /&gt;
maRRup paRRu enakkinRi nin tiruppaatamee manam paavitteen &lt;br /&gt;
&lt;br /&gt;
peRRalum piRanteen inip piRavaata tanmai vanteytineen &lt;br /&gt;
&lt;br /&gt;
kaRRavar tozuteettum ciir kaRaiyuuril paaNdi kodumudi &lt;br /&gt;
&lt;br /&gt;
naRRvaa unai naan maRakkinum collu naa namaccivaayavee &lt;br /&gt;
&lt;br /&gt;
Meaning: &lt;br /&gt;
&lt;br /&gt;
O my Lord ! Absolutely free of all bondages . I live holding in my mind only your FEET (that dance unceasingly), Having been thrown into bodily existence I have enjoyed a birth with a physical body but now however I understand that I am about to enjoy the final liberation in which there will be no more being thrown into physical embodiments. O my Lord who forever does great deeds for the people , who has taken residence in the Temple of PaNdik Kodumudi in the beautiful city of KaRaiyuur where the learned and metaphysically matured worship you, please note that even though I may forget your iconic forms , my tongue continues to recite as if unconsciously the mantra Namaccivaaya&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
The Mantra Hymn of Sundarar- 2 &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;Tevaram 7: 48 &lt;br /&gt;
&lt;br /&gt;
Forgetting BEING and Falling &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;The highest spiritual development is that of encountering BEING , interrogating Him on the most important metaphysical questions getting replies and living the most authentic life with the metaphysical illuminations thus received. In the history of Indian Metaphysical Thinking we find this a revolutionary departure from earlier developments where spiritual exegetics and logical investigations were proposed as the source of Axiomatic Truths and as developed in the Vedic Vedantic Jain and Buddhist traditions. In the Tevaram and Divviya Prabantam, no where do we find references to the Vedas or even the Agamas as authoritative. There are also no subtle logical investigations as the Nayyayikas or the astute Buddhists and Jains. The source of Axiomatic Truths is BEING Himself and NOT the scriptures or various kinds of logical measures. The interpretive understanding of scriptures cannot be conclusive as there can be “conflict of interpretations”, Similarly there cannot be a logical measure or PramaaNa that is universally applicable- in the choice of PramaaNas, the different schools of Indian philosophy do not agree among themselves leading to an uncertainty that cannot be resolved at all. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
It is perhaps as the result of such failures that Saiva mystic poets beginning with Punitavati ( 5th cent AD?) turned to BEING Himself and entered into a DIALOG with Him and recovered the very ancient Icon Thinking to LEARN what BEING Himself teaches as the Guruparan, the Great Guru to the mortal souls and to redeem them blessing them with Njaanam Thus there is a natural Spiritual Pedagogy that is available as already there in the cosmic processes but which the ordinary human mind is incapable of appreciating and benefiting because of the essential atomism of the mind. They seek substitutes in the scriptures and in the words of great souls and remain distracted from participating in the natural Spiritual Pedagogy already there. &lt;br /&gt;
&lt;br /&gt;
They become forgetful of BEING and that He is there dancing away and in that illuminating the human mind. Now Sundarar understands this human weakness and sees himself as a victim of such a delusions where he remains forgetful of BEING and His dance and because of which he sees himself as FALLEN and hence spent many days in this fallen state and hence inauthentic and false. They were the BAD days that now he does not want to consider at all. He just wants to forget that he ever lived like this asserting that now he has recovered himself &lt;br /&gt;
&lt;br /&gt;
But what has helped to recover thus? &lt;br /&gt;
&lt;br /&gt;
It is the Namaccivaaya Mantra that even during days of the great FALL remained in his unconscious and which he puts by saying that his tongue continued to recite it even though he has forgotten it. &lt;br /&gt;
&lt;br /&gt;
2. &lt;br /&gt;
&lt;br /&gt;
இட்ட உன்னடி ஏத்துவார் இகழ்ந்திட்ட நாள் மறந்திட்ட நாள் &lt;br /&gt;
&lt;br /&gt;
கெட்ட நாள் இவை என்றலாற் கருதேன் கிளர் புனற் காவிரி &lt;br /&gt;
&lt;br /&gt;
வட்ட வாசிகைக் கொண்டு அடி தொழுதேத்து பாண்டிக் கொடுமுடி &lt;br /&gt;
&lt;br /&gt;
நட்டவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;உரை: &lt;br /&gt;
&lt;br /&gt;
இருளை கிழித்து அங்கே பொருளகள் நின்று நிலவுமா நடம் புரியுமா இட்ட உன் அடிகளை மெய்யாக ஏத்திப் பணிவார் , அவ்வாறு செய்யாத என்னை இகழ்ந்து வெறுத்திட்ட நாள் உண்மையில் உனை நான் பல ஏமாற்றங்கள் காரணமாக மறந்திட்ட நாளுமாகும். ஆயினும் இன்று உண்மை உணர்ந்து இந்த நாட்களெல்லாம் கெட்ட நாள் என்பதால் அவற்றை நான் நலமே வாழ்ந்த நாட்கள் என்று இம்மியும் கருதேன். காவிரி நதியின் பொங்கி வழிகின்ற வெள்ளம், வட்டமான மாலைகள் கொண்டு உன் அடித்தொழுதேத்தும் பாண்டிக் கொடுமுடி எனும் திருதலத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் , யாண்டும் ஆடிக்கொண்டே இருக்கும் நட்டவா ! இப்படி உன்னை அவ்வப்போது நான் மறக்கினும் எனது உள் மனம் மாறவாதிருப்பதின் எனது நா நமச்சிவாய என்னும் உன் திருப்பெயரை சொல்லிக் கொண்டே இருக்கும் காண். &lt;br /&gt;
&lt;br /&gt;
2. &lt;br /&gt;
&lt;br /&gt;
idda unnadi eettuvaar ikazntidda naaL maRantidda naaL &lt;br /&gt;
&lt;br /&gt;
kedda naaL ivai enRalaaR karuteen kiLar punaR kaaviri &lt;br /&gt;
&lt;br /&gt;
vadda vaacikaik koNdu adi tozuteettu [aaNdik kodumudi &lt;br /&gt;
&lt;br /&gt;
naddavaa unai naan maRakkinum collm naa namaccivaayavee &lt;br /&gt;
&lt;br /&gt;
Meaning: &lt;br /&gt;
&lt;br /&gt;
O My Lord who have installed yourself dancing and making the world present against the engulfing Darkness! Those days in which those who worship praising your greatness have criticized me are those days in which I became forgetful of you. These fallen days are the evil days and now I would prefer not to think of them at all. O my Lord who has residence in the temple of PaaNdik Kodumudi where the flood waters of Kaviri worship your divine feet offering circular garlands of sweet smelling flowers! Let me tell that though I became forgetful of you, but my tongue kept on reciting your name as Namaccivaaya. &lt;br /&gt;
&lt;br /&gt;
The Mantra Hymn of Sundarar- 3 &lt;br /&gt;
&lt;br /&gt;
Tevaram 7: 48 &lt;br /&gt;
&lt;br /&gt;
Being Dead While Alive &lt;br /&gt;
&lt;br /&gt;
Sundarar brings out in this verse the difference between AUTHENTIC existence and inauthentic which he compares to being virtually dead. Being dead to the presence of BEING and especially as Paranj Cooti, the Transcendental Pure Light that informs the soul of Njaanam, is actually a worthless and useless life akin to being dead. To be vigorous and active , to live in all jest full of confidence and energy is actually to live in the presence of BEING and who would ensure that the life led in the consciousness of the presence of BEING is the most authentic life. &lt;br /&gt;
&lt;br /&gt;
But why the inauthentic life is being almost dead or a form of life which leads to death? &lt;br /&gt;
&lt;br /&gt;
First there is forgetting BEING and removing His presence from the mind. This is choosing an ecology of existence or a Cakra that is NOT ruled by BEING and the gods and hence that which is ruled by the Dark and evil forces which bring about death in various stages. The first kind of death is the death of Consciousness and hence the soul being filled with the destructive tendencies . It can also men the destruction of consciousness itself and hence the impairment of the mental leading to the destruction of cognitive processes making the person lose control over his mind and become insane. The mind dies the moment BEING is removed from it. Next comes the day where the soul also departs from the body and hence the physical death and where the dead body needs to be buried or cremated. &lt;br /&gt;
&lt;br /&gt;
By this Sundarar outlines a Theory of Death and from which he was rescued only because though consciously there were days he was forgetful of BEING, but deep in the unconsciousness he always remembered and which he mentions by way of saying his tongue kept on reciting the mantra Namaccivaaya without ever forgetting &lt;br /&gt;
&lt;br /&gt;
3. &lt;br /&gt;
&lt;br /&gt;
ஒவு நாள் உணர்வு அழியும் நாள் உயிர்போகும் நாள் உயர் பாடைமேல் &lt;br /&gt;
&lt;br /&gt;
காவு நாள் இவை என்றலாற் கருதேன் கிளர் புனற் காவிரிப் &lt;br /&gt;
&lt;br /&gt;
பாவு தண் புனல் வந்திழி பர்ஞ்சோதி பாண்டிக் கொடுமுடி &lt;br /&gt;
&lt;br /&gt;
நாவலா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே &lt;br /&gt;
&lt;br /&gt;
உரை: &lt;br /&gt;
&lt;br /&gt;
என் உயிருக்கு உயிராக இருக்கின்ற என் ஐயனே! உன்னை என் உள்ளத்திலிருந்து நீல்லிய நாட்கள், தெய்வீகமான உன் உணர்வு அழிந்த நாட்கள் என்பன உயிர் உடலவிட்டு நீங்கிய நாட்கள் என்பதுமாம் , இந்த உயிரற்ற உடலை பாடையிலே ஏற்று சுடுகாட்டிடை கொண்டுசெல்லும் நாடகள் என்பதின் அவற்றை நான் வாழ்ந்த நாட்கள் என்று கருதவே கருதேன். கிளர்ந்து எழுகின்ற காவிரி நதியின் பாய்ந்து ஓடுகின்ற குளிர் நிறைந்த நீர் இழிந்து ஓடுகின்ற பாண்டிக் கொடுமுடி எனும் திருகோயிலில் பரஞ்சோதி வடிவத்திலே எழுந்தருளும் என் ஐயனே ! எல்லார் அகத்தும் நின்றிலங்கி அவர்கள் மெய்ஞானப் பாடல்களைப் பாட வைத்தும் ஞானம் புகட்டும் நாவலா! இவ்வாறு உனை நான் மறந்து வாழாது ஒழிந்தாலும் எனது நா உன்னை மறவாது உனது திருப்பெய்ராகிய் ‘நமச்சிவாய' என்பதை சொல்லிக்கொண்டே இருக்கும் காண். &lt;br /&gt;
&lt;br /&gt;
3. &lt;br /&gt;
&lt;br /&gt;
oovu naaL uNarvu aziyum naaL uyir pookum naaL uyar paadaimeel &lt;br /&gt;
&lt;br /&gt;
kaavu naaL ivai enRalaaR karuteen kiLar pnaR kaavirip &lt;br /&gt;
&lt;br /&gt;
paavu taN punal vantizi paranjcooti paaNdi kodumudi &lt;br /&gt;
&lt;br /&gt;
naavalaa unai naan maRakkinum colum naa namaccivaayavee &lt;br /&gt;
&lt;br /&gt;
Meaning: &lt;br /&gt;
&lt;br /&gt;
O my Lord who stands the animating principle of my self! The day I drive away your presence from my mind, is the day I also become virtually dead. There takes place the destruction of consciousness and later the departure of the soul from the body now only worth being carried to the cremation grounds. Since such days are not days where the soul really lives, I do not consider them at all. In the PaNdik Kodumudi where the cold waters of Kaaviri spreads out cold dews and you show yourself as Transcendent Pure Light . Let me tell you that though I remained during such days forgetful of you but not my tongue which kept on reciting your name as Namaccivaaya! &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;The Mantra Hymn of Sundarar- 4 &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
Tevaram 7: 48 &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
BEING is the Most High &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
In political and religious existence lavish praise is offered to kings, political and religious leaders. This is the result of ignorance where the human mind because of its atomicity singles out mortals and enjoys a vicarious satisfaction by praising to the excess such individuals. But for those who have extricated themselves from the hold of politics and religions, there remains only BEING who deserves limitless praise for it is now realized that BEING remains the Deep Structure of such political and religious heads who are praised by ordinary people. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
Now this also brings the understanding that no one can be the LEADER except for BEING that it is only He the Piraan, the Lord. The metaphysically tuned individuals like Sundarar who has extricated himself from the snares of the political and religious world, cannot conceive except BEING as the Lord, the Leader who can show they WAY towards Moksa. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
Now this severing from worldly ties also makes a person free himself from family relationships that provide the secularity - the Father Mother and so forth. When a person raises himself to a level of inner freedom where narrow filial relationships do not hold anymore, BEING becomes the Father Mother and so forth. This is how it is now for Sundarar who has declared in the first verse itself that he does not have any bondages to the world ( maRRup paRRu enakinRi ) &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
The same transmutation of the political social and religious life takes place even in connection with LEADERSHIP and where now it is only BEING who is Tambiraan, the Supreme Leader. The metaphysically matured individuals do not subscribe to any political religious leadership but only to that of BEING, and because of which He becomes the Tambiraan, &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
Now we also see the transmutation of BEING as the source of happiness and joy of a special sort where BEING becomes the gold diamonds and so forth. Under ordinary circumstances it is the material wealth like gold jewels and so forth that gives pleasures of ordinary life. However when one transcends and frees oneself from this kind physicalistic existence and chooses the metaphysical , BEING becomes the gold, the great gems and so forth in the sense that He becomes the source of Sivaanantam, a kind of bliss that is never lost and which does not dwindle at all. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
Now against all these we can see how a person can become forgetful of BEING. When a person remains in the clutches of the political social and religious existence, the presence and consciousness of BEING recedes to the background. However in the case of Sundarar this understanding remains well rooted in his unconscious and because of which his tongue keeps on reciting the Name of BEING as Namaccivaaya. &lt;br /&gt;
&lt;br /&gt;
4. &lt;br /&gt;
&lt;br /&gt;
எல்லையில் புகழ் எம்பிரான் எந்தை தம்பிரான் என் பொன்மாமணி &lt;br /&gt;
&lt;br /&gt;
கல்லை உந்தி வளம் பொழிந்திழி காவிரி அதன் வாய்க்கரை &lt;br /&gt;
&lt;br /&gt;
நல்லவர் தொழுதேத்துஞ் சீர்கறையூரிற் பாண்டிக் கொடுமுடி &lt;br /&gt;
&lt;br /&gt;
வல்லவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;உரை: &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;என் ஐயனே சாதாரண மக்களில் சிறந்தோர்க்கு பெரும் புகழ் உரித்தெனினும், உனக்கே எல்லையில் புகழ் உரித்து. உலகில் உழல்கின்ற எவரும் எம்பிரான் ஆகமாட்டார், நீயே எம்பிரான். ஈன்றெடுத்த தந்தைக்கு மேலாக நீயே என்னை நல்வழி படுத்தி ஓம்புவதின் என் உண்மையான தந்தையும் ஆகின்றாய். எனக்குத் தலைவனாக இருக்கக்க்டவார் உல்கில் யாருமில்லாது போக நீயே என் தம்பிரான் ஆகின்றாய். பொருளியல் வாழ்க்கை இன்பங்களுக்கு மேலான சிவானந்தத்தை தருவதின் நீய்யே என் பொன்னும் மாமணியும் ஆகின்றாய். உன்னைப் போன்று அஞ்ஞானக் கற்களை தள்ளி வீழ்த்தி வளமான பலவற்றை தந்து ஓடும் காவரி கடலில் கலக்கும் வாயில் மேல் அதன் கரையிலுள்ள அழகிய கறையூர் எனும் திருநகரில் பாண்டிக் கொடுமுடி எனும் கோயிலில் மெய்ஞானம் மகிழ்கின்ற நல்லவர்கள் போற்றும் வல்லவா! தடுமாற்றத்தின் காரணமாக உனை நான் மறக்கினும் என நா யாண்டும் மறவாது உனது திருநாமாகிய ‘நமச்சிவாய' எனும் மந்திரத்தை ஓதிக்கொண்டே இருக்கும் காண் &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;4. &lt;br /&gt;
&lt;br /&gt;
ellaiyil pukaz empiraan entai tampiraan en ponmaamaNi &lt;br /&gt;
&lt;br /&gt;
kallai unti vaLam pozintizi kaaviri atan baaykkarai &lt;br /&gt;
&lt;br /&gt;
nallavar tputeetunj ciirk kaRauiyuuriR paaNdik Kondumudi &lt;br /&gt;
&lt;br /&gt;
vallavaa unai naan maRakkinum collum naa namaccivaayavee &lt;br /&gt;
&lt;br /&gt;
Meaning: &lt;br /&gt;
&lt;br /&gt;
O my Lord! Great praise is lavished on human beings in the course of ordinary life and by ordinary people, But now I realize that only You deserve limitless praises Now none who pass off as a leaders in ordinary life can serve as the real Lord during the course of metaphysical existence except You who because of that becomes my Piraan. For the same reason you also become my Father (and Mother) and no one of the worldly existence. You also become by virtue of the same the real Tambiraan, the Most High. And are you are the source of metaphysical pleasures and bliss, you are my gold, large gems and so forth. On the shores of the estuary of river Kaaviri, that roots out rocks and brings all kinds riches to the people lies the city of beautiful KaRaiyuur and where stands the temple of PaaNdik Kodumudi and in which the greatly illuminated good souls praise you and warship you. Let me tell You that even though I may become forgetful of you ( because of my relapse into the socio-political and religious existence) my unconscious mind always remembers you and my tongue keeps on reciting your name as Namaccivaaya. &lt;br /&gt;
&lt;br /&gt;
The Mantra Hymn of Sundarar- 5 &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
Tevaram 7: 48 &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
BEING the Source of Fearlessness &lt;br /&gt;
&lt;br /&gt;
Embodied existence where the soul comes to existence with a body that is subject to decay and death brings about also mortal fears of various kinds. Ultimately the source of such morbid fears and phobias is MALAM that pervades the soul and the body. This is the source of not only the decay of the body but also that of the mind . It grips and becomes gradually more and more powerful eating up every bit of energy available making the body senile and the mind feeble. When the hold of this Malam is also very strong we have nightmares and similar psychic experiences that add on to miseries of existence. &lt;br /&gt;
&lt;br /&gt;
The solution to all these fears and phobias is to be in the presence of BEING and who is the foe of this Dark Killing Force, the Malam. BEING is like the LIGHT and which dispels by its very presence the darkness that prevails. When a person leads a life where the soul and body are dominated by the celestial beings and who are different presentational forms of BEING, such mortal fears and phobias become absent and the person is enabled a life of joy and confidence- active and energetic. &lt;br /&gt;
&lt;br /&gt;
Now Sundarar mentions that even he had lost his grips and had fallen from the presence of BEING and because of which he also suffered fears and phobias. However fortunately because he led a life of service to humanity ( toNdu) BEING nevertheless blessed with His Presence in his mind and body and because of which he was spared the fears and phobias. &lt;br /&gt;
&lt;br /&gt;
It is here another meaning of Siva as NilakaNdan, the Blue-Throated, emerges. What he swallows is the deadly Poison - the Malam, the Dark Stuff that knows nothing but killing and bringing about the various fears and phobias on the way. BEING-as-Siva drinks this i.e. withdraws it and keeps in His throat so that it never flows back into the mind and body of the creatures. &lt;br /&gt;
&lt;br /&gt;
Now here it may be possible that he also implicates a meaning related to this by his metaphor of young ladies swimming in the river Kaaviri plunging to the depths. This may be an indirect way of singing about the Gopies frolicking with Young KrishNa or the nymphs who empower a man with joys of all kinds with dance and music and of course with KuNdalini Sakti as represented by the Waters, the Celestial Ganges but here projected onto Kaaviri. &lt;br /&gt;
&lt;br /&gt;
5. &lt;br /&gt;
&lt;br /&gt;
அஞ்சினார்க்கு அரண் ஆதி என்று அடியேனும் நான்மிக அஞ்சினேன் &lt;br /&gt;
&lt;br /&gt;
அஞ்சல் என்று அடித்தொண்டனேற்கு அருள் நல்கினாய் கழிகின்றது என் &lt;br /&gt;
&lt;br /&gt;
பஞ்சின் மெல்லடிப் பாவைமார் குடைந்தாடு பாண்டிக் கொடுமுடி &lt;br /&gt;
&lt;br /&gt;
நஞ்சணி கண்ட நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே &lt;br /&gt;
&lt;br /&gt;
உரை: &lt;br /&gt;
&lt;br /&gt;
பிறவியில் வரும் மரண அச்சம் போன்ற பேரச்சங்களை போக்க அரண் போன்றவை உன் திருவடியே என்று அறிந்திருந்தபோலும், உன்னை மறக்க நான் மிக அஞ்சினேன். ஆயினும் எனது அறியாமையை பொருட்படுத்தாது உனது அடியில் வாழ்ந்து பல தொண்டுகளைச் செய்து வந்த எனக்கு அருள் நல்கிட, எனது பொல்லாத அச்சங்கள் எல்லாம் கழிந்தது எப்படி என்று எனக்குப் புரியவில்லை. பஞ்சினைப் போன்ற மெல்லடிகளைக் கொண்ட அழகிய மங்கையர்கள் ஆழ்ந்து குடைந்து நீராடும் காவிரி நதியின் கரையில் விளங்கும் பாண்டிக் கொடுமுடி என்னும் கோயிலில், எல்லா உலகியல் உபத்திரவங்களுக்கும் காரனமாகிய மலம் எனும் நஞ்சினை குடித்து கண்டத்தில் இருத்தி உயிர்களை ஓம்பும் நீலகண்டா ! பொல்லாத வினைகளால் நான் உன்னை மறந்தாலும் எனது நா உன்னை யாண்டும் மறவாது ‘நமச்சிவாய' எனும் உன் திருநாமத்தை ஓதிக்கொண்டே இருக்கும் காண் &lt;br /&gt;
&lt;br /&gt;
5. &lt;br /&gt;
&lt;br /&gt;
anjcinaarkku araN aati enRu adiyeenum waan mika anjcineen &lt;br /&gt;
&lt;br /&gt;
anjcal enRu adit toNdaneeRku aruL nalinaay kazikinRatu en &lt;br /&gt;
&lt;br /&gt;
panjcin melladip paavaimaar kudaintaadu paaNdik Kodumudi &lt;br /&gt;
&lt;br /&gt;
nanjcaNi kaNda naan maRakkinum collum naa namaccivaayavee &lt;br /&gt;
&lt;br /&gt;
Meaning: &lt;br /&gt;
&lt;br /&gt;
O my Father! You are the source of confidence and fearlessness for all those who suffer from such maladies. When I was forgetful of you, I also suffered from such fears and phobias. But fortunately perhaps I lead a life of service to humanity you blessed me with your grace and because of which all these maladies disappeared. O my Father who shows yourself as the One who holds the Poison on the Throat in PaaNdik Kodumudi on the shores of Kaaviri where young maiden plunge and frolic in the waters. Let me tell you that even though I remained forgetful of you, my tongue nevertheless never failed to recite your name as Namaccivaaya. &lt;br /&gt;
&lt;br /&gt;
The Mantra Hymn of Sundarar- 6 &lt;br /&gt;
&lt;br /&gt;
Tevaram 7: 48 &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;BEING is both Siva and VishNu ( Metatheism Again) &lt;br /&gt;
&lt;br /&gt;
True spirituality begins only when the mind transcends the Icon Thinking that can fixate the mind to some form of icons and move onto the Mantra Thinking where emerges the vision of BEING as Pure Light , the Paranj Cooti. The mind that beholds BEING-as-Pure -Light also frees itself from religions and cults such as VaishNavism Saivism Saktaism and so forth. At this point of the highest spiritual existence there remains only one Sadhana, that of reciting the Mantra Namaccivaaya that sustains the soul in the vision of Pure Light and which is quite universal - something that has been recorded as the deepest mystic experience of mystics all over the world ( as detailed by William James in his “Varieties of Religious Experience) &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;But against this it is interesting that Sundarar mentions some icons , BEING-s-Siva wearing the Crescent Moon, the tiger skin and the KuNdalini snake on his waist as well as the VishNu who sleeps over the Aticedan . Thus he cuts across the divisions of Saivism and VaishaNavism that has become rigid, inflexible and religions quite antagonistic to each other in the subsequent cultural history of the South and which exists to this day. &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;Now we can see that in this concern with Icon Thinking along with Mantra Thinking that dissolves all icons in the vision of Pure Light, Sundarar discloses that there is an evolutionary dynamics in the growth of spirituality in which Icon Thinking is earlier and Mantra Thinking later and in which the Icon Thinking has its own importance not to be overlooked and denied. &lt;br /&gt;
&lt;br /&gt;
All these icons are different forms of KuNdalini Sakti and Icon Thinking is not just a form of thinking but also a sadhana of gaining the various forms of KuNdalini Sakti without which existence with good mental and physical health cannot be sustained. A sick and weak person can never be a metaphysical thinker who can progress effectively in the metaphysical odyssey. &lt;br /&gt;
&lt;br /&gt;
The Crescent Moon is the KuNdalini in the form amutu, ambrosia , that form of energy that replenishes what has been lost. The Snake is sexual libido, that form of KuNdalini that gains psychic energy as such, the Iccaa Sakti and which gets transformed into Kiriya Sakti the Kinetic and Gjana Sakti the Gnostic. &lt;br /&gt;
&lt;br /&gt;
The Aticedan the huge snake with a thousand heads the Usumgal of the Sumerians, is the energy that allows a person to enjoy Deep Sleep, the Ananta Sayanam of VishNu and which is the source of life rejuvenation. A person who cannot enjoy deep sleep cannot also enjoy rejuvenation. &lt;br /&gt;
&lt;br /&gt;
Now the tiger represents the application of this energy to battling fiercely with the demons and such other powers of the Dark Killing Energy, the Malam. &lt;br /&gt;
&lt;br /&gt;
To progress spiritually on has to be a warrior who battles fearlessly with the inner foes , the forces that would bring body and mental decay and hence death. &lt;br /&gt;
&lt;br /&gt;
6 &lt;br /&gt;
&lt;br /&gt;
ஏடு வான் இளந்திங்கள் சூடினை என்பின் கொல்புலித் தோலின்மேல் &lt;br /&gt;
&lt;br /&gt;
ஆடு பாம்பினை அரைக் கசைத்த அழகனே அந்தண் காவிரிப் &lt;br /&gt;
&lt;br /&gt;
பாடு தண்புனல் வந்திழி பரஞ்சோதி பாண்டிக் கொடுமுடிச் &lt;br /&gt;
&lt;br /&gt;
சேடனே உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே &lt;br /&gt;
&lt;br /&gt;
உரை: &lt;br /&gt;
&lt;br /&gt;
ஆழமான பல மெய்ஞானங்களை அடியார்கட்கு அறிவிக்கும் வகையில் மென்மையான இதழ்களை உடைய தெய்வவுலகத்து இளந்திங்களை சிரசில் சூடுவதோடு, என்பினை தவிர்த்து தசைகளை எல்லாம் கொன்று தின்னும் புலியின் தோலின் மேல் அமர்ந்திருப்பதாகக் காட்டுகின்றாய். மேலும் ஆடு காமப் பாம்பை அரைக்கு ஆபரணமாக அணிந்து அசைத்து மிக அழிகிய ஒருவானாகவும் தென்படுகின்றாய். ஆதிசேடனை தன் அணையாகக் கொண்ட திருமாலாகவும் தோன்றுகின்ற இறைவா! உன் மெய்யான வடிவம் பரஞ்சோதி என்று காட்டும் தண்புனல் நலமே ஓடும் காவிரி நதிக்கரைமேல் பாண்டிக் கொடுமுடி எனும் கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவா! இவ்வாறு சமயபேதங்கள் அனைத்தையும் கடந்த தூய ஒளி வடிவில் தோன்றுகின்றாய் என்று புரிந்துகொள்ளாது அறியாமையின் நான் உனை மறக்கினும் எனது நா அந்த உண்மையை உணர்ந்து மறவாதே உனது நாமமாகிய “நமச்சிவாய' என்பதை ஓதிக்கொண்டே இருக்கும் காண் &lt;br /&gt;
&lt;br /&gt;
6. &lt;br /&gt;
&lt;br /&gt;
eedu vaan iLatiGkaL cuudinai enpin kolpulitoolin meel &lt;br /&gt;
&lt;br /&gt;
aadu paambinai araik kacaitta azakanee antaN kaavirip &lt;br /&gt;
&lt;br /&gt;
paadu taNpunal vantizi paranjcooti Paandik Kodumudic &lt;br /&gt;
&lt;br /&gt;
ceedanee unai naan maRakkinum collum naa namaccivaayavee &lt;br /&gt;
&lt;br /&gt;
Meaning: &lt;br /&gt;
&lt;br /&gt;
O my Father who discloses yourself as the Transcendent Pure Light in the Temple PaaNdik Kodumudi on the banks of River Kaaviri where flows the singing cold waters ! You also present yourself as the one wearing the flower-like Crescent Moon of the heavenly world, the skin of the fierce tiger that kills and devours all except the bones . You also show yourself as the one who sports the Snake in your waist and the Aticedan ( of VishNu). Let me tell you that bewildered eventhough I may forget you, my tongue unfailingly recites your name as ‘ Namaccivaaya” &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;The Mantra Hymn of Sundarar- 7 &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
Tevaram 7: 48 &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;BEING the LOVE of All. &lt;br /&gt;
&lt;br /&gt;
Consciously or unconsciously BEING is loved by all just as much BEING loves all and for which reason the Saivites call Love is BEING ( anbee Sivam) This understanding of BEING-as-LOVE is amazingly very ancient, at least as ancient as Sumerian times as far as the literary evidences go. For in the enormously beautiful and profound Exordium on In Anna , En Hudu Anna ( c. 2300 BC) mentions that In-Anna is “ki-aga an-ur-as-a' i.e kaama vaan uurasya : the beloved of all in the heavens and earth. &lt;br /&gt;
&lt;br /&gt;
It is not vain intellectual exercises that are speculative where the mind indulges in all kinds of thinking to fathom the essence that brings the soul close to BEING but only LOVE and which sentiments come along the aesthetic sciences of music and dance. While BEING who is LOVE itself is already in intimate relationship with all the creatures and the world ( MeykaNdar : avaiyee taaneeyaay) , this is NOT SO with the creatures. Normally there is ‘anniyam” an alienation that establishes a metaphysical distance between the creatures and BEING. What eliminates and destroys this alienation is LOVE-unto-BEING and which is the essence of Bakti &lt;br /&gt;
&lt;br /&gt;
This kind of total and unflinching LOVE unto BEING that destroys alienation in both social and metaphysical existence will allow all creatures to live in great joy and which is communicated by the metaphor of young ladies with the erotic soft breast swimming in Kaaviri plunging into the depths without any fear. Here the females are chosen as their whole psychology is conditioned more by LOVE than anything else. Their youth and sexual charms are chosen to indicate that all creatures can live in youthful vitality with sexual virility. &lt;br /&gt;
&lt;br /&gt;
But how is this possible? &lt;br /&gt;
&lt;br /&gt;
Sundarar provides the answer. The LOVE that creatures have for BEING bring them very close to BEING and destroys the inherent alienation and because of which their soul is cleansed off all the binding fetters, the Tol vinai or vilaGku, the chains the tie down the soul to the non-metaphysical way of life. These are further understood as aaNavam Karma and Maayai where aaNavam is the Killer Energy that also atomizes the soul, Karma is that which throws the soul in the historical and Maayai is that which makes the soul cling to the physical world. &lt;br /&gt;
&lt;br /&gt;
It is only by becoming CLOSE to BEING through LOVE that the soul can become FREE of these dirt and with that become PURE. Closing on with BEING with LOVE brings about a natural Diksa, a purification and which also enables the soul to live in great joy and with youthful vitality. &lt;br /&gt;
&lt;br /&gt;
Though the souls can become forgetful of BEING . especially because of the masculine weakness for vain speculative adventures, but deep inside and in the unconscious there is already the LOVE unto BEING and which Sundarar implicates by saying that even though he, as a thinking man, becomes forgetful of BEING, but his deeper self does not and keeps on reciting the name of BEING as ‘Namaccivaaya'&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
7. &lt;br /&gt;
&lt;br /&gt;
விரும்பி நின் மலர்பாதமே நினைந்தேன் வினைகளும் விண்டன &lt;br /&gt;
&lt;br /&gt;
நெருங்கி வண்பொழில் சூழ்ந்து எழில்பெற நின்ற காவிரிக் கோட்டிடைக் &lt;br /&gt;
&lt;br /&gt;
குரும்பை மென்முலைக் கோதைமார் குடைந்தாடு பாண்டிக் கொடுமுடி &lt;br /&gt;
&lt;br /&gt;
விரும்பனே உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே &lt;br /&gt;
&lt;br /&gt;
உரை : &lt;br /&gt;
&lt;br /&gt;
எல்லா உயிர்களாலும் பெரிதும் விரும்பப்படுகின்ற ஐயனே! நானும் உன்னையே பெரிதும் விரும்பி நின் யாண்டும் அயராது ஆடுகின்ற மலர்ப் பாதங்களையே நினைத்து வாழ, வாழ்க்கையில் எல்லா இன்னல்களுக்கும் இடர்பாடுகளுக்கும் காரணமாகிய தொல்வினைகள் என்னை விட்டு நீங்க நான் சுத்தமாகி நலமே வாழ்கின்றேன். அதிக அளவில் பல பொழில்கள் சூழ்ந்து அழகு பெற நின்ற காவிரிக் கரைக்கண் இருக்கின்ற பாண்டிக் கொடுமுடி எனும் திருகோயிலில் எழுந்தருளியுள்ள இறைவனே! குரும்பை போன்ற மென் முலைகள் வாய்க்கப் பெற்ற இளம்பெண்கள் மகிழ்ச்சி பொங்க காவிரியில் குடைந்தாடும் போது நீயே இந்த மகிழ்ச்சிக்கெல்லாம் காரணம் என்று அறிந்து விரும்பி உனையே தொழுகின்றனர். அது போல் நான் செய்யாது உன்னை மறக்கினும், அறிந்துகொள்! என் நா யாண்டும் உன்னை மறவாது ‘நமச்சிவாய' எனும் உன் திருநாமத்தை ஓதிக்கொண்டே இருக்கும். &lt;br /&gt;
&lt;br /&gt;
7. &lt;br /&gt;
&lt;br /&gt;
virumbi nin malarpaatamee ninainteen vinaikaLum viNdana &lt;br /&gt;
&lt;br /&gt;
neruGki vaNpozil cuuzntu ezilpeRa ninRa kaavirik kooddidaik &lt;br /&gt;
&lt;br /&gt;
kurumbai menmulaik kootaimaar kudaintaafu paaNdik kodumudi &lt;br /&gt;
&lt;br /&gt;
virumabnee unai naan maRakkinum collum naa namaccivaayavee &lt;br /&gt;
&lt;br /&gt;
Meaning: &lt;br /&gt;
&lt;br /&gt;
Loving you deeply O my Father, I have been forever contemplating your flower-like feet ( that dances forever) and because of which I have been freed of all the fetters that bind me to earthly existence ( and made me suffer tremendously). O my father You show yourself in the temple of PaaNdik Kodumudi on the banks of Kaviri filled with lovely gardens and pools where young and charming ladies with soft breast swim in the river diving deep. Let me tell you that I may become forgetful of you ( by indulging in vain speculations) but my tongue keeps on reciting your name as Namaccivaaya unfailingly! &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;The Mantra Hymn of Sundarar- 8 &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
Tevaram 7: 48 &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
The False and True Metaphysics &lt;br /&gt;
&lt;br /&gt;
Genuine metaphysics is not indulging in various kinds of speculations. It is a species of Hermeneutic Science where the various icons disclosed by BEING are interpreted and the meanings appropriated. These disclosures are metaphysical dreams and which are the highest kind of dream experiences. Thus as such they not imaginations of a fertile mind but rather disclosures by BEING when the condition of the soul is ripe for such disclosures. Just as the ordinary dreams are not thoughts or imaginations but rather experiential happenings so are the metaphysical dreams which are distinguished by the fact that the agent is BEING and nothing else. &lt;br /&gt;
&lt;br /&gt;
So the MEANINGS that the soul wrests out from the exercise of Hermeneutic Semiotics are deep metaphysical truths that would illuminate the mind ushering in good mental and physical health &lt;br /&gt;
&lt;br /&gt;
This is the message that comes through in this verse of Sundarar as does in all the verses of Tevaram Divviya Prabantam and so forth. They are disclosures of metaphysical truths through a divine pedagogical process where icons and myths are the communicative strategies , the tantirams. &lt;br /&gt;
&lt;br /&gt;
So we have to inquire into the MEANINGS of BEING appearing as Siva with golden locks and also as one who singes to ash the false metaphysical castles the human mind invents out of speculative adventure of its own. &lt;br /&gt;
&lt;br /&gt;
The hair spreading out to every nook and corner of the universe when BEING dances as Siva Nadarajah shows that His blessings reach every corner and all without any differences. His five activities are universal praxis and there is no place in the world without them. However here they said to be GOLDEN and which means they bring about happiness and joy so that creatures in general are helped to lead a life of happiness and hence without miseries and forth. No creature will be interested in living unless there are joys or possibilities of joys and this is what is provided by the golden locks of Siva Nadarajah, BEING as the Dancer of Bliss. &lt;br /&gt;
&lt;br /&gt;
But this bliss is possible only for those who enjoy metaphysical truths and not falsities or vain speculations. So when the human mind ends up building up metaphysical castles and imprisons itself in fear of being in TRUTH, BEING-as-Siva also destroys them singing them to ashes and which means striking immense sufferings and through that making such people SEE how useless their speculative metaphysics is in times of real crisis. The contents of false metaphysics do not help at all to overcome the crisis and traumas a soul suffers in existence. &lt;br /&gt;
&lt;br /&gt;
Now such Dances are aspects of the Dance of Bliss and which is jointly executed by BEING as Siva-Sakti, the Male and Females together, an image of BEING that is very ancient and available in many ancient cultures though it would appear that only Saivism retains it to this day. &lt;br /&gt;
&lt;br /&gt;
8. &lt;br /&gt;
&lt;br /&gt;
செம்பொன் நேர் சடையாய் திரிபுரம் தீ எழச் சிலைகோலினாய் &lt;br /&gt;
&lt;br /&gt;
வம்புலாங் குழலாளைப் பாகம் அமர்ந்து காவிரிக் கோட்டிடைக் &lt;br /&gt;
&lt;br /&gt;
கொம்பின் மேற் குயில் கூவ மாமயில் ஆடு பாண்டிக் கொடுமுடி &lt;br /&gt;
&lt;br /&gt;
நம்பனே உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே &lt;br /&gt;
&lt;br /&gt;
உரை: &lt;br /&gt;
&lt;br /&gt;
எந்தக் கசடும் இல்லாத செம்பொன் போன்ற சடையாய் ! மும்மலத் தாக்கத்தின் காரணமாக அஞ்ஞானக் கோட்டைகளை ஞானத் தீ எழச் செய்து அழிக்குமா வில்லெடுத்தாய்! நல்ல நறுமணம் திகழும் குழல் போன்ற கேசத்தையுடைய உமை அம்மையை நாக்கில் வைக்காது நெஞ்சில் வைக்காது உனது சரிபாதியாக வைத்து , மரக்கிளைகளில் குயில்கள் கூவ அதனைக் கேட்டு மா மயில்கள் ஆடும் காவிரிக் கரையில் பாண்டிக் கொடுமுடி என்னும் கோயிலில் எழுந்தருளி இருக்கும் நம்பனே ! கேடக - இப்படிப்பட்ட கற்பனைகளில் நான் வீழ்ந்து உனை மறந்தாலும், என் நா உனை யாண்டும் மறவாது ‘நமச்சிவாய' எனும் உன் நாமத்தை ஓதிக்கொண்டே இருக்கும் &lt;br /&gt;
&lt;br /&gt;
8. &lt;br /&gt;
&lt;br /&gt;
cempon neer cadaiyaay tiripuram tii ezac cilaikoolinaay &lt;br /&gt;
&lt;br /&gt;
vampulaaG kuzalaaLaip paakam amarntu kaavirik kooddidaik &lt;br /&gt;
&lt;br /&gt;
kombin meer kuyilkaL kuuva maamyil aadu paaNdik Kodumudi &lt;br /&gt;
&lt;br /&gt;
nambanee unai naan maRakkinum collum naa namaccivaayavee &lt;br /&gt;
&lt;br /&gt;
Meaning: &lt;br /&gt;
&lt;br /&gt;
O My father ! You disclose yourself as the one with golden locks ( that spreads out into every nook and corner of the universe) You also show yourself as the one who singes to ashes the three false metaphysical castles through aiming at them arrows of fire. Now you show yourself as the one having Uma as your equal half in the temple PaaNdik Kodumudi on the shores of Kaaviri where the nightingales sing on the branches of the trees and the huge peacocks dance in great joy. Let me tell you that even I may become forgetful of you (because of false metaphysics) but my tongue keeps on reciting your name as Namaccivaaya &lt;br /&gt;
&lt;br /&gt;
The Mantra Hymn of Sundarar- 9 &lt;br /&gt;
&lt;br /&gt;
Tevaram 7: 48 &lt;br /&gt;
&lt;br /&gt;
BEING and the Dissolution of Temporality. &lt;br /&gt;
&lt;br /&gt;
This verse may sound sectarian , something quite common to the whole range of Tevaram and MeykaNdar sastras where they understand BEIING as beyond the reach of VishNu Brahma and all other deities. For as mentioned here and as later appropriated by MeykaNdar by brilliant philosophical arguments where Metaphysics is understood as the most inclusive Hermeneutic Science, BEING is SaGkaara KaaraNan and because of which He is the Supreme above BEING-as-VishNu who conserves and BEING-as-Brahma who is promotes metaphysics through scriptures, the Veetan etc. &lt;br /&gt;
&lt;br /&gt;
The point of it all is that there DISSOLUTION , the total withdrawal of all and letting be there only a EMPTINESS, a nothingness of the PRESENCE of anything. BEING does not dissolve all but it is only Malam, the Dark Killer energy that does this job but only if BEING allows, BEING as the SaGkaara KaaraNan is the understanding that it is BEING who can manage this Malam, put mythically as the POISON that Siva drinks and keeps in His throat and because of which He becomes the NilakaNdan, the Blue-Throated. &lt;br /&gt;
&lt;br /&gt;
This Malam is also the cause of death of all living creatures just as much as it is that brings about the DEATH of the whole of the cosmos. Now the death of the whole of the cosmos includes also the death of all celestial beings - the devas devies asuras and so forth and which also includes VishNu and Brahma. However in some Azwar paasuram it may be hinted that Maha VishNu is just another name for such a BEING though it is not always clear whether Maha VishNu is also taken as the SaGkaara KaaraNan, the power that dissolves all and let be only a nothingness, the absence of the presence of anything at all. &lt;br /&gt;
&lt;br /&gt;
Vishnu as the conserving power conserves whatever present and hence does not destroy anything at all. Tirumaal perpetuates, retains, fights of destruction etc and hence maintains TEMPORALITY, the historicity of the cosmos. He is the power who maintains all made present and hence prevents the slide of anything into absence. Thus Tirumaal is a power who prevents DEATH and with that allows all creatures to continue their existence in the world. And because of this the metaphysics remains BLIND to the MALAM , the Killer Energy where such dissolutions are attributed to GuNas especially the Tamas , also a dark stuff that brings about evil and destructive dispositions. &lt;br /&gt;
&lt;br /&gt;
However Malam is not a guNa at all, including the Tamas for Malam wipes out ALL including all the GuNas,. When everything present is withdrawn completely so that there is a NOTHINGNESS a sheer emptiness, a primordial Darkness, the Mai-paNdu of the Sumerians, there cannot be any guNas also. There cannot also be any deities and hence also VishNu no matter how great He can be among the deities. &lt;br /&gt;
&lt;br /&gt;
BEING-as-VishNu perpetuates temporality, historicity and hence presence and EXISTENCE as such but BEING-as-Siva dissolves all and because of which He also becomes He who brings forth again the presence of the cosmos etci.e the KaaraNan &lt;br /&gt;
&lt;br /&gt;
9. &lt;br /&gt;
&lt;br /&gt;
சாரணன் தந்தை எம்பிரான் எந்தை தம்பிரான் என்பொன் மாமணி என்று &lt;br /&gt;
&lt;br /&gt;
பேர் எணாயிர கோடி தேவர் பிதற்றி நின்று பிரிகிலார் &lt;br /&gt;
&lt;br /&gt;
நாரணன் பிரமன் தொழுங் கறையூரிற் பாண்டிக் கொடுமுடிக் &lt;br /&gt;
&lt;br /&gt;
காரணா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே &lt;br /&gt;
&lt;br /&gt;
உரை: &lt;br /&gt;
&lt;br /&gt;
அனைத்தையும் சங்கரித்து இல்லாதுபோக்குவதின் எல்லா தெய்வங்களுக்கும் தெய்வமாக இருக்கின்ற என் ஐயனே! அளவற்ற தேவ தேவியர்கள் இதனால் நீயே சரண் என்றும் வழிகாட்டும் தந்தை என்றும், ஞானத்தலைவனாகிய எம்பிரான் என்றும் அனபின் அருளோனாக இருப்பதிம் எந்தை என்றும் அனைவருக்கும் தலைவனாக இருப்பதின் தம்பிரான் என்றும், எல்லா இன்பங்களுக்கும் மூலமாக இருப்பதின் பொன் என்றும் உறுதிக்கு உறுதியாக இருப்பதின் மாமணியென்றும் பிதற்றிய்வாறு உன்னை விட்டு பிரியாது இருக்கின்றனர். இவர்களைப் போன்றே காக்கின்ற கடவுளாகிய நாரணனும் மறைஞான நூற்களின் தெய்வமாகிய பிரமனும் தங்கள் தலைவன் நீயே என்றும் உன்னை இந்த கறையூரில் உள்ள பாண்டிக் கொடுமுடி என்னும் திருக்கோயிலில் தொழுகின்றனர். இந்த தேவர்களைப் போன்று நான் இல்லாது அஞ்ஞானத்தின் காரணமாக நான் உன்னை மறக்கினும் ஆனால் அவர்களைப் போன்றே என் நா நமச்சிவாய என்னும் திரு நாமத்தை ஓதிகொண்டே இருக்கும் காண் &amp;lt;br&amp;gt;9. &lt;br /&gt;
&lt;br /&gt;
caaraNan tantai empiraan entai tampiraan enpon maaNi enRu &lt;br /&gt;
&lt;br /&gt;
peer eNaayira koodi teevar pitaRi ninRu pirikilaar &lt;br /&gt;
&lt;br /&gt;
naaraNan piraman tozung kaRaiyuuriR paaNdik Kodumudik &lt;br /&gt;
&lt;br /&gt;
kaaraNaa unai naan maRakkinum collum naa namaccivaayavee &lt;br /&gt;
&lt;br /&gt;
Meaning: &lt;br /&gt;
&lt;br /&gt;
O my Father who is the Cause of the total and absolute dissolution of all! The millions of gods and goddesses will remain always with you without ever thinking of separation, calling you their sanctuary, the Father who guides, the Lord who rules and Father for all an their real lord, the gold of all joys and diamond of all strengths and so forth. In the temple of PaNdik Kodumudi even VishNu and Brahma worship you just like these celestial beings. Now let me tell you that unlike them even if I forget you but my tongue continues to recite your name as Namaccivaaya! &lt;br /&gt;
&lt;br /&gt;
The Mantra Hymn of Sundarar- 10(Final) &lt;br /&gt;
&lt;br /&gt;
Tevaram 7: 48 &lt;br /&gt;
&lt;br /&gt;
The Secrets of Life Without Miseries. &lt;br /&gt;
&lt;br /&gt;
BEING does not come down as Avatars which invites death and hence rebirth. Thus BEING always remains ABOVE the phenomenal and historical, above the various cosmological processes that fabricate the existential, However this does NOT mean BEING remains aloof and indifferent to the plights of creatures like the Vedantic Brahman, just shining bright with total un-involvement with the world. &lt;br /&gt;
&lt;br /&gt;
BEING is in the world as He is above and திச் understanding is communicated by the notions of Tadattam and Coruubam by the Saivite philosophers. BEING engages Himself with the creatures by projecting various Mantra forms and which emerge as the icons, divine images archetypes and so forth. BEING manages the world and the existence of the creatures through such archetypal presentations and which does not make BEING as one of the creatures of the world but only in the world. &lt;br /&gt;
&lt;br /&gt;
That BEING does not become as Avatar (as in VaishNavism) is indicated by the notion of PiRappili here i.e. He who does not become one among others in the world just like the various creatures. BEING stands always transcendent but SEEING all and managing all with projecting into the world various kinds of mantra complexes that are perceived as icons, archetypes and so forth. &lt;br /&gt;
&lt;br /&gt;
Here Sundarar mentions again Siva wearing the Crescent Moon and ஸ்nake on His waist that are, as we have already noted, forms of KuNdalini Sakti, the Crescent Moon providing the Amutu, the ambrosia that rejuvenates and the Snake the sexual libido that keeps at bay the death-bringing destructive forces. &lt;br /&gt;
&lt;br /&gt;
But here we have also the mention of Siva as the Mad Man, the Pittan who dances in frenzy allowing His hair spread out wild into every nook and corner. This image is certainly very primitive going back to shamanistic phases of the emergence of the religious rituals. This image has a peculiar importance for Sundarar for this is way he was told to address BEING when He interfered and prevented his marriage. &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;BEING is a Mad Dancer in the sense that He is beyond the reach of the rational mind , beyond the human attempts to fixate the essence of BEING into strict laws and regularities and hence into scientific theories. Dance and Music destroy such a mind and with that draw it into the deep metaphysical realms that are in a way irrational. &lt;br /&gt;
&lt;br /&gt;
Now why Sundarar, as do also Appar and Sambantar, claim that singing with understanding the verses he has composed will enable people lead a life without worries and miseries? &lt;br /&gt;
&lt;br /&gt;
Such verses are literary expressions of direct dialogs with BEING and hence contain within themselves Axiomatic Truths - the deepest kind of metaphysical illuminations that would LIGHT UP the mind destroying the presence of the Dark Forces and which are the sources of sorrows and miseries. The Axiomatic Truths one gains in such an Icon Thinking are curative by virtue of the CLEANSING function they have. As one sings and understands such dialogs with BEING, one is equipped with such Axiomatic Truths and which brighten up the soul making it enjoy a life full joys and happiness. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
10 &lt;br /&gt;
&lt;br /&gt;
கோணிய பிறை சூடியைக் கறையூரிற் பாண்டிக் கொடுமுடி &lt;br /&gt;
&lt;br /&gt;
பேணிய பெருமானிப் பிஞ்ஞகப் பித்தனைப் பிறப்பிலியைப் &lt;br /&gt;
&lt;br /&gt;
பாண் உலா வரிவண்டு அறை கொன்றைத் தாரனை படப் பாம்பு அரை &lt;br /&gt;
&lt;br /&gt;
நாணனைத் தொண்டன் ஊரன் சொல்லிவை சொல்லுவார்கில்லை துன்பமே &lt;br /&gt;
&lt;br /&gt;
உரை: &lt;br /&gt;
&lt;br /&gt;
பிறப்பும் இறப்பும் இல்லாது யாண்டும் பரம்பொருளாகவே இருக்கும் எம்பெருமான், மக்கட்கு ஞானம் புகட்டுமா வளைந்த இளம்பிறையை சூடியவனாகவும் கறையூரில் உள்ள பாண்டிக்கொடுமுடி எனும் திருத்தலத்தில் எழுந்தருளி மக்களைப் பேணுகின்றவனாகவும் விளங்குகின்றான். பண்ணோடு இசைபாடும் வரிவண்டுகள் மொய்க்கும் கொன்றை மலர் தாரனை , காமவேட்கையைத் தந்து மரணத்தை போக்கும் குண்டலினிப் பாம்பினை அரையில் ஓர் அழகிய அணிகலனாகப் பூண்டு காட்சித் தரும் இறைவனை தொண்டனாகிய நம்பியூரனாகிய அடியேன் பாடிய இப்பாடல்களைப் பாடி மகிழ்வார்க்கு இறையருள் வாய்ப்பது உறுதி என்பதின் வாழ்க்கையில் துன்பங்களும் துக்கங்களும் இல்லாதே போம். &lt;br /&gt;
&lt;br /&gt;
10 &lt;br /&gt;
&lt;br /&gt;
kooNiya piRai cuudiyaik kaRaiyuuriR paandik kodumudi &lt;br /&gt;
&lt;br /&gt;
peeNiya perumaanaip pinjnjakap pittanaip piRappiliyaip &lt;br /&gt;
&lt;br /&gt;
paaN ulaa varivaNdu aRai konRait taaranai padap paambu arai &lt;br /&gt;
&lt;br /&gt;
naaNanait toNdan uuran collivai colluvaarkkillai tunbamee &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
Meaning: &lt;br /&gt;
&lt;br /&gt;
BEING who is birthless ( and hence deathless) shows Himself as the one who wears the Crescent Moon gracing as such the temple of PaaNdik Kodumudi in KaRaiyuur . He also shows Himself as the Mad Man who dances in great frenzy spreading out His hair everywhere wearing also the garland of KonRai flowers that the humming bees surround and the snake on His waist, Now anyone who sings with understanding the verses I have composed (and which are dialogs with such a BEING) are sure to lead a life without any miseries. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:தேவாரம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Ulagankmy</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/Sundarar:_Icon_Thinking</id>
		<title>Sundarar: Icon Thinking</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/Sundarar:_Icon_Thinking"/>
				<updated>2013-02-18T07:26:12Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Ulagankmy: புதிய பக்கம்: &amp;amp;nbsp;  '''The Icon Thinking of Sundarar'''  '''TirumuRai 7:4'''    '''Translation and commentary by Dr K.Loganathan, 2004'''     In my studies of the Sacred Tami…&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;amp;nbsp;&lt;br /&gt;
&lt;br /&gt;
'''The Icon Thinking of Sundarar'''&lt;br /&gt;
&lt;br /&gt;
'''TirumuRai 7:4'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
'''Translation and commentary by Dr K.Loganathan, 2004''' &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
In my studies of the Sacred Tamil literature that is really massive running into thousands of verses, I have not studied the hymns of Sundarar that much and which have a peculiar essence of their own . Sundarar was very human and was entangled in domestic struggles where he loved and married two women and with Siva helping him in this matter. Unlike others he always appeared as a handsome bridegroom and in that he shunned the typical adornments of ascetics and so forth. Indirectly by his exemplary life he did not condone asceticism but rather a happy domestic life. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
I have chosen the following hymn in view of the concentration on Icon Thinking that runs through as the metaphysical way of life of these saint-philosophers. They sought the MEANINGS of the various symbolic gestures of Siva and through that enlightened themselves with deep metaphysical truths which are encrypted in such icons and iconic features. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
I shall try to elucidate these meanings in my commentary so that we get to understand the metaphysical MEANINGS that were enjoyed by such Baktas and which are also enjoyed by every temple worshipper in some ways. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
I use the publication of Tarumai Atheenam that comes along with very useful commentary that I also use. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
This hymn is the fourth in the Seventh TirumuRai &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
Dr K.Loganathan 2004 &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;The Icon Thinking of Sundarar &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
TirumuRai 7:4 : Tiruvanjsaik kaLam &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;The Sexual Libido and Bravery &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;The Metaphysical Life is the shape of true spiritual life and it involves seeking out metaphysical truths that are communicated by BEING himself. BEING is there in the body and soul of all whether one acknowledges it or not. But there are gifted individuals who empowered with the vision of the Third Eye , manage to have visions of the various Icon Forms of BEING in which not only he informs the souls but also helps them out in ways that the souls may not be normally aware. &lt;br /&gt;
&lt;br /&gt;
Here the first two icon features are that of Garland of Skulls and that of Flooding Ganges and which are worn on the head and side by side. &lt;br /&gt;
&lt;br /&gt;
The garland of skulls is a symbol of DEATH and death-like processes in the world. BEING alerts by wearing this garland that there is DEATH and death bringing diseases and events in the world that cannot be wished away saying it is all Mythiya, an illusion etc. Death is NOT an illusion - it is fact and perhaps the most robust one that we should accommodate in our metaphysical thinking and seek to escape from it. &lt;br /&gt;
&lt;br /&gt;
The Flooding Ganges is the Power of Rejuvenation, that which is provided by BEING Himself by way of helping out the embodied souls from the miseries of death and eventually enjoy Moksa that liberates them gradually and completely from being embodied and hence suffering death as such. &lt;br /&gt;
&lt;br /&gt;
Next comes the Icon features of wearing the skin of the fierce TIGER and sporting SNAKES on the waist. &lt;br /&gt;
&lt;br /&gt;
These two are also linked together. &lt;br /&gt;
&lt;br /&gt;
The TIGER stand for immense valor, that which makes one a warrior hence one capable of battling fiercely. This valor is the gift of BEING and it is that which allows one to battle the evil forces fiercely in existence. But how does He provide the POWER? &lt;br /&gt;
&lt;br /&gt;
The snake is the sexual libido, the virility. The sexual libido is that which allows a soul become very energetic and with that also BATTLE like fierce tiger and so forth. At the absence of this sexual libido of the Snakes, a person becomes an intellectual coward and will spend his time not exploring bravely the metaphysical world by plunging into it but will build, like the Vedanties , false metaphysical castles and imprison themselves there and enjoy a false sense of security. &lt;br /&gt;
&lt;br /&gt;
1. &lt;br /&gt;
&lt;br /&gt;
தலைக்குத் தலைமாலை அணிந்ததென்னே &lt;br /&gt;
&lt;br /&gt;
சடைமேற் கங்கை வெள்ளந் தரித்ததென்னே &lt;br /&gt;
&lt;br /&gt;
அலைக்கும் புலித்தோல் கொண்டு அசைந்ததென்னே &lt;br /&gt;
&lt;br /&gt;
அதன்மேற் கத நாகங் கச்சார்ந்ததென்னே &lt;br /&gt;
&lt;br /&gt;
மலைக்குந் நிகர் ஒப்பன வன் திரைகள் &lt;br /&gt;
&lt;br /&gt;
வலித்தெற்றி முழங்கி வலம்புரிக் கொண்டு &lt;br /&gt;
&lt;br /&gt;
அலைக்குங் கடலங்கரை மேல் மாகோதை &lt;br /&gt;
&lt;br /&gt;
அணியார் பொழில் அஞ்சைக் களத்து அப்பனே &lt;br /&gt;
&lt;br /&gt;
உரை: &lt;br /&gt;
&lt;br /&gt;
மலைகளூக்கு நிகர் ஒப்பான வலிய பெரிய அலைகள் வலிந்து தாக்கி, வலம்புரிச் சங்கு கொண்டு இசைப்பது போல் மாகோதை எனும் கடலங்கரை மேல் இருக்கும் அழகுகள் நிறைந்த பொழில் சூழ நிற்கும் திருவாஞ்சைக் களம் எனும் திருக்கோயிலில் குடிகொண்டு அருள் பாலிக்கும் அப்பனே ! நீ எந்த ஆழமான உன் அருள் விளையாட்டுகளை விளக்குவான் வேண்டி, தலைக்கு கபால மாலை அணிகின்றாய், நீண்ட உன் சடை மேல் ஆகாய கங்கையை தரிக்கின்றாய்? மேலும் கடுங்சினப் புலியின் தோலை உரித்து இடையில் உடுத்தி ஆடுவதோடு ஆங்கே கடுஞ் சின பாம்பையும் கச்சையாகக் கொண்டிருப்பதென்ன? யாதை உணர்த்த நீ இவ்வாறான வேடங்களை தரித்து மக்கள் கான வெளிப்படுகின்றாய்? &lt;br /&gt;
&lt;br /&gt;
1. &lt;br /&gt;
&lt;br /&gt;
talaikku talaimaalai aNintatennee &lt;br /&gt;
&lt;br /&gt;
sadaimeeR kaGkai veLLan tarittennee &lt;br /&gt;
&lt;br /&gt;
alaikkum pulittool koNdu asaintatenee &lt;br /&gt;
&lt;br /&gt;
atanmeeR kata naakaG kaccaarntatennee &lt;br /&gt;
&lt;br /&gt;
malaikkun nikar oppana van tiraikaL &lt;br /&gt;
&lt;br /&gt;
valitteRRi muzaGki palampurik koNdu &lt;br /&gt;
&lt;br /&gt;
alaikkuG kadalaGkarai meel maakootai &lt;br /&gt;
&lt;br /&gt;
aNiyaar pozil anjsaik kaLattu appaanee! &lt;br /&gt;
&lt;br /&gt;
Meaning: &lt;br /&gt;
&lt;br /&gt;
O my Father who have taken residence in Anjîaik Kalam in the city of Maakootai that is forever beaten by the waves like hills with sounds like that of Valampuri Conch ! Tell me why you show yourself as the one wearing a garland of skulls on your head and why along with it you also sport the Flooding Ganges on your tuft? And furthermore , move about wearing the skin of the fierce tiger and on which you also have furious snakes as if your ornaments? What meanings you are trying to communicate by such forms? &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
The Icon Thinking of Sundarar-2 &lt;br /&gt;
&lt;br /&gt;
TirumuRai 7:4 : Tiruvanjsaik kaLam &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;Inner Purity and Divine Blessings &lt;br /&gt;
&lt;br /&gt;
In Metaphysical life there is a DIALOGUE with BEING , a dilaogue in deep silence where metaphysical questions are asked and BEING answers in various ways - like dreams especially the lucid variety. As the experinces of the mystics would show, sometimes the answers may come even in words in a language the person understands. Thus BEING becomes the source of metaphysical wisdom, not DEAD like the scriptures and so forth but a living presence. &lt;br /&gt;
&lt;br /&gt;
It is in this context that Sundarar raises the following metaphysical questions assuming that BEING is a living reality who is also with him and who would illuminate him with respect to the questions he has raised. &lt;br /&gt;
&lt;br /&gt;
The question pertain to ICON forms of BEING, the primordial arhcetypal forms that are historically very ancient and quite common in the Nubian _Kemetian-Sumerian -Dravidian cultures . Certainly these roots archetypal images are to be met with also in many other world cultures. &lt;br /&gt;
&lt;br /&gt;
The FOUR images that Sundarar brings together are in fact sematically connected and may pertain to the AMUTU, the ambrosia of good health and longevity etc. &lt;br /&gt;
&lt;br /&gt;
We are familiar with the SNAKE that BEING plays with and wears it on His neck. This signifies the sexual libido, the Kaamak Kundalini, that which allows youthful virility for the people. But this comes along with the Crescent Moon which is the source of Amutu, the ambrosia that makes the body HEALTHY. It is in the body of good health that the Sexual Libido will emerge as a form of this Amutu. &lt;br /&gt;
&lt;br /&gt;
Now this would make a man a BULL, the symbol of immense strength and virility. To be a BULL of a man one should be very strong and powerful and this because of the forms of KuNdalaini supplied by the Snake and Crescent Moon. &lt;br /&gt;
&lt;br /&gt;
Now in this context it may be puzzling as to why Siva wears the white and pure ASH all over His body. What does He communicate by this? &lt;br /&gt;
&lt;br /&gt;
The ASH is a pecualir substance for on being burnt repeatedly it remains the same. This signifies the Absolute Purity of the soul and body and which constitutes the CONDITION for being blessed by the snake and so forth. &lt;br /&gt;
&lt;br /&gt;
2. &lt;br /&gt;
&lt;br /&gt;
பிடித்தாட்டி ஓர் நாகத்தைப் பூண்டதென்னே &lt;br /&gt;
&lt;br /&gt;
பிறங்குஞ் சடைமேல் பிறை சூடிற்றென்னே &lt;br /&gt;
&lt;br /&gt;
பொடித்தான் கொண்டு மெய்ம்முற்றும் பூசிற்றென்னே &lt;br /&gt;
&lt;br /&gt;
புகர் ஏறுகந்தேறல் புரிந்ததென்னே &lt;br /&gt;
&lt;br /&gt;
மடிதோட்டந் துவல் திரை யெற்றியிட &lt;br /&gt;
&lt;br /&gt;
வளர் சங்கம் அங்காத்து முத்தஞ் சொரிய &lt;br /&gt;
&lt;br /&gt;
அடித்தார் கடலங்கரை மேல் மகோதை &lt;br /&gt;
&lt;br /&gt;
அணியார் பொழில் அஞ்சைக் களத்து அப்பனே &lt;br /&gt;
&lt;br /&gt;
உரை: &lt;br /&gt;
&lt;br /&gt;
வலிய அலைகள் சுருண்டு ஓடிவந்து அடியிலும் சென்று தோண்டுமா திரைகள் மோதி அலைத்திட, அதனால் சங்குகள் அங்காத்து முத்துக்களை சொரிகின்றன. இப்படி அலைகள் வந்து பொருந்தி அலைக்கும் கடலங்கரை மேல் மகோதை என்னும் நகரில் விளங்கும் அழகுமிக்க பொழில் சூழ்ந்த அஞ்சைக்களம் என்னும் கோயிலில் எழுந்தருளி அருள்பாலிக்கும் அப்பனே! உனது திருவேடங்களைப் பற்றி சில விண்ணப்பங்கள். பிடித்து ஆட்டி ஓர் பாம்பினை கழுத்தில் பொன்னரவமாக பூண்டது ஏன்? முழுமதியை அல்லாது உமது ஒளிமிக்க சடைமேல் பிறைமதியை சூடியுள்ளது ஏன்? சாம்பற் பொடிகொண்டு உனது உடல் எங்கும் பூசி நிற்பது ஏன்? மேலும் புகர் எருதினையே வாகனமாகக் கொண்டு ஏறி மகிழ்தலை ஏன் செய்கின்றாய்? இவ்வேடங்களால் நீ உணர்த்த விரும்பும் ஆழுண்மைகள் தாம் என்ன? &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;2. &lt;br /&gt;
&lt;br /&gt;
pidittaaddi oor naakattai puuNdatennee &lt;br /&gt;
&lt;br /&gt;
piRaGkunj sadaimeel piRai cuudiRRennee &lt;br /&gt;
&lt;br /&gt;
podittaan koNdu meymmuRRum puuciRRennee &lt;br /&gt;
&lt;br /&gt;
pukar eeRukanteeRal purintatennee &lt;br /&gt;
&lt;br /&gt;
maditooddan tuval tirai yeRRiida &lt;br /&gt;
&lt;br /&gt;
vaLar caGkam aGkaattu muttanj coriya &lt;br /&gt;
&lt;br /&gt;
adittaar kadalaGklarai meel makootai &lt;br /&gt;
&lt;br /&gt;
aNiyaar pozil anjcaik kaLattu appanee! &lt;br /&gt;
&lt;br /&gt;
Meaning: &lt;br /&gt;
&lt;br /&gt;
There is the city of Makootai by the sea where the waves beat violent;y and because of which the conch sheels growing in the depths open up and sill out pearls. You have taken reisidence in the Temple of Anjcaik KaLam here and O my Father ! I have some questions for you. Tell me why you play with the snake and wearing on your neck (like a garland) Why (instead of the full moon) you wear only the crescent moon on you brilliant hair? Why do you smear your whole body with the ash (of the dead) And why do you choose to ride the bull ( as your vehicle)? ? &lt;br /&gt;
&lt;br /&gt;
The Icon Thinking of Sundarar-3 &lt;br /&gt;
&lt;br /&gt;
TirumuRai 7:4 : Tiruvanjsaik kaLam &lt;br /&gt;
&lt;br /&gt;
Evolution and Moksa &lt;br /&gt;
&lt;br /&gt;
Saivism incorporates into itself the notion of Evolution as a truth about creature existence. But there is also Moksa , that which liberates the soul from being caught up in this evolutionary cycle - dying the oridinary way and being born again with a new body consistent with karma that has been elicited. &lt;br /&gt;
&lt;br /&gt;
Thus Moksa presupposses evolution where it is BEING who is the ground of the evolutionary movement of the creatures and hence the kind of evolution that I have Disclosive Evolution. The end point is not the highest evolved form but rather escaping totally and irreversibly from this endless cycle of being embodied dying because of that getting reborn and so forth. &lt;br /&gt;
&lt;br /&gt;
It is here that Sundarar locates the form of Fire that Siva assumes and which is not by VishNu and other deities. The form of Fire, the color of the evening Sun, is that which burns all bondages and frees the soul from all appetites thus making it absolutely Pure and Free. Thus those who chosen to meditate upon BEING as Fire, get to understand the highest ESSENCE of BEING and BEING becomes immensely close to their soul , like cherry fruit already in their palms. Now such blessings are made freely available for ALL irrespective of whatever birth - great or humble. BEING does take into consideration the birth at all but only the metaphysical aptitude of a person. Thus we have here VarNashrama Dharma being uprooted and made irrelevant for genuine spiritual life. &lt;br /&gt;
&lt;br /&gt;
Now those who worship BEING like the Black VishNu or the Blue KrishNa and so forth, if they happen to rise above and worship of the color of Burning Fire or the evening sky of Siva , what becomes available is not just simply a beautiful life full of joys but Moksa itself and hence being liberated from being thrown into the historical world of evolutionary dynamics. &lt;br /&gt;
&lt;br /&gt;
3. &lt;br /&gt;
&lt;br /&gt;
சிந்தித்து எழுவார்க்கு நெல்லிக் கனியே &lt;br /&gt;
&lt;br /&gt;
சிறியார் பெரியார் மனத்தில் ஏறல் உற்றால் &lt;br /&gt;
&lt;br /&gt;
முந்தித் தொழுவார் இறவார் பிறவார் &lt;br /&gt;
&lt;br /&gt;
முனிகள் முனியே அமரர்க்கு அமரர் &lt;br /&gt;
&lt;br /&gt;
சந்தித் தடமால் வரை போல் திரைகள் &lt;br /&gt;
&lt;br /&gt;
தணியாது இடறுங் கடலங் கரை மேல் &lt;br /&gt;
&lt;br /&gt;
அந்தித் தலைச் செக்கர் வானே ஒத்தியால் &lt;br /&gt;
&lt;br /&gt;
அணியார் பொழில் அஞ்சைக் களப்பனே &lt;br /&gt;
&lt;br /&gt;
உரை: &lt;br /&gt;
&lt;br /&gt;
மிக அழகிய பொழில்கள் சூழ்ந்துள்ள அஞ்சைக் களம் எனும் கோயிலில் எழுந்தருளியுள்ள என் ஐயனே! கரையினை சந்தித்து மிகப் பெரிய மலைகள் போல் எழுகின்ற திரைகள் ஓயாது தணியாது மோதுகின்ற கடலங்கரைமேல் அந்திக் காலத்து செக்கார் வானே போல் கருமை நீலம் போன்ற வண்ணங்களில் அல்லாது செந்தீ வண்ணனாய் உனைக் காட்டியருளுகின்றாய். இந்த வடிவில் உன்னை ஆழச் சிந்தித்து சிவஞானம் அகத்தே மிளர பக்குவத்தில் உயர்ந்து எழுவார்க்கு நீ எளிதில் கிட்டும் நெல்லிக் கனியாகின்றாய். ஏனைய வடிவங்களை ஒதுக்கி இவ்வடிவினை ஆதி என்று நினைத்து தொழுவார் பிறப்பில் குணத்தில் சிறியார் ஆkகினும் பெரியார் ஆகினும் மனதில் தயங்காது ஏறல் உற்று அவர்கள் வீடுபேறு மகிழ்ந்து சாதாரணமாக இறந்து மீண்டும் அற்ப உடலுற்று பிறவார். இதனால் முனிகட்கு முனிவனாய் யாண்டும் இறவா பிறவா அமரர்கட்கும் அமரனாய் திகழ்கின்றாய். என்னே உன் பெருமை! &lt;br /&gt;
&lt;br /&gt;
3. &amp;lt;br&amp;gt;cintittu ezuvaarkku nellik kaniyee &lt;br /&gt;
&lt;br /&gt;
ciRiyaar periyaar manattil eeRal uRRaay &lt;br /&gt;
&lt;br /&gt;
muntit tozuvaar iRavaar piRavaar &lt;br /&gt;
&lt;br /&gt;
munikaL muniyee amararkku amarar &lt;br /&gt;
&lt;br /&gt;
cantit tadamaal varai pool tiraikaL &lt;br /&gt;
&lt;br /&gt;
taNiyaatu idaRuG kadalaGkarai meel &lt;br /&gt;
&lt;br /&gt;
antit talaic cekkar vaanee ottiyaal &lt;br /&gt;
&lt;br /&gt;
aNiyaar pozil anjcaik kaLattappanee &lt;br /&gt;
&lt;br /&gt;
Meaning: &lt;br /&gt;
&lt;br /&gt;
O my Father who has taken residence in the temple of Anjcaik kaLam surrounded with beaituful gardens and pools! You, over and above the black and blue hues, shine forth also in the color of the seeting sun like those on the sea-sides where huge waves beat the shores ceaselessly . It appears to me that for those who meditate upon you on this hue and get at the meaning, come to have an immediate understanding of your essence and has it like the nelli fruit in their palms. You also ascend into their soul of those who contemplate and worship you thus be they great or simple. Those who worship you in this form as the foremost, will also attain Moksa where they do not suffer the normal death and hence get to reborn with another physical body. And because of this you show also yourself as the most illuminated among the illuminated and the really immortal among the immortals. &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;The Icon Thinking of Sundarar-4 &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
TirumuRai 7:4 : Tiruvanjsaik kaLam &lt;br /&gt;
&lt;br /&gt;
The Birth of Meanings and BEING &lt;br /&gt;
&lt;br /&gt;
The Dravidian linguistic and philosophic tradition is peculiar even in India for enshrining the MEANINGS as that which are central in all such studies. Thus we have Tolkaappiyam where the final book PoruLatikaaram is devoted wholly to determining the various ways the existential meanings emerge both in verbal behavior and nonverbal gestural behavior. The whole of Tirumantiram enters into a very detailed analysis of human behavior where the forms of behavior are sought to be understood in terms of the metaphysical meanings that shape them. &lt;br /&gt;
&lt;br /&gt;
Sundarar brings out all these in his own beautiful ways where he uses a number of interesting metaphors. First he notes that the words and texts are woven using the various phonemes. But what agitates them and makes them a language are the meanings and he understands this is how BEING stands in relation to human existence. BEING agitates and animates human existence by projecting various MEANINGS into the mind and which makes them ACT in various ways. &lt;br /&gt;
&lt;br /&gt;
But these meanings have their own ways of emerging that is understood in terms of the concepts cuukkumam and tuulam, the subtle becoming gross, or non-manifest becoming manifest. An analogy frequently given in Saiva texts is that of the egg in relation to the peacock, The peacock is already in the egg but in the cuukkumam or subtle form. Thus the meanings are like the visible leaves but which pre-exist in the embryonic or germinal form of shoots and so forth. &lt;br /&gt;
&lt;br /&gt;
Thus we have an Evolutionary Understanding of how BEING provides the meanings and which can be put- presenting the meanings initially as the unconscious and later very conscious- clear and articulate. The MEANINGS lurk in the depths as the unconscious and later emerge into consciousness becoming those which are enjoyed by the souls. &lt;br /&gt;
&lt;br /&gt;
In this for the living creatures BEING also becomes the water that makes the plants flourish. For the creatures cannot exist without meanings and by providing or injection various kinds of existential meanings, He allows the creatures - no matter how humble in their evolutionary development - exist as such struggling for this and that. &lt;br /&gt;
&lt;br /&gt;
Because of this for human beings who worship BEING with Bakti, He also becomes the Existential Ground - the very foundation of Existence itself where the MEANINGS are no more mental fabrications of the cognitive processes but rather those which are implanted in the depths by BEING Himself. &lt;br /&gt;
&lt;br /&gt;
4. &lt;br /&gt;
&lt;br /&gt;
இழை எழுத்துக்கு உயிர் ஒத்தியால் &lt;br /&gt;
&lt;br /&gt;
இலையே ஒத்தியால் உளையே ஒத்தியால் &lt;br /&gt;
&lt;br /&gt;
குழைக்கும் பயிர்க்கோர் புயலே ஒத்தியால் &lt;br /&gt;
&lt;br /&gt;
அடியார் தமக்கோர் குடியே ஒத்தியால் &lt;br /&gt;
&lt;br /&gt;
மழைக்குந் நிகர் ஒப்பன வன் திரைகள் &lt;br /&gt;
&lt;br /&gt;
வலித்தெற்றி முழங்கி வலம்புரிகொண்டு &lt;br /&gt;
&lt;br /&gt;
அழைக்குங் கடலங்கரை மேல் மகோதை &lt;br /&gt;
&lt;br /&gt;
அணியார் பொழில் அஞ்சைக் களத்தப்பனே &lt;br /&gt;
&lt;br /&gt;
உரை: &lt;br /&gt;
&lt;br /&gt;
மழை பெய்வதுபோல் நீர் துளிகளை தெறிக்கும் வன் திரைகள் வல்லிதாகப் பொருதி வலம்புரி சங்கினைக் கொண்டு முழங்குவது போல் தோன்றும் கடலங்கரையைக்கொண்ட மகோதை என்னும் திரு நகரில் அழகிய பொழில்கள் சூழ்ந்த அஞ்சைக் களம் எனும் கோயிலில் எழுந்தருளி ஆருள்பாலிக்கும் என் ஐயனே! உன்னை சிந்திக்க சிந்திக்க, எழுக்களைல் கொண்டு சொற்களை இழைக்கும் போது, அந்த சொற்களுக்கு பொருள் எனும் உணர்வினைத் தருவதின் , ஆன்மாக்களுக்கு உயிர் போல ஒத்து நிற்கின்றாய். வளரும் செடிகட்கு சூக்கும உருவத்து உளை போலும் அவை மலர்ந்திட விளங்கும் இலைகள் போலும் விளங்குகின்றாய் மேலும் வளமாக பல குழைகளை தள்ளும் பயிர்களுக்கு நீர் ஊட்டும் மழையை ஒத்தும் இருக்கின்றாய். உன்னைத் தொழுது வணங்கி மேம்படும் அடியார்கட்கு அவர்கள் தம் குடியிருப்பையே ஒத்தும் நிற்கின்றாய். என்னே உன் பெருமைகள். &lt;br /&gt;
&lt;br /&gt;
4. &lt;br /&gt;
&lt;br /&gt;
izaikkum ezuttukku uyir ottiyaal &lt;br /&gt;
&lt;br /&gt;
ilaiyee ottiyaal uLaiyee ottiyaal &lt;br /&gt;
&lt;br /&gt;
kuzaikkum payirkoor puyalee ottoyaal &lt;br /&gt;
&lt;br /&gt;
adiyaar tamakkoor kudiyee ottiyaal &lt;br /&gt;
&lt;br /&gt;
mazaikkun nikar oppna van tiraikaL &lt;br /&gt;
&lt;br /&gt;
valitteRRi muzaGki valampuri koNdu &lt;br /&gt;
&lt;br /&gt;
azaikkuG kadalaGkarai meel makootai &lt;br /&gt;
&lt;br /&gt;
aNiyaar pozil anjcaik kaLatappanee &lt;br /&gt;
&lt;br /&gt;
Meaning: &lt;br /&gt;
&lt;br /&gt;
There is the city of Makootai on the sea-side where on the shores beat the violent waves showering drops of water like rainy clouds and where it calls as if blowing the conch shells. On my Father you have taken residence in the Temple of Anjcaik KaLam surrounded by beautiful pools and gardens! This is what I Understand of you by seeking the meanings of the various Icon forms in which you disclose yourself. You are like the animating MEANINGS for words woven with the phonemes. You are like the shoots as well as the visible leaves in the plants. For all luxuriant vegetations you are like the rain-water that enables them to be so. And for humble people who worship you with understanding, you exist as their existential foundation &lt;br /&gt;
&lt;br /&gt;
The Icon Thinking of Sundarar-5 &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
TirumuRai 7:4 : Tiruvanjcaik kaLam &lt;br /&gt;
&lt;br /&gt;
Bondage and Liberation as Aspects of Existence &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;Sundarar brings out the meanings of a number of icons here but in the form of interrogations where the question itself contains within itself the answers. &lt;br /&gt;
&lt;br /&gt;
First of all there is DUALITY of MEANING in existence where a person has TWO options - either to forever remain caught up in the evolutionary dynamics of the cosmos or ESCAPE from it and enjoy Moksa or liberation by severing and burning off every bondage. &lt;br /&gt;
&lt;br /&gt;
Now BEING provides for both kinds of meanings as possibilities for founding existence for all. However it appears that there are certain ICONS where BEING-as-Siva promotes the Moksa meaning as the meaning for existence and hence of making the individuals Mumuksu, people who desire Moksa and nothing else. &lt;br /&gt;
&lt;br /&gt;
While riding the valiant elephant would mean throwing people in the evolutionary dynamics that exists as part of the cosmos, riding the Pure White and Young BULL would mean that Siva promotes the Moksa meaning over and above the other, The BULL stands for a certain kind of KuNdalini Sakti , that which provides virility but only for those who desire Moksa and nothing else. For such individuals youthful virility is gifted so that they can subliminate and eliminate every kind of desire including the obstinate sexual so that they can be become PURE and white. &lt;br /&gt;
&lt;br /&gt;
Now this also explain s why Siva sports the Ganges as the Woman where He stands always united with Parvati, the daughter of Hill. The daughter of the Hill is the Earth and Siva stands one with earth all the time. However He sports also the Ganges and for promoting the self-cleansing and hence becoming absolutely PURE and which is a precondition for being blessed with Moksa. &lt;br /&gt;
&lt;br /&gt;
This also explains the prize the metaphysical poets would gain compared to the ordinary ones who sing the earthly matters and who are praised by the ordinary folks in various ways. While the metaphysical poets may not enjoy worldly riches as would the ordinary, but they get to have Moksa as the MEANING of Existence and hence begin to lead a form of life which would lead them towards Moksa. &lt;br /&gt;
&lt;br /&gt;
A metaphysical poet like Sundarar is certainly one of such for in many places he declares that the ordinary poets who sings the praise of the kings and nobles for monetary rewards are Poy Adimai Pulavar, poets who are slave to the false. &lt;br /&gt;
&lt;br /&gt;
5. &lt;br /&gt;
&lt;br /&gt;
வீடின் பயனென் பிறப்பின் பயனென் &lt;br /&gt;
&lt;br /&gt;
விடையேறுவதென் மதயானை நிற்கக் &lt;br /&gt;
&lt;br /&gt;
கூடும் மலை மங்கை ஒருத்தியுடன் &lt;br /&gt;
&lt;br /&gt;
சடைமேல் கங்கையாளை நீ சூடிற்றென்னே &lt;br /&gt;
&lt;br /&gt;
பாடும் புலவர்க்கு அருளும் பொருளென் &lt;br /&gt;
&lt;br /&gt;
நெதியம் பல செய்த கலச் செலவின் &lt;br /&gt;
&lt;br /&gt;
ஆடுங் கடலங்கரை மேல் மகோதை &lt;br /&gt;
&lt;br /&gt;
அணியார் பொழில் அஞ்சைக் களத்தப்பனே &lt;br /&gt;
&lt;br /&gt;
உரை: &lt;br /&gt;
&lt;br /&gt;
நிதிகள் பலவற்றை சுமந்தவாறு பல மரக் கலங்கள் வந்து சேரும் , அலைகள் ஆடுகின்ற கடலங்கரை மேல் மகோதை எனும் திருநகரில் இருக்கும் திரு அஞ்சைக் களம் எனும் கோயிலில் அழுந்தருளியுள்ள ஐயனே, வாழ்க்கையை சிந்திக்க சிந்திக்க என்னுள் பல வினாக்கள் எழுகின்றன. மாறி மாறி பிறந்து இறந்து வருதலும் பிறகு இப்போக்கிலிருந்து விடுபட்டு மீண்டும் பிறவா இறவா வீடுபேற்றையும் வாழ்க்கையின் கூறுகளாக அமைத்து ஏன்? மதயானை பக்கமே இருக்க அதனை விடுத்து விடலை வெள்ளேற்றின் மேல் ஏறி உலா வருவது எதற்காக? நீ இமையவான் திருமகளாகிய மலைமங்கையோடு யாண்டும் பிரிவின்றி கூடியிருக்க, உனது சடைமேல் கங்கை எனும் மாதுவையும் சூடி மகிழ்வதென்னே? இவ்வாறெல்லாம் ஞானக் கேள்விகள் கேட்டு மெய்யுணர்வு தலைப்பட்டு தெய்வீகமான பாடல்களைப் பாடும் புலவர்க்கு நீ அருளும் பரிசில் தான் என்ன? (என் உள் நின்று இவற்றை எல்லாம் விளக்கி அருளவேண்டும்) &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;5 &lt;br /&gt;
&lt;br /&gt;
vii(d)din payanen piRappin payanen &lt;br /&gt;
&lt;br /&gt;
vidaiyeeRuvaten matayaanai niRkak &lt;br /&gt;
&lt;br /&gt;
kuudum malai maGkai oruttiyudan &lt;br /&gt;
&lt;br /&gt;
sadaimeel kaGakaiyaaLai nii cuudRRennee &lt;br /&gt;
&lt;br /&gt;
paadum pulavarkku aruLum poruLen &lt;br /&gt;
&lt;br /&gt;
netiyam pala ceyta kalac celavin &lt;br /&gt;
&lt;br /&gt;
aaduG kaladalaGkarai meel makootai &lt;br /&gt;
&lt;br /&gt;
aNiyaar pozil anjcaik kaLattappanee &lt;br /&gt;
&lt;br /&gt;
Meaning: &lt;br /&gt;
&lt;br /&gt;
There is the city Makootai, by the sea where on the shores there are many boats carrying various kinds of riches. O my Father who has taken residence in the temple Anjcaik KaLam in this city, I have a number of metaphysical questions for you. What is the reason for providing in existence both birth with bondages and Moksa where every bondage is severed? Why is that you mount the valiant bull where there is the strong elephant just by the side? Why though you remain eternally in union with Parvati the Daughter of King of the Himalayas , you also wear on your tuft, the Ganga Woman? And what gifts await those poets who sing on such metaphysical matters? &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;The Icon Thinking of Sundarar-6 &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
TirumuRai 7:4 : Tiruvanjcaik kaLam &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
BEING is the Guru of All the Guru-s &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
Ordinary people seek metaphysical wisdom through the study of scriptures , listening to the edifying discourses of guru-s swamis and so forth. These are either secondary or tertiary forms of spiritual life where there are always place for the interference of the human ego and hence false metaphysics and so forth. However when a person rises to the level where he manages a metaphysical dialog with BEING himself, there can only be TRUTHS and not falsities at all. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
Sundarar understands this and hence avoiding scriptural exegetics, dialogs with guru-es and so forth , interrogates BEING himself directly , understanding also BEING as the Paramaa Parameeddi, the most transcendent and absolute Guru of all the guru-s. Whatever is disclosed by way of answers to the puzzling metaphysical questions by BEING Himself cannot but be truths. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
This is the true shape of the highest form of spiritual life where scriptures and human guru=s are avoided and BEING Himself is interrogated directly &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
The first question he raises pertains to Cosmology where while there is the universal DARKNESS, the thick cosmic night , BEING plays around throwing Wild Fire ( kaadderi) everywhere violating this primeval darkness. The next question follows this : Why does BEING demand further sacrifices from the head of even the dead? And finally what benefits are enjoyed by the metaphysical poets who worship such disclosures of BEING and sing praise of them? &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
All these questions are interlinked. The Primeval Darkness is the MALAM, that which disallows the manifestation of anything at all m throwing the whole universe into an EMPTINESS, a NOTHINGNESS of PRESENCE. It is here BEING as the Kaalaagni Rudra who violates this dark force and allows with that the PRESENCE of objects as such and such there, &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
Sundarar recalls here a cosmological theme as old as Sumerian Suruppak's NeRi (c. 3000 BC) attesting a continuity of metaphysical thinking despite many kinds of massive upheavals. See the lines: &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;amp;gt;&amp;amp;gt;&amp;amp;gt;&amp;amp;gt;&amp;amp;gt;&amp;amp;gt;&amp;amp;gt;&amp;amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
1. [u]ri-a u sud-ra ri-a ( In those distant days, in those far remote days) &lt;br /&gt;
&lt;br /&gt;
ஊ எரிய ஊ சூத்திர எரிய &lt;br /&gt;
&lt;br /&gt;
uu eriya uu cuuttira eriya &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
2. gi ri-a gi bad-du ri-a ( In those nights, in those far-away nights) &lt;br /&gt;
&lt;br /&gt;
மை அரிய மை பண்டு அரிய &lt;br /&gt;
&lt;br /&gt;
mai ariya mai paNdu ariya &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
3. mu ri-a mu sud-ra ri-a ( In those years, in those far remote years) &lt;br /&gt;
&lt;br /&gt;
மூஉ அரிய மூஉ சூத்திர அரிய &lt;br /&gt;
&lt;br /&gt;
mUu ariya mUu cuuttra ariya &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
4. u-ba gestu.tuku inim.galam inim.zu-a kalam-ma ti-la-am ( In those days, the intelligent one, who made the elaborate words, who knew the (proper) words, and was living in Sumer . &lt;br /&gt;
&lt;br /&gt;
ஊப கெஸ்த்துதொகு எனம்கலம் எனம் சூவ களம்ம தில்லாம் &lt;br /&gt;
&lt;br /&gt;
uuba kestu.toku enam.kalam enimcuuva kaLamma tillaam &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;amp;gt;&amp;amp;gt;&amp;amp;gt;&amp;amp;gt;&amp;amp;gt;&amp;amp;gt;&amp;amp;gt;&amp;amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
Here ‘gi-ri-a ‘ ( = mai ariya) is the primeaval darkenss bad-du-ri-a ( Ta. paNdu iriya) and u-ri-a is the burst of light in the form of Fire ( uu: light eri: fire ) just as primordial , sud-ra ri-a ( Ta. suuttira eria) &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
Now against this we have to seek out why BEING takes a further measure of sacrifice(pali koodal) from the head of the dead. Here we have to recall that what BEING promotes through His Violence of Fire is an EVOLUTINARY movement of the whole cosmos and which proceeds with a Niyati, an orderliness. The dead person is re-issued another birth such that the evolutionary climb he has registered is not wiped out entirely so that when he is granted another lease of life, he does not begin from the beginnings as the most humble of creatures. What is extracted from the head of the dead is the Prabta Karma, that form of karma that can be transferred to a future birth and which retains all his achievements, good or bad in the life he has lived. This Prabta karma serves as the input for this shaping the form of future birth so that evolutionary relapse or regression is avoided. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
Now what benefits accrue to the metaphysical poets who sing out the glories of such divine archetypal disclosures? &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
They get to UNDERSTAND axiomatic truths, the truths that are the deepest and the most fundamental so that their future existence as founded by such truths become the most authentic and which is a life organized as if for Moksa. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
6. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
இரவத்திடு காட்டெரி ஆடிற்றென்னே &lt;br /&gt;
&lt;br /&gt;
இறந்தார் தலையிற் பலிகோடல் என்னே &lt;br /&gt;
&lt;br /&gt;
பரவித் தொழுவார் பெறு பண்டமென்னே &lt;br /&gt;
&lt;br /&gt;
பரமாபரமேட்டி பணிந்தருளாய் &lt;br /&gt;
&lt;br /&gt;
உரவத்தோடு சங்கமொடு இப்பி முத்தங் &lt;br /&gt;
&lt;br /&gt;
கொணர்ந்தெற்றி முழங்கி வலம்புரிக் கொண்டு &lt;br /&gt;
&lt;br /&gt;
அரவக் கடல்ங்கரை மேல் மகோதை &lt;br /&gt;
&lt;br /&gt;
அணியார் பொழில் அஞ்சைக் களத்தப்பனே! &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
உரை: &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
பெரும் சத்தத்தோடு அலைகள் கரையைப் பொருதி சங்கமொடு இப்பி முத்து போன்றவற்றை கொணர்ந்து , வலம்புரி சங்கினை கொண்டு முழங்குவதுபோல் ஒலிக்கும் கடலங்கரை மேல் மகோதை எனும் திருநகர் இருக்கின்றது. ஆங்கு அழகிய பொழில்கள் சூழ நிற்கும் அஞ்சைக் களம் எனும் கோயிலில் எழுந்தருளி இருக்கும் என் ஐயனே ! நீ காட்டும் உனது திருவிளையாடல்கள் பலவற்றை ஆழ சிந்திக்க தெளிவு வாராது தடுமாறுகின்றேன். அடியேனுக்கு நீயே ஞானகுருவாக உளமர்ந்து கீழ் வரும் கேள்விகளுக்கு தக்க விளக்கங்களை தந்தருளவேண்டும் இரவுப் பொழுத்தில் உலகே இருளில் மூழ்கியிருக்கும் போது நீ ஏன் கட்டுக்கடங்காத காட்டு எரி கொண்டு ஆடுகின்றாய்? மேலும் இறந்து கிடப்பார் தலையில் தொடர்ந்து பலிகோடல் ஏன்? இவ்வாறு உனது வெளிப்பாடுகளை அழகற்றது அஞ்சத் தக்கது என்று வெறுத்து ஒதுக்காது பரவித் தொழுவார் பெறும் பண்டம்தான், பொருள் தான் என்ன? எல்லா வகை பரமேட்டிகளுக்கும் மேலாம் பரமா இருக்கின்ற நீ விளக்கியருளினால் தான் அழிவில் உணமைகள் எனக்கு அறியவரும் கண்டாய். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
6. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
iravattidu kaadderi aadiRRennee &lt;br /&gt;
&lt;br /&gt;
iRantaar talaimeeR palikoodal ennee &lt;br /&gt;
&lt;br /&gt;
paravit tozuvaar peRu paNdamennee &lt;br /&gt;
&lt;br /&gt;
paramaa parameeddi paNintaruLaay &lt;br /&gt;
&lt;br /&gt;
uravattoodu cangkamodu ippi muttaG &lt;br /&gt;
&lt;br /&gt;
koNarnteRi muzaGki valampurik koNdu &lt;br /&gt;
&lt;br /&gt;
aravak kadalaGkarai meel akootai &lt;br /&gt;
&lt;br /&gt;
aNiyaar pozil cuuz anjcaik kaLattappanee! &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
Meaning: &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
There is the city of Makootai where violent waves attack the shores bringing along with them the shells pearls and so forth making great noise as if blowing with the conch. O my father who has taken residence in the temple of Anjcaik KaLam in this city surrounded with beautiful gardens and pools! You are the Guru of all the guru-s and I have some questions for you. I hope you would answer these deep within me so that I have TRUTHS and nothing else. Now why in this of dark night you Play throwing wild fire everywhere? Why even when people are dead and gone you demand further sacrifices from their head? And what is benefit for the metaphysical poets who sing eloquently your such disclosures? &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
The Icon Thinking of Sundarar-7 &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
TirumuRai 7:4 : Tiruvanjcaik kaLam &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
BEING who Destroys and Regenerates is the Most High &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
The most authentic metaphysical understanding emerges only when one enters into Icon Thinking where the various archetypes and mythical dramas as disclosed by BEING are interrogated so that BEING Himself provides the answers. This requires that one FREES oneself from all the prejudices that traditions, religions and ideologies and so forth establish in the mind. The most authentic spiritual wisdom is gained only by the FREE mind that accommodates itself to the divine disclosures and seek to UNDERSTAND the essence of BEING through such an exercise &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
Sundarar in this verse describes these processes of metaphysical investigations and because of which he also maintains that he has acquired a faultless and the most authentic understanding of BEING. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
But what are they? &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
There are universal praxis or fundamental processes of Destruction and Regeneration that go together and are available everywhere and in all layers. There is nothing in the mental and psychical without these fundamental processes. So also at the cosmic level - the whole of the cosmos is subject to destruction and regeneration. Because of this BEING-as-Siva, the Antam-aati, as put by MeykaNdar, the Power that destroys and regenerates is the Mutal, the Most High , a Power that has NO other Power above it. For Siva who destroys and regenerates all, does the same with Himself - He can self-destroy and self-regenerate and hence the TaRparan, the Power unto Himself as put by Tirumular &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
Since this BEING-as-Siva is the Most High, the Supreme BEING, He who has no power above Him, all other gods and goddesses have to be various kinds of presentations of BEING-as-Siva himself. Hence all the words of metaphysical discourses are ultimately that of BEING-as-Siva, disclosed by various lesser gods to be in tune with human understanding of various levels of sophistication- the high and low. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
Now since in this way it is BEING-as-Siva who stands as the PoruL or MEANINGS of all divine disclosures, it may be concluded this Power has nothing to do with the sensorial processes and which generate physical understanding. Now Sundarar notes here even the senses and sensory processes are also the gifts of BEING-as-Siva for even here we have the fundamental processes of destruction-regeneration. There cannot be sensing at all unless BEING stands along with the senses making them fuse with some objects and later once the object is already processed, the FREE the senses from that fusion. Here too we have the fundamental destruction-regeneration and hence BEING-as-Siva, the Destoyer0 Regenerator. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
7. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆக்கும் அழிவும் ஐய நீ என்பன் நான் &lt;br /&gt;
&lt;br /&gt;
சொல்லுவார் சொற்பொருளவை நீ என்பன் நான் &lt;br /&gt;
&lt;br /&gt;
நாக்கும் கண்ணும் செவியும் நீ என்பன் நான் &lt;br /&gt;
&lt;br /&gt;
நலனே இனி நான் உனை நன்குணர்ந்தேன் &lt;br /&gt;
&lt;br /&gt;
நோக்குந் நெதியம் பல எத்தனையும் &lt;br /&gt;
&lt;br /&gt;
கலத்திற் புக பெய்து கொண்டேற நுந்தி &lt;br /&gt;
&lt;br /&gt;
ஆர்க்குங் கடலங்கரை மேல் மகோதை &lt;br /&gt;
&lt;br /&gt;
அணியார் பொழில் அஞ்சைக் களத்தப்பனே &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
உரை: &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
மக்கள் அனைவரும் நோக்கி வேட்கும் நிதிகள் பலவற்றை மரக்கலங்களிம் நலமே புக ஏற்றி பல நாடுகட்கு செல்லும் சிறப்பின் கடலங்கரை உடைய மகோதை என்னும் திருநகரில், அழகிய பொழில்கள் சூழ்ந்திருக்கின்ற அஞ்சைக் களம் எனும் கோயிலில் எழுந்தருளி இருக்கும் என் ஐயனே! ஆழமாக நீயே உணர்த்தியருளுமா உன்னையே நான் சிந்திக்க, நலமே எவ்வித பிழையும் இல்லாது உனை நங்குணர்ந்தேன் கண்டாய். அதனால் அடிப்படை தொழிகளாகிய ஆக்கத்தையும் அழிவினையும் செய்கின்றவன் நீ வேறு தெய்வங்கள் அல்ல என்பது மெய்ஞானம் என யார் பகர்ந்தாலும் அவர்கள் கூறும் பொருளெல்லாம் நீயே அல்லது வேறு தெய்வங்கள் அல்ல என்றும் தெளிந்துள்ளேன். மேலும் இவ்வாறான சித்தத்தின் செயல்பாடுகளோடு நீயே ஐம்புலன்களாகவும் நின்று பொறிலிய அறிவையும் தருகின்றாய் எனப்தையும் அறிவேன் காண். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
7. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
aakkum azivum aiya nii enpan naan &lt;br /&gt;
&lt;br /&gt;
colluvaar coRporuLavai nii enpan naan &lt;br /&gt;
&lt;br /&gt;
naakkum kaNNum ceviyum nii enpan naan &lt;br /&gt;
&lt;br /&gt;
nalanee ini naan unai nakuNarnteen &lt;br /&gt;
&lt;br /&gt;
nookkun netiyam pala ettanaiyum &lt;br /&gt;
&lt;br /&gt;
kalattiR puka koNdeeRa nunti &lt;br /&gt;
&lt;br /&gt;
aarkkuG kadalaGkarai meel makootai &lt;br /&gt;
&lt;br /&gt;
aNiyaar pozil anjcaik kaLattappanee! &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
Meaning: &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
There is city of Makootai on the shores where in the seas there are many boats filled with all kinds riches and depart to foreign countries , sailing into the seas. O my Father who has taken residence in the temple of Anjcaik kaLam surrounded with beautiful gardens and pools in this city, let me tell you that through diligent interrogations of various disclosures directly from you I have gained the most authentic understanding of Yourself, Now I will say for sure that you are the Most High as the POWER that destroys and regenerates Thus you are also all the MEANINGS that are disclosed in various ways through metaphysical discourses. In addition to all these you are also the physical senses that provide an understanding of the physical world. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
The Icon Thinking of Sundarar-8 &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
TirumuRai 7:4 : Tiruvanjcaik kaLam &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
A Life of Pure Love and Moksa &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
We must recall that there were two significant phases in the life of Sundarar. The first is that of the typical young man, seeking a female partner and enjoying sexual life. Sundarar in fact married two women and with the grace of BEING. The second phase towards the end of life is a life of Pure Life where the ordinary life is domestic life is despised and abandoned but without any hatred towards any body including his wives. As sexual libido exhausts itself and gets transformed into Pure Love , quite universal in nature , the narrow family is transcended and true asceticism comes to prevail. This is the condition where the soul is ready for being blessed with Moksa and this is what Sundarar is seeking in this verse. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
Against this we can see why BEING is addressed as the source of metaphysical wisdom( veetiyan) and who is also the Ardhanaari, the androgynous Reality. While the ordinary sexual life does not have the full fusion of Natam and Bindu, or the Male and Female , this is so when the soul becomes androgynous in nature and which annuls any sexual desire replacing it with Pure and Universal Love. It is at this point that the soul also begins to enjoy the Njaanam, the absolute Metaphysical Understanding that would confer Moksa. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
BEING helps along every soul to ascend in evolutionary development and reach this stage and for which He plays certain games that are listed by Sundarar here. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
Now sexuality comes along with EGO where the figure of RavaNa is the prototypical figure of excessive egotism where the ten heads and twenty arms symbolizes the megalomania, It expresses the human desire to be God to the people by displacing the worship of BEING, the true God. Now when such a RavaNa seeks to shake Mount Kailash itself, BEING-as-Siva presses him down so that all his ten heads and twenty arms are shattered and RavaNa is led to bleat with intolerable pain. This in fact means that any aggressive and tyrannical individual will suffer a fate in which he is reduced to nothing and made to die a miserable death, &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
Next comes the plucking off one of the five heads of Brahma, the god of scriptures. There is another kind if egotism where instead of taking scriptures only as help in the spiritual development of person, one such a scripture is isolated and made the supremely authoritative displacing thereby the DIRECT encounter with BEING and learning from BEING Himself through metaphysical interrogations such as Sundarar in this Patikam. This arrogant head of Brahma is plucked off to destroy such scripture based egotism. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
Then comes the mythical tale of Siva drinking the most potent poison and holding it back is His throat so that the throat itself becomes dark, This episode explains the underlying truths in the above divine plays. Though they may appear as cruel , but are in fact benign for they are acts in which BEING withdraws the poison of Malam, the most powerful killer energy and which is also the root of egotism By such acts BEING-as-Siva in fact drinks the poison in the soul of the human beings and holds it back in the throat so that it never assails the souls again. This is the Diksa , the divine act of PURIFICATION and which by destroying the ego transmutes the sexual libido into the libido of Pure and Universal Love &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
8. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
வெறுத்தேன் மனை வாழ்க்கையை விட்டொழித்தேன் &lt;br /&gt;
&lt;br /&gt;
விளங்குங் குழை காதுடை வேதியனே &lt;br /&gt;
&lt;br /&gt;
இறுத்தாய் இலங்கைக்கு இறையாளனைத் &lt;br /&gt;
&lt;br /&gt;
தலை பத்தொடு தோள் பல இற்றுவிழக் &lt;br /&gt;
&lt;br /&gt;
கறுத்தாய் கடல் நஞச அமுதுண்டு கண்டங் &lt;br /&gt;
&lt;br /&gt;
கடுகப் பிரமன் தலை ஐந்தினுள் ஒன்று &lt;br /&gt;
&lt;br /&gt;
அறுத்தாய் கடலங்கரை கரை மேல் மகோதை &lt;br /&gt;
&lt;br /&gt;
அணியார் பொழில் அஞ்சைக் களத்தப்பனே &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
உரை: &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
அலைகள் பாயும் கடலங்கரை மேல் உள்ள மகோதை என்னும் திருநகரில், அழகு மிக்க பொழிகள் சூழ்ந்த அஞ்சைக் களம் என்னும் திருகோயிலில் எழுந்தருளி இருக்கும் என் ஐயனே ! காமவின்பத்தை மூலமாகக் கொண்ட சாதாரண மனைவாழ்க்கையை இனி வேண்டாமென்று விட்டொழித்து அனபின் மயமாகிய தொண்டு வாழ்க்கையையே தேர்ந்துள்ளேன். மாதொரு பாதியாக ஒளிமிக்க குழையை ஓர் காதில் அணிந்து அர்த்தநாரீயாக விளங்கும் வேதியனே ! ஆணவச் செருக்கின் இலங்கைக்கு அரசனாகிய பத்து தலை இராவணனை , அவன் செருக்கெல்லாம் அழியும் வகையில் தலைகளும் தோளகலும் அற்று விழ அவனை தண்டித்து அருள் புரிந்தாய். யாராலும் கொள்ள முடியாத ஆலாகல விசத்தை உணடு கண்டத்தில் இருத்தி நீலகண்டனாக எழுந்து அனைவரையும் காத்தாய். சாத்திரப் பேயாக விளங்கிய பிரமனின் செருக்கு அழியுமாறு அவனது ஐந்து தலைகளுள் சிவஞானம் புகட்ட வல்லதாக விளங்கிய ஓர் தலையை அறுத்தாய் . இவ்வாறெல்லாம் அருள் புரியும் ஐயனே , என்னையும் நீ அருள புரிந்து ஆட்கொள்ள வேண்டும். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
8. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
veRutteen manai vaazkkaiayai viddozitteen &lt;br /&gt;
&lt;br /&gt;
viLaGjuG kuzai kaatudai veetiyanee &lt;br /&gt;
&lt;br /&gt;
iRuttaay ilaGkaikku iRaiyaaLanait &lt;br /&gt;
&lt;br /&gt;
talai pattodu tooL pal iiRRu vizak &lt;br /&gt;
&lt;br /&gt;
kaRuttay kdal nanjca amutuNdu kaNdaG &lt;br /&gt;
&lt;br /&gt;
kadukap piraman talai aintinuL onRu &lt;br /&gt;
&lt;br /&gt;
aRuttay kadalaGkarai meel makootai &lt;br /&gt;
&lt;br /&gt;
aNiyaar pozil cuuz anjcaik kaLattappanee &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
Meaining: &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
O my Father who has taken residence in the temple of Anjcaik KaLam, surrounded with beautiful pools and gardens located in the city of Makootai by the sea-side! Let me tell you that I have learned to despise the ordinary family life of sexual happiness and having abandoned it ( have chosen a life of Pure Love). Now my Father who appears in the androgynous form wearing bright rings in one of the ears and thus also the source of absolute metaphysical wisdom ! Explain how all these have happened and what connection it has with your following divine plays. You shattered the arrogant RavaNa smashing all his ten heads and twenty arms. You drank the most potent poison (when it emerged when devas and asuras churned the ocean ) and keeping it safely in your throat you became the blue-throated. You also plucked one of the five heads of Brahma ( to reduce his ego) &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
The Icon Thinking of Sundarar-9 &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
TirumuRai 7:4 : Tiruvanjcaik kaLam &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
The Fire of Njaanam and its Purification Effects &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
Saivism moves on the basis of the metaphysics as founded by Triadism - that Pati (BEING) , pacu ( the souls) and Paacam ( the binding fetters) are anati- un-originated and eternally there. In this the souls are infected with these Paacaas or Malam from the beginning while BEING is remains absolutely Pure and Free from these polluting dirt. It is only because this that only BEING can provide the Diksa, the Tiikkai, the BURNING off the dirt and making the soul Pure and Free of all the binding fetters. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
This is a central theme in Saiva Metaphysics where Siva is taken as the one who burns off the three false citadels by the Fire that emerges from His forehead attacking these castles like arrows and burning them off. Among these the Maya Malam is the attachment to the physical world with the consequent blindness to the non-physical world. Individuals locked up in this castle will not recognize anything as real unless it is physical, &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
The Kanma Malam creates historicity and hence the trap of traditions. Such individuals cannot see anything beyond the historical and evolutionary and cannot see the presence of the ABSOLUTE that remains trans-historical. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
The ANava Malam is the Killer Energy, the Root Malam and which is the root cause of the atomicity and the egotism of the human mind. Such a mind cannot conceive of a self without ego , the Pure Sat Self and hence the soul in itself. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
It is only Njaanam - metaphysical wisdom that can singe to ashes these false ideologies and metaphysics and this is what Siva does - provides through various avenues metaphysical illuminations which will singe to ashes these false citadels. It is Civanjaanam that can PURIFY the souls of all the polluting dirt and this is what Siva does through His plays. And because of this he comes the Male elephant to the female elephant - an unfailing guide who shows forever the Right Way so that the soul sojourns in the direction of Moksa. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
Sundarar mentions that because of this kind of blessings of BEING, he remembers always BEING-as-Siva so that he would be assisted in his existence so that he moves in the right direction, lives out the most authentic existence. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
Against this we have to investigate why Sundarar as do al the Saivites claim that BEING-as-Siva is supreme even to BEING-as-Brahma and BEING-as-Vishnu. While it is recognized that one and same BEING shows Himself as Siva Vishnu and Braham but it is noted that among these BEING-as-Siva is supreme to other presentational forms. The reason is clear . While Saivism as a metaphysics as found by BEING-as-Siva recognizes the Killer Energy, the Anava Malam and understands Siva even controls it and hence the death and destructive forces, the metaphysics as founded by Brahma and Vishnu do not. The SriVaishnavism seeks to explain the Killer Energy and hence death and destruction in terms of the GuNas and here the Tamas. But death and destruction of the whole universe cannot be a matter of guNas at all for in this absolute and total annihilation of everything so that there is presence of NOTHING at all, even guNas disappear and hence along with it also Vishnu &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
9 &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
பிடிக்குக் களிறே ஒத்தியால் எம்பிரான் &lt;br /&gt;
&lt;br /&gt;
பிரமற்கும் பிரான் மற்றை மாற்கும்பிரான் &lt;br /&gt;
&lt;br /&gt;
நொடிக்கும் அளவிற் புரம் மூன்று எரியச் &lt;br /&gt;
&lt;br /&gt;
சிலை தொட்டவனே உனை நான் மறவேன் &lt;br /&gt;
&lt;br /&gt;
வடிக்கின்றன போற் சில வன் திரைகள் &lt;br /&gt;
&lt;br /&gt;
வலித்தெற்றி முழங்கி வலம்புரி கொண்டு &lt;br /&gt;
&lt;br /&gt;
இடிக்குங் கடலங்கரை மேல் மகோதை &lt;br /&gt;
&lt;br /&gt;
அணியார் பொழில் அஞ்சைக் களத்தப்பனே &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
உரை: &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
கரைகளை கரைத்து வடிக்கின்றன போல் சில வன் திரைகள் மிக வல்லிதாக மோதி வலம்புரி சங்கினைக் கொண்டு ஊதுவது போல் முழங்கும் கடலங்கரை மேல் மகோதை எனும் திருநகர் இருக்கின்றது. அதில் அழகிய பொழில்கள் சூழ்ந்த அஞ்சைக் களம் எனும் கோயிலில் எழுந்தருளி இருக்கும் என் ஐயனே! பெண் யானைக்கு அதனை யாண்டும் பிரியாது இருக்கும் ஆண் யானை ஒத்து எல்லா உயிர்களுக்கும் நீங்காது யாண்டும் இருக்கும் துணையாக நீ இருக்கின்றாய். முன்றாவது கணணாகிய ஞானவிழியைத் திறந்து அம்புகளை எய்வதுபோல், ஞானக் கதிர்களை ஆன்மாக்களின் உளத்திலே எய்து, ஆணவம் கன்மம் மாயை என்ற அழுக்குகளால் ஆகிய முப்புரங்களை எரித்து இல்லாது போக்கி ஆன்மாக்களை சுத்தம் செய்கின்றவன் நீயே ஆதாலால் இவ்வாறு செய்ய முடியாத பிரமற்கும் திருமாலிற்கும் பிரானாக விளங்குகின்றாய். இவ்வாறு உன்னை நலமே உணர்ந்த என்னால் உன்னை என்னால் யாண்டும் மறக்க முடியாது காண் &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
9. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
pidikkuk kaLiree ottiyaal empiraan &lt;br /&gt;
&lt;br /&gt;
piramaRkum piraan maRrai maaRkum piraan &lt;br /&gt;
&lt;br /&gt;
nodikkum aLaviR puram muunRu eriyac &lt;br /&gt;
&lt;br /&gt;
cilai toddavanee unai naan maRaveen &lt;br /&gt;
&lt;br /&gt;
vadikkinRana pooR cila van tiraikaL &lt;br /&gt;
&lt;br /&gt;
valitteRRi muzaGki valampuri koNdu &lt;br /&gt;
&lt;br /&gt;
idikkuG kadalaGkarai meel makoothai &lt;br /&gt;
&lt;br /&gt;
aNiyaar pozil anjcaik kaLattappnee! &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
Meaning: &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
There is the city of Makootai on the shores where the violent waves beat and reduce the banks and howls as if blowing the conch shell, O my Father who has taken residence in the temple of Anjcaik KaLam surrounded by gardens and pools, let me tell you that I can never forget you even for a moment for you stand my companion like a male elephant towards a female elephant it loves. You are Siva who singes to ashes the Three False metaphysical castles with Fire that you shoot out like arrows from your Third Eye. And because of this you also remain the Lord unto Brahma and Vishnu ( who cannot do thus &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
The Icon Thinking of Sundarar-10(Final) &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
TirumuRai 7:4 : Tiruvanjcaik kaLam &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
Music Songs and Metaphysical Illuminations &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
What provides apodictic certainty is not the scientific method logical consistency scriptural or individual authority and so forth but rather the metaphysical illumination that dawns from within and drives away all doubts and uncertainties by the clarity brought forth. Such an understanding which is free of doubts and uncertainties is a concept of understanding that has been in the Dravidian philosophic tradition at least from the days or Tolkaappiyar if not earlier. This is the ‘vinaiyin niiGki viLaGkiya aRivu' , a form of understanding that is free of prejudices and hence Absolutely Pure . &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
BEING-as-Siva is the source of such an understanding for it is He who can dispel all the ignorance and illuminate the mind so that it shines forth in axiomatic TRUTHS. Because of this BEING becomes not only the Lord of all human beings but also the gods for each god is a prejudice installing deity and hence in need of this Njaanam that is FREE of any kind of prejudice. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
This Njaanam can be provided only by BEING and no other and hence one must seek His grace through direct interrogating of BEING himself as is done by Sundarar in this hymn. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
This essence of this hymn makes also Sundarar recommend that people in general sing out these songs to the accompaniment of the gentle music of drums flute and so forth. But why this? &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
BEING is Black-throated and where the throat has become black because of the Killer Poison that He holds there. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
The throat as the source of the sounds and hence speech can be a killer by the evils said and done. It may be possible when discursive speech is subdued by singing divine hymns, this Dark Killing Force itself is destroyed being helped here by Siva the Blue-throated. Music in general does not reach just the brain but also the heart and makes it mellow down, become the source of Love Compassion and Sympathy. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
Such a condition of the soul is also that condition that would allow the shining even brighter the Njaanam that is already there. The Njaanam is not something that is learned and acquired as part of one's own understanding. It is pre-existent but under normal circumstances remains covered up. What the singing of divine hymns does is to remove or weaken this cover, the curtain and with that allow the Njaanam shine forth majestically informing the understanding the axiomatic truths so that there are no doubts and uncertainties - the tadumaaRRam &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
10 &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
எம்தம் அடிகள் இமையோர் பெருமான் &lt;br /&gt;
&lt;br /&gt;
எனக்கென்றும் அளிக்கும் மணிமிடற்றன் &lt;br /&gt;
&lt;br /&gt;
அந்தண் கடலங்கரை மேல் மகோதை &lt;br /&gt;
&lt;br /&gt;
அணியார்பொழில் அஞ்சைக் களத்தப்பனை &lt;br /&gt;
&lt;br /&gt;
மந்தம் முழவுங் குழலும் இயம்பும் &lt;br /&gt;
&lt;br /&gt;
வளர் நாவலர் கோன் நம்பி உரன் சொன்ன &lt;br /&gt;
&lt;br /&gt;
சந்தம் மிகு தண்தமிழ் மாலைகள் கொண்டு &lt;br /&gt;
&lt;br /&gt;
அடி வீழ வல்லார் தடு மாற்றிலரே &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
உரை: &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
என்னைப் போன்ற அடியவர்கட்கும் எல்லா தேவர்கட்கும் சங்கார காரணனாக இருக்ன்ற சிவபெருமானே தலைவனாவன். நஞ்சினைப் பருகி தன் கண்டத்தில் இருத்தி மணிமிடற்றனாக விளங்கும் அவன் எனக்கு என்றும் அருளபாலிக்கின்ற கருணை வள்ளலுமாகும். இப்படிப் பட்ட இறைவன் குளிர் நீர் நிறைந்த கடலங்கரை மேல் இருக்கின்ற மகோதை என்னும் திருநகரில் உள்ள அழகிய பொழில்கள் சூழ்ந்த அஞ்சைக் களம் என்னும் திருகோயிலிலும் பலரும் தொழுது மகிழும் வண்ணம் எழுந்தருளி இருக்கின்றான். அருள வளர் உள்ளத்து நாவலர் கோனாகிய நம்பி ஊரன் எனும் அடியேன் பாடிய சந்த ஓசை மிகு தண்தமிழ் மாலையை மந்தமான ஒலியுடை முழவு குழல் போன்ற இசைக் கருவிகளோடு இனிதே பாடி இறைவனது அடி வீழ்ந்து வணங்குவார் பெறுகின்ற ஞானத்தெளிவின் எப்படித் தான் வாழ்வது என்பது பற்றி எவ்வித தடுமாற்றமும் இல்லாது மனவுறுதியோடு நலமே வாழ்வர். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
10 &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
emtam adikaL imaiyoor perumaan &lt;br /&gt;
&lt;br /&gt;
nakkenRum aLikkum maNimidaRRan &lt;br /&gt;
&lt;br /&gt;
antaN kadalaGkarai meel makootai &lt;br /&gt;
&lt;br /&gt;
aNiyaar pozil anjcak kaLatappanai &lt;br /&gt;
&lt;br /&gt;
mantam muzavuG kuzalum iyambum &lt;br /&gt;
&lt;br /&gt;
vaLar naavalar koon nambi uuran conna &lt;br /&gt;
&lt;br /&gt;
cantam miku taNtamiz maalaikaL koNdu &lt;br /&gt;
&lt;br /&gt;
aci viiza vallaar tadu maaRrilaree &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
Meaning: &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
BEING-as-Siva , in view of being the power of destruction and regeneration is not only the Lord unto myself and people similar to me but also all the divine beings. He showing Himself as the Blue-Throated by drinking the poison and keeping it is His throat, never fails to bless me with His Grace. Now He has taken residence in the temple of Anjcaik KaLam surrounded with beautiful gardens and pools and located in the city of Makootai, by the sea-side. Now I, the king of mystic poems that allow people to develop spiritually have composed these songs with beautiful and soft music. Anyone who sings these songs to the accompaniment of the gentle instrumental music of drums flute and so forth are sure to gain the Njaanam that would dispel all doubts and uncertainties and enable one lead an authentic life of apodictic certainty. &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:தேவாரம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Ulagankmy</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/Sundarar_The_Historian</id>
		<title>Sundarar The Historian</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/Sundarar_The_Historian"/>
				<updated>2013-02-18T07:22:18Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Ulagankmy: புதிய பக்கம்: &amp;amp;nbsp; '''Sundarar the Historian'''  '''Translation and commentary by Dr K.Loganathan&amp;lt;br&amp;gt;''' &amp;lt;br&amp;gt;Sundarar -2 TirutoNdat Tokai ---- திருத்தொண்…&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;amp;nbsp; '''Sundarar the Historian'''&lt;br /&gt;
&lt;br /&gt;
'''Translation and commentary by Dr K.Loganathan&amp;lt;br&amp;gt;''' &amp;lt;br&amp;gt;Sundarar -2 TirutoNdat Tokai ---- திருத்தொண்டத் தொகை&lt;br /&gt;
&lt;br /&gt;
If Appar revolutionized metaphysical thinking of the ancient Tamils with his magnificent MaRu maaRRu TiruttaaNdakam, and Sambantar did the same with his KooLaRu Tiruppatikam , Sundarar the third among Teevaara MutalikaL did something similar with his Truttondat Tokai, which was sung, as the history goes, with divine inspiration. For though the intention to sing the glories of the adiyaars was already there in his mind, he was not sure how to begin it. It is at this point that Civa the BEING is said to have given the first line &amp;quot; Tillai vaaz antaNar tam adiyaarkkum adiyeen&amp;quot;. &amp;lt;br&amp;gt;Historically this patikam seems to have played a greater role than the other revolutionary patikams for after similar verses sung by Nambi ANdaar NambikaL and so forth, it inspired the Great Ceekizaar to compose the Epic Periyapuraanam itself perhaps around the 12th cent and which in turn gave rise to the writings of hundreds of PuraNas including TiruviLaiyaadal PuraNam, Kanta PuraaNam TaNikai PuraNam and a host of other Tala puranaas.. &lt;br /&gt;
&lt;br /&gt;
But Periya PuraNam stands unique for the heroes sung are NOT kings and warriors as in Mahabaratam, or the Tiirttangkaras as in the Jaina tradition or the even the non historical and mythological figures as in RamayaNa , Kanta PuranaM and so forth. but rather ordinary people from all walks of life. &amp;lt;br&amp;gt;The adiyaars sung were humble people who really lived as ordinary mortals but who distinguished themselves by their service to society , i.e. ToNdars and who came from who came with different professional backgrounds thus cutting across caste distinctions.. It was then a REVOLUTION in thinking where now it was understood that Divine Blessings are FREELY available to ALL and that in this there are NO PRIVILEGED individuals. Thus it was a frontal attack on caste system especially Varnasrama Dharma that sought to claim a privileged position to the Brahmanahs and along with it to Sanskrit as much as it was blow to Jainism and Buddhism that set up only the Great Warriors - the Tiirtankaras and BothiSattvaas as worthy of being sung as heroes of epic tales. &lt;br /&gt;
&lt;br /&gt;
I am glad to re-circulate this important patikam as a way of recovering the spirit of Tondu back to where it belongs and the fact that in metaphysical life all are equal, there are NO specially privileged individuals either by birth or profession. &lt;br /&gt;
&lt;br /&gt;
I shall provide only the meanings to begin with, the commentaries will follow later . &lt;br /&gt;
&lt;br /&gt;
Loga &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;Sundarar 2 -1 Patikam 7: 39 &lt;br /&gt;
&lt;br /&gt;
தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் &amp;lt;br&amp;gt; திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன் &amp;lt;br&amp;gt;இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன் &amp;lt;br&amp;gt; இஇளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன் &amp;lt;br&amp;gt;வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன் &amp;lt;br&amp;gt; விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டற் கடியேன் &amp;lt;br&amp;gt;அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன் &amp;lt;br&amp;gt; ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே &lt;br /&gt;
&lt;br /&gt;
Tillaivaaz antaNartam adiyaarkkum adiyeen &amp;lt;br&amp;gt; tiruniila kaNdattu kuyavanaark kadiyeen &amp;lt;br&amp;gt;illaiyee ennaata iyaRpakaikkum adiyeen &amp;lt;br&amp;gt; iLaiyaanRan kudimaaRan adiyaarkkum adiyeen &amp;lt;br&amp;gt;vellumaa mikavalla meypporuLuk kadiyeen &amp;lt;br&amp;gt; viripozilcuuz kunRaiyaar viRaNmiNdaR kadiyeen &amp;lt;br&amp;gt;allimen mullaiyanrtaar amarniit kadiyeen &amp;lt;br&amp;gt; arruuran aaruuril ammanuk kaaLee &lt;br /&gt;
&lt;br /&gt;
மும்மலக் குணங்களைச் செற்று உயர்ந்து செந்தன்மை பூண்டொழுகும் திறத்து தில்லையம்பதில் வாழ்கின்ற அந்தணர்களுக்கு மட்டுமிலாது அவர்கள் அடியாருக்கும் அடியேன்; திருநீலகண்டம் என இயற்பெயர் பூண்டு சிவபக்தியில் சிறந்த குயவனாருக்கும் அடியேன்; வள்ளல் தன்மையில் சிறந்து சிவனடியார்கட்கு தன் துணைவி உட்பட கேட்டதெலாம் வழங்கிய இயற்பகை நாயனாருக்கு அடியேன்; அதேப்போன்ற இளையான்குடி மாறனாருக்கும் அவர் தம் அடியார்க்கும் அடியேன்; வீரத்தில் மிகச் சிறந்த எல்லாப் போர்களிலும் வெற்றியேக் கண்டுவந்த மெய்ப்பொருள் நாயனாருக்கும் அடியேன்; விரிந்த பொழில்கள் நிறைந்த குன்றிலிருந்து வரும் வீரர் விறல் மிண்ட கண்டருக்கும் அடியேன்; யாண்டும் அல்லி முல்லைபோன்ற பூக்களாலான மாலை சூடியே விளங்கிய அமர்நீதியாருக்கும் அடியேன், ஆரூரனாகிய பரம்பொருள் ஆரூரில் அம்மானாக விளங்கி நிற்கும் அவனுக்கு என்றும் ஆளாக நிற்கும் யான். &lt;br /&gt;
&lt;br /&gt;
I , who remains as the person in eternal bondage to the BEING who has disclosed Himself as the Great One in Aruur, is also in service to those in service to the Pure Individuals full of grace and who live in Tillai; also to Tiruniila KaNdam the potter who was steadfast in his devotion to Civa; also to Iyarpakai who never ever said &amp;quot; I do not have &amp;quot; ; also even to those in service to Ilaiyan kudi maaRan who was also like that; also the always victorious king Meyp PoruL Naayanaar, the great warrior; also to ViRaminDa Kandar hailing from the hills of large gardens and also to the gentle Amarniiti who is remembered as the one wearing a garland of jasmine and lotus flowers &lt;br /&gt;
&lt;br /&gt;
Tillaivaaz antaNartam adiyaarkkum adiyeen: I am in service even those who are in service to the Great Ones who live in Tillai &amp;lt;br&amp;gt;tiruniila kaNdattu kuyavanaark kadiyeen: I am in service to TiruniilaKaNdam, the potter &amp;lt;br&amp;gt;illaiyee ennaata iyaRpakaikkum adiyeen: I am in service to IyaRpakai who never ever said &amp;quot; I don't have&amp;quot; &amp;lt;br&amp;gt;iLaiyaanRan kudimaaRan adiyaarkkum adiyeen: I am in service even to those in service to MaaRan of Ilaiyaangkudi &amp;lt;br&amp;gt;vellumaa mikavalla meypporuLuk kadiyeen : I am in service to MeyporuL , the great warrior who was always victorious &amp;lt;br&amp;gt;viripozilcuuz kunRaiyaar viRaNmiNdaR kadiyeen: I am in service also to ViRanmiNda KaNdar hailing from the hills of large gardens &amp;lt;br&amp;gt;allimen mullaiyanrtaar amarniit kadiyeen: I am also in service toAmarniiti , always wearing garlands of Jasmine and Lotus flowers &amp;lt;br&amp;gt;arruuran aaruuril ammanuk kaaLee : I , who is in eternal bondage to the BEING of Uncanny World who has disclosed Himself as the Great One in Aruur. &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;Sundarar 2-2 &lt;br /&gt;
&lt;br /&gt;
இலைமலிந்த வேல்நம்பி எறிபத்தற்கு அடியேன் &amp;lt;br&amp;gt; ஏனாதி நாதன்றன் அடியார்க்கும் அடியேன் &amp;lt;br&amp;gt;கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பற் கடியேன் &amp;lt;br&amp;gt; கடவூரிற் கலயன்றன் அடியார்க்கும் அடியேன் &amp;lt;br&amp;gt;மலைமலிந்த தோள்வள்ளல் மானக்கஞ் சாறன் &amp;lt;br&amp;gt; எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன் &amp;lt;br&amp;gt;அலைமலிந்த புனல்மங்கை ஆனாயற் கடியேன் &amp;lt;br&amp;gt; ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே &lt;br /&gt;
&lt;br /&gt;
ilaimalinta veelnambi eRipattaRku adiyeen &amp;lt;br&amp;gt; eenaati naatanRan adiyaarkkum adiyeen &amp;lt;br&amp;gt;kalaimalinta ciirnambi kaNNappaR kadiyeen &amp;lt;br&amp;gt; kadavuuriR kalayanRan adiyaarkkum adiyeen &amp;lt;br&amp;gt;malaimalinta tooLvaLLal maanakkanj caaRan &amp;lt;br&amp;gt; enjscaatha vaaddaayan adiyaarkkum adiyeen &amp;lt;br&amp;gt;alaimalinta punalmangkai aanaayaR kadiyeen &amp;lt;br&amp;gt; aaruuran aaruuril ammaanuk kaaLee &lt;br /&gt;
&lt;br /&gt;
இலைகள் பல மலிந்து நிற்கின்ற வேலொடு விளங்கும் உயர்ந்தோனாகிய எறிபத்தற்கு அடியேன்; ஏனாதி நாதன் தன் அடியார்க்கும் அடியேன்; பலவகையாக பலரால் புகழ்ந்து பாடப்பெற்றுள்ள சீர்நம்பி கண்ணப்பற்கு அடியேன்; கடவூரில் வாழ்ந்த கலயன் என்பார்க்கும் அவர்தம் அடியார்க்கும் அடியேன்; மல்லல் வீரம் பொருந்திய, வலிமை மிக்க தோள்களையுடைய எவ்வகையிலும் பொருதுதற்கு அஞ்சா வாள் தாயன் மானக்கஞ்சாறனுக்கும் அவர் தம் அடியார்க்கும் அடியேன்; அலைகள் நிறைந்த கடல் அருகே இருக்கும் திருமங்கை நல்லூர் ஆனாயன் அவர்க்கும் அடியேன்; ஆரூரனாகிய பரம்பொருள் ஆரூரில் அம்மானாக விளங்கி நிற்கும் அவனுக்கு என்றும் ஆளாக நிற்கும் யான். &lt;br /&gt;
&lt;br /&gt;
I , who remains as the person in eternal bondage to the BEING who has disclosed Himself as the Great One in Aruur, is also in service to ERipattar noted for the spear with many leaves; also to Enaati Naatan and to all those in service to him; also to KaNNappar, the Noble One who has been sung in so many verses ; also to Kalayan hailing fro Kadavuur and to all those in service to him; also to MaanakanjcaaRan, the brave one ever ready to battle with any , with a body of immense physical strength and always with the sword in his hands; and also Anaayan hailing from Tirumangkai, on the shores of the sea swelling with endless waves. &lt;br /&gt;
&lt;br /&gt;
ilaimalinta veelnambi eRipattaRku adiyeen: I am in service to ERi Pattar with spear of many leaves &amp;lt;br&amp;gt; eenaati naatanRan adiyaarkkum adiyeen: I am in service to Enaati Naatan and to those in service to him &amp;lt;br&amp;gt;kalaimalinta ciirnambi kaNNappR kadiyeen: I am in service to KaNNappar, the noble one who has been sung in somany kinds of verses &amp;lt;br&amp;gt;kadavuuriR kalayanRan adiyaarkkum adiyeen: I am in service to Kalayan of Kadavuur and also to those in service to him; &amp;lt;br&amp;gt;malaimalinta tooLvaLLal maanakkanj caaRan enjscaatha vaaddaayan adiyaarkkum adiyeen : I am in service to MaankanjcaaRan, the immensely strong and always ready for combats and always with a sword (for this purpose) &amp;lt;br&amp;gt;alaimalinta punalmangkai aanaayaR kadiyeen: I am in service to Anaayan hailing from Tirumangkai, on the shores of the seas swelling with waves &amp;lt;br&amp;gt;aaruuran aaruuril ammaanuk kaaLee: I , who is in eternal bondage to the BEING of Uncanny World who has disclosed Himself as the Great One in Aruur. &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;Sundarar 2-3 &lt;br /&gt;
&lt;br /&gt;
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கு மடியேன் &amp;lt;br&amp;gt; முருகனுக்கும் உருத்திர பசுபதிக்கும் அடியேன் &amp;lt;br&amp;gt;செம்மையே திருநாளைப் போவாற்கும் அடியேன் &amp;lt;br&amp;gt; திருகுறிப்புத் தொண்டர்தம் அடியார்க்கும் அடியேன் &amp;lt;br&amp;gt;மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க &amp;lt;br&amp;gt; வெகுண்டெழுந்த தாதைதாள் மழுவினால் எறிந்த &amp;lt;br&amp;gt;அம்மையான் அடிச்சண்டிப் பெருமானுக் கடியேன் &amp;lt;br&amp;gt; ஆரூரன் ஆரூரில் அம்மானுக்காளே &lt;br /&gt;
&lt;br /&gt;
mummaiyaal ulakaaNda muurttikku madiyeen &amp;lt;br&amp;gt; murukanukkum uruttira pacupatikkum adiyeen &amp;lt;br&amp;gt;cemmaiyeet tirunaaLaip poovaarkkum adiyeen &amp;lt;br&amp;gt; tirukuRipput toNdartam adiyaarkkum adiyeen &amp;lt;br&amp;gt;meymmaiyee tirumeeni vazipadaa niRka &amp;lt;br&amp;gt; vekuNdezunta taataitaaL mazuvinaal eRinta &amp;lt;br&amp;gt;ammaiyaan adiccaNdap perumaanuk kadiyeen &amp;lt;br&amp;gt; aaruuran aaruuril ammaanuk kaaLee &lt;br /&gt;
&lt;br /&gt;
முப்பொருள் உண்மையே உண்மையென்று உலகாண்ட மூர்த்தி நாயனாருக்கும் அடியேன்; அதேப் போன்ற முருகனாருக்கும் உருத்திர பசுபதியாருக்கும் அடியேன்; உள்ளத்தில் கசடு நீங்கி சிவத்துவம் விளங்க தில்லை சென்ற திருநாளைப் போவார்க்கும் அடியேன்; அதேப்போன்ற திருக்குறிப்புத் தொண்டருக்கும் அவர்தம் அடியார்க்கும் அடியேன்; உண்மை இதுவென்று தான் அறிந்து சிவலிங்கத் திருமேனி வழிப்பட்டு நிற்க , அதுகண்டு வெகுண்டெழுந்த தம் தந்தையின் கால்களை மழுவினால் எறிந்த சிவபெருமானுக்கு ஆளாயின சண்டிப் பெருமானுக்கும் அடியேன்; ஆரூரனாகிய பரம்பொருள் ஆரூரில் அம்மானாக விளங்கி நிற்கும் அவனுக்கு என்றும் ஆளாக நிற்கும் யான். &lt;br /&gt;
&lt;br /&gt;
I , who remains as the person in eternal bondage to the BEING who has disclosed Himself as the Great One in Aruur, is also in service to the great Murthi who lived nobly and ruled the world subscribing to the metaphysics of Three Eternal Objects; also in service to Murukanaar and Uruttira Pacupatiyaar who were like him; also in service to TirunaaLaaipoovar who went to Tillai only when pure in heart; also in service to TirukuRipput ToNdar and all those in service to him; also in service to the valiant CaNdi Peruman who with an axe cut off the legs of his own father when he insulted the Worship of Civalingkam , which for CaNdi was the symbol of Truth. &lt;br /&gt;
&lt;br /&gt;
mummaiyaal ulakaaNda muurttikku madiyeen: I am in service to Murthi who ruled the world subscribing to the metaphysics of Three Eternal Objects ; &amp;lt;br&amp;gt;murukanukkum uruttira pacupatikkum adiyeen: also in service to Murukanaar and Uruttira pacupatiyaar; &amp;lt;br&amp;gt;cemmaiyeet tirunaaLaip poovaarkkum adiyeen: also in service to TiruNaaLaipoovar who went to Tillai only when pure in heart; &amp;lt;br&amp;gt;TirukuRipput toNdartam adiyaarkkum adiyeen: also in service to TirukuRipput ToNdar and all those in service to him; &amp;lt;br&amp;gt;meymmaiyee tirumeeni vazipadaa niRka : while worshipping the Civalingkam as the symbol of Truth &amp;lt;br&amp;gt; vekuNdezunta taataitaaL mazuvinaal eRinta : who cut off the legs of his own father when he insulted it with intense anger (this worship of Civalingkam) &amp;lt;br&amp;gt;ammaiyaan adiccaNdap perumaanuk kadiyeen : in service to Candi , the valiant who belonged to the Great One &amp;lt;br&amp;gt;aruuran aaruuril ammaanuk kaaLee :I , who is in eternal bondage to the BEING of Uncanny World who has disclosed Himself as the Great One in Aruur. &lt;br /&gt;
&lt;br /&gt;
Notes : &lt;br /&gt;
&lt;br /&gt;
The &amp;quot;mummai&amp;quot; in the first line refers to the metaphysics of Fundamental Ontology where Pati , the BEING, Paacam, the bondages , and Pacu the psychic entities are taken as unoriginated and hence indestructible and hence eternally there. &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;Sambantar 2-4 &lt;br /&gt;
&lt;br /&gt;
திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட &amp;lt;br&amp;gt; திருநாவுக் கரையன்றன் அடியார்க்கும் அடியேன் &amp;lt;br&amp;gt;பெருநம்பி குலச்சிறைதன் அடியார்க்கும் அடியேன் &amp;lt;br&amp;gt; பெருமிழலைக் குறும்பற்கும் பேயார்க்கும் அடியேன் &amp;lt;br&amp;gt;ஒருநம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன் &amp;lt;br&amp;gt; ஒலிபுனல்சூழ் சாத்தமங்கை நீலநக்கற் கடியேன் &amp;lt;br&amp;gt;அருநம்பி நமிநந்தி யடியார்க்கும் அடியேன் &amp;lt;br&amp;gt; ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே &lt;br /&gt;
&lt;br /&gt;
tiruninRa cemmiayee cemmiyaakak koNda &amp;lt;br&amp;gt; tirunaavuk karaiyanRan adiyaarkkum adiyeen &amp;lt;br&amp;gt;perunambi kulacciRaitan adiyaarkkum adiyeen &amp;lt;br&amp;gt; perumizalaik kuRumparkkum adiyeen &amp;lt;br&amp;gt;orunambi appuuti adiyaarkkum adiyeen &amp;lt;br&amp;gt; olipunalcuuz caattamangkai niilanakkaR kadiyeen &amp;lt;br&amp;gt;arunambi naminanti yadiyaarkkum adiyeen &amp;lt;br&amp;gt; aaruuran aaruuril ammaanuk kaaLee &lt;br /&gt;
&lt;br /&gt;
தெய்வப்பொலிவே திருநின்ற செம்மையே செம்மை பிறவெல்லாம் அல்ல என்று கொண்டு வாழ்ந்துச் சென்ற திருநாவுக்கரையனார்க்கு அடியேன், அவர் தம் அடியார்க்கும் அடியேன்; மிகச் சிறந்த நம்பியாகிய குலச் சிறையார்க்கும் அவர்தம் அடியார்க்கும் அடியேன்; மிழலை என்னும் நாட்டின் தலைவருக்கும், காரைக்கால் பேயார் என்னும் அம்மையாருக்கும் அடியேன்; மிக உயர்ந்த நம்பியாகிய அப்பூதியாருக்கும் அவர் தம் அடியாருக்கும் அடியேன்; ஆரவார ஒலிகளோடு கூடிய கடல் சூழ்ந்த சாத்தமங்கை எனும் ஊரினைச் சார்ந்த நீலநக்கர் என்பாருக்கும் அடியேன்; அரிய நம்பி நமிநந்திகட்கும் அவர் தம் அடியார்க்கும் அடியேன்; ஆரூரனாகிய பரம்பொருள் ஆரூரில் அம்மானாக விளங்கி நிற்கும் அவனுக்கு என்றும் ஆளாக நிற்கும் யான். &lt;br /&gt;
&lt;br /&gt;
I , who remains as the person in eternal bondage to the BEING who has disclosed Himself as the Great One in Aruur, is also in service to Thirunaavukkaraiyar who lived with notion that divine excellence is the real excellence and to all those in service to him; also to KulacciRaiyaar, one of the great nobles and to all those in service to him; also in service to the King of Mizalai and Kaaraikkaal Peeyaar; also in service to the most excellent Appuuti AdikaL and all those in service to him; also in service to Nilanakkar who hails from Caattamangkai, a city surrounded by the noisy seas; also in service to Naminanti who stands rare among the nobles. &lt;br /&gt;
&lt;br /&gt;
tiruninRa cemmiayee cemmiyaakak koNda tirunaavuk karaiyanRan adiyaarkkum adiyeen : I am in service to Tirunaavukkaraiyar who lived with the notion that divine excellence is the real excellence and to all those in service to him; &amp;lt;br&amp;gt;perunambi kulacciRaitan adiyaarkkum adiyeen : I am in service to the great noble KulacciRaiyaar and also all those in service to him; &amp;lt;br&amp;gt; perumizalaik kuRumparkkum adiyeen : also in service to the King of Mizalai, the Hill; &amp;lt;br&amp;gt;orunambi appuuti adiyaarkkum adiyeen : also in service to incomparable noble Appuuti and to all those in service to him; &amp;lt;br&amp;gt;olipunalcuuz caattamangkai niilanakkaR kadiyeen : also in service to Nilanakkar who hails from Caattamanagkai, a city surrounded by the noisy seas; &amp;lt;br&amp;gt;arunambi naminanti yadiyaarkkum adiyeen: also in service to Naminanti, the noble truly rare and also to all those in service to him; &amp;lt;br&amp;gt;aruuran aaruuril ammaanuk kaaLee :I , who is in eternal bondage to the BEING of Uncanny World who has disclosed Himself as the Great One in Aruur. &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;Sundarar 2-5 &lt;br /&gt;
&lt;br /&gt;
வம்பறா வரிவண்டு மணநாற மலரும் &amp;lt;br&amp;gt; மதுமலர்நற் கொன்றையான் அடியலாற் பேணா &amp;lt;br&amp;gt;எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன் &amp;lt;br&amp;gt; ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன் &amp;lt;br&amp;gt;நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன் &amp;lt;br&amp;gt; நாட்டமிகு தண்டிக்கும் மூர்க்கற்கும் அடியேன் &amp;lt;br&amp;gt;அம்பரான் சோமாசி மாறனுக்கும் அடியேன் &amp;lt;br&amp;gt; ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;vambaRaa varivaNdu maNanaRaa malarum &amp;lt;br&amp;gt; matumalar naR konRaiyaan adiyalaaR peeNaa &amp;lt;br&amp;gt;embiraan campantan adiyaarkkum adiyeen &amp;lt;br&amp;gt; eeyarkoon kalikkaaman adiyaarkkum adiyeen &amp;lt;br&amp;gt;nambiraan tirumuulan adiyaarkkum adiyeen &amp;lt;br&amp;gt; naaddamiku taNdikkum muurkkaRkum adiyeen &amp;lt;br&amp;gt;amparaan coomaasi maaRanukkum adiyeen &amp;lt;br&amp;gt; aaruuran aaruuril ammaanuk kaalee &lt;br /&gt;
&lt;br /&gt;
சப்தமிடுதலை அறாது வரிவண்டுகள் அரற்ற நல்மணம் பரப்பியவாறும் மது தெளித்தவாறு மலர்ந்திருக்கும் கொன்றை மலர்களை சூடியவா தோன்றும் சிவபெருமானது அடிகள் அல்லாது மற்ற தெய்வங்கள் அடிபரவா என் தலைவன் ஞானசம்பந்தனுக்கும் அவர்தம் அடியார்க்கும் அடியேன்; ஏயர்கோன் கலிக்காமன் என்பார்க்கும் அவர்தம் அடியார்க்கும் அடியேன்; நம் அனைவருக்கும் அன்றும் இஇன்றும் என்றும் பிரானாகி இஇருக்கவல்ல திருமூலனிற்கும் அவர்தம் அடியார்க்கும் அடியேன்; தன் உறுதியில தவறாத நாட்ட மிகு தண்டிக்கும் மூர்க்கர்க்கும் அடியேன்; அம்பர் நகரைச் சார்ந்த சோமாசி மாறனுக்கும் அடியேன் ; ஆரூரனாகிய பரம்பொருள் ஆரூரில் அம்மானாக விளங்கி நிற்கும் அவனுக்கு என்றும் ஆளாக நிற்கும் யான். &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt; I , who remains as the person in eternal bondage to the BEING who has disclosed Himself as the Great One in Aruur, is also in service to Njanacambantar , the great one who worshipped not the Feet of any Deity other than Civa who appeared wearing the bloomimg KonRai flowers and because of the fragrance and pollens of which there are always the humming bees around, and in service to those in service to him; also in service to Eyerkkoon Kalikkaaman and to those in service to him; also in service to Tirumuular, the Lord of all of us and to those in service to him; also in service to Tandi and Muurkkar of unwavering determination; and also in service to Coomaaci Maaran hailing from Ampar &lt;br /&gt;
&lt;br /&gt;
vambaRaa varivaNdu : the striped bees always humming &amp;lt;br&amp;gt;maNanaRaa malarum: the flowers blooming and spreading fragrance &amp;lt;br&amp;gt;matumalar naR konRaiyaan : (Civa) wearing the good KonRai flowers full of pollens &amp;lt;br&amp;gt;adiyalaaR peeNaa embiraan campantan adiyaarkkum adiyeen: I am in service to Sambantan who does not worship the feet of any other Deity and also to those who are in service to him; &amp;lt;br&amp;gt;eeyarkoon kalikkaaman adiyaarkkum adiyeen : I am in service to Eyarkoon Kalikkaaman and to those in service to him &amp;lt;br&amp;gt;nambiraan tirumuulan adiyaarkkum adiyeen : I am in service also Tirumular , the Lord of all of us and to those in service to him; &amp;lt;br&amp;gt;naaddamiku taNdikkum muurkkaRkum adiyeen: also in service to TaNdi and Muurkkar of unwavering determination; &amp;lt;br&amp;gt;amparaan coomaasi maaRanukkum adiyeen: also in service to Coomaaci Maaran hailing from the city of Ampar &amp;lt;br&amp;gt;aruuran aaruuril ammaanuk kaaLee :I , who is in eternal bondage to the BEING of Uncanny World who has disclosed Himself as the Great One in Aruur. &lt;br /&gt;
&lt;br /&gt;
Sundarar 2-6 &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;வார்கொண்ட வனமுலையாள் உமைபங்கன் கழலே &amp;lt;br&amp;gt; மறவாது கல்லெறிந்த சாக்கியற்கும் அடியேன் &amp;lt;br&amp;gt;சீர்கொண்ட புகழ்வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன் &amp;lt;br&amp;gt; செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டற் கடியேன் &amp;lt;br&amp;gt;கார்கொண்ட கொடைக் கழறிற் றறிவார்க்கும் அடியேன் &amp;lt;br&amp;gt; கடற்காழிக் கணநாதன் அடியார்க்கும் அடியேன் &amp;lt;br&amp;gt;ஆர்கொண்ட வேற்கூத்தன் களந்தைக்கோன் அடியேன் &amp;lt;br&amp;gt; ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே &lt;br /&gt;
&lt;br /&gt;
உரை: &lt;br /&gt;
&lt;br /&gt;
தான் புத்த சமயத்தவர் ஆயினும் உண்மை உணர்ந்து அழகிய முலைகளை வனப்பு மிக இழுத்துக்கட்டிய உமையை தன் ஓர் பாதியாகக் கொண்ட சிவபெருமான் கழலை வணக்குதற் பொருட்டு மலர்களுக்குப் பதிலாக கற்களை எறிந்தே வணங்கிய சாக்கியருக்கும் அடியேன்; பலரால் புகழப்பெற்ற பெரும் வள்ளலாக விளங்கிய சிறப்புலிக்கும் அடியேன்; செங்காட்டங்குடி தன்னில் வாழ்ந்த சிறுத்தொண்டருக்கும் அடியேன்; மழைமேகம் போல அருள் மழைப்பொலிந்து கொடை செய்தவண்ணம் இருந்த கழறிற்றறிவார்க்கும் அடியேன்; கடல் சூழ்ந்த காழியம்பதி கணநாதன் அவர்கட்கும் அவர் தம் அடியார்க்கும் அடியேன்; வீரம் மிக்க வேல் கொண்ட களந்தை எனும் நாட்டின் அரசனாகிய களந்தைகோன் என்பாருக்கும் அடியேன்; ஆரூரனாகிய பரம்பொருள் ஆரூரில் அம்மானாக விளங்கி நிற்கும் அவனுக்கு என்றும் ஆளாக நிற்கும் யான். &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;vaarkoNda vanamulaiayaaL umaipangkan kazalee &amp;lt;br&amp;gt; maRavaatu kalleRinta caakkiyarkkum adiyeen &amp;lt;br&amp;gt;ciirkoNda pukazvaLLal cirappulikkum adiyeen &amp;lt;br&amp;gt; cengkaadangkudimeeya ciRut tondarukkum adiyeen &amp;lt;br&amp;gt;kaarkonda kodaik kazaRiRRaRivaarkkum adiyeen &amp;lt;br&amp;gt; kadarkaazik kaNanaatan adiyaarkkum adiyeen &amp;lt;br&amp;gt;aarkoNda veeRkuuttan kalantaik koon adiyeen &amp;lt;br&amp;gt; aaruuran aaruuril ammaanuk kaalee &lt;br /&gt;
&lt;br /&gt;
I am in service to Caakkiyar who although a Buddhist but convinced of the truth of Caivism worshipped Civa who always has Umai of shapely well belted breats as His equal half, throwing stones instead of flowers; I am also in service to CiRapuli who enjoyed good fame because of munificence; also in service to CiRuToNdar who hailed from Cengkaaddangkudi; also in service to KazaRiuRRaRivaar who poured wealth to the needy like the rain clouds; also in service to KaNanaatan hailing from the sea girdled Kaazi; also in service to the King of KaLantai always with the spear of great bravery, I , who is in eternal bondage to the BEING of Uncanny World who has disclosed Himself as the Great One in Aruur. &lt;br /&gt;
&lt;br /&gt;
Sundarar 2-7 &lt;br /&gt;
&lt;br /&gt;
பொய்யடிமை யில்லாத புலவர்க்கும் அடியேன் &amp;lt;br&amp;gt; பொழிற்கருவூர்த் துஞ்சிய புகழ்சோழற் கடியேன் &amp;lt;br&amp;gt;மெய்யடியான் நரசிங்க முனையரையற் கடியேன் &amp;lt;br&amp;gt; விரிதிரைசூழ் கடல்நாகை அதிபத்தற் கடியேன் &amp;lt;br&amp;gt;கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் கலியன் &amp;lt;br&amp;gt; கழற்சத்தி வரிஞ்சையர்கோன் அடியார்க்கும் அடியேன் &amp;lt;br&amp;gt;ஐயடிகள் காடவர்கோன் அடியார்க்கும் அடியேன் &amp;lt;br&amp;gt; ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே &lt;br /&gt;
&lt;br /&gt;
உரை &lt;br /&gt;
&lt;br /&gt;
உலகத்தில் எவ்விடத்தும் பொய்மைக்கு அடி பணியாது மெய்மைக்கே உறுதியாக நிற்கும் புலவர்கள் அனைவருக்கும் அடியேன்; வீரப்போர் செய்து பொழில்கள் நிறைந்த கருவூரில் மரணமடைந்த புகழ்சோழற்கு அடியேன்; உண்மையான சிவன் அடியாராக விளங்கிய நரசிங்க முனையரையற்கு அடியேன்; விரிந்த திரைகள் ஓயாது மோதும் கடல் நாகையைச் சேர்ந்த அதிபத்தர் என்பாருக்கும் அடியேன்; சிவபெருமானை இஇகழ்ந்தோரின் கைகளை வெட்டிய வந்தொண்டர் வரிசிலை கலிக்கம்பன் கலியன் வரிஞ்சையர் கோனாகிய கழற்சத்திக்கும் அவனது அடியார்கும் அடியேன்; ஐயடிகள் காடவர்கோன் அவர்கட்கும் அவர்தம் அடியார்க்கும் அடியேன்; ஆரூரனாகிய பரம்பொருள் ஆரூரில் அம்மானாக விளங்கி நிற்கும் அவனுக்கு என்றும் ஆளாக நிற்கும் யான். &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;poyyadimai yillaata pulavarkkum adiyeen &amp;lt;br&amp;gt; poziRkaruvuurt tunjciya pukazcoozaR kadiyeen &amp;lt;br&amp;gt;meyydiyaan naracingka munaiyaraiyaR kadiyeen &amp;lt;br&amp;gt; viritiraicuuz kadannaakai atipattaR kadiyeen &amp;lt;br&amp;gt;kaitadinta varicilaiyaan kalikkamban kaliyan &amp;lt;br&amp;gt; kazaRsatti varinjcaiyarkoon adiyaarkkum adiyeen &amp;lt;br&amp;gt;aiyadikaL kaadvarkoon adiyaarkkum adiyeen &amp;lt;br&amp;gt; aaruuran aaruuril ammaanuk kaaLee &lt;br /&gt;
&lt;br /&gt;
I am in service to all those philosophers who remain steadfast in their search for TRUTH and never ever become a slave to falsities; I am in service to Pukaz Coozar who died fighting in Karuvuur full of gardens; also in service to Narasinga Munaiyaraiayar, who was true servant of God; also in service to Atipattar of Naakai encircled by the sea of great waves; also in service to Kalikkamban Kaliyan KazaRsatti who would chop of the arms of the offenders against Civa and to those in service to him; also in service to AiyadikaL , the Kaadavarkoon ( a Pallava King) and to all those in service to him; I , who is in eternal bondage to the BEING of Uncanny World who has disclosed Himself as the Great One in Aruur. &lt;br /&gt;
&lt;br /&gt;
Notes: &lt;br /&gt;
&lt;br /&gt;
One of the most arresting phrase in the whole Theevaram Corpus is this phrase&amp;quot; poyyadimai illaap pulavar' that rightly became often quoted phrase by many scholars. With the use of this descriptive term Sundarar reaches the universal ground that transcends time and place. Saivism is centered not on dogmas, creeds and practices but rather on the attitude of SEARCHING for TRUTH and living in it and which demands that one remains always steadfast in the search for TRUTH and thus avoid falling into illusions and delusions. &lt;br /&gt;
&lt;br /&gt;
Sundarar says that he is in service to all such individuals and which also means that they are too taken as Saivites. &lt;br /&gt;
&lt;br /&gt;
Sundarar 2-8 &lt;br /&gt;
&lt;br /&gt;
2-8 &lt;br /&gt;
&lt;br /&gt;
கறைகண்டன் கழலடியே காப்புக்கொண் டிருந்த &amp;lt;br&amp;gt; கணம்புள்ள நம்பிக்கும் காரிக்கும் அடியேன் &amp;lt;br&amp;gt;நிறைக்கொண்ட சிந்தையான் நெல்வேலி வென்ற &amp;lt;br&amp;gt; நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன் &amp;lt;br&amp;gt;துறைகொண்ட செம்பவளம் இருளகற்றுஞ் சோதித் &amp;lt;br&amp;gt; தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன் &amp;lt;br&amp;gt;அறைகொண்ட வேல்நம்பி முனையடுவாற் கடியேன் &amp;lt;br&amp;gt; ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே &lt;br /&gt;
&lt;br /&gt;
உரை. &lt;br /&gt;
&lt;br /&gt;
ஆலாகால விசத்தை தன் தொண்டையில் அடக்கி உலகோரை காத்தருளும் உண்மையான தெய்வம் தானே என்பதாக நீலகண்டனாகத் தன்னைக் காட்டி யருளிய சிவபெருமானது கழலடியே தன்மெய்யான காப்பு எனக்கொண்டுயர்ந்த கணம்புள்ள நம்பிக்கும் காரிக்கும் அடியேன்; குற்றம் யாதுமில்லாது நல்மனத்தின் காரணமாக எதிரிகளை திருநெல்வேலியில் வென்ற நின்றசீர் நெடுமாறனுக்கும் அவர்தம் அடியார்க்கும் அடியேன்; போற்றுதற்குரிய செம்பவளத் திருமேனியனாக எழுந்தருளி அதனின் அகத்திருளை அகற்றும் மெய்யான சோதி தானே எனக் காட்டும் தொன் மயிலையுள்ள வாயிலானுக்கும் அவர்தம் அடியார்க்கும் அடியேன்; தீயோர்களை அறுத்து இல்லாது போக்கும் வேல்நம்பி முனையடுவாற்கு அடியேன்; ஆரூரனாகிய பரம்பொருள் ஆரூரில் அம்மானாக விளங்கி நிற்கும் அவனுக்கு என்றும் ஆளாக நிற்கும் யான். &lt;br /&gt;
&lt;br /&gt;
2-8 &lt;br /&gt;
&lt;br /&gt;
kaRaikkaNdan kazaladiyee kaappukkoN dirunta &amp;lt;br&amp;gt; kaNampulla nambikkum kaarikkum adiyeen &amp;lt;br&amp;gt;niRaikkoNda cintaiyaan nelveeli venra &amp;lt;br&amp;gt; ninRaciir nedumaaRan adiyaarkkum adiyeen &amp;lt;br&amp;gt;tuRaikkoNda cempavaLam iruLakaRRunj cootit &amp;lt;br&amp;gt; tonmayilai vaayilaan adiyaarkkum adiyeen &amp;lt;br&amp;gt;aRaikoNda veelnambi munaiyaduvaaR kadiyeen &amp;lt;br&amp;gt; aaruuran aaruuril ammaanuk kaaLee &lt;br /&gt;
&lt;br /&gt;
I am in service to KaNampulla Nambi and Kaari who believed that the real security is the divine feet of Civa who disclosed Himself as the Blue-Throated by swallowing the poison of world destruction and held it in his throat disclosing that HE is the real Savior; I am also in service even to those in service to NinRaciir NedumaRan who won the battle in ThiruNeveeLi all because of his faultless good-heartedness; I am in service also to those who are in service to the one at the gates of the ancient Mayilai where appeared Civa as the resplendent red coral of good quality to disclose that only He can dispel the Ignorance of people; I am also in service to Velnambi Munaiyaaduvar who was fearless and who cut to pieces the enemies; I , who is in eternal bondage to the BEING of Uncanny World who has disclosed Himself as the Great One in Aruur. &amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:தேவாரம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Ulagankmy</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/Sundarar%27s_False_Anger</id>
		<title>Sundarar's False Anger</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/Sundarar%27s_False_Anger"/>
				<updated>2013-02-18T07:18:23Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Ulagankmy: புதிய பக்கம்: &amp;amp;nbsp;'''Sundarar's False Anger''' '''Sundarar: BEING is Uncanny'''  '''Translation and commentary by Dr K.Loganathan, 2004'''  Sundarar 1-1   பித்தா …&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;amp;nbsp;'''Sundarar's False Anger'''&lt;br /&gt;
'''Sundarar: BEING is Uncanny'''&lt;br /&gt;
&lt;br /&gt;
'''Translation and commentary by Dr K.Loganathan, 2004'''&lt;br /&gt;
&lt;br /&gt;
Sundarar 1-1 &lt;br /&gt;
&lt;br /&gt;
பித்தா பிறைசூடி பெருமாளே அருளாளா &amp;lt;br&amp;gt;எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை &amp;lt;br&amp;gt;வைத்தாய் பெண்னைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்துறையுள் &amp;lt;br&amp;gt;அத்தா உனக்காளாய் இனிஅல்லேன் எனலாமே &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;pittaa piRaicuudi perumaaLee aruLaaLaa &amp;lt;br&amp;gt;ettaan maRavaatee ninaikkinReen manattunnai &amp;lt;br&amp;gt;vaittaay peNNait tenpaal veNNey nalluur aruTtuRaiyuL &amp;lt;br&amp;gt;attaa unakkaaLaay ini alleen enalaamee &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt; இன்னான் என்று புரிந்துகொள்வதற்கு அரியனாகிய பித்தா! பிறைசூடி எல்லா தெய்வங்களுக்கும் தெய்வமாய் விளங்கும் பெருமாளே! அருளே வடிவாகி நிற்கின்ற அருளாளா? யாது நேர்ந்திடினும் உன்னை மறவாதே நினைக்கின்றேன். வெளிப்படாதிருப்பதுபோக்கி வெளிப்பட்டு என் மனத்தில் உனை வைத்தாய். அதனால் பெண்ணெய் ஆற்றின் தென்பால் உள்ள திருவெண்ணை நல்லூர் அருள் துறையுள் மேவி நிற்கும் அத்தா! உனக்கு இனி ஆள் அல்லேன் என்று எப்படிக் கூறுவது? முடியாது என்றவாறு. &lt;br /&gt;
&lt;br /&gt;
How can I deny being in service to you Oh BEING the Uncanny &amp;lt;br&amp;gt; and wearing the crescent moon is the Great One , a Person Full of Grace &amp;lt;br&amp;gt;And how can I ever become forgetful of this oh BEING who ahs emplaced Thyself &amp;lt;br&amp;gt; in Grace-Ground at the southern corner of TiruVeNNai Nalluur for &amp;lt;br&amp;gt;I think of You always deep in my heart not forgetting at all no matter what &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;pittaa piRaicuudi : Oh BEING the Uncanny and wearing the Crescent Moon &amp;lt;br&amp;gt;perumaaLee aruLaaLaa: the Great One and the Person Full of Grace &amp;lt;br&amp;gt;ettaan maRavaatee ninaikkinReen manattunnai: think of You always deep in my heart not forgetting at all no matter what &amp;lt;br&amp;gt;vaittaay peNNait tenpaal veNNey nalluur aruTtuRaiyuL: have emplced Thyself in Grace-Ground at the the Southern corner of Tiru VeNNai Nalluur &amp;lt;br&amp;gt;attaa unakkaaLaay ini alleen enalaamee: How can I ever deny being in service to you? &lt;br /&gt;
&lt;br /&gt;
Commentary &amp;lt;br&amp;gt;============ &amp;lt;br&amp;gt;The most crucial terms in whole corpus of the hymns of Sundarar is the term &amp;quot;Pittaa!&amp;quot; said to be the divinely inspired first word of this first Patikam of Sundarar. I have translated it as &amp;quot;being uncanny&amp;quot; but it has also such meanings as &amp;quot;unpredictable, supremely crazy, almost mad&amp;quot; and so forth. The enormous importance of this term will be lost unless we also recall that Sundarar was a RELUCTANT servant of BEING and who was forcibly DRAWN to divine service by an uncanny Play of BEING. Consistent with his youthful and manly desires he was about to get married but the marriage could NOT be solemised because BEING interrupted it in the guise of Saivite Yogi who claimed that he was already bonded to serve him by his ancestors. Whatever the truth of this account , it is clear that his first attempt to get married and get into the ordinary fmily was interrupted most unexpectedly and to the utter bewilderment and disappointment of Sundarar who protested bitterly at this divine interference. It is while in this angry mood that he calls BEING the Pittan, the Crazy meaning actually the Uncanny, the Unpredictable, the most Unscrutable &lt;br /&gt;
&lt;br /&gt;
What is communicated by this description is that the workings of BEING are NOT rule-regulated but rather supremley psychical and hence not at all mechanical. We cannot wrest out from brute nature the RULES in accordance with which BEING functions for plainly there are NO SUCH RULES. BEING is UNCANNY in this being outside any rule governed behaviour and entirely spontaneous and hence supremely UNPREDICTABLE. For which reason HE is known as the PERSON full of Grace, the aruLlaaLan for this is how aruL, the GRACE functions in the world, BEYOND the reach of the nasty hands of the rationalist who would try their level best to catch BEING in the network of LAWS so that His behaviour bcomes PREDICTABLE , just like everything in the mechanical nature. No, BEING is NOT a fish to be caught in this net, HE transcends whatever such feeble human attmpts. It is the DAWN of this understanding that captivates the experience of BEING that became available for Sundarar and which he articulates most movingly and unfailingly in this and several other of his verses. &amp;lt;br&amp;gt;Now having seen HIS uncanniness, he cannot forget it ever no matter what and along with that the fact that his TRUE vocation is to be in service to BEING to which he is ALREADY committed. Though the story of documented slavery as written by his ancestors is brought in to explain this and hence merge the metaphysical with historical, the TRUTH is that all anmas are already destined to be IN SERVICE to BEING and that we are forgetful of it only because we are drawn to earthly life which makes us forget it. Sudarar was rudely awakened to this TRUTH already in the UNCONCIOUS and hence made CONSCIOUS of it forever which makes him wonder how can he ever become forgetful of it again. No, he will not. It becomes now the most dominant element of his CONSCIOUS LIFE and hence that which would determine the nature of actions he would enjoy doing, here being a servant of Siva, the Radiant BEING. &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;Sundarar 1-2 &amp;lt;br&amp;gt;நாயேன் பல நாளும் நினைப்பின்றி மனத்துன்னைப் &amp;lt;br&amp;gt;பேயாய்த் திரிந்து எய்த்தேன் பெறலாகா அருள் பெற்றேன் &amp;lt;br&amp;gt;வேயார் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள் &amp;lt;br&amp;gt;ஆயா உனக்கு ஆளாய் அல்லேன் எனலாமே &lt;br /&gt;
&lt;br /&gt;
naayeen pala naaLum ninaippinRi manttunnaip &amp;lt;br&amp;gt;peeyaayt tirintu eytteen peRalaakaa aruL peRReen &amp;lt;br&amp;gt;veeyaar peNNait tenpaal veNNai nalluur aruttuRaiyuL &amp;lt;br&amp;gt;aayaa unakku aaLaay alleen enalaamee &lt;br /&gt;
&lt;br /&gt;
How can I deny being in service to you BEING , the MOTHER of all &amp;lt;br&amp;gt;For having lead a doggish life without thinking of YOU at all in my heart and &amp;lt;br&amp;gt;Because of that suffered running around like a hungry ghost but today I have attained your blessings so difficult to get &amp;lt;br&amp;gt;Oh thou who hast blessed the Ground of Grace on the southern banks of VeNNai Nalluur &amp;lt;br&amp;gt;surrounded by the tall bamboo groves. &lt;br /&gt;
&lt;br /&gt;
அனைவருக்கும் தாயாய் நின்று அருள்புரிகின்ற அய்யனே உனக்கு நான் ஆளாய் அல்லேன் என்று எப்படிக் கூறமுடியும்? மூங்கில்கள் நிறைந்து நிற்கின்ற பெண்ணை நகர் தென்பால் உள்ள வெண்ணய் நல்லூர் அருள் துறையுள் வீற்றிருக்கும் ஐயனே, மனத்துள் உன் நினைப்பின்றி நாயேனாய் பல நாளும் நலிந்து பேயாய்த் திரிந்து இ இளைத்து இ இளைத்து வருந்தினேன். ஆயினும் இ இன்று எளிதில் கிடைக்கலாகா உன் அருள் பெற்று உய்ந்தேனே! மறப்பேனோ? &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;naayeen pala naaLum ninaippinRi manட்tunnaip: I led a doggish life for so long without thinking of you in my heart &amp;lt;br&amp;gt;peeyaayt tirintu eytteen : suffered running around like a hungry ghost &amp;lt;br&amp;gt;peRalaakaa aruL peRReen: (now) have attained your blessings so difficult to get &amp;lt;br&amp;gt;veeyaar peNNait tenpaal veNNai nalluur aruttuRaiyuL: In the Grace Ground of VeNNai nNlluur, on the southern banks of PeNNai, full of bamboo groves &amp;lt;br&amp;gt;aayaa unakku aaLaay alleen enalaamee: How can I deny being in service to you, the MOTHER of all? &lt;br /&gt;
&lt;br /&gt;
Commentary &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;One of the things Saivism emphasized and highlighted is that the FEMININE is also BEING and here the UNCANNY BEING is also understood as the MOTHER of all. This contrasts sharply with NOT only the negligence but also the vehement SUPPRESSION of the feminine by the Jains and Buddhists of the times . Saivism emphasizes throughout that BEING is both MAN and WOMAN and that BEING in itself is BEYOND these biological diffrentiations though it is primordial cause of it. &amp;lt;br&amp;gt;One aspect of BEING that makes Sundarar call Him MOTHER is the SUPREME LOVE He showers upon him. For he does NOT deserve it at all for he lived a doggish life where he NEVER THOUGHT about BEING at all. Like all young men, he was HUNGRY possibly with sexual appetites running after females (which later he came to despise) and hence a dog in being as such. Furthermore he also claims that he lived like a ghost, probably with rapacious desires that pushed him towards an inauthentic life. The ghost here is the SHADOW of the real and hence of falsities with unbecoming desire, desires that would make him forget his true vocation. But despite all these he WAS blessed with the disclosure of his true vocation, BEING who appeared UNCANNY now appears as supremely MAGNANIMOUS the closest analogy for which is the love of mother. The term MOTHER signifies here the ARUL, that of a predisposition to give and give no matter whether the person deserves it or not. BEING is LOVE SUPREME complete in itself and hence in want of nothing but also because of that knows only to give and give without calculating whether the person deserve it not. &amp;lt;br&amp;gt;Notes: The term 'aayaay: has also been interpreted as 'one who has a flock&amp;quot; but which I take as the vocative of 'aay' meaning 'mother' &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;Sundarar 1-3 &lt;br /&gt;
&lt;br /&gt;
மன்னே மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை &amp;lt;br&amp;gt;பொன்னே மணி தானே வயிரமே பொருதுந்தி &amp;lt;br&amp;gt;மின்னார் பெண்ணத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள் &amp;lt;br&amp;gt;அன்னே உனக்காளாய் இஇனி அல்லேன் எனலாமே? &lt;br /&gt;
&lt;br /&gt;
mannee maRavaatee ninaikkinReen manattunnai &amp;lt;br&amp;gt;ponnee maNi taanee vayiramee poruntunti &amp;lt;br&amp;gt;minnaar peNNait tenpaal veNNey nalluur aruttuRaiyuL &amp;lt;br&amp;gt;annee unakkaaLaay ini alleen enalaamee &amp;lt;br&amp;gt;From now onwards how can I deny being in service to you oh BEING, A Mother unto me &lt;br /&gt;
&lt;br /&gt;
My KING in my heart I always remember you without ever forgetting Oh Thou! &amp;lt;br&amp;gt;Who has come to be in the Grace Ground of VeNNay Nallur located on the &amp;lt;br&amp;gt;South banks of the brilliantly sparkling PeNNai River that brings along with its waters &amp;lt;br&amp;gt;Gold diamonds and other precious stones in abundance! &lt;br /&gt;
&lt;br /&gt;
எனக்கு எல்லா வகையிலும் அன்பு பாராட்டி ஓம்பும் அன்னையே , இஇனி என்றும் ஆளாய் இ இருந்து உன்பணியேப் பணியாகச் செய்யேன் என்று சொல்வேனோ? மக்களுக்கு அருள்புரிய பொன்னும் வையிரமும் மணிகளுமாக எல்லா வளப்பங்களையும் தன் வெள்ளதோடு எடுத்துவரும் பெண்ணை ஆற்றின் தென்பால் விளங்கும் அருட்டுறையாகிய வெண்ணெய் நல்லூர் திருகோயிலில் குடிக்கொண்டிருக்கும் மன்னே! உன்னை மறவாதே நினைக்கின்றேன் என் ஆழ்மனத்தில்! &lt;br /&gt;
&lt;br /&gt;
mannee maRavaatee ninaikkinReen manattunnai: My KING! I think of you withour ever forgetting &amp;lt;br&amp;gt;ponnee maNi taanee vayiramee poruntunti minnaar peNNait : the brilliant PeNNai river that brings along with it gold diamonds and other precious stones &amp;lt;br&amp;gt;tenpaal veNNey nalluur aruttuRaiyuL: in the Grace Ground of VeNNey Nalluur on the South of (PeNNai) &amp;lt;br&amp;gt;annee unakkaaLaay ini alleen enalaamee: Oh Mother! Now, how can I deny being in service to you &amp;lt;br&amp;gt;Commentary &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;We have already explained why Sundarar calls BEING a mother which is repeated here. However there is a NEW symbolic meaning emerging in the description of the RIVER on the Southern banks of which is located the TEMPLE described here very appropriately the AruL ThuRai, the Locale of the unfolding of the GRACE that is BEING which elucidates further the meaning implicit in the metaphor of MOTHER. &amp;lt;br&amp;gt;The RIVER is an important archetypal symbol of life renewal that we find in all religions. It stands in direct constrast with the DESERT Landscape, which archetypally, stands for the BURNING to ashes all the DIRT and hence Tiikkai, the purification of the soul. BEING as Father does this but as MOTHER he/she does the opposite-- freshness of life renewal, regeneration. The RIVER in this verse carries this meaning for otherwise it will not be described as the one that carries Gold , Diamnond and other precious stones. This is NOT a natural description, a geological account of the mineral wealth the muddy waters carry along with it but rather a metaphorical description of how the GRACEof BEING brings about different kinds HAPPINESS for the sufferings souls that have undergone the BURNING such as Sundarar in being prevented the marriage that he so much wanted to be solemised. Such deprivations disappoinments in life constitutes the Tiikkai, divine acts that push an individual into remorse and thereby loosen the hold of the DESIRES particularly the sexual. &amp;lt;br&amp;gt;But when the beastly sexual desries are TRANSMUTED thus, it does NOT mean the end of Happiness altogether. Every stage in life has its own happiness. The Gold diamonds and precious stones and so forth stand for Metaphysical Happiness , the happiness that accrues to one through becoming PURE that affords enjoying now metaphysicl INSIGHTS that were beyond the reach before. &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;Sundarar 1-4 &lt;br /&gt;
&lt;br /&gt;
முடியேன் இனிப் பிறவேன் பெறின் மூவேன் பெற்றம் ஊர்தி &amp;lt;br&amp;gt;கொடியேன் பல பொய்யே உரைப்பேனைக் குறிகொள்நீ &amp;lt;br&amp;gt;செடியார்பெண்னைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள் &amp;lt;br&amp;gt;அடிகேள் உனக்கு ஆளாய் அல்லேன் எனலாமே &lt;br /&gt;
&lt;br /&gt;
mudiyeen inip piRaveen peRin muuveen peRRam uurti &amp;lt;br&amp;gt;kodiyeen pala poyyee uraippeenaik kuRikoL nii &amp;lt;br&amp;gt;cediyaar peNNait tenpaal veNNey nalluur aruL tuRaiyuL &amp;lt;br&amp;gt;adikeeL unakku aaLaay alleen enalaamee &lt;br /&gt;
&lt;br /&gt;
வளப்பத்தினை கருணை நிறைந்த நெஞ்சத்தினை உணர்த்தும் படரிலை செடிகள் நிறைந்திருக்கும் &amp;lt;br&amp;gt;பெண்ணெய் நல்லாற்றின் தென்பால் இ இருக்கும் நல்லூர் அருள் துறையுள் எழுந்தருளியுள்ள அடிகேள், முன்பே உமக்கு ஆளாய்விட்ட நான் அதனை நீ உணர்த்திய பின்னும் உனக்கு ஆளா¡ய் அல்லேன் என்று எப்படி என்னால் கூறமுடியும்? இஇனி எனக்கு வேண்டுவதெல்லாம் பிறவாமைதான், அப்படி பிறந்துவிட்டால் வளர்ந்து தளர்ந்து முதுமை எய்தி மாள்வது அமையும். அதனை இஇனி என்னால் தாங்கவே முடியாது. அதனை எல்லாம் மறைத்து பொய்யே உலகியல் வாழ்க்கையில் கூறிவந்த போதிலும், பெற்றம் ஊர்திக் கொடியை வழாது ஏற்றுவரும் எம்மை அதனின் குறிகொள் , காலம் வரும் போது எனக்கு விடுதி அளித்து அருள! &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;My Lord who reigns over the temple in Nalluur on the southern banks of Vennai river that abounds in wide leaved plants, How can I deny being in service to you now that you have reminded me that I am already bonded to be in service to you? However what I wish for now is that of ABSOLUTE LIBERATION from being caught in the cycle of births and deaths. If you do not grant it , and throw me again into this phenomenal circulation , I simply cannot SUFFER that again. Please take note of this despite the numerous falsities I utter because I carry your flag of the BULL that is your vehicle. &amp;lt;br&amp;gt;mudiyeen : I cannot simply suffer again &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;inip piRaveen : I do not wish to be born again &amp;lt;br&amp;gt;peRin muuveen: but if I do then will suffer again growing and becoming old &amp;lt;br&amp;gt;peRRam uurti kodiyeen : I carry your flag of the BULL that is your vehicle &amp;lt;br&amp;gt;pala poyyee uraippeenaik kuRikoL nii : even though I utter many falsities, please take note of me &amp;lt;br&amp;gt;cediyaar peNNait tenpaal veNNey nalluur aruL tuRaiyuL adikeeL : my Lord who reigns over the temple in Nalluur on the southern banks of PeNNai that abounds with wide-leaved plants &amp;lt;br&amp;gt;unakku aaLaay alleen enalaamee : How can deny ever being in service to you? &amp;lt;br&amp;gt;Commentary &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;Sundarar in this verse discloses the change in the psychodynamics that was brought about by the nonconsummation of his marriage by divine interruption. He was a man of worldly passions and who married TWICE despite being pulled into metaphysical life and hence forced into it very much against his will. Throughtout his life he was TORN between the two and could never free himself from the charms of beautiful females and hence sexuality. In many verses he gives vent to this dilemma in his life and the fact that he was a RELUCTANT Nayanmar, a mystic . &lt;br /&gt;
&lt;br /&gt;
The true mystic is one who wants ABSOLUTE LIBERATION , here that of being FREED from historicality, existential repetition , suffering ( or enjoying) endless births and deaths. While the survival instinct of ordinary life would seek IMMORTALITY , the LIVING forever and if possible in a HEAVEN (if it exists), the metaphysically tuned individuals DO NOT seek this at all but rather FREEDOM from this kind of trap into historicity. They see the processes being born-- assuming a body growing old and decaying-- as immensely PAINFUL and hence acquire a psychodynamics where they SEEK FREEDOM from this state of Being in the world. They want a way of Being-in where there is NO ASSUMING a physical body with its attendent processes of growth and decay. &lt;br /&gt;
&lt;br /&gt;
This is what his AUTHENTIC NEED is, as indicated by the fact he carries the BULL flag, the vehicle of BEING where he proclaims to the Lord and to the world at large that he is RIPE for this kind of blessings. However his weakness for Sexual enjoyments, his weakness for the charms of the earthly females interrupts with this and MAKE him say things FORGETFUL of the authentic desire , the desire to free himself from such passions and become truly AUTONOMOUS. But knowing his weaknesses and unable to COVER IT UP he pleads that the Lord overlooks all these weaknesses and grant him nevertheless the metaphysical freedom that he truly seeks. &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;1-5 &lt;br /&gt;
&lt;br /&gt;
பாதம் பணிவார்கள் பெறு பண்டமது பணியா &amp;lt;br&amp;gt;யாதன் பொருளானேன் அறிவில்லேன் அருளாளா &amp;lt;br&amp;gt;தாதார் பெண்னைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட் டுறையுள் &amp;lt;br&amp;gt;ஆதீ உனக்கு ஆளாய் இஇனி அல்லேன் எனலாமே &lt;br /&gt;
&lt;br /&gt;
paatam panivaarkaL peRu paNdammatu paNiyaa &amp;lt;br&amp;gt;yaatan poruLaaneen aRivilleen aruLaLaa &amp;lt;br&amp;gt;taataar peNNait tenpaal veNNey nalluur aruL tuRaiyuL &amp;lt;br&amp;gt;aatii unakku aaLaay ini alleen enalaamee &lt;br /&gt;
&lt;br /&gt;
ஆணவச் செருக்கெல்லாம் இ இழந்து அன்பின் பணிவார்கள் பெறும் பண்டமான ஞானத்தை, பணிந்து பெறாத அஞ்ஞான ஆதன் எனும் பொய்ஞானியானேன், மெய்யறிவில்லேன் ஆயினும், தாது நிறைந்த பூக்கள் செறிந்த பெண்னை யாற்றின் தென்பால் நல்லூர் அருள் துறையுள், ஆதிக்கும் ஆதியாய் நிற்கின்ற ஐயனே, எனக்கு ஞானம் போதித்த பின்றை உனக்கு ஆள் இ இனி அல்லேன் என்று எப்படிக்கூறுவேன்? கூற மாட்டேன் என்பதாம். &lt;br /&gt;
&lt;br /&gt;
Only those who have vanquished arrogance and submitted themselves to BEING that they are graced with the blessings of deep illuminations. I have been the Athan, the false philosopher out of ignorance. But despite this Oh Thou the Graceful One! Residing in the Grace ground of Nallur on the Southern banks of the river PeNNai where abound flowers with plenty of pollens, have graced me with the divine illuminations. As such Oh the Originating Ground of All! How can I ever deny being already in service to you? &lt;br /&gt;
&lt;br /&gt;
paatam panivaarkaL peRu paNdammatu : Only those who submit to BEING get blessed with this matter (of divine wisdom) &amp;lt;br&amp;gt;paNiyaa yaatan poruLaaneen : I have become the false philosopher because of my defiance &amp;lt;br&amp;gt;aRivilleen : I am ignorant &amp;lt;br&amp;gt;aruLaaLaa : Oh thou who art grace itself &amp;lt;br&amp;gt;taataar peNNait tenpaal veNNey nalluur aruL tuRaiyuL: who resides in the Grace Ground of Nallur , on the Southern banks of river PeNNai full of flowers thick with pollens &amp;lt;br&amp;gt;aatii unakku aaLaay ini alleen enalaamee: Oh Thou the Originating Ground of All! How can I ever deny being already in service to you? &lt;br /&gt;
&lt;br /&gt;
Commentary &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;Here begins an account of BEING and Understanding that constitutes the essence of religious life. The Civanjanaam, the metaphysical insight that redeems the soul is NOT to be had by the efforts of the mind, of the intellect. The wisdom is NOT a matter of intelletual prowess. No matter how analytical and sharp a person is , the Illuminations that Light up the Meaning of Existence is never to be attained by such efforts. The philosophers given over to the logical and anlytical ways of thinking and where they seek wisdom through subjecting concepts to minute analysis are forever beyond it. Such people are the Athen, the false philosophers , the sophists of a kind where meaningless verbosity and analytical acumen are mistaken for genuine wisdom. &lt;br /&gt;
&lt;br /&gt;
Sundarar, claims by way of driving in this point, that he was such a person and hence ignornat, aRivilleen.The Arivu here is the redeeming metaphysical illumination that lights of the meaning for existence and hence a satiation of deep kind. The restlessness and the tendency to search forever and thus running hither and thither comes to still only at the point of attaining the genuine illumination. &amp;lt;br&amp;gt;And this becomes available only for the HUMBLE souls and who have conqured and vanquished their own EGO. The I-ness and My-ness stand OBSTRUCTING the shining forth resplendenttly the Civanjanaam ALREADY there . The redeeming understanding is ALREADY in the soul but the Ego prevents it from shining forth and take possession of the soul. The Ego, fear of its own death, battles valiantly to maintain itself even in philosophy by dictating the Grammar of what is Right Knowldege etc. It develops concepts after concepts, categories after categories only to realise in the end that Abslute Illumination is BEYOND all such concepts and categories and to be won only by destroying the Ego and submitting oneself humbly to be formed and informed by BEING. &amp;lt;br&amp;gt;The destruction of the Ego is what that happened to Sundarar when the consummation of his marriage was prevented by divine intervention and which disruption also opened his eyes to the fact he was ALREADY destined to be in service to BEING and that this incidence was only a reminder, perhaps a bit violant. But nevertheless it opend up his eyes and for which he is immensely thankful and calls BEING, AruLaalan, Grace Itself. &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;1-6 &lt;br /&gt;
&lt;br /&gt;
தண்ணார்மதி சூடீ தழல் போலுந் திருமேனீ &amp;lt;br&amp;gt;எண்ணார் புரம் மூன்றும் எரியுண்ண நகை செய்தாய் &amp;lt;br&amp;gt;மண்ணார் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட் டுறையுள் &amp;lt;br&amp;gt;அண்ணா உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே &lt;br /&gt;
&lt;br /&gt;
taNNaar mati cuudii tazal poolun tirumenii &amp;lt;br&amp;gt;eNNaar puram muunRum eriyuNNa nakai ceytaay &amp;lt;br&amp;gt;maNNaar peNNait tenpaal veNNey nalluur arud duRaiyuL &amp;lt;br&amp;gt;aNNaa unakaaLaay ini alleen enlaamee &lt;br /&gt;
&lt;br /&gt;
தணிக்கை செய்யும் திறத்தின் தண் ஆர் இளம்பிறைசூடியே! அதற்கு புறம்பாக தீக்கை செய் திறத்தின் நெருப்பின் வடிவத்து திருமேனி உடையானே! அழிக்கவும் ஆக்கவும் வல்லான் நீயே என உனை எண்ணி மகிழாதார்களின் அஞ்ஞான முப்புரங்களை மிக எளிதாக எரித்து இல்லாது போக்கியவனே! மூழ்கி குளிப்பார் பாவங்களை எல்லாம் போக்கவல்ல பெண்ணை ஆற்றின் தென்பால் திகழும் திருவெண்ணெய் நல்லூர் அருள் துறையாகிய நல்லூரில் விளங்குவோனே! தனக்குத் தானே தலைவனாய் நிற்கின்ற அண்ணாவே! இனி எப்படி நான் உனக்கு ஆள் அல்லேன் எனக் கூறுவது? முடியாது என்றவாறு &lt;br /&gt;
&lt;br /&gt;
மண்ணுதல்: குளித்தல் &lt;br /&gt;
&lt;br /&gt;
Or Thou who hast disclosed thyself as the ONE wearing the crescent moon that cools the spirit! Oh though who hast disclosed thyself as the ONE with a body of FIRE that destroys every dirt! Oh Thou who singenth to ashes the castles of IGNORANCE of those who do not understand that thou art the force of both destruction and regeneration! Oh Thou who graceth the Temple of Nalluur, on the southern banks of the river PeNNai that cleanses the soul of those who bath in it, how can I ever say that I am not already in service to you? &lt;br /&gt;
&lt;br /&gt;
taNNaar mati cuudii : t Oh Thou the ONE wearing the crescent moon &amp;lt;br&amp;gt;tazal poolun tirumenii: O Thou with the body like that of fire &amp;lt;br&amp;gt;eNNaar puram muunRum eriyuNNa nakai ceytaay: thou hast singed to ashes the three castles of those who are ignorant of Thy presence and essence &amp;lt;br&amp;gt;maNNaar peNNait tenpaal veNNey Nalluur arud duRaiyul : pervading the Temple of Nallur, on the Southern banks of PeNNai, the river that cleanses the soul of those who bath in it &amp;lt;br&amp;gt;aNNaa : the loftiest of the lofty &amp;lt;br&amp;gt;unakaaLaay ini alleen enlaamee: how can I ever deny being already in service to you. &lt;br /&gt;
&lt;br /&gt;
Commentary: &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;In this verse , a new theme, something that gets repeated many times over in many other hymns, is being introduced. BEING has been called as MOTHER so far because of the KINDNESS Siva had shown towards Sundarar. HE has been called also the Pitta!, the mysterious, the Crazy and so forth because of the mysterious ways in which he works and redeems the suffering and erring souls. &amp;lt;br&amp;gt;But here BEING is articulated as the most POWERFUL, the ALMIGHTY, He who has no powers above HIM, i.e ANNaa!. This term as ancient as Tamil culture itself and goes back to the Sumerian times where BEING was called AN, the most distant and the ONE who grants POWER (mey) to all including Inanna, the Creatrix, but who is NOT in need of such blessings. Thirumular describes the same notion in terms of &amp;quot;taanee tanakkut talaivan&amp;quot;, the leader unto Himself, ie. someone who does not have anyone above HIM. &lt;br /&gt;
&lt;br /&gt;
This understanding of BEING is consonant with the notion that He is the AGENT of the FUNDAMENTAL processes of destruction and regeneration. The POWER that destroys HAS TO BE the POWER that regenerates. And as such, this POWER is the ABSOLUTE, there cannot be any other power in opposition to it or even along with it. HE is the ONLY ONE when seen as the POWER that destroys and regenerates, the fundamental understanding that distingushes Saivism from other metaphysical creeds. &amp;lt;br&amp;gt;Any metaphysical system that does not accomodate this and religion based on it has to be a FALSE religion, the religion of imaginative citadels , the Mup Puram , the castles the men of small minds build to safegurad their pet metaphysical notions. These citadels are &amp;quot;mummala kaariyam&amp;quot; as described by the perceptive Thirumular, where the Mumalam are maaya malam, kanma malam and aNava malam. &amp;lt;br&amp;gt;The maya malam is born of attachments to the physical world and the castle built by such people are those that safeguard their materialism or physicalism. Through a twisted logic of their own, they uphold that only the sensorial world is real, and this narrowness of thinking is DESTROYED by BEING probably through a meaninglessness for existence that such a view is allowed to generate out of itself. &amp;lt;br&amp;gt;The spirit simply dries up without any joy in it. &lt;br /&gt;
&lt;br /&gt;
The karma malam is that which makes them persue selfish goals and hence continue being born again and again, suffer unending existenttial repetitions. The castle they built is a twisted sense of the heavenly, a imaginative life in which the Paradise is seen as full of worldlypleasures and which they enjoy in an everlasting manner in a life presumed to be available for the believers after death. &amp;lt;br&amp;gt;This castle is desroyed by showing that death is real and hence rebirth and hence suffering the worldly life repeatedly , contiunosly. &lt;br /&gt;
&lt;br /&gt;
The third castle is that which pertains to the aaNava malam, that which introduces BLINDNESS and hence INABILTY to see TRUTHS. It is also the source of human arrogance , the I-ness and My-ness . And this castle is destroyed by violance-- any arrogant individual will be combated and fought with by someone else. For ARROGANCE invites combat and therefore violant turn to existence. &amp;lt;br&amp;gt;We see this everywhere in the world, in the past as well as now. Wars battles disputes are endless and the most devastating ones are the religious wars and which BEING appears as the one who demands SACRIFICE. &lt;br /&gt;
&lt;br /&gt;
So Sundarar understands that BEING is not only the MOTHER, the benign source of creativity and regeneration and which is incorporated into the crescent moon, but also the FIRE that burns and destroys and hence the ONE who is also capable of VIOLANCE, the Rudra taaNdavam &amp;lt;br&amp;gt;And the mentioning of a dib in the rivers that purifies also has a symbolic significance of a peculiar kind here. It is certainly symbolic but the signifance is that we must wash away these malams, the sources of false metaphysics that can distort our understanding of BEING, that BEING is the MOST POWERFUL in view of the fact that HE is the POWER behind the destructive-generative processes that constitute what the world is. &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;1-7&lt;br /&gt;
&lt;br /&gt;
ஊனாய் உயிராய் உடலானாய் உலகனாய் &amp;lt;br&amp;gt;வானாய் நிலனாய் கடலானாய் மலையானாய் &amp;lt;br&amp;gt;தேனார் பெண்ணைத் தென்பால் வெண்னெய் நல்லூர் அருட் டுறையுள் &amp;lt;br&amp;gt;ஆனாய் உனக்காளாய் இ இனி அல்லேன் எனலாமே &lt;br /&gt;
&lt;br /&gt;
uunaay uyiraay udalaanaay ulakanaay &amp;lt;br&amp;gt;vaanaay nilanaay kadalnaay mailaiyaanaay &amp;lt;br&amp;gt;teenaar peNNait tenpaal veNNey nalluur arud duRaiyuL &amp;lt;br&amp;gt;aanaay unakkaaLaay ini alleen enalaamee &lt;br /&gt;
&lt;br /&gt;
ஒன்றுமில்லாத சுத்த இஇருட்டிலே கிடந்த என் ஆன்மாவிற்கு சதைப் பிண்டமாகியும் உயிர்ப்பாகியும் சிந்தனை வளர கருத்துலகாயும் ஆனாய். அத்தோடு இ இவ்வாறு சுத்த அசுத்த மாயையின் திரிபுகளுக்கு ஆளாகி இ இருக்க தொடர்ந்து வாழ்தற்கு வானாய் நிலனாய் கடலாய் மலையும் அதுபோன்ற பிறவும் ஆனாய். அத்தோடு நில்லாது இஇன்பப்புசிப்பிப்பிற்கு காரணமாய் தேனார் பெண்னையாற்றின் தென்பால் உள்ள வெண்னெய் நல்லூர் அருள் துறையுள் வெளிபட்டு நின்றருளும் தெய்வமும் ஆனாய். இ இவ்வாறிருக்க உனக்கே ஆள் அல்லேன் என எப்படிக் கூறுவது? முடியாது என்றவாறு. &lt;br /&gt;
&lt;br /&gt;
The anma in itself is nothing and it lives as அa creature only becuase BEING blesses it with the flesh, with breathing and the biological body along with a mental world for to it live. BEING also provides the necessary ecological settings that enables LIVING by becoming the sky, the earth, the seas, the hills and all such elements. And over and above this He also DISCLOSES Himself in the Temple of VeNNey Nallur girdled by the ever pleasant PeNNai River. And Thus obligated how can I ever deny being already in service to THEE ? Really cannot. &lt;br /&gt;
&lt;br /&gt;
uunaay uyiraay udalaanaay ulakanaay: Thou hast become the flesh, the breath , the body and the mental world &amp;lt;br&amp;gt;vaanaay nilanaay kadalnaay mailaiyaanaay: Thou hast become the sky, the earth, the seas , the hills and so forth &amp;lt;br&amp;gt;teenaar peNNait tenpaal veNNey nalluur arud duRaiyuL : in the Temple of VeNNai Nalluur, on the Southern banks of PeNNai river that is always with sweet waters. &amp;lt;br&amp;gt;aanaay unakkuaaLaay ini alleen enalaamee : thou hast BECOME VISIBLE and as such how can I deny being already in service to Thee? &lt;br /&gt;
&lt;br /&gt;
Commentary: &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;There is an evolution in understanding of BEING. Before we come to the final stage, we interprete BEING as the Lord, the King, the Tyrant, the Magician, the Supremely Generous, Lord of all the Wealth -- the Indra capable of granting all the riches in the world, t he Kameshwaran capable of granting sexual happiness &amp;amp;lt; The Bull of supreme Virilty, The Woman who enchants with spells and what not. &amp;lt;br&amp;gt;Desires after desires arise in the bosom with these desires controlling our interpretive processes with which we UNDERSTAND BEING in all these ways. These are NOT fictions of the mind for human mind in itself is NOTHING if nor for the provision of the various apparatus that makes possible the cognitive functioning : a physical body, breathing that enables LIVING and a world of ideas that sets going the cognitive processes etc. BEING presents Himself in innumerable archetypal forms to STIMULATE thinking and through that enble the EVOLUTION of UNDERSTANDING through the purification of consciousness. The consciousness of BEING is absolutely PURE CONSCIOUSNESS, the Cutta Caitanyam and human consciousness is made to evolve in this direction. &lt;br /&gt;
&lt;br /&gt;
Thus BEING becomes everything that is biological and also all that will be necessary to function as living entity -- the necessary ecological settings to EXIST as such . It is out of our IGNORANCE and metaphysical immaturity that we remain ignorant of the fact that BEING provides and has provoded all long long before even we were ready to ASK anything at all. The asking imploring beseeching and sometimes even demanding this and that in terms of prayers is totally misplaced. HE blesses and continues to bless whether we ask or not. HE gives even if fail to knock at the doors and ask. &amp;lt;br&amp;gt; When this UNDERSTADING emerges, then we STOP demanding asking and supremely delighted with all that is already given just simply PRAISE HIM thankful for all that He has already granted. And Sundarar, to whom this comes as life tranforming insight goes a bit further. On the realization of this TRUTH, he choses to serve HIM without any courage to deny it. &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;Sundarar 1-8 &lt;br /&gt;
&lt;br /&gt;
ஏற்றார்புரம் மூன்றும்மெரி யுண்ணச்சிலை தொட்டாய் &amp;lt;br&amp;gt;தேற்றாதன சொல்லித் திரிவேனோ செக்கர் வான் நீர் &amp;lt;br&amp;gt;ஏற்றாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லுர் அருள் துறையுள் &amp;lt;br&amp;gt;ஆற்றாய் உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே &lt;br /&gt;
&lt;br /&gt;
eeRRaar puram muunRum eriyuNNaic cilai toddaay &amp;lt;br&amp;gt;teeRRaatana collit tiriveennoo cekkar vaan niir &amp;lt;br&amp;gt;eeRRaay peNNait tenpaal veNNey nalluur aruL tuRaiyuL &amp;lt;br&amp;gt;aaRRaay unakku aaLaay ini alleen enalaamee &lt;br /&gt;
&lt;br /&gt;
நல்வழி யாதென்று அனைவருக்கும் காட்டும் அறத்தின் நல்லாற்றாய்! உன் அறவழியை எதிர்க்கும் அரக்கக் குணத்தவர்களின் அஞ்ஞான முப்புரங்களை அம்பு எய்து தீயிலிட்டு எரித்தவனே! சினத்தின் செக்கர் வானையும் அன்பின் கங்கை நீரையும் தனதாக ஏற்று விளங்குவனே! எல்லா ஆற்றல்களையும் தன்னோடு கொண்டவனாய் பெண்ணைதென்பால் உள்ள அருள் துறையுள் வெளிப்பட்டு காட்டி நிற்கின்ற ஐயனே! இதையெல்லாம் உணர்ந்த பிறகும் உனக்கு ஆள் அல்லேன் எனக் கூறுதல் யாங்ஙனம்? முடியாது என்றவாறு. &lt;br /&gt;
&lt;br /&gt;
Oh Thou of the righteous path! Thou who singes to ashes the fortresses of those who defy Thee with the bow of Fire! On knowing this will I continue wandering around saying things that are nothing else but false? Oh Thou who hast as yours the red sky of anger as well as the cool waters of pacification and who pervades this Grace of Ground of Nalluur on the Southern banks of the River Pennai, how can I ever say that I am NOT already in service to you? &lt;br /&gt;
&lt;br /&gt;
eeRRaar puram muunRum eriyuNNaic cilai toddaay: Thou who singsd to ashes the fortresses of those who are opposed to your righteous Way; &amp;lt;br&amp;gt;teeRRaatana collit tiriveennoo : knowing this will I ever wander around saying things that are nothing but false? &amp;lt;br&amp;gt;cekkar vaan niir eeRRaay : Thou who hast taken both the red sky (of anger) and the cool waters (of pacification) &amp;lt;br&amp;gt;peNNait tenpaal veNNey nalluur aruL tuRaiyuL: in the Grace Ground of Nalluur on the Southern banks of the River PeNNai; &amp;lt;br&amp;gt;aaRRaay : Thou art the Most Powerful! &amp;lt;br&amp;gt;unakku aaLaay ini alleen enalaamee: how can I deny being already in service to you? &lt;br /&gt;
&lt;br /&gt;
Commentary &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;Here Sundarar touches upon the important social issue of why there are conflicts ,battles and wars among people that seems to be endless. It is one thing to lament and get worked up emotionally and shed tears and another to GAIN an UNDERSTANDING about the root causes of it. &amp;lt;br&amp;gt;There is the WAY as the way of BEING, the Way that was called TiruneRi by Sambantar and Samayam by Tirumukar as something already there as a part of the fabrique of existence. The TRUE RELIGION is NOT an invention of man, it has NO FOUNDER and hence not at all something historical. It remains TRANSHISTORICAL, always ABOVE history hence something that men comprehend differently at different times but out of ignorance claim finality to their own understanding and FORCE it upon others. &amp;lt;br&amp;gt;This is how the religions of men , the religions of Books come to be . Each such a religion DISTRACTS the people from the TRUE religion of which they have only partial insights but the pratiality of which they are ignorant . They pronounce their understanding as the FINAL by way of understanding what religion is and institute NOT reason but preaching and conversion for &amp;quot;saving &amp;quot; people. &amp;lt;br&amp;gt;Sundarar claims that these are the kind of people who are eRRaar, those who raise themselves to the position of God, who claim that they are either God incarnate or someone specialy privileged in the eyes of BEING. &lt;br /&gt;
&lt;br /&gt;
The root cause of religious conflicts is the arrogance of such indivduals, individuals who out of their Ego, usurp the place of God for themselves. And there certainly will be conflicts for BEING supremely angry with such individuals will aim the arrow of FIRE amidst them and which results in wars of distruction. The false religions , the religions of those who want to usurp the place of BEINFG will be enemies of REASON, for if REASON is cultivated propagandist method of communication will cease and educative method of instruction will come prevail and along with it NO AUTHORITY at all. Pedagogy insists on learning and thinking and hence will NOT accept propogandist rhetorics that arrest thinking and may even kill it. &lt;br /&gt;
&lt;br /&gt;
BEING throws the FIRE which issues forth in various kinds of conflicts because it is only in the thick of conflicts that preaching ceases and man pauses to REFLECT and THINK meaningfully! With some humility! &lt;br /&gt;
&lt;br /&gt;
But BEING is not only He who discloses Himself as the burning Sky but also the cool waters that PACIFY! Existence alternates dialectically between conflicts and compromises; after killings and bloodshed there will emerge voices of moderation and which will also bring about a new level of culture where man is likely to be LESS arrogant than he was before. &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;SATISH SETHI wrote: &amp;lt;br&amp;gt;&amp;amp;gt; My friend: &amp;lt;br&amp;gt;&amp;amp;gt; &amp;lt;br&amp;gt;&amp;amp;gt; That is a great reproduction of even greater philosophical thoughts; untill &amp;lt;br&amp;gt;&amp;amp;gt; we are enlightened enough to understand the gobbledygook[wordy jargon]; &amp;lt;br&amp;gt;&amp;amp;gt; kindly tell us in &amp;quot;your own plain words&amp;quot; how to live and how does hinduism, &amp;lt;br&amp;gt;&amp;amp;gt; if it is even a religion, helps; this is not an effrontry I come in earnest &amp;lt;br&amp;gt;&amp;amp;gt; seeking answers for the labyrinth of life; I am not a troubled soul by any &amp;lt;br&amp;gt;&amp;amp;gt; means. &amp;lt;br&amp;gt;&amp;amp;gt; &amp;lt;br&amp;gt;&amp;amp;gt; Jagte Raho! &amp;lt;br&amp;gt;&amp;amp;gt; &amp;lt;br&amp;gt;&amp;amp;gt; Satish &amp;lt;br&amp;gt;&amp;amp;gt; atlanta,usa &amp;lt;br&amp;gt;&amp;amp;gt; 404 373 1707 &amp;lt;br&amp;gt;Dear Satish, &amp;lt;br&amp;gt;I am still searching on how to live in a way that is satisfactory to me. All &amp;lt;br&amp;gt;my studies in philosophies are directed at finding the RIGHT WAY if there is &amp;lt;br&amp;gt;one. One thing that I learned from Hinduism which is a labyrinth by itself is &amp;lt;br&amp;gt;that I must think deeply and metaphysically and no matter what. My seeking must &amp;lt;br&amp;gt;be along the lines of Mey KaaNal, TRUTH Seeing. It does matter at all whether I &amp;lt;br&amp;gt;call myself Hindu or do not. Seeking TRUTH and living in TRUTH transcends &amp;lt;br&amp;gt;whatever religious and cultural prejudices with which I function. Hinduism or &amp;lt;br&amp;gt;at least Agamism that I see as the core of it, is peculiar in that it promotes &amp;lt;br&amp;gt;becoming PURE, becoming an individual without any labels &amp;lt;br&amp;gt;This TRUTH seeking , I have noticed , is also PURIFYING in the sense of becoming &amp;lt;br&amp;gt;prejudice FREE and which shows itself in seeing everything in true objectivity &amp;lt;br&amp;gt;-- NOT in terms of Aryan or Dravidian, NOT in terms of Muslim or Hindu NOT in &amp;lt;br&amp;gt;terms European or Indian. I begin to see everything as simply human, different &amp;lt;br&amp;gt;human beings trying in their own way to come to terms with TRUTH. And I study &amp;lt;br&amp;gt;them just to LEARN how their struggles went on. &amp;lt;br&amp;gt;I must also admit that I find the Scriptural Corpus in Tamil that I am now &amp;lt;br&amp;gt;trying to translate into English by way of penetrating into their inner depths &amp;lt;br&amp;gt;something gratifying in the sense that here I find the kind of thinking that &amp;lt;br&amp;gt;reinforces my personal search and provides the necessay illuminations to &amp;lt;br&amp;gt;sustain my journey, my yatra in that direction. &amp;lt;br&amp;gt;I do not want to preach but simply want to communicate my understanding in the &amp;lt;br&amp;gt;hope that someone else too may find it interesting. &lt;br /&gt;
&lt;br /&gt;
I concur here with Sundarar: there is a WAY and as long we are along that way &amp;lt;br&amp;gt;there is a kind of inner peace, as a kind of feedback from within. But when we &amp;lt;br&amp;gt;deviate from it, there are mechanisms in the world already there to set us &amp;lt;br&amp;gt;along the right path. The sources of social and personal conflicts are &amp;lt;br&amp;gt;ultimately to be traced here. &lt;br /&gt;
&lt;br /&gt;
For this reason, I believe that conflicts, personal social and political, are &amp;lt;br&amp;gt;unavoidable and that in the face of them , we must sit back and seek to &amp;lt;br&amp;gt;UNDERSTAND the root causes of such problems. We should NOT run away from them &amp;lt;br&amp;gt;or close the doors so that they become invisible to us and hence something that &amp;lt;br&amp;gt;do not concern us any more. This is the kind of thing the weak minds do, minds &amp;lt;br&amp;gt;that FEAR change --personal and social, minds that fear tearing away from the &amp;lt;br&amp;gt;pet prejudices and becoming FREE of them &lt;br /&gt;
&lt;br /&gt;
Thinking in the midst of conflicts and seeking out the real causes -- this &amp;lt;br&amp;gt;consists the genuinely THINKING life and we should be thinkers of this sort; &amp;lt;br&amp;gt;cease to concern ourselves with how to be a Hindu or a Muslim or a Christian and what &amp;lt;br&amp;gt;not. UNDERSTANDING through this kind of Deep Thinking (that I call metaphysical &amp;lt;br&amp;gt;thinking, tattuva njanam) is MORE important than religious affliliations - &amp;lt;br&amp;gt;being a good Hindu, Muslim ,Christian and what not. And this is simply being a &amp;lt;br&amp;gt;human being which becomes something so easily forgotten especially when we &amp;lt;br&amp;gt;are more concerned with labels as to what our identity is. This concern with &amp;lt;br&amp;gt;identity is a kind EGOTISM and when we succumb to it , we become the eeRRaar, &amp;lt;br&amp;gt;that Sundarar mentions here. &amp;lt;br&amp;gt;Loga &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;Sundarar 1-9 &lt;br /&gt;
&lt;br /&gt;
மழுவாள் வலன் ஏந்தீ மறையோதீ மங்கைபங்கா &amp;lt;br&amp;gt;தொழுவார் அவர் துயராயின தீர்த்தல் உனதொழிலே &amp;lt;br&amp;gt;செழுவார் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் துறையுள் &amp;lt;br&amp;gt;அழகா உனக்கு ஆளாய் இஇனி அல்லேன் எனலாமே &lt;br /&gt;
&lt;br /&gt;
mazuvaaL valan eentii maRaiyootii mangkaipangkaa &amp;lt;br&amp;gt;tozuvaar avar tuyaraayina tiirttal unatozilee &amp;lt;br&amp;gt;cezuvaar peNnait tenpaal veNNey nalluur aruL tuRaiyuL &amp;lt;br&amp;gt;azakaa unakku aaLaay alleen enalaamee &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;ஆன்மாக்களின் உளத்தடைகளை வெட்டிவீழ்த்தும் மழுவாள் வலப்பக்கம் ஏந்தீ, தடைநீக்கப்பட்டார்க்கு மறையாகவே இஇலங்கும் ஞானத்தை ஓதி தெளிவுறுத்துவோனே! யாண்டும் உமையம்மையைத் தன் சரிபாதியாக வைத்திருக்கும் மங்கைபங்கா! ஆணவத் திமிர் அடங்கி உனைத் தொழுவர் அவர்களின் துயர்களையெல்லாம் தீர்த்தலையே உன் தொழிலாகக் கொண்டாய்! உலகத்துச் செழுமை தன்பால் விளங்கக்கொண்டிருக்கும் பெண்ணையாற்றின் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் துறையுள், கசடுகள் போக்கியதின் அழகெல்லாம் தானாக நிற்கும் அழகா! உனக்கு ஆளாய் இஇனி அல்லேன் என்று எப்படிக் கூறுவது? முடியாது என்றவாறு &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;Oh Thou who wieldest the axe that severes the inner resistances in the mind of the creatures, on your right side! And Thou who illuminates by instructing on the concealed TRUTHS for such individuals! Thou who hast as thy function the relieving of the pains for those who approach you in becoming humility! Oh Thou the most Handsome! who pervades the Grace Ground of VeNNai Nalluur, on the Southern banks of the luxuriance -abounding river PeNNi! How can I deny now that I am already in service to you? &lt;br /&gt;
&lt;br /&gt;
mazuvaaL valan eentii : weilding the axe on your right &amp;lt;br&amp;gt;maRaiyootii : He who instructs on the concealed wisdom &amp;lt;br&amp;gt;mangkaipangkaa: He who has the WOMAN as His one-half &amp;lt;br&amp;gt;tozuvaar avar tuyaraayina tiirttal unatozilee: You have as your job the relieving of pains of those who pray unto you &amp;lt;br&amp;gt;cezuvaar peNnait tenpaal veNNey nalluur aruL tuRaiyuL: pervading the Grace Ground of VeNNai Nalluur on the Southern banks of luxuriance-abounding PeNNai river &amp;lt;br&amp;gt;azakaa unakku aaLaay alleen enalaamee : Oh Thou the Most Handsome! How can I deny now being already in service to you? &lt;br /&gt;
&lt;br /&gt;
Commentary &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;The most arresting term in this verse is 'azakan&amp;quot;, BEING-as-BEAUTIFUL which is also a standrad term for BEING-as-VISHNU, or BEING-as-the Manifest. This is a term in aesthetics and normally also used in conjunction with the WOMAN and so a bit strange in connection with the MAN, the source of the Masculine in nature. However as progress in metaphysical understandingis made , the bifurcation and polarisation of creatures into MALE and FEMALE collapses and it reaches a position where every soul is seen BOTH male and female, the androgynous., and which is indicated here by noting BEING as mangkaipangkan, as ONE having the WOMAN as His own half. &lt;br /&gt;
&lt;br /&gt;
The evolution of man into the higher species belongs to both illuminations and aesthetics. For a person to evolve into the higher of kiond being it is NOT sufficient to grow intellectually , acquire knowledge in as many domains as possible-- it is also necessary to grow aesthetically, to evolve as someone who is BEAUTIFUL, someone who CAPTIVATES by disclosing charms of a kind that draws people unto him naturally. But the sourece of all these higher charms, the vacittuvam - the nannayam, is BEING Hiself and for which reason Sundarar addresses Him as the Most Handsome -- the azakan! &lt;br /&gt;
&lt;br /&gt;
But He is also the weilder of the AXE and who keeps it always on his RIGHT side and hence ever ready to use it. For there are forces that makes a person UGLY-- dirty, filthy , despicable, evil etc-- and in order to make a person aesthelicaaly appealing these forces of ugliness must be chopped off , cut off from being present in the soul. The weapons of War of BEING are in fact as Pillai Lokacariya describes --Nittya Cuuri -- permanant illuminators-- that function for the GOOD of the person. The weapons of destruction of BEING destroy not that which is GOOD which but only that which make a person UGLY-- agressive, ferocious beastly violent despicable brutish and supremely immoral and unethical. &amp;lt;br&amp;gt;Individual and social productivity as symbolised by the luxuriance-abounding river, is possible only when the BEAUTUFUL in a person is RELEASED from their captivity and the weapons of War of BEING are there precisely for this purpose. &lt;br /&gt;
&lt;br /&gt;
The greedy and ugly man appropriates these weapons ALREADY there and in the light of which he fashions many murderous weapons just to kill others opposed to his ways. And the ignorant and unthingking individuals then gaze at the Weapons of War of BEING and project their own miserable HUMAN intentions to BEING! &amp;lt;br&amp;gt;The shallowness of such individuals is surprising and perhaps Sundarar is praying here for the AXE of BEING to fall on their neck! &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;Sundarar 1-10 &lt;br /&gt;
&lt;br /&gt;
காரூர் புனல் எய்திக் கரைகல்லித் திரை கையால் &amp;lt;br&amp;gt;பாரூர் புகழ் எய்தித் திகழ் பன் மாமணி உந்திச் &amp;lt;br&amp;gt;சீரூர் பெண்ணைத் தென்பால் வெண்னை நல்லூர் அருள் துறையுள் &amp;lt;br&amp;gt;ஆரூரன் எம் பெருமாற்கு ஆள் அல்லேன் எனலாமே &lt;br /&gt;
&lt;br /&gt;
kaaruur punal eytik karai kallit tirai kaiyaal &amp;lt;br&amp;gt;paaruur pukaz eytit tikaz pan maamaNi untic &amp;lt;br&amp;gt;ciiruur peNNait tenpaal veNNey nalluur aruL tuRaiyuL &amp;lt;br&amp;gt;aaruuran em perumaaRku aaL alleen enalaamee &lt;br /&gt;
&lt;br /&gt;
கருமை நிறந்திகழ் மேகங்கள் கொண்டுள்ள புனல் மழையாய்க் கொட்ட, வெள்ளப் பெருக்கில் கரையினைக் குத்தி திரையெனப் படர்ந்து இஇப்பாரில் பல இஇடங்களுக்குப் பரந்து அதனின் புகழ் எய்துவதோடு , மக்களுக்கு உவப்பைத் தரும் பலவகையான கிடைத்தற்கரிய பல மாமணிகளை அந்த வெள்ளப்பெருக்கில் கொண்டு வந்து மக்கள் பலவாறு அதனைத் துதித்து மகிழும்படி ஓடும் பெண்ணையாற்றின் தென்பால் வெண்னை நல்லூர் அருள் துறையுள், இஇவ்வாறு வியக்கத்தக்க ஆர் பல ஊரும் என் பெருமாற்கு ஆள் அல்லேன் என எவ்வாறு கூறுவேன்? முடியாது என்றவாறு. &lt;br /&gt;
&lt;br /&gt;
The rains pour from the dark clouds and the waters swelling into a flood erode the the banks and branching into many tributaries runs into the lands and thus gets praised by the people. And over and above all this PeNNai river also carries along with it precious stones of various kinds and gets praised again for this munificence. And how can I say that I am not already in service to BEING who like this river flows with all kinds of blessings for the people and who pervades thus in the Grace Ground of VeNNai Nalluur , on the Southern banks of this River? &lt;br /&gt;
&lt;br /&gt;
kaaruur punal eytik: the rains pouring from the dark clouds &amp;lt;br&amp;gt;karai kallit : eroding the banks &amp;lt;br&amp;gt;tirai kaiyaal paaruur pukaz eytit : like waving hands spreading out into the lands and gets praised because of this &amp;lt;br&amp;gt;tikaz panmaamaNi untic: forwarding many kinds of precious stones &amp;lt;br&amp;gt;ciiruur peNNait : the PeNNai river that is thus glorious &amp;lt;br&amp;gt;tenpaal veNNey nalluur aruL tuRaiyuL: pervading in the Grace Ground of VeNNey Nalluur, on the Southern banks( of PeNNai) &amp;lt;br&amp;gt;aaruuran em perumaaRku aaL alleen enalaamee: how can I say that I am NOT in service to the BEING full of such surprises? &lt;br /&gt;
&lt;br /&gt;
Commentary: &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;BEING is a benevolent RIVER -- that's the metaphor that Sundarar brings to articulate his understanding of how BEING fuctions and why , having undserstood this, he cannot but be in service to Him. &amp;lt;br&amp;gt;The GRACE of ARUL flows like the river PeNNai where the waters are dark clouds in the sky. The darkness here could indicate the MYSTERY, the CONCEALMENT within which BEING functions. It can also be taken as that primordial condition of the universe where it was eneveloped in DARKNESS, the dartkness created by the Dominance of ANavam, that which swallows everything from existence and breeds only an emptiness. It can also be taken as the initial DARKNESS in the understanding of the creatures, that which introduces a BLINDNESS and ignorance as a constitution of understanding. &amp;lt;br&amp;gt;Out of immense LOVE for the creatures, BEING violates this darkness at all levels and pours out as the rain waters his GRACE-- that which nourishes the understanding and fertilises it. And as one stands to gain more and more of this Grace , it swells as a flood that erodes away the earthly attachments, tha banks that continuosly impose CONSTRAINTS and hence makes the person function as the FINITE individual, an individual with many prejudices. tha binds him with an narrow identity. &lt;br /&gt;
&lt;br /&gt;
When the prejudices are weakned and slowly destroyed the understanding FLOWS FREELY, unhampered by any narrow patriotisms -- political, religious, linguistic , national, ethnic and what not. The understanding breaks out from its confines and flows freely into new new worlds and therby LEARNS about so many things that were BEYOND its reach before. &lt;br /&gt;
&lt;br /&gt;
And the understanding thus expanded and made to flow freely , interestingly enough discovers the PRECIOUS STONES -- deep and awe inspiring ILLUMINATIONS that bring about SUPREME BLISS for it is such deep insights that finally settle the ever restless human mind, that which is always in search for something or other and always wanting this and that and diseased with a restlessness. The deep illuminations that river of Grace brings for the individuals caught in flood is that which finally cures them of this disease and enables them to enjoy a kind of Happiness impossible otherwise. &amp;lt;br&amp;gt;BEING becomes on this account, the aar- uuran, HE who flows with SURPRISES for HE is there to BLESS all provided they allow themselves to be caught in this Flood, in this DELUGE of Grace. &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:தேவாரம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Ulagankmy</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/Botam_in_English-_Sutra_9</id>
		<title>Botam in English- Sutra 9</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/Botam_in_English-_Sutra_9"/>
				<updated>2013-02-16T07:51:05Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Ulagankmy: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
'''Civanjaana Botam''' &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt; '''English translation with notes by Dr K.Loganathan 1994''' &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
ஒன்பதாம் சூத்திரம்: பிரளயாகலர் சாதனம் The Ninth Sutra: The Sadhana for the Philosophic. &lt;br /&gt;
&lt;br /&gt;
ஒன்பதாம் சூத்திரம் &lt;br /&gt;
&lt;br /&gt;
ஊனக்கண் பாசம் உணராப் பதியை &amp;lt;br&amp;gt;ஞானக் கண்ணினிற் சிந்தை நாடி &amp;lt;br&amp;gt;உராத் துனைத் தேர்த்து எனப் பாசம் ஒருவத் &amp;lt;br&amp;gt;தண்நிழலாம் பதிவிதி எண்ணும் அஞ்செழுத்தே &lt;br /&gt;
&lt;br /&gt;
என்பது சூத்திரம் &lt;br /&gt;
&lt;br /&gt;
The Ninth Sutra &lt;br /&gt;
&lt;br /&gt;
uunak kaN paacam uNaraap patiyai &amp;lt;br&amp;gt;jnaanak kaNNinin cintai naadi &amp;lt;br&amp;gt;uraat tunait teerttu enap paacam oruvat &amp;lt;br&amp;gt;taN nizalaam pati viti eNNum ajncezuttee &lt;br /&gt;
&lt;br /&gt;
கருத்துரை: என் நுதலிற்றோ எனின் , ஆன்மசுத்தி பண்ணுமாறு உணர்த்துதல் நுதலிற்று &amp;lt;br&amp;gt;Karutturai&amp;amp;nbsp;: en nutaliRRoovenin aanma cutti paNNumaaRu uNarttutal nutaliRRu &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;THE NINTH AXIOM &lt;br /&gt;
&lt;br /&gt;
BEING cannot be comprehended with the objective ontic glances that disclose only the sensorial, the physical and hence transcending them and developing visages for the noumenal realities one should seek to comprehend BEING through hermeneutical efforts in these realms. And having grasped the essence of BEING which is beyond any form of the linguistic one should abandon the earthly desires. At this point the relevant sadhana is pancatsara, the recitation and full understanding of which would lead the anma to the cool shades of the presence of BEING ITSELF. &lt;br /&gt;
&lt;br /&gt;
General Intention&amp;amp;nbsp;: What is intended is to disclose the sadhana relevant for self absolution or purification (from earthly desires and arrogance) &lt;br /&gt;
&lt;br /&gt;
Notes &lt;br /&gt;
&lt;br /&gt;
1. By philosophic individuals we mean here the pralayakalar, those who have risen above the ordinary, the non-philosophic cakalar type who are incapable of acknowledging realities beyond the concrete. The philosophic, in contrast, are those who are also aware of the Depths but tremendously confused and hence requiring instructions pertaining to absolute illumination which normally take the form of philosophic inquiries. The Darsanas, the philosophic systems are mastered and search is made along rational lines to ascertain which of these is TRUE if at all and if none encountered then generate a new one and so forth. &lt;br /&gt;
&lt;br /&gt;
2. The term `uunakkaN' lit. means the bodily organs, the five fold senses that function along with a physical organ specific to it e.g. the visual seeing with the eyes and so forth. What the senses disclose is said to be `paacam' lit. chains but here the physical world as a whole that can chain or ensnare an individual to its splendour. The seeing glued to the physical will be exclusively ontic and not ontological - it will remain captured by the Surface Structures of Reality and will not venture into the Deep Structures. The jnaanakkaN is precisely this kind of seeing which we have described as the genuinely hermeneutical where whatever is seen is a TEXT with a duality of Structure. The presence of BEING can be understood only within such visages and understanding of BEING can be gained only through genuine hermeneutic effort including the transcendental. The philosophic inquiries appropriate is declared to be genuine hermeneutical endeavours where an understanding of the Depths is made the goal of inquiry. The philosophic individuals should not shun the Depth Psychological for it is only through understanding the Unconscious, BEING itself can be understood. &lt;br /&gt;
&lt;br /&gt;
3. `paacam oruval' lit. means disengaging oneself from worldly cares and earthly attachments. But the desire for this kind of absolution will not arise unless it is also grasped firmly that BEING, being absolutely transcendent is beyond the reach of any form of languages including the dream-language, mythic language, the mantra language and so forth. If genuine understanding of BEING is beyond such linguistic comprehensions, where the notion ‘linguistical' is taken here in an extended sense, and this is firmly grasped then and only then the desire to release oneself from all such linguistical ways of Being, will arise. The phrase `uraat tunait teerttu' is equated here in meaning with `vaakku manaatiita koocaram' which occurs in the thesis that follows. It means being absolutely transcendent, beyond the reach of the linguistical and hermeneutic. &lt;br /&gt;
&lt;br /&gt;
4. The term `pati viti' can be translated as that which has been disclosed by BEING itself and hence not a human fabrication. The pancatsara meant of course is SI-VA-YA-NA-MA, the mantric syllables that formulate the five fold universal processes of production, retention, destruction and through these that of concealing and disclosing. Deep contemplation and understanding everything in terms of these pancakritiyas is said to be the sadhana for the philosophic individuals. It is such efforts that would enable one to see the DANCE, the PLAY of BEING, the world in flux as well as the transcendent processes that constitute the flux itself. &lt;br /&gt;
&lt;br /&gt;
5. The term `aanma cutti' lit. means self-purification. Here what is meant is of course absolving oneself of all earthly desires, mundane wants and worldly pleasures. The absolution recommended is that of disengagng from entanglemenst with the world of flux by which alone the UNMOVING and ETERNAL BEING can be sighted. &amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
9.1 முதல் அதிகரணம் &amp;lt;br&amp;gt;9.1 Mutal atikaraNam ( The First Thesis ) &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;மேற்கோள்: ஈண்டு, அம் முதலை ஞானக் கண்ணினாலே காண்க என்றது &amp;lt;br&amp;gt;meerkooL: iiNdu, am mutalai jnaanak kaNNinaalee kaaNka enRatu &amp;lt;br&amp;gt;ஏது: அவன் வாக்கு மன அதீத கோசரமாய் நிற்றலான் &amp;lt;br&amp;gt;eetu: avan vaakku manaatiita koocaramaay niRRaLaan &lt;br /&gt;
&lt;br /&gt;
Assertion: Now because of this, BEING must be seen through the mental eyes i.e. through the acts of reflection hermeneutical in essence, centering on transductive perceptions. &amp;lt;br&amp;gt;Reason: Because BEING stands as the GROUND but totally beyond the reach of the linguistical and cognitive endeavours &lt;br /&gt;
&lt;br /&gt;
எடுத்துக்காட்டு 9.1.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
நாடியோ என்போ நரம்போ சீக்கோழையோ &amp;lt;br&amp;gt;தேடி எனை அறியேன் தேர்ந்தவகை -- நாடி அரன் &amp;lt;br&amp;gt;தன்னாலே தன்னையும் கண்டு தமைக் காணார் &amp;lt;br&amp;gt;என்னாம் என அறிவார் இன்று &lt;br /&gt;
&lt;br /&gt;
edutukkaaddu 9.1.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
naadiyoo enpoo narampu ciik koozaiyoo &amp;lt;br&amp;gt;teedi enai aRiyeen teernta vakai - naadi aran &amp;lt;br&amp;gt;tannaalee tannaiyung kaNdu tamaik kaaNaar &amp;lt;br&amp;gt;ennaam ena aRiyaar inRu &lt;br /&gt;
&lt;br /&gt;
Argument 9.1.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
When a person searches for the self within the physicalistic objective ontic glance he would encounter only the sinews, bones, nerves, biles and so forth and utter that he cannot encounter the self, the psychic reality in all these. But discarding this form of seeing and assuming the hermeneutic and so forth one should seek an understanding of self as disclosed by BEING itself, see oneself with the eyes of BEING. It is only in such forms of seeing that self-understanding can emerge and those who do not venture thus will forever remain puzzled about the mysteries surrounding the self. &lt;br /&gt;
&lt;br /&gt;
எடுத்துக்காட்டு 9.1.2 &lt;br /&gt;
&lt;br /&gt;
காட்டிய கண்ணே தனைக் காணா கண்ணுக்குக் &amp;lt;br&amp;gt;காட்டாய உள்ளத்தைக் கண்காணா -- காட்டிய &amp;lt;br&amp;gt;உள்ளம் தனைக்காணா உள்ளத்தில் கண்ணாய &amp;lt;br&amp;gt;கள்வன்தான் உள்ளத்திற் காண் &lt;br /&gt;
&lt;br /&gt;
edutukkaaddu 9.1.2 &lt;br /&gt;
&lt;br /&gt;
kaadiya kaNNee tanaik kaaNaa, kaNNukkuk &amp;lt;br&amp;gt;kaaddaaya uLLattaik kaN kaaNaa - kaaddiya &amp;lt;br&amp;gt;uLLan tanaik kaaNaa, uLLattin kaNNaaya &amp;lt;br&amp;gt;kaLvan taan uLLattiR kaaN &lt;br /&gt;
&lt;br /&gt;
Argument 9.1.2 &lt;br /&gt;
&lt;br /&gt;
The eyes that disclose the world fails to disclose itself. The eyes also fail to disclose the mind that in fact constitutes the seeing itself. And the mind that constitutes the phenomenology of perception remains blind unto itself. One must try to understand the presence of BEING (and HIS PLAY) within the workings of the mind for HE resides there like a thief i.e. is present but as that which conceals ITSELF. &lt;br /&gt;
&lt;br /&gt;
Notes &lt;br /&gt;
&lt;br /&gt;
1. For the philosophically inclined individuals the first task is to liberate themselves from being trapped to the physicalistic and awaken to the realities that are present there but invisible to the physicalistic seeing. The psychical can be noticed only when the seeing becomes hermeneutical where what is seen is a TEXT with duality of structure, the Surface Structure and Deep Structure in which the psychical is the latter. In the course of self-introspection if we fail to develop the hermeneutical seeing and persist in the physicalistic one would encounter only the physical, leaving the psychical completely in the Dark. Such a person can never acquire a true understanding of self; the essences of the self will remain forever elements of the unconscious and hence beyond conscious prehension. &lt;br /&gt;
&lt;br /&gt;
2. The ontic or physicalistic seeing discloses only those the senses confront as there. When the senses spread over the world, that which resists them, confronts them so forth are noticed. But not all are noticed for there is, in the workings of such perceptions, selectional mechanisms at work and which filters out many and allow in only a few. The senses that disclose the physical world are lost in that world and do not disclose either themselves or the selectional principles at work in the perceptual processes. In fact the senses remain BLIND to the manner in which the mind manipulates them, determines what they should attend to, should ignore and so forth. &lt;br /&gt;
&lt;br /&gt;
3. The mind is noted only when the activities of the self are taken as TEXTS in which the psychical presence is noted as the elements of the Deep Structure, elements that would account for the selectional and organisational aspects of the Surface Structure of the TEXTS. The behaviour of creatures must be taken as TEXTS in order to see the presence of the psychical in the constitution of behaviour. &lt;br /&gt;
&lt;br /&gt;
4. Now it is claimed that even this is not sufficient for true self-understanding. The understanding of self agency in the effectuations of actions and so forth is not a genuine understanding of self for its agency aspects remain uncomprehended. It's agency itself is constituted and that which constitutes it is BEING which is present in everything psychical but as the concealed. The psyche itself must now be viewed as a TEXT in which the PLAY of BEING is to be noted as the Deep Structure elements. Authentic self understanding emerges only when how BEING constitutes the human agency itself is understood fully and truly. The philosophic individuals thus should strain towards reaching such an understanding of human behaviour, self agency etc. &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;9.2 இரண்டாம் அதிகரணம் &amp;lt;br&amp;gt;9.2 IraNdaam atikaraNam ( The Second Thesis ) &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;மேற்கோள்: இனி, அசத்தாயுள்ள வன்னபேதங்களை அசத்து என்று காண, உளதாய் நிற்பது ஞானசொரூபம் என்று உணரற் பாற்று &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;meerkooL: &amp;lt;br&amp;gt;ini acattaayuLLa vanna peetangkaLai acattenRu kaaNa uLataay niRpatu jnaana coruubamena uNaraR paaRRu &amp;lt;br&amp;gt;ஏது: இனி அசத்தாயுள்ள பிரபஞ்சத்தை அசத்தென்று காண உளதாய் நிற்பது ஞனசொரூபம் என்றது வேற்றியல்பாகிய வன்னபேதங்களை வேற்றியல்பு என்று கண்டு கழிப்பின் உளதாய் நிற்பது படிக சொரூபமாம் துணையான். &amp;lt;br&amp;gt; eetu&amp;amp;nbsp;: ini acattayuLLa prapanjacattai acattenRu kaaNa uLataay niRpatu jnaana coruubamenRatu veRRiyalpaakiya vanna veetangkaLai veRRiyalpenRu kaNdu kazippin uLataay niRpatu padiga coruubaman tuNaiyaan &lt;br /&gt;
&lt;br /&gt;
Assertion&amp;amp;nbsp;: When the difference constituted understanding of self is SEEN as non-absolutistic and prone to the flux, that understanding that remains after the subtraction of this, is the essential or authentic understanding of self. &amp;lt;br&amp;gt;Reason&amp;amp;nbsp;: When the difference constituted understanding of world is SEEN on that account as flux prone and hence nonabsolute, that which remains as the surplus is the authentic understanding. For when the different hues of a crystal are seen for what they are in fact, diffractions and hence non authentic, and subtracting all these and pursuing in the understanding of the crystal, the surplus that remains after such processes of elimination is the essential nature of the crystal. &lt;br /&gt;
&lt;br /&gt;
Notes &lt;br /&gt;
&lt;br /&gt;
1. The notion of self seen through the `jnaanak kaN' is further explicated here. Understanding is normally difference prone in the sense that a concept emerges only in the context of differentiated perceptions, a contrast of a certain kind among precepts. The differentia, as Tolkaappiyar has already noted, are carried over into language by the idaiccol i.e. the particles such as the case markers, tenses, number indicators, mood indicators and so forth. Such differentia pervade ordinary understanding and because they come along with temporality are flux prone - displaceable, subvertible etc. Only when such an understanding is SEEN as so, can one transgress and go beyond them, and attain nondifferential, absolutistic understanding of an object. The philosophic individuals should seek self understanding along similar lines. What are constituted as various concepts of self, in so far as they are constituted within temporality are inauthentic, flux prone and hence to be eliminated, subtracted out as elements of authentic self-understanding. But this can be effected only when they are SEEN as such and what remains as the surplus after such seeings and subtractions cannot but be authentic, nontemporal etc. &lt;br /&gt;
&lt;br /&gt;
2. The term `veeRRiyalbu' is derived from `veeRu' meaning difference and hence denotes any form of understanding that emerges as a differentia, something that contrasts with something else even via negativa. All self-constructions (Ta. taRpootam) are said to be such. &amp;lt;br&amp;gt;3. That which is thus differentiated is acat i.e. nonabsolute, flux prone, subvertible etc. These are products of self-attempts and hence differentiative in nature. All such understandings, including that of BEING, are said to be acat in the above sense. &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;எடுத்துக்காட்டு 9.2.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
நிர்க்குணனாய் நின்மலனாய் நித்தியா னந்தனாய்த் &amp;lt;br&amp;gt;தற்பரமாய் நின்ற தனிமுதல்வன் -- அற்புதம்போல் &amp;lt;br&amp;gt;ஆனா அறிவாய் அளவு இறந்து தோன்றானோ &amp;lt;br&amp;gt;வானே முதல்கலையின் வந்து &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;edutuk kaaddu 9.2.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
nirk kuNanaai ninmalanaai nittiya aanantanaay &amp;lt;br&amp;gt;taRparamaay ninRa tani mutalvan - aRputampool &amp;lt;br&amp;gt;aanaa aRivaay aLaviRantu toonRaanoo &amp;lt;br&amp;gt;vaanee mutal kalaiyin vantu &lt;br /&gt;
&lt;br /&gt;
Argument 9.2.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
BEING, the causal GROUND of everything, stands as the absolutely Other (taRparam), as totally devoid of any differentia (nirkkuNan), as absolutely PURE (ninmalan) and FULL of ETERNAL BLISS (nittya aananthan) and as such will certainly disclose Himself in a bewildering variety of Forms, remaining totally mysterious and beyond human comprehension, a boundless plenitude and so forth starting with SPACE as HIS initial mode of appearance. &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;எடுத்துக்காட்டு 9.2.2 &lt;br /&gt;
&lt;br /&gt;
சுட்டி உணர்வதனைச் சுட்டி அசத்தென்னச் &amp;lt;br&amp;gt;சட்ட இனியுளது சத்தேகாண் -- சுட்டி &amp;lt;br&amp;gt;உணர்ந்த நீ சத்து அல்லை உண்மையைத் தைவம் &amp;lt;br&amp;gt;புணர்ந்ததனால் பொய்விட்டுப் போம் &lt;br /&gt;
&lt;br /&gt;
edutuk kaaddu 9.2.2 &lt;br /&gt;
&lt;br /&gt;
cuddi uNarvatanaic cuddi acattenac &amp;lt;br&amp;gt;cadda ini uLatu cattee kaaN - cuddi &amp;lt;br&amp;gt;uNarnta nii cattu allai, uNmaiyait teivam &amp;lt;br&amp;gt;puNarntatanaaR poy viddup poom &lt;br /&gt;
&lt;br /&gt;
Argument 9.2.2 &lt;br /&gt;
&lt;br /&gt;
When one extricates oneself and SEES every constructed understanding, understanding that is thetic (cudduNarvu) as nonabsolute, flux prone etc., what remains as the surplus to be appropriated is only the absolutistic, the flux immune and unsubvertible. And thou who persisted in enjoying such differentiated thetic and constructive understanding, will remain outside the absolutistic as long as you remain imprisoned in it. Therefore thou should disengage thyself from such understandings, be one-with BEING and SEE only the absolutistic as disclosed by BEING itself. Seeing thus only what is shown by BEING and precisely as shown by BEING, the untruths are avoided and only TRUTHS sighted. &lt;br /&gt;
&lt;br /&gt;
எடுத்துக்காட்டு 9.2.3 &lt;br /&gt;
&lt;br /&gt;
கண்டதை அன்று அன்று எனவிட்டுக் கண்டு அசத்தாய் &amp;lt;br&amp;gt;அண்டனை ஆன்மாவில் ஆய்ந்துணரப் - பண்டு அணைந்த &amp;lt;br&amp;gt;ஊனத்தைத் தான் விடுமாறு உத்தமனின் ஒண்கருட &amp;lt;br&amp;gt;சானத்தின் தீர்விடம்போல் தான். &lt;br /&gt;
&lt;br /&gt;
edutukkaaddu 9.2.3 &lt;br /&gt;
&lt;br /&gt;
kaNdatai anRu anRu enavidduk kaNdu acattaay &amp;lt;br&amp;gt;aNdanai aanmaavil aayntu uNarap - paNdaNainta &amp;lt;br&amp;gt;uunattait taan vidumaaRu uttaman ON karuda &amp;lt;br&amp;gt;caanattil tiir vidam pool taan. &lt;br /&gt;
&lt;br /&gt;
Argument 9.2.3 &lt;br /&gt;
&lt;br /&gt;
If all self constructed understanding is seen as NOT the absolutistic but only flux prone and hence subvertible, and an understanding of BEING is sought as it is disclosed within the anma, then the original Fallenness of anma is overcome, the primordial existential sickness or shortcoming is neutralized. This happens like nullifying the effect of venom through an intensive meditation on Garuda, the enemy of the snake, reciting the necessary mantras. &lt;br /&gt;
&lt;br /&gt;
Notes &lt;br /&gt;
&lt;br /&gt;
1. As it has already been explained, the anma is peculiar in that it is simultaneously capable of both the temporical and nontemporical and hence absolutistic understanding i.e. it is cat-acat. Here it is further noted that unless the temporical, the flux prone is SEEN as so, the flux immune absolutistic understanding cannot be foregrounded in understanding. In 9.2.1 this is applied to the understanding of BEING. The BEING-IN-ITSELF (BII) is different from BEING-FOR-SELVES (BFS). The BFS is the revelations of BEING for the innumerable anmas and this happens in a bewildering variety of forms, of presentations each conditioned by historical circumstances of the creatures. As long as we remain imprisoned in our understanding of BEING to these historical manifestations, an understanding BII and hence one's own authentic nature will forever remain unconscious, mysterious, in the dark and so forth. The BII is beyond any historical determinations; it is the absolutely Other, absolutely PURE and in ETERNAL BLISS. &lt;br /&gt;
&lt;br /&gt;
2. BEING is present not only as various kinds of archetypes but also as the world itself. The expression `vaanee mutal kaLaiyin vantu' refers to this aspect of the presentation of BEING as the world itself first as space, then water, earth, fire and wind- the pancapuutaas. What is meant of course is this vast, infinitely splendorous physical universe. This as well as the archetypal manifestations, the bewildering variety, uncanniness and so forth of the forms are spellbinding, mind bogging so much so that a man who tries to understand all these will in the end give up in desperation and declare the boundless plenitude of BEING, the unfathomable mystery always surrounding BEING and so forth. &lt;br /&gt;
&lt;br /&gt;
3. BEING by its very plenitude, boundlessness defeats man; no matter how bold and adventurous his theoretical formulations, BEING stands forever elusive, there remaining something of BEING still beyond the theoretical reach. When man understands that BEING can present itself as he wishes and that he can go on in the realms of the differentia endlessly but still forever beyond a true understanding of BEING, then and only then will he absolve himself of all such mental adventures, attempts to capture BEING in theoretical networks. This act of absolving oneself of theoretical thinking is termed anma cutti - self purification, the primary sadhana of the philosophic individuals. &lt;br /&gt;
&lt;br /&gt;
4. Only when man absolves himself of the urge for such theoretical understandings by seeing their unending possibilities, of being trapped forever in infinitely variable differentials and hence in inauthentic understanding that he would become humble and open up himself to being shown by BEING and seeing only as thus shown. He sees now not theoretically, not with his own eyes but with the eyes of BEING which is said to be the jnaanak KaN, the eyes that sees TRUTHS on the face of which the untruths withdraw, vanish. The philosophic individual's sadhana should precisely be of the type that would lead to this state of Being, a state in which what is SEEN is that which is shown by BEING and only what is thus shown. &lt;br /&gt;
&lt;br /&gt;
5. Such a way of Being is precisely that in which BEING is foregrounded and Being simultaneously backgrounded. The reversed or the opposite to this is the natural, the ways of Being that have been with the anma from primordial times. This is described as `uunam', a defect, a sickness in the sense that it is this that makes man restless, go out of himself, project this and this and venture into theoretical thinking of various sorts only to realise that all are useless, vain and unfulfilling. The thirst for self-understanding is never quenched by any theoretical systems no matter how splendorous and magnificent they look. The Being of man is foregrounded in all such attempts and because the psychotropism, the pull of Numinosum, still remains unnullified, it breeds restlessness, doubt and uncertainty of a profound kind. When man absolves himself of all such efforts, submits meekly to be guided in his hermeneutic endeavours solely by BEING, he begins to withdraw his egoistic Being and install BEING in his egoless Being. With this begins the annulment or neutralization of the primordial psychotropisms that have conditioned his evolutionary existence; BEING triumphs and in this the anma though vanquished, is also victorious for from now begins the immensely fulfilling authentic existence, an existence in which only TRUTHS are sighted and beheld with apodeictic certainty. &lt;br /&gt;
&lt;br /&gt;
6. The term `unmaiyait teivam puNartal' means a true Being-one-with-BEING, a form of existence in which BEING is not approached instrumentally, as a magician who would grant the earthly needs one prays for, demands, pleads and so forth. The nonphilosophic individuals may do so but not the philosophic. Such individuals do not demand but only maintain their presence in the vicinity of BEING and in an abiding relationship of love with BEING. They submit themselves shorn off all their vanity and arrogance to be guided hence forth in their quest only by the hands of BEING itself. They install BEING in their hearts, live as dictated by BEING and hence disclose continuously the presence of BEING and what IT is in itself in their behaviour so much so that even an ordinary person can recognise the presence of BEING in the Being of such individuals. And on account of which they themselves become worship worthy. &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;9.3&amp;amp;nbsp;: மூன்றாம் அதிகரணம் &amp;lt;br&amp;gt;9.3 MuunRaam atikaraNam ( The Third Thesis ) &lt;br /&gt;
&lt;br /&gt;
மேற்கோள்: இனி இவ் விடத்து ஸ்ரீ பஞ்சாக்கரத்தை (திருவைந்தெழுத்தை) விதிப்படி உச்சரிக்க என்றது &amp;lt;br&amp;gt;meerkooL&amp;amp;nbsp;: ini iv vidattu sri panj caakkarattai vitippadi uccarikka enRatu &amp;lt;br&amp;gt;ஏது: இவ்வான்மாக்களுக்கு ஞானம் பிரகாசித்தும் அஞ்ஞானத்தை வேம்பு தின்ற புழுபோல நோக்கிற்றை நோக்கி நிற்குமாகலின் அது நீக்குதற்கு எனக் கொள்க &amp;lt;br&amp;gt;eetu&amp;amp;nbsp;: &amp;lt;br&amp;gt;iv vaanmaakkaLukku jnaanam pirakaacittum anjnaattai veembu tinRa puzuppoola nookkiRRai nookki niRkumaakalin atu niikkutaRkenak koLka &lt;br /&gt;
&lt;br /&gt;
Assertion&amp;amp;nbsp;: Now at this juncture the sacred FIVE SYLLABLES must be continuously recited as prescribed. &amp;lt;br&amp;gt;Reason&amp;amp;nbsp;: For even the philosophic individuals in whom BEING is present as a luminous iridescence, there is a possibility of they falling out, of reasserting their own ego like a worm which desires to eat again and again the neem fruits despite its bitterness. This mantra helps such individuals to keep themselves firmly in egoless humility. &lt;br /&gt;
&lt;br /&gt;
Notes &lt;br /&gt;
&lt;br /&gt;
1. Even the philosophic individuals are not free from faults or the possibility of falling. The visible presence of BEING and the divine quality that permeates their personality may tempt them and make them assume that they are in fact the DIVINE BEING in themselves and become theologically autocratic. Despite the violation this does to being in obedience to BEING, there is self-arrogation of what pertains only to BEING. The mantra SI-VA-YA-NA-MA which continuously reminds them of the PLAY of BEING will serve the philosophic individuals from such falls from GRACE and self-arrogation. &lt;br /&gt;
&lt;br /&gt;
எடுத்துகாட்டு 9.3.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
அஞ்செழுத்தால் உள்ளம் அரனுடைமை கண்டு அரனை &amp;lt;br&amp;gt;அஞ்செழுத்தால் அர்ச்சித்து இதயத்தில் -- அஞ்செழுத்தால் &amp;lt;br&amp;gt;குண்டலியிற் செய்து ஓமம் கோதண்டம் சானிக்கில் &amp;lt;br&amp;gt;அண்டனாம் வேடனாம் அங்கு &lt;br /&gt;
&lt;br /&gt;
edutuk kaaddu 9.3.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
ajncezuttaal uLLam aran udamai kaNdu aranai &amp;lt;br&amp;gt;anjcezuttaal arccittu itayattil - anjcezuttaal &amp;lt;br&amp;gt;kuNdaliyil ceytu oomam kootaNdam caanikkil &amp;lt;br&amp;gt;aNdanaam ceedanaam angku &lt;br /&gt;
&lt;br /&gt;
Argument: 9.3.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
With the proper understanding of SI-VA-YA-NA-MA i.e. the five fold universal processes that constitute the DANCE OF BEING, one should realize that the anma is whatever it is because of the GRACE OF BEING. One should continuously keep this within the mind and seek to understand everything in terms of it. And furthermore if one persists in thus worshipping and along with it transmute Kundalini, the coiled sexual libido so that it gets directed towards absolute illumination, BEING comes to be present within as the LINGAM, making one a person who lives out the archetype of Vishnu, who sleeps over the immense coiled POWER, the Atisesha that assists seeing the world and the Depths through facilitating transductive perceptions. &lt;br /&gt;
&lt;br /&gt;
எடுத்துக்காட்டு 9.3.2 &lt;br /&gt;
&lt;br /&gt;
இந்துவில் பானுவில் இராகுவைக் கண்டு ஆங்குச் &amp;lt;br&amp;gt;சிந்தையில் காணில் சிவன் கண்ணாம் -- உந்தவே &amp;lt;br&amp;gt;காட்டாக்கின் தோன்றிக் கனல்சேர் இரும்பென்ன &amp;lt;br&amp;gt;ஆள் தான் ஓது அஞ்சு எழுத்து &lt;br /&gt;
&lt;br /&gt;
edutuk kaaddu 9.3.2 &lt;br /&gt;
&lt;br /&gt;
intuvil paanuvil iraakuvaik KaNdaangkuc &amp;lt;br&amp;gt;cintaiyil kaaNil civan kaNNaam - muntavee &amp;lt;br&amp;gt;kaaddaakkil toonRi kanal ceer irumpenna &amp;lt;br&amp;gt;aaL taan ootu ootu anjcezuttu. &lt;br /&gt;
&lt;br /&gt;
Argument 9.3.2 &lt;br /&gt;
&lt;br /&gt;
The planet Raagu becomes visible not under normal circumstances but only during the eclipses of the sun and moon. In a like manner only when the ego desires are eclipsed, the BEING who has been there all along as the concealed and invisible presence can be sighted and ascertained as there for sure. And when the presence of BEING is fronted and thus foregrounded in the Being of the individual, HE would shine out, make HIMSELF available for seeing and through HIS OWN FORM as fire would transform a ball of iron into a ball of fire. Because of this Power of this mantra, it should be recited unfailingly by all those philosophic individuals who seek TRUTH and nothing else but TRUTH. &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;எடுத்துக்காட்டு 9.3.3 &lt;br /&gt;
&lt;br /&gt;
மண்முதல் நாளம் மலர் வித்தை கலாரூபம் &amp;lt;br&amp;gt;எண்ணிய ஈசர் சதாசிவமும் -- நண்ணில் &amp;lt;br&amp;gt;கலை உருவாம் நாதமாம் சத்தி அதன் கண்ணாம் &amp;lt;br&amp;gt;நிலை அதில் ஆம் அச்சிவந்தாள் , நேர் &lt;br /&gt;
&lt;br /&gt;
edutuk kaaddu 9.3.3 &lt;br /&gt;
&lt;br /&gt;
maN mutal naaLa malar vittai kalaaruupam &amp;lt;br&amp;gt;eNNiya iicar catasivamum - naNNil &amp;lt;br&amp;gt;kalai uruvaa naatamaan catti atan kaNNaam &amp;lt;br&amp;gt;nilai atilaam accivan taaL neer &amp;lt;br&amp;gt;Argument 9.3.3 &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;BEING presents HIMSELF also as the sadhanas of Tantra Kalai, Mantra Kalai and Upadesak Kalai and the archetypes Maheesan, Cataacivan and so forth that ordain them. Among these sadhanas the Tantra Kalai is like the Earth, the Mantra Kalai the stalks and stems of plants and the Upadesak Kalai the flowers that blossom. When we inquire deeper into these kalais and the ordaining archetypal forms, we can identify in them the Natham as that which illuminates and Bindu (or Sakti) as that which gives the sense or direction and hence serves as the eyes. The Dance of SIVA is to be located in the bewildering variety of forms Natham and Bindu is made to assume in the world. &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;Notes &lt;br /&gt;
&lt;br /&gt;
1. Here we have a deeper and more detailed description of the sadhana appropriate to the philosophic individuals. The interpretation of the world processes in terms of the five fold activities of BEING ensures not only being in TRUTH but also being in GRACE, the avoidance of arrogance, the self appropriation of what rightly belongs to BEING. And here the positive developments that would accrue to one who persists in this practice is described in symbolic terms. Entry into the world of mantras and further explorations in that realm pertains to one only when the transductive perceptual capacities are not only exercised but also gets developed continuously. It begins with dream analysis, develops into the mythic analysis and later into mantrayana proper. Excursions into the Depths bring one to encounter the archetypes and when these are understood and deeper and deeper archetypes are met with, the sexual libido becomes transmuted and the Lingam, a form of Natham gets implanted firmly in the anma. The individual in the course of such developments may become possessed by Thirumal, the archetype regulating the world processes, in the form sleeping over the thousand headed atisesha, the immense serpent, an archetype of inexhaustible virility and energy. &lt;br /&gt;
&lt;br /&gt;
2. The gaining of virility and as a result of it immense physical and mental health is a by product of the proper recitation of pancatsara. This practice is not simply muttering to oneself almost inaudibly countless number of times the mantra as it is said in some manuals. The recitation is only an aid for persisting in the explorations of one's own unconscious, the Depths, the realms of the mysterious. The valiant ones who thus dare reap as rewards being possessed by the archetype of Thirumal lying over the atisesha which symbolises a worldly life of supreme happiness, the positive enjoyments of the best the earthly existence can offer. &lt;br /&gt;
&lt;br /&gt;
3. Subsequent to this begins the possession of anma by SIVA archetypes with its attunement to asceticism and the enjoyment of the bliss belonging to existence in the transcendental realms, happiness in the non-earthly, other worldly existence. Only when the pleasures of the world is enjoyed to the full, only when there is satiation of all earthly wants, the desires pertaining to the physical can be eclipsed and anma can disengage itself from the worldly cares. And only at this point, SIVA the BEING AS GRACE and BEING-IN-ITSELF can be sighted, a true understanding of Him gained. When we persist further in the foregrounding of BEING in our Being by eclipsing the self and the earthly wants of the self, the self is made more and more ascetic, more and more autonomous. The bonds of CARE are burnt out by the immense radiance with which BEING engulfs the anma and purifies it just as fire would transform a ball of iron unto its own form. When all the earthly desires are thus burnt out, the anma enjoys total releasement; it escapes the finitude with which it has been afflicted all along, caught in the world of historical flux, the world of samsara, the world of births and deaths. &lt;br /&gt;
&lt;br /&gt;
4. The example of the invisible planets Ragu and Ketu becoming visible only during eclipses of the sun and moon is an apt example for unconcealing the concealed presence of BEING. There is thirobava, the covered-up-ness of BEING for the ordinary earthly seeing. As long as earthly desires exist and one persists in seeing only as conditioned and directed by such desires, the concealment of BEING remain untouched, unpierced and unviolated. Understanding continues to be surrounded by the unconscious, Darkness, Ignorance and so forth and the persistence of cudduNarvu, understanding as thetic, as conditioned by `Thisness', `Thatness' and so forth in which the subject-object duality prevails, continues. Overcoming the concealment involves disengagement with earthly desires and the eclipsing of personal wants. When the personal wants are absolved and hence the anma becomes egoless, the concealment is violated, the presence of BEING dawns within anma just as the sun emerges in the world driving away the prevailing darkness. Slowly BEING becomes more and more prominent in the Being of the person and as it gains ascendancy, through its infinite brilliance and intense psychic heat, burns off all the karmas that bind the anma to the existential world. The binding chains are burnt out and through that anma relieved of its finitude. The anma becomes truly universal, reflects only BEING in its Being just as a ball of iron that has become fire itself discloses fireness and not ironness. The mantrayana centering on pancatsara has this effect or should have this kind of personality transmutation and if otherwise it can be taken as practiced the wrong way. The pancatsara liberalizes an individual by installing universality and hence destroying finitude, particularity, prejudice-proneness, limitedness of visage and so forth. The pancatsara brings releasement to an individual by making his understanding totally and truly universal. &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;5. The sadhanas, in addition to being described as cariyai, kriyai, yoga and jnaana practices are also classified as different types of kalai i.e. arts or techniques or utties, i.e. practices that furnish reduction of ignorance, learning and hence gaining further clarity. The three categories are Tantra Kalai, Mantra Kalai and Upadesak Kalai which are described as kalaaruupam in 9.3.3. In these there is an hierarchical order: the Tantra Kalai serves the emergence of Mantra Kalai and this in turn the Upadesak Kalai, the highest. The hierarchical organization and inter-relatedness is explained in terms of an analogy: The Tantra Kalai is like the moist soil, the Mantra Kalai the stems that grow in such a soil when the seeds are present and the Upadesak Kalai, the flowers that blossom in these stems. The Upadesak Kalai is the highest form of philosophic practice but which blossoms only if the mantrayana is practiced. The Upadesak Kalai is pedagogic articulation, a linguisticalization in conceptual terms with provision for rational discussion and hence having a logic that is appropriate. But a clarity of understanding that the practice of Upadesak Kalai presupposes must have preconceptual stuff for rational analysis. Such preconceptual understandings is provided by the practice of the Mantra Kalai and which in turn presupposes the practice of Tantra Kalai, the worship of archetypes in various forms and so forth. These kalais describe various stages in the accessing of the Depths and gaining a faultless understanding of it. The philosophic individual raises to the position of a genuine philosopher, one who can truly explain the mystery of existence to the puzzled only when he gains a faultless understanding of the Depths, the unconscious. &lt;br /&gt;
&lt;br /&gt;
6. There follows then reflections of a higher kind on these different kalais - their differences, hierarchical organisation, efficacy, structure and so forth. Such a higher level reflection, a seeking of theoretical understanding of such kalais, the various ritual practices and so forth disclose the DANCE OF SIVA, the PLAY OF BEING. Such reflections disclose the presence of NATHAM and BINDU in various combinations and the archetypal presence of BEING as the regulative principle underlying these. The thrusting, violating, penetrating nature of the kalais because of which the Ignorance breeding Darkness is overcome or violated discloses the presence of NATHAM, the masculine principle. But each effectuation of such a kalai is contextually conditioned and is directed at something specific. The specification of the precise realm of Ignorance to be destroyed is determined by the presence of BINDU. Thus they act collectively and co-ordinatively and an efficient effectuation of the above kalai is impossible and hence learning as such is impossible unless both principles are jointly present. &lt;br /&gt;
&lt;br /&gt;
7. The archetypes of Maheesan and Cataaciva are SIVA archetypes, the presentations of BEING in individuals in whose existence Being is eclipsed or backgrounded in favour of letting BEING shine forth. While Vishnu is the presentation of BEING within worldly seeing, the SIVA archetypes emerge when the worldly ties are severed, earthly cares are burnt out and true asceticism sets in where the goal is complete submission to BEING and enjoying the bliss of thus being overpowered. The understanding ceases to be understanding the worldly and becomes understanding only BEING, the various forms in which HE presents HIMSELF and enacts the bewildering drama of life, of the world through ceaselessly manipulating the fundamental tatvas, NATHAM and BINDU. &amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;Sutra 9 concluded &lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:சைவ_சித்தாந்தம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Ulagankmy</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/Botam_in_English_-Sutra_12</id>
		<title>Botam in English -Sutra 12</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/Botam_in_English_-Sutra_12"/>
				<updated>2013-02-15T08:31:55Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Ulagankmy: புதிய பக்கம்: &amp;amp;nbsp; &amp;lt;br&amp;gt; '''Civanjaana Botam'''  '''English translation with notes by Dr K.Loganathan, 1994'''&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;சூத்திரம் 12 : மெய்ஞான…&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;amp;nbsp; &amp;lt;br&amp;gt; '''Civanjaana Botam'''&lt;br /&gt;
&lt;br /&gt;
'''English translation with notes by Dr K.Loganathan, 1994'''&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;சூத்திரம் 12 : மெய்ஞானவாழ்க்கை The Twelfth Sutra: On Living the Philosophic Life&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;சூத்திரம் 12 &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;செம்மலர் நோன்தாள் சேரல் ஒட்டா &amp;lt;br&amp;gt;அம்மலங் கழீஇ அன்பரொடு மரீஇ &amp;lt;br&amp;gt;மால் அற நேயம் மலிந்தவர் வேடமும் &amp;lt;br&amp;gt;ஆலயம் தானும் அரன் எனத் தொழுமே &lt;br /&gt;
&lt;br /&gt;
என்பது சூத்திரம் &lt;br /&gt;
&lt;br /&gt;
cemmalar noon taaL ceeral oddaa &amp;lt;br&amp;gt;ammalang kaziiyi anbarodu mariiyi &amp;lt;br&amp;gt;maal aRa neeyam malintavar veedamum &amp;lt;br&amp;gt;aalayan taanum aran enat tozumee &lt;br /&gt;
&lt;br /&gt;
கருத்துரை: என் நுதலிற்றோ வெனின், அசிந்திதனாய் நின்ற பதியைச் சிந்திதனாகக் கண்டு வழிபடுமாறு உணர்த்துதல் நுதலிற்று &amp;lt;br&amp;gt;karuturai: en nutaliRRoovenin, acintitanaay ninRa patiyaic cintitanaakak kaNdu vazipadumaaRu uNarttutal nutaliRRu &lt;br /&gt;
&lt;br /&gt;
THE TWELFTH AXIOM &lt;br /&gt;
&lt;br /&gt;
Having destroyed the presence of ANTIBEING within that resists the anma accessing and being in the realms of UNIVERSAL DANCE, one should be in the company of those in LOVE with BEING, worshipping the divine individuals pure in heart and full of universal LOVE and the Temples as if BEING itself is present as these. &lt;br /&gt;
&lt;br /&gt;
General Intention: What is intended to advocate (as to what authentic existence is) is a way of life in which the concealment of BEING is overcome and is made to be present within one's own Being as the most visible presence. &lt;br /&gt;
&lt;br /&gt;
Notes &lt;br /&gt;
&lt;br /&gt;
1. The term ‘acintitan' means being beyond the reach of thought, of understanding and available only as the concealed presence as the unconscious. Technically this way of being of BEING is known as maRaippu or tirobava, one of the five-fold ‘activities' of BEING. Such a concealment constitutes the stuff of transcendental unconscious and it is advocated here that the chief characteristic of authentic existence is working towards the destruction of this concealment, of the presence of unconscious in one's understanding. This means the world as a whole becoming transparent, translucent so that understanding meets no resistances, obstructions etc. speaking hermeneutically here. The ‘patiyai cintitanaakak kaaNal' means precisely this destruction of concealment of BEING, It's presence merely as transcendental unconscious. When the various presentations of BEING are accessed, retained and interpretively understood so that how the world processes are constituted by the play of mantras and hence archetypes, such a destruction takes place to the measure the interpretive understanding hits upon TRUTHS. This is also the essence of genuine philosophic life, a life of inquiry, the highest form of religious life, the jnaana paatai. &lt;br /&gt;
&lt;br /&gt;
2. In order to lead such a life one must be careful about the kinds of individuals one associates with. Social existence is enormously consequential for ordinary individuals and the company of those who live with genuine LOVE for BEING and therefore are genuinely philosophic will reinforce one's own bakti and serve to deepen it by deep and sustained inquiries. &lt;br /&gt;
&lt;br /&gt;
3. The authentic existence is symbolic life for only through various kinds of deep religious symbols that BEING is present. Particularly important here are those who adorn themselves courageously with the symbolic marks indicating genuine LOVE for BEING and the institution of TEMPLE itself. They must be revered as if they are languages of BEING itself, the ways in which BEING discloses itself on its own accord. &lt;br /&gt;
&lt;br /&gt;
4. Authentic existence articulated here as ‘malang kazittal,' is destroying the finitising, particularizing, cloistering presence of Darkness in understanding, the presence of ANTIBEING and the egotistical desires that come along with it. Understanding must be totally universalized in order to make it absolutistic and this can be made, as already explained, only by living full of LOVE for BEING and hence living as LOVE itself. Only pure LOVE has the power to purify, to absolve from within oneself whatever that finitizes and makes understanding cloistered and full of prejudices. &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;முதல் அதிகரணம் &amp;lt;br&amp;gt;12.1 Mutal atikaraNam ( The First Thesis ) &lt;br /&gt;
&lt;br /&gt;
மேற்கோள்: ஈண்டு ஆணவம் மாயை கான்மியம் என்னும் மலங்களைக் களைக என்றது. &amp;lt;br&amp;gt;meerkooL: iiNdu, aaNava maayai kaanmiyam enum malangkaLaik kaLaika enRatu &amp;lt;br&amp;gt;ஏது: அவைதாம் ஞானத்தை உணர்த்தாது அஞ்ஞானத்தை உணர்த்தும் ஆகலான் &amp;lt;br&amp;gt;eetu avaitaam jnanaattai uNarttaatu anjnaanattai uNarttum aakalaan &lt;br /&gt;
&lt;br /&gt;
Assertion: Now the finitising presence of ANTIBEING, the desire for the physical world and earth binding karma must all be disengaged and dropped off. &amp;lt;br&amp;gt;Reason: These elements, as long as they are present, distort understanding disclosing untruths and generating misunderstandings. &lt;br /&gt;
&lt;br /&gt;
எடுத்துக்காட்டு 12.1.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
புண்ணிய பாவம் பொருந்தும் இக் கான்மியமும் &amp;lt;br&amp;gt;மண்முதல் மாயைகாண் மாயையும் -- கண்ணிய &amp;lt;br&amp;gt;அஞ்ஞானம் காட்டும் இவ் ஆணவமும் இம் மூன்று &amp;lt;br&amp;gt;மெய்ஞ்ஞானிக்கு ஆகா விடு &lt;br /&gt;
&lt;br /&gt;
edutuk kaaddu 12.1.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
puNNiya paavam poruntum ik kaanmiyamum &amp;lt;br&amp;gt;maN mutal maayai kaaN maayaiyum - kaNNiya &amp;lt;br&amp;gt;anjnaanam kaaddum iv vaaNavam im muunRum &amp;lt;br&amp;gt;meynjnaanikku aakaa vidu. &lt;br /&gt;
&lt;br /&gt;
Argument 12.1.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
The karma that throws an individual into moralistic existence where there is always the worry of being right or wrong, the desire for the physical world form the earth to the remaining basic elements and the ANAVAM, that stuff that breeds darkness in understanding are the things that OUGHT to be disengaged and dropped off by anyone desirous of genuine philosophic wisdom. &lt;br /&gt;
&lt;br /&gt;
Notes &lt;br /&gt;
&lt;br /&gt;
1. The term ‘meynjaani' is translated here as one desirous of philosophic wisdom, one whose existence centers on the search for TRUTH, absolute illumination. But this life of inquiry is not simply undirected intellectual adventure where philosophical systems are churned out as castles in the air, conceptual systems with feigned magnificence of their own. The life of inquiry that is genuinely philosophic is defined by the phrase ‘patiyai cintitanaaik kaaNal' occurring in the sutra proper. A life of genuine inquiry is a life seeking to understand BEING, piercing through the concealment with which HE covers HIMSELF in all HIS presentations. &lt;br /&gt;
&lt;br /&gt;
2. A life of inquiry is NOT simply an intellectual adventure where only the ‘head' is involved and great adventures are enjoyed in the realm of imagination, including the transcendental. The philosophic life being advocated here is a life of self-purification, of absolving from within oneself every ignorance sustaining, prejudice producing, earth bounding desires and the metaphysical realities that are the root causes of these. It is a life of battle, of combat, of warfare in which we try to vanquish the ANAVAM, KANMAM and MAAYAI that eternally throw us to the unending cycle of births and deaths. &lt;br /&gt;
&lt;br /&gt;
3. A life of philosophic inquiries as the highest form of existence ever possible for man and as the expression of genuine authentic existence is formulated here in very specific terms: One ought to strive to extricate oneself from karma that binds one to the moralistic struggles that centers on the notion of GUILT; kill the desire for the physical that binds one to the earthly and overcome ANAVAM, that stuff that is present within from the beginning of cosmic existence and which breeds DARKNESS within understanding and on account of which man is in IGNORANCE, the ignorance of the sort that breeds egoity. &lt;br /&gt;
&lt;br /&gt;
4. Philosophic life thus defined, is a refinement of religious life, a religious life in which philosophic inquiries of the most profound kind become acts of worship termed elsewhere as ‘jnaana puucei'. The ritualistic symbolic life, by its own inner dynamics evolves into a life of inquiry, where the mind absolutely free and untied to any dogma, articles of faith and so forth pursues fearlessly in its adventure to understand BEING, to understand TRUTH despite all the bewilderment that accompanies such inquiries. &lt;br /&gt;
&lt;br /&gt;
5. This Venba enunciates the central tenet of Saiva Siddhanta, an explanation of FOR WHICH life is , existence is , an enunciation that comes after the discovery of MUM MALAM the stuffச் already there and which PULLS AWAY the anmas from treading the WAY, the way towards BEING. Metaphysical excursions are NOT MEANINGLESS intellectual acrobatics but rather becoming CLEAR about the hidden mysteries through hermeneutical exercises. Itசிச்CLEARING the mind of the mystifications that surrounds existence, first accessed through rituals, made more familiar with Bakthi and later approprited as NJANAM, an illumination of the most profound kind. Any man who fails to conduct metaphysical thinking fails also in religious life or at least does reach the limits of it, for as Meyக்andar says in Sutra 8: without disclosing njaanam BEING does not bestow Moksa &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;12.2 இரண்டாம் அதிகரணம் &amp;lt;br&amp;gt;12.2 IraNdaam atikaraNam ( The Second Thesis ) &lt;br /&gt;
&lt;br /&gt;
மேற்கோள்: இனிச் சிவபத்தர்களோடு இணங்குக என்றது &amp;lt;br&amp;gt;meerkool : inic civapattarkaLoodu iNangkuka enRatu &amp;lt;br&amp;gt;ஏது: அல்லாதார் அஞ்ஞானத்தை உணர்த்துவர் ஆகலான் &amp;lt;br&amp;gt;eetu :allaataar anjnaanattai uNarttuvar aakalaaan &lt;br /&gt;
&lt;br /&gt;
Assertion: Always be in the company of Lovers of BEING. &amp;lt;br&amp;gt;Reason: For the others may lead you astray, pull you down to the ways of ignorance. &lt;br /&gt;
&lt;br /&gt;
எடுத்துக்காட்டு 12.2.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
மறப்பித்துத் தம்மை மலங்களின் வீழ்த்துஞ் &amp;lt;br&amp;gt;சிறப்பிலார் தம் திறத்துச் சேர்வை -- அறப்பித்துப் &amp;lt;br&amp;gt;பத்தர் இனத்தாய் பரன் உணர்வினால் உணரும் &amp;lt;br&amp;gt;மெய்த்தவரை மேவா வினை &lt;br /&gt;
&lt;br /&gt;
edutuk kaaddu 12.2.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
maRappittut tammai malangkaLil viizkkum &amp;lt;br&amp;gt;ciRappilaar tantiRattuc ceervai - aRappittup &amp;lt;br&amp;gt;pattar inattaay paran uNarvinaal uNarum &amp;lt;br&amp;gt;meyttavarai meevaa vinai &lt;br /&gt;
&lt;br /&gt;
Argument 12.2.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
The company of the philosophically unilluminated must not only be avoided but their very existence battled with continuously for otherwise they will make people forget BEING and through that fall into a life of impurities. And simultaneously one should live amidst people who are in Love with BEING and do only those that are indicated by BEING by attaining genuine universality of understanding. A life thus lived secures for oneself freedom from Karma. &lt;br /&gt;
&lt;br /&gt;
Notes &lt;br /&gt;
&lt;br /&gt;
1. Philosophic life, the life of meynjnaani is not a life of a recluse, a life wandering in the distant woods eating the fruits, roots and leaves. Man is inevitably a social animal and he must be alwys be in the midst of society and NOT away from it. Genuine religious life is on the contrary a life of social combat, of vigorous exertion such as those of Nayanmars. A war must be waged against the ignorant, the unilluminated so that they remain vanquished, subdued, ineffectual and uninfluential. When a jnaani sees the rise of the ignorant ones and fails to arrest their tide, people as a whole begin to forget BEING, forget TRUTH, justice, genuine LOVE and so forth and degenerate into unculture, barbarism, lust and bloody aggression. As the gods always battle with the asuras to defeat them and transform them, so should the jnaani. He should continuously wage wars with the ignorant, the arrogant, the unquestioning , the credulouus and the corrupt so that BEING is never forgotten and the whole nation, nay the whole world live in active memory of the presence of BEING. &lt;br /&gt;
&lt;br /&gt;
2. The vigorous life of a jnaani is not only of combat but also of promotion, of development and cultivation. The lovers of BEING, the baktas must be promoted, the number of such individuals increased so that the whole society comes to be full of such individuals. The unilluminated and ignorant must be challenged and combated in order to convert them into individuals who live in the active memory of the presence of BEING. The ignorant and the prejudiced must be challenged in order to disclose the truth that they are in IGNORANCE and in PREJUDICE therefore they should attempt to destroy them, overcome them. Genuine conversion is not concerned with enslaving an individual to a cult, a dogma but rather making him SEE for himself the presence of BEING within himself. &lt;br /&gt;
&lt;br /&gt;
3. The warfare of the jnaani, the Nayanmar should never degenerate into the bloody wars of greed and self-conceit. The challenges and combats should be ‘meyttavam', genuine religious acts that are guided solely by dictates of BEING. The war of a jnaani is NOT a war of an individual or even a group of individuals but rather that of BEING. Such wars are in fact wars fought by the gods against the asuras, the jnaanies serving as the surrogates for the gods. And because such activities are not egoistic activities with self as the agent, they fail to elicit karmic traces that further bind the anma to the worldly. They are in fact activities that FREE the individuals from karma itself for they universalize the mind. &lt;br /&gt;
&lt;br /&gt;
4. The term ‘paran uNarvinaal uNartal' discloses the backgrounding of an individual's Being and the foregrounding of BEING in existence in the course of such combats. Unlike the earthly wars of individuals and tribes, the war of jnaani is a war that universalizes the mind by shattering all the prejudices that particularizes it and makes it &amp;quot;small&amp;quot; circumscribed and tribal. It is a war against tribalism, casteism, nationalism, cultism, dogmatism and all other such machinations of the mind that make a person a cultural prisoner, and hence non-autonomous and impure. To be pure is to be thoroughly universal and to universalize all precisely in this sense is the goal of the war of a jnaani, a Nayanmar. And because of this, such a war becomes ‘meytavam', true religious vocation, a life that may end up martyrdom &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;12.3 மூன்றாம் அதிகரணம் &amp;lt;br&amp;gt;12.3 MuunRaam atikaraNam ( The Third Thesis ) &lt;br /&gt;
&lt;br /&gt;
மேற்கோள்: இனிப் பத்தரது திருவேடத்தையும் சிவாலயத்தையும் பரமேசுரன் எனக் கண்டு வழிபடுக என்றது. &amp;lt;br&amp;gt;meerkooL: &amp;lt;br&amp;gt;ini pattaratu tiruveedattaiyum civaalayataiyumparameecuran enak kaNdu vazipaduka enRatu &amp;lt;br&amp;gt;ஏது: அவன் மற்று இவ்விடங்களில் பிரகாசமாய் நின்றே அல்லாத விடத்து அப்பிரகாசாமாய் நிற்றலான் &amp;lt;br&amp;gt;eetu: avan maRRu iv vidangkaLil pirakaacamaay ninRee allaata vidatttu ap pirakaacamaay niRRalaan &lt;br /&gt;
&lt;br /&gt;
Assertion: One ought to live a life respecting and worshipping the symbolic adornments of the lovers of BEING and the temples of CIVA. &amp;lt;br&amp;gt;Reason: BEING makes HIMSELF present in such appearances and locations and remains concealed and hidden in others. &lt;br /&gt;
&lt;br /&gt;
Notes &lt;br /&gt;
&lt;br /&gt;
1. The term ‘tiruveedam' means the wearing of rudraksa, smearing the forehead with ashes and so forth. What is meant however is the symbolic language which one shows by discarding the earthly presentations and adorning self with these. Such elements belong to the language of the Depths, the Unconscious and hence a person who wears these discloses by that his accessing and living in the Depths. &lt;br /&gt;
&lt;br /&gt;
2. The term ‘Civaalayam' though translated as temple of CIVA should not be taken in any narrow sense. What is meant is a structure in which the archetypal presentations of BEING are represented in icons of various sorts so that the building becomes a way of accessing and living in the Depths. &lt;br /&gt;
&lt;br /&gt;
எடுத்துக்காட்டு 12.3.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
தன் உணர வேண்டித் தனது உருவைத் தான் கொடுத்துத் &amp;lt;br&amp;gt;தன் உணரத் தன்னுள் இருத்தலால் - தன் உணரும் &amp;lt;br&amp;gt;நேசத்தர் தமபால் நிகழும் ததிநெய்போல் &amp;lt;br&amp;gt;பாசத்தார்க்கு இன்றாம் பதி &lt;br /&gt;
&lt;br /&gt;
edutuk kaaddu 12.3.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
tan uNara veeendit tanatu uruvait taan koduttut &amp;lt;br&amp;gt;tan uNara tannuL iruttalaal - tan uNarum &amp;lt;br&amp;gt;neecattar tampaal nikazum tatiney pool &amp;lt;br&amp;gt;paacattaaRku inRaam pati &lt;br /&gt;
&lt;br /&gt;
Argument 12.3.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
In order to bring about an understanding of BEING and through that authentic self-understanding, BEING stands with the selves as non absenting presence disclosing HIMSELF in various archetypal forms. For those who live in LOVE with BEING such presentations occur as gifts and because of which they attain profound illuminations, as butter emerges from milk only on being churned. For those who are still in bondage to the earthly, such presentations are not disclosed and hence they do not gain an understanding of BEING. &lt;br /&gt;
&lt;br /&gt;
எடுத்துக்காட்டு 12.3.2 &lt;br /&gt;
&lt;br /&gt;
கண்டதொரு மந்திரத்தாற் காட்டத்தில் அங்கி வேறு &amp;lt;br&amp;gt;உண்டல்போல் நின்று அங்கு உளதாமால் -- கண்ட உருத் &amp;lt;br&amp;gt;தான் அதுவாய் அன்று ஆனான் தான் அதுவாய்த் தோன்றானோ &amp;lt;br&amp;gt;தான் அதுவாய்க் காணும் தவர்க்கு &lt;br /&gt;
&lt;br /&gt;
edutuk kaaddu 12.3.2 &lt;br /&gt;
&lt;br /&gt;
kaNdatoru mantirattaal kaaddattil angki veeRu &amp;lt;br&amp;gt;uNdal pool ninRu angku uLataamaal - kaNda urut &amp;lt;br&amp;gt;taan atuvaay anRaanaan tan atuvaayt toonRaanoo &amp;lt;br&amp;gt;taan atuvaayk kaaNum tavarkku &lt;br /&gt;
&lt;br /&gt;
Argument 12.3.2 &lt;br /&gt;
&lt;br /&gt;
BEING makes Himself present when appropriate mantras are recited just as fire hidden in the wood is made to blaze forth through appropriate measures. BEING who thus emerges as various archetypal forms, takes possession of the anmas by making them projectively identify with one such presentations, makes them act out that archetype and when the purpose is attained withdraws it in order to repossess them with another and so forth. Would not BEING who thus appears in countless number of such forms also appear in the bodily adornments and monumental structures if such presentations are also desired by the lovers of BEING? HE would most certainly. &lt;br /&gt;
&lt;br /&gt;
Notes &lt;br /&gt;
&lt;br /&gt;
1. Authentic existence is not only a life of combat with the unilluminated and ignorant individuals but also of inner combat, a war waged against the unconscious or IGNORANCE that engulfs one's own understanding. And this war is waged with Depth Hermeneutical efforts as the tactical manouvers, efforts directed at accessing the realms of the unconscious and destroying the ignorance pertaining to the elements there. The contents of the Depths are made available as symbolic presentations of various sorts, in the adornments of individuals, temple architecture, dreams, mythic tales, folklores and so forth. Such presentations must be understood, made elements of conscious prehension as already explained in the Fourth Sutra, so that there is no unconscious as such in the self. The whole world including the hidden Depths must be owned up as transparent to oneself, as something that one understands in order to emerge victorious in this genuine spiritual war. &lt;br /&gt;
&lt;br /&gt;
2. Now it may be objected that the symbolical are not really metaphorical in which over and above the sensory there is a presentation of BEING accounting for its metaphoricity, the irreducible surplus of meaning and that they are fictions, imaginative constructions, fantasies, mental machinations of an aberrant mind and so forth. In order to counter such objections it is pointed out, as already explained in sutra two and elsewhere that the human mind is projective, always reaching outside itself, identifying itself with what one is not yet but what one certainly could be and so forth. Because of such ‘stretched-outside-itselfness', the self is always intentional and because of that temporal. It is recalled now it is BEING as the totally Other, as the Alterity that presents certain images, models which are then seized upon by the selves and taken as images of themselves, as what they can really be and so forth. Thus it is BEING which determines human behaviour with such ‘possessions' through archetypal presentations, producing countless number of them each made eminently suitable for the specific context in which a particular individual is. BEING is awesomely fecunditive, producing tirelessly images and models to be possessed by individuals and live as dictated by them. Now if BEING is infinitely fecunditive and awesomely productive, it is asked now: wouldn't such a BEING also present Himself in adornments and architectural monuments if such presentations are desired by individuals who are earnest in their quest for understanding BEING? Certainly HE would, it is affirmed. What we have in symbolic are presentations of BEING and as such they are not mental constructions, weird machinations of an aberrant mind and so forth. &lt;br /&gt;
&lt;br /&gt;
3. The term ‘mantra' is used here in the sense of appropriate technology, procedure, manoeuver and so forth. There is fire in the wood but which remains concealed, unmanifested till it is rubbed continuously with a piece of stick. The intense friction and consequent heating up and the wood burning with intense flame is being mentioned here just as an illustration. The idea is of course destroying the concealment and making the hidden realities available for public seeing. BEING is not only within one's self as that which directs it's seeings but also in the world as that which underlies its processes and developments. BEING-AS-THE-WORLD, the presence of BEING in the world, as its GROUND must also be understood in order to annihilate the opacity, the darkness that surrounds one's understanding. A life of philosophic inquiry should not neglect understanding of the world and how BEING plays the phenomenal drama in order to instruct the creatures, each according to its own competency. &lt;br /&gt;
&lt;br /&gt;
4. The chief task of philosophic existence, it is being pointed out here, is understanding BEING and through that understanding the truths about self. BEING stands as nonabsenting presence within the mind and presents HIMSELF, discloses HIMSELF continuously in FORMS appropriate to the contexts of situation and because of which His presentational forms are countless in number. While BEING is ONE, the presentational forms are countless and this cannot be understood unless these forms of BEING are taken into account in the philosophic inquiry of the genuine kind, that which seeks TRUTH and nothing else but TRUTH. &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;12.4 நான்காம் அதிகரணம் &amp;lt;br&amp;gt;12.4 Naankaam atikaraNam ( The Fourth Thesis ) &lt;br /&gt;
&lt;br /&gt;
மேற்கோள்: இனி இவ் விடங்களில் வழிபடுக என்றது &amp;lt;br&amp;gt;meerkooL: &amp;lt;br&amp;gt;ini iv vidangkaLil vazipaduka enRatu &amp;lt;br&amp;gt;ஏது: நரம்பு நாடி முதலானவற்றைத் தானதுவாய் வரும் புருடன் அவை ஆகாவாறு அப்புருடனும் ஆகலான் &amp;lt;br&amp;gt;eetu Narambu naadi mutalaanavaRRait taan atuvaay varum purudan, avai aakaavaaRu ap purudanum aakalaan &lt;br /&gt;
&lt;br /&gt;
Assertion: One ought to lead a life of worship in such places as the above. &amp;lt;br&amp;gt;Reason: The psychic entity will otherwise be forgetful of the presence of BEING and Fall identifying itself with the bodily parts such as the nerves, blood vessels and so forth . Worship will disclose the truths that the self is not the body and so forth and that the self is what it is because of the presence of BEING-AS-GRACE. &lt;br /&gt;
&lt;br /&gt;
Notes &lt;br /&gt;
&lt;br /&gt;
1. The term ‘purudan' is the person, the ego that underlies the use of the pronouns ‘I', ‘thou' and so forth. Hence the anma that is locked up within temporical understanding, with an ego and so forth &lt;br /&gt;
&lt;br /&gt;
2. The anma as a self, as an ego identifies with the physicalistic body or body parts as its transductive vision remains closed and hence the Depths shut off. Respectful attendance to the symbolic keeps in understanding the elements of transductive perception and hence avoids the fall towards the earthly, the purely physicalistic &lt;br /&gt;
&lt;br /&gt;
எடுத்துக்காட்டு 12.4.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
அது இது என்றது அது அல்லான் கண்டார்க்கு &amp;lt;br&amp;gt;அது இது என்றதையும் அல்லான் -- பொது அதனில் &amp;lt;br&amp;gt;அத்துவிதம் ஆதல் அகண்டமும் தைவமே &amp;lt;br&amp;gt;அத்துவிதி அன்பின் தொழு &lt;br /&gt;
&lt;br /&gt;
.edutuk kaaddu 12.4.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
atu itu enRatu atu allaan, kaNdaarkku &amp;lt;br&amp;gt;atu itu enRataiyum allaan - potuvatanil &amp;lt;br&amp;gt;attuvitam aatal akaNdamum teivamee &amp;lt;br&amp;gt;attuviti anbil tozu &lt;br /&gt;
&lt;br /&gt;
Argument 12.4.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
BEING is not the entity that continuously sees the world alienly, identifying entities objectively as this and that. Now for those who understand BEING as beyond thetic consciousness as the totally above but which presents itself in innumerable archetypal forms that throws the Being-in-the-World of the anmas into projective modes in terms of ‘I am this', ‘I am that' and so forth, it should be known that BEING stands irreducible to these. BEING stands as the whole world as well as that which is beyond, forever irreducible to the phenomenal. Hence one should worship BEING not as something there alien to oneself but as one's own essence, as what one can in fact be. &lt;br /&gt;
&lt;br /&gt;
எடுத்துக்காட்டு 12.4.2 &lt;br /&gt;
&lt;br /&gt;
வினையால் அசத்து விளைதலால் ஞானம் &amp;lt;br&amp;gt;வினைதீரின் அன்றி விளையா -- வினைதீர &amp;lt;br&amp;gt;ஞானத்தை நாடித் தொழவே அதுநிகழும் &amp;lt;br&amp;gt;ஆனத்தால் அன்பின் தொழு &lt;br /&gt;
&lt;br /&gt;
edutuk kaaddu 12.4.2 &lt;br /&gt;
&lt;br /&gt;
vinaiyaal acattu viLaitalaal jnaanam &amp;lt;br&amp;gt;vinai tiirin anRi viLaiyaa - vinai tiira &amp;lt;br&amp;gt;jnaanattai naadit tozavee atu nikazum &amp;lt;br&amp;gt;aanattaal anbin tozu. &lt;br /&gt;
&lt;br /&gt;
Argument 12.4.2 &lt;br /&gt;
&lt;br /&gt;
Actions with self-agency, in view of its orientation towards WHOLLY-FOR-SELF will be productive of only temporical, historical understanding and hence something nonabsolutistic. Absolute illumination cannot be accessed unless such egoity is overcome. And in order to destroy such an egoity, one should desire ardently absolute illumination to the exclusion of all others. In the course of such a life, in view of the mukotropism that is instituted as the guiding passion, absolute illumination dawns as a reality. And therefore one should persist in worshipping BEING with supreme Love. &lt;br /&gt;
&lt;br /&gt;
எடுத்துக்காட்டு 12.4.3 &lt;br /&gt;
&lt;br /&gt;
தன்னை அறிவித்து தான்தானாச் செய்தானைப் &amp;lt;br&amp;gt;பின்னை மறத்தல் பிழையல் அது -- முன் அவனே &amp;lt;br&amp;gt;தானே தானாச் செய்தும் தைவம் என்றும் தைவமே &amp;lt;br&amp;gt;மானே தொழுகை வலி &lt;br /&gt;
&lt;br /&gt;
edutuk kaaddu 12.4.3 &lt;br /&gt;
&lt;br /&gt;
tannai aRivittut taan taanaac ceytaanaip &amp;lt;br&amp;gt;pinnai pizaittal pizaiyal atu - mun avanee &amp;lt;br&amp;gt;taanee taanac ceytum teivam enRum teivamee &amp;lt;br&amp;gt;maanee tozukai vali &lt;br /&gt;
&lt;br /&gt;
Argument 12.4.3 &lt;br /&gt;
&lt;br /&gt;
Do not ever commit the error of forgetting the GRACE of BEING on attaining some illuminations by arrogating for self what in essence belongs to BEING forgetting that it is BEING that has instructed the selves and made it realize its true essence. BEING is forever supreme, totally the Transcendent Other despite the fact that HE stands as SAME-AS-SELF for pedagogic purposes. And to remain unforgetful of His absolute transcendence, the most effective way is to worship Him unfailingly. &lt;br /&gt;
&lt;br /&gt;
Notes &lt;br /&gt;
&lt;br /&gt;
1. The philosophic life outlined, authentic existence delineated as that which one OUGHT to realize in life, though a life of combat, should also be a life of worship. For the philosophic individuals are also prone to err when spiritual illuminations of a profound nature descends upon them. When they forget that such illuminations descend upon one out of the GRACE-OF-BEING, one tends to place oneself in the place of BEING and play the role of a Deity, a god becoming autocratic and demanding unquestioning obedience. A desire for self-adulation grips such individuals making them spiritual autocrats no better than political tyrants. In order to avoid falling into this pit, it is recommended that BEING should be worshipped continuously and unfailingly. The act of worship is essentially an act of submission and hence something that prevents self-arrogation. &lt;br /&gt;
&lt;br /&gt;
2. The terms ‘attuviti anbin tozu' in 12.4.1 and ‘anbin tozu' in 12.4.2 delineates in greater detail the essence of worship in authentic existence which is genuinely philosophic. What is desired is jnaanam - absolute illumination - the END-IN-SIGHT sustaining philosophic existence in attaining the mode of Being in which BEING reigns supreme i.e. [BEING-(Being)]. Egoism is completely and totally overshadowed, backgrounded so that the Being is simultaneous with the presence of BEING; in the existence of the individual only the presence of BEING is visible. This total and absolute foregrounding of BEING in existence is what is termed ‘attuvitam aatal', becoming SAME-AS-BEING by overcoming the alterity. The term ‘attuviti anbu' describes the passion that desires this END, the moksa. &lt;br /&gt;
&lt;br /&gt;
3. ‘tozutal' or worshipping also means putting oneself completely at the service of BEING so that whatever one does, it is not mooted by self for self itself but issues forth as promptings of BEING itself. Every action is either WHOLLY-FOR-SELF or WHOLLY-FOR-OTHER. The latter kinds of actions are extraordinary and involves self-negation, self abstinence, pushing the self-needs to the background. While the actions of the former kind elicit karmic traces that continue to bind the individual to the earthly life, the sacrifice-type activities, in view of the fact that they are activities with possession of self by BEING, are nonkarmic in this sense and hence unbinding, liberating and so forth. &lt;br /&gt;
&lt;br /&gt;
4. The life with Love for BEING as the ruling passion, sustains a life in which among the various psychotropisms, the PULL unto BEING, muktotropism, is strengthened to the exclusion of others. Unshakable and undiminishing LOVE of BEING for the sake of absolute illumination and nothing else is the sadhana that leads one to access and be forever in the realm of Universal Dance, Thiru CiRRampalam, the HOME towards which one has been moving the moment one was thrown on the path of evolution, from that ancient moment where Darkness was violated and a faint ray of consciousness burst upon oneself. &amp;lt;br&amp;gt;Civajnanabotham of Meykandar Concluded.&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;Sutra 12 concluded&lt;br /&gt;
&lt;br /&gt;
Civanjaana Botam concluded&lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:சைவ_சித்தாந்தம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Ulagankmy</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/Botam_in_English-_Sutra_11</id>
		<title>Botam in English- Sutra 11</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/Botam_in_English-_Sutra_11"/>
				<updated>2013-02-15T08:28:41Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Ulagankmy: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;amp;nbsp; &amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
'''Civanjaana Botam''' &lt;br /&gt;
&lt;br /&gt;
'''English translation with notes by Dr K.Loganathan 1994''' &lt;br /&gt;
&lt;br /&gt;
சூத்திரம் 11: அருள் வாழ்க்கை The Eleventh Sutra11: Living in Love with BEING &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt; சூத்திரம் 11: அருள் வாழ்க்கை &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;காணும் கண்ணுக்குக் காட்டும் உளம்போல் &amp;lt;br&amp;gt;காண உள்ளத்தைக் கண்டு காட்டலின் &amp;lt;br&amp;gt;அயரா அன்பின் அரன்கழல் செலுமே &lt;br /&gt;
&lt;br /&gt;
என்பது சூத்திரம் &lt;br /&gt;
&lt;br /&gt;
The eleventh sutra11: Living in Love with BEING &lt;br /&gt;
&lt;br /&gt;
KaaNung KaNNukkuk Kaaddum uLampool &amp;lt;br&amp;gt;KaaNa uLLattaik kaNdu kaaddalin &amp;lt;br&amp;gt;ayaraa anbin aran kazal celumee &lt;br /&gt;
&lt;br /&gt;
கருத்துரை: என் நுதலிற்றோ எனின், பரமேசுரனது சீபாதங்களை அணையுமாறு உணர்த்துதல் நுதலிற்று &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;karutturai: en nutaliRRoo enin parameecuranatu sii paatangKaLai aNaiyumaaRu uNarttutal &amp;lt;br&amp;gt;nutaliRRu &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;THE ELEVENTH AXIOM &lt;br /&gt;
&lt;br /&gt;
Like the mind that directs the eyes and makes them perceive, BEING directs the self and also discloses to the self what it is in itself. And because of this, overcome with immense gratitude the anma will abide with unabating LOVE towards BEING and follow unquestioningly Its dictates. &amp;lt;br&amp;gt;General Intention: It is intended to disclose the manner in which one can attain the state of Being where there is eternally seeing the unending DANCE of BEING. &lt;br /&gt;
&lt;br /&gt;
Notes &lt;br /&gt;
&lt;br /&gt;
1. Both ‘aran kazal' and ‘sii paatam' are metaphorical descriptions of the DANCE of SIVA, the PLAY that puts everything into flux, the PLAY that moves everything. Attaining the FEET is the highest possibility; it is moksa, the final HOME COMING as there are no other LOCATIONS beyond to be claimed and accessed as a dwelling.. &lt;br /&gt;
&lt;br /&gt;
2. The term ‘ayaraa anbu' is unabating LOVE, also known as Bakti, a Love that only grows without ever dwindling or diminishing. This LOVE issues forth out of an infinite gratitude, out of boundless thankfulness on seeing the immense MERCY that BEING has shown throughout the long evolutionary history of the individual, has been showered all along unknown to him. This understanding dawns now when BEING is understood in itself as it is and not as IT discloses Itself in various presentations. It is realized now that unknown to the individual BEING has all along been guiding without ever disclosing that HE is so guiding and because of which the anma now understands itself as it is in itself and this too by the supreme kindness of BEING. It is BEING that sees faultlessly what the self is and it is BEING that also makes it possible for the anma to see itself exactly as it is in itself. This supreme illumination about self itself, so satisfying to the spirit that it is overcome with boundless gratitude, abiding LOVE for BEING which develops into BAKTI, a wanting to fuse with BEING so intimately that alterity is neutralized , overcome. &lt;br /&gt;
&lt;br /&gt;
3. Bakti does not simply arise with fascination, bewilderment, feelings of wonder towards the miraculous and magical. Genuine, uncalculating LOVE, a love that simply desires to be one-with emerges only when the immense MUNIFICENCE is well understood by the self. It is immense GOODNESS and the understanding of this infinite goodness that causes the emergence of genuine Bakti, a Love that does not demand anything in return and only wishes continued presence and intimacy. &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;முதல் அதிகரணம் &amp;lt;br&amp;gt;11.1 Mutal atikaraNam ( The First Thesis ) &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;மேற்கோள்: ஈண்டு, அவனும் அவற்றது விடயத்தை உணரும் என்றது &amp;lt;br&amp;gt;meerkooL: &amp;lt;br&amp;gt;iiNdu avanum avaRRatu vidayattai uNarum enRatu &amp;lt;br&amp;gt;ஏது: இவ்வான்மாக்கள் அவனையின்றி அமைந்து ஒன்றையும் விடயியா ஆகலான் &amp;lt;br&amp;gt;eetu: iv vaanmaakkaL avanai inRi amaintu onRaiyum vidayiyaa aakalaan &lt;br /&gt;
&lt;br /&gt;
Assertion: Now BEING even understands everything that is understood by the selves exactly as it is understood by them &amp;lt;br&amp;gt;Reason: For the anmas do not understand anything at all without assuming states of Being as grounded by BEING. &lt;br /&gt;
&lt;br /&gt;
எடுத்துக்காட்டு 11.1.1 &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;ஐந்தையும் ஒக்க உணராது அவற்று உணர்வது &amp;lt;br&amp;gt;ஐந்தும்போல் நின்றுணரும் ஆகலான் -- ஐந்தினையும் &amp;lt;br&amp;gt;ஒன்றொன்றாப் பார்த்துணர்வது உள்ளமே எவ்வுலகும் &amp;lt;br&amp;gt;ஒன்றொன்றாப் பார்க்கும் உணர்ந்து &lt;br /&gt;
&lt;br /&gt;
edutuk kaaddu 11.1.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
aintaiyum okka uNaraatu avaRRu uNarvatu &amp;lt;br&amp;gt;aintumpool ninRu uNarum aakalaan - aintinaiyum &amp;lt;br&amp;gt;onRu onRaap paarttuNarvatu uLLamee evvulakum &amp;lt;br&amp;gt;onRu Onraap paarkkum uNarnthu &lt;br /&gt;
&lt;br /&gt;
Argument 11.1.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
In the phenomenology of perception in addition to perceiving an entity gestaltically, there is also perceiving each one of the sensory components -- the constituent parts--, the self standing as if the sense itself with each one of the senses on these occasions. That which sees the individual parts constituting a whole in relation to the gestaltic whole cannot be but the self; it is the essence of the self that no matter what world is accessed and what objects perceived, it proceeds thus: from parts to whole and whole to parts. &lt;br /&gt;
&lt;br /&gt;
எடுத்துக்காட்டு 11.1.2 &lt;br /&gt;
&lt;br /&gt;
ஏகமாய் நின்றே இணையடிகள் ஒன்றுணரப் &amp;lt;br&amp;gt;போகமாய்த் தான்விளைந்த பொற்பினால் -- ஏகமாய் &amp;lt;br&amp;gt;உள்ளத்தின் கண் ஆனான் உள்குவார் உள்கிற்றை &amp;lt;br&amp;gt;உள்ளத்தாற் காணானோ உற்று? &lt;br /&gt;
&lt;br /&gt;
edutuk kaaddu 11.1.2 &lt;br /&gt;
&lt;br /&gt;
eekamaay ninRee iNaiyadikaL onRuNarap &amp;lt;br&amp;gt;pookamaayt taan viLainta poRpinaal - eekamaay &amp;lt;br&amp;gt;uLLattin kaN aanaan uLkuvaar uLkiRRai &amp;lt;br&amp;gt;uLLattaR kaaNaanoo uRRu? &lt;br /&gt;
&lt;br /&gt;
Argument 11.1.2 &lt;br /&gt;
&lt;br /&gt;
BEING which stands as the same as the selves when Not-Other, emerges into the consciousness of the selves when they enter the realm of Universal Dance. Thus the BEING that stands as the same and remains the eyes of the selves, will certainly understand whatever that is understood by the selves and exactly how it is understood by each one of them. &lt;br /&gt;
&lt;br /&gt;
Notes &lt;br /&gt;
&lt;br /&gt;
1. Here BEING stands not only as the GROUND for the origination of whatever Being state an anma may assume, but also stands the SAME as the anma itself by neutralizing its alterity. The absence of alterity and hence otherness between BEING and the selves in every Being-state means BEING understands the anma exactly as it sees and interprets whatever seen. Even when the anmas see distortedly, that too is understood as such by BEING. BEING understands the selves non-interpretively, unmediatedly which is the meaning of the term ‘uLLattir kaaNal' in 11.1.2 And as such BEING understands the selves without any errors or mistakes as there are no interpretations at all. &lt;br /&gt;
&lt;br /&gt;
2. The seeing of BEING and that of the anma are not the same. There is the phenomenology of perception which belongs to the anma and that which belongs to the presentations of BEING. That which sees a thing gestaltically and then differentially the constituents parts against the whole is certainly the anma and not BEING that has no necessity for such differential seeing. The anma because of its finitude carries over this way of seeing to any realm of objects it may succeed in accessing. It understands an entity by moving constantly between the whole and the constituent parts that collectively make the whole. Even temporally ordered events are integrated into episodes, the episodes strung together into events and so forth. Though BEING has no necessity for such integral perceptions as it knows ALL, but because it stands as the SAME as the selves, it understands exactly how the selves understand things even within temporicality. &lt;br /&gt;
&lt;br /&gt;
3. This is important for otherwise BEING will be ineffective as a GURU. He cannot instruct and illuminate the selves meaningfully by pointing out the errors as errors, the false moves as false and so forth unless HE understands exactly how selves understand things. It is this continuous pedagogic presence of BEING which in fact discloses to the selves the presence of BEING within themselves, hidden however for ordinary perception. This grasp which bursts forth when the selves examine their own states of Being and how they are constituted, sets the stage for the emergence of Bakti - unabating LOVE for BEING. &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;11.2 இரண்டாம் அதிகரணம் &amp;lt;br&amp;gt;11.2 IraNdaam atikaraNam ( The Second Thesis ) &lt;br /&gt;
&lt;br /&gt;
மேற்கோள்: இனி பத்தியினான் மறவாது ஏத்த அவனது சீபாதத்தை அணையும் என்றது &amp;lt;br&amp;gt;meerkooL: &amp;lt;br&amp;gt;Ini pattiyinaan maRavaatu eetta avanatu sii paatattai aNaiyum enRatu &amp;lt;br&amp;gt;ஏது: அவன் அந்நியமின்றிச் செய்வோர் செய்திப் பயன் விளைத்து நிற்றலான் &amp;lt;br&amp;gt;eetu: avan anniyaminRi ceyvoor ceytip payan viLaittu niRRalaan &lt;br /&gt;
&lt;br /&gt;
Assertion: When one lives in genuine LOVE for BEING praising HIM without ever forgetting, one may gain access to the realms of everlasting DANCE. &amp;lt;br&amp;gt;Reason: For BEING stands nonalienly rewarding each strictly in accordance with the actions effected. &lt;br /&gt;
&lt;br /&gt;
Notes &lt;br /&gt;
&lt;br /&gt;
1. It must be recalled that a similar observation has also been made in 2.2.2 where the presence of BEING was invoked to account for the presence of ethical principles guiding human behaviour. &lt;br /&gt;
&lt;br /&gt;
2. Living in LOVE with BEING and praising HIM without ever forgetting are said to be actions or sadhana of the sort which will be rewarded with access to the realms of the ETERNAL DANCE. This is said to be an OUTCOME (ceytip payan) of the acts of worship and praise that is GIVEN by BEING-AS-GRACE. &lt;br /&gt;
&lt;br /&gt;
எடுத்துக்காட்டு 11.2.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
அருக்கன் நேர் நிற்பினும் அல்லிருளே காணார்க்கு &amp;lt;br&amp;gt;இருட்கண்ணே பாசத்தார்க்கு ஈசன் -- அருட்கண்ணால் &amp;lt;br&amp;gt;பாசத்தை நீக்கும் பகல் அலர்த்தும் தாமரைபோல் &amp;lt;br&amp;gt;நேசத்தின் தன்னுணர்ந்தார் நேர் &lt;br /&gt;
&lt;br /&gt;
edutuk kaaddu 11.2.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
arukkan neer niRpinum al iruLee kaaNaarkku &amp;lt;br&amp;gt;irud kaNNee paacattaarkku iican - aruLkaNNaal &amp;lt;br&amp;gt;paacattai niikkum pakal alarttum taamarai pool &amp;lt;br&amp;gt;neecattil tan uNarntaar neer &lt;br /&gt;
&lt;br /&gt;
Argument 11.2.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
For those who refuse to see, there prevails only darkness even if the sun stands right in front and shines out resplendently. BEING stands hidden, concealed and in the DARK for those who are full of worldly desires. But for those who are in LOVE with BEING and continuously stand in HIS presence, like a sun that makes the lotus blossom, He would too the anma with HIS GRACE. &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;எடுத்துக்காட்டு 11.2.2 &lt;br /&gt;
&lt;br /&gt;
மன்னும் இருளை மதிதுரந்த வாறுஅன்பின் &amp;lt;br&amp;gt;மன்னும் அரனே மலம் துரந்து -- தன்னின் &amp;lt;br&amp;gt;வலித்து இரும்பைக் காந்தம் வசஞ் செய்வான் செய்தல் &amp;lt;br&amp;gt;சலிப்பில் விகாரி அலன் தான் &lt;br /&gt;
&lt;br /&gt;
edutuk kaaddu 11.2.2 &lt;br /&gt;
&lt;br /&gt;
mannum iruLai mati turantavaaRu anpin &amp;lt;br&amp;gt;mannum aranee malam turantu- tannin &amp;lt;br&amp;gt;valittu irumpaik kaantaam vacam ceyvaan ceytal &amp;lt;br&amp;gt;calippil vikaari alan taan &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;Argument 11.2.2 &lt;br /&gt;
&lt;br /&gt;
Like dispelling the darkness of ignorance through attaining illuminations by the proper hermeneutic efforts, BEING who presents HIMSELF when in LOVE approached, dispels the presence of ANTIBEING by his radiant presence. And furthermore like a magnet attracting pieces of iron unto itself, so would HE by the PULL of muktotropism, remaining HIMSELF however unmoved and unaffected during such movements of the anmas. &lt;br /&gt;
&lt;br /&gt;
எடுத்துக்காட்டு 11.2.3 &lt;br /&gt;
&lt;br /&gt;
நசித்து ஒன்றின் உள்ளம் நசித்தலால் ஒன்றா &amp;lt;br&amp;gt;நசித்திலதேல் ஒன்றாவது இல்லை -- நசித்து மலம் &amp;lt;br&amp;gt;அப்பு அணைந்த உப்பின் உளம் அனைந்து சேடமாம் &amp;lt;br&amp;gt;கப்பு இன்றாம் ஈசன் கழல் &lt;br /&gt;
&lt;br /&gt;
edutuk kaaddu 11.2.3 &lt;br /&gt;
&lt;br /&gt;
nacittu onRin uLLam nacittalaal onRaa &amp;lt;br&amp;gt;nacittilateel OnRaavatu illai - nacittu malam &amp;lt;br&amp;gt;appu aNainta uppin uLam aNaintu ceedamang &amp;lt;br&amp;gt;kappu inRaam iican kazal &lt;br /&gt;
&lt;br /&gt;
Argumnet 11.2.3 &lt;br /&gt;
&lt;br /&gt;
If the inner darkness and egoity are destroyed and anma becomes pure and supremely in Love with BEING, then the SAMENESS with BEING or the destruction of alterity with BEING becomes possible. Only if the egoity is violated and destroyed can this ONENESS with BEING, seeing everything nonalienly, can be realized. Like a lump of salt that can spread throughout the waters in the sea only if it melts, so is with the anma; only when it melts and loves everything in the world, will it access the DIVINE DANCE and remain there forever without ever departing, feeling absolutely secure in the safety of THE HOME. &lt;br /&gt;
&lt;br /&gt;
எடுத்துக்காட்டு 11.2.4 &lt;br /&gt;
&lt;br /&gt;
பொன்வாள் முன் கொண்மூவிற் புக்கு ஒடுங்கிப் போய் அகலத் &amp;lt;br&amp;gt;தன்வாளே எங்குமாம் தன்மைபோல் -- முன்வாள் &amp;lt;br&amp;gt;மலத்தின் மறைந்து உள்ளம் மற்று உலகை உண்ணும் &amp;lt;br&amp;gt;மலத்து இரித்துச் செல்லும் வரத்து &lt;br /&gt;
&lt;br /&gt;
edutuk kaaddu 11.2.4 &lt;br /&gt;
&lt;br /&gt;
ponvaaL mun koNmuuvil pukku odungkip pooy akalat &amp;lt;br&amp;gt;tan vaaLee engkumaan tanmai pool - munvaaL &amp;lt;br&amp;gt;malattin maRaintu uLLam maRRu ulakai uNNum &amp;lt;br&amp;gt;malattu iirittu cellum varattu. &lt;br /&gt;
&lt;br /&gt;
Argument 11.2.4 &lt;br /&gt;
&lt;br /&gt;
The brilliant radiance of the sun gets concealed by the dark clouds in the sky. But however when the clouds depart, the whole sky in ablaze with the sun's radiance. Similarly the absolute illumination, which is always shining there in the understanding, remains cloudied by the inner darkness and the selves will continue to enjoy the earthly pleasures until the inner darkness is overcome, made to depart and understanding made to shine resplendently. &lt;br /&gt;
&lt;br /&gt;
Notes &lt;br /&gt;
&lt;br /&gt;
1. Unless the anma becomes thoroughly universal, escape completely from its finitizing prejudices and overcome the delimitedness of the hermeneutic worlds, it cannot be the SAME-AS-BEING and destroy the ALTERITY that always separates the anma from BEING. But overcoming this alterity, alienness with BEING cannot be achieved purely by hermeneutic efforts no matter how strenuous and prolonged. Only LOVE can overcome this Otherness of BEING and therefore it is said that in LOVE with BEING one must live and PRAISE HIM so that the LOVE is not forgotten even for a moment. &lt;br /&gt;
&lt;br /&gt;
2. The absolute illumination, the Civajnaanam, SEEING everything standing nonalienly with BEING remains there already as a possibility but which remains unrealized because understanding remains cloudied by patches of DARKNESS induced by the strong presence of ANTIBEING. Only when one stands supremely in LOVE with BEING, wanting nothing else but the pure presence of BEING that the dark inner clouds are swept off, driven away. As one DRAWS nearer to BEING by being supremely in LOVE with BEING, Its radiant presence becomes more and more well established and as a result of which the understanding of the anma becomes like the clear blue sky where only sunlight shines brilliantly unobstructed by the clouds. &lt;br /&gt;
&lt;br /&gt;
3. Being in LOVE with BEING, Bakti, is allowing the mukotropic PULL to be the strongest pull sustaining one's life; is making Being-One-With-BEING the meaning of existence itself. When the anma lives thus, there is drawing CLOSER to BEING and through that a transmutation of Being itself so that in the end existence comes to be characterized as [BEING - (Being)], living in such a way that only the presence of BEING is visible with Being of the anma completely overshadowed, submerged, withdrawn etc. When the anma overcomes the egoistic resistances, objections, uncertainties, misgivings and so forth and in complete TRUST allows the muktotropic PULL shape totally its existence, the alterity of BEING is overcome; the anma begins to see as BEING itself SEES the world i.e. absolutely in universal terms standing nonalien with everything. &lt;br /&gt;
&lt;br /&gt;
4. Becoming totally universal requires the total destruction of finititude and the prejudices and particularisms that accompany, all produced by the presence of Darkness, the MALAM that delimits the universe of hermeneutic understanding. The overcoming of this finititude and becoming totally universal is possible only by the violent destruction - the nacittal - of inner darkness. But this requires the melting of the heart, being overcome with LOVE for everything. When the anma melts like a lump of salt that spreads across all the waters, and fuses with a SAMENESS with the whole world, only then and then only it can allow BEING shine forth in its existence with its own Being overshadowed like the innumerable stars in the daylight sky. The attainment of absolute illumination, letting the Civajnaanam already there to shine forth to the total exclusion of all other lights, is possible only if the anma is permeated through and through with universal LOVE. &lt;br /&gt;
&lt;br /&gt;
5. Civajnaanam, once attained is so wonderful, so excellent and infinitely satiating that losing it or departing from it never occurs at all. The word ‘kappu' in 11.2.3 means departing, dropping off, sliding off and so forth. This is said never to occur and hence impelled to be flux immune. The Civajnaanam is the ‘cat aRivu' - the absolute illumination and hence enjoying it is HOME coming, the end of hermeneutic journey, the evolutionary history of the individual. It is towards this HOME, the Thiru CiRRampalam, the Realm of Eternal Dance that has been the End-In-Sight for so long in the hermeneutic journey. Once attained, there is no departing or even traveling on as there is nothing further in the horizon. The horizon itself closes as everything that needs to be SEEN has already been seen. Thiru CiRRampalam is the horizonless totality; that peculiar HORIZON that discloses itself as the END, the horizon that discloses that there are no further horizons. &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;Sutra 11 concluded&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:சைவ_சித்தாந்தம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Ulagankmy</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/Botam_in_English-_Sutra_11</id>
		<title>Botam in English- Sutra 11</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/Botam_in_English-_Sutra_11"/>
				<updated>2013-02-15T08:27:54Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Ulagankmy: புதிய பக்கம்: &amp;amp;nbsp; &amp;lt;br&amp;gt;  '''Civanjaana Botam'''  '''English translation with notes by Dr K.Loganthan 1994'''  சூத்திரம் 11: அருள் வாழ்க…&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;amp;nbsp; &amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
'''Civanjaana Botam'''&lt;br /&gt;
&lt;br /&gt;
'''English translation with notes by Dr K.Loganthan 1994'''&lt;br /&gt;
&lt;br /&gt;
சூத்திரம் 11: அருள் வாழ்க்கை The Eleventh Sutra11: Living in Love with BEING&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt; சூத்திரம் 11: அருள் வாழ்க்கை &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;காணும் கண்ணுக்குக் காட்டும் உளம்போல் &amp;lt;br&amp;gt;காண உள்ளத்தைக் கண்டு காட்டலின் &amp;lt;br&amp;gt;அயரா அன்பின் அரன்கழல் செலுமே &lt;br /&gt;
&lt;br /&gt;
என்பது சூத்திரம் &lt;br /&gt;
&lt;br /&gt;
The eleventh sutra11: Living in Love with BEING &lt;br /&gt;
&lt;br /&gt;
KaaNung KaNNukkuk Kaaddum uLampool &amp;lt;br&amp;gt;KaaNa uLLattaik kaNdu kaaddalin &amp;lt;br&amp;gt;ayaraa anbin aran kazal celumee &lt;br /&gt;
&lt;br /&gt;
கருத்துரை: என் நுதலிற்றோ எனின், பரமேசுரனது சீபாதங்களை அணையுமாறு உணர்த்துதல் நுதலிற்று &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;karutturai: en nutaliRRoo enin parameecuranatu sii paatangKaLai aNaiyumaaRu uNarttutal &amp;lt;br&amp;gt;nutaliRRu &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;THE ELEVENTH AXIOM &lt;br /&gt;
&lt;br /&gt;
Like the mind that directs the eyes and makes them perceive, BEING directs the self and also discloses to the self what it is in itself. And because of this, overcome with immense gratitude the anma will abide with unabating LOVE towards BEING and follow unquestioningly Its dictates. &amp;lt;br&amp;gt;General Intention: It is intended to disclose the manner in which one can attain the state of Being where there is eternally seeing the unending DANCE of BEING. &lt;br /&gt;
&lt;br /&gt;
Notes &lt;br /&gt;
&lt;br /&gt;
1. Both ‘aran kazal' and ‘sii paatam' are metaphorical descriptions of the DANCE of SIVA, the PLAY that puts everything into flux, the PLAY that moves everything. Attaining the FEET is the highest possibility; it is moksa, the final HOME COMING as there are no other LOCATIONS beyond to be claimed and accessed as a dwelling.. &lt;br /&gt;
&lt;br /&gt;
2. The term ‘ayaraa anbu' is unabating LOVE, also known as Bakti, a Love that only grows without ever dwindling or diminishing. This LOVE issues forth out of an infinite gratitude, out of boundless thankfulness on seeing the immense MERCY that BEING has shown throughout the long evolutionary history of the individual, has been showered all along unknown to him. This understanding dawns now when BEING is understood in itself as it is and not as IT discloses Itself in various presentations. It is realized now that unknown to the individual BEING has all along been guiding without ever disclosing that HE is so guiding and because of which the anma now understands itself as it is in itself and this too by the supreme kindness of BEING. It is BEING that sees faultlessly what the self is and it is BEING that also makes it possible for the anma to see itself exactly as it is in itself. This supreme illumination about self itself, so satisfying to the spirit that it is overcome with boundless gratitude, abiding LOVE for BEING which develops into BAKTI, a wanting to fuse with BEING so intimately that alterity is neutralized , overcome. &lt;br /&gt;
&lt;br /&gt;
3. Bakti does not simply arise with fascination, bewilderment, feelings of wonder towards the miraculous and magical. Genuine, uncalculating LOVE, a love that simply desires to be one-with emerges only when the immense MUNIFICENCE is well understood by the self. It is immense GOODNESS and the understanding of this infinite goodness that causes the emergence of genuine Bakti, a Love that does not demand anything in return and only wishes continued presence and intimacy. &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;முதல் அதிகரணம் &amp;lt;br&amp;gt;11.1 Mutal atikaraNam ( The First Thesis ) &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;மேற்கோள்: ஈண்டு, அவனும் அவற்றது விடயத்தை உணரும் என்றது &amp;lt;br&amp;gt;meerkooL: &amp;lt;br&amp;gt;iiNdu avanum avaRRatu vidayattai uNarum enRatu &amp;lt;br&amp;gt;ஏது: இவ்வான்மாக்கள் அவனையின்றி அமைந்து ஒன்றையும் விடயியா ஆகலான் &amp;lt;br&amp;gt;eetu: iv vaanmaakkaL avanai inRi amaintu onRaiyum vidayiyaa aakalaan &lt;br /&gt;
&lt;br /&gt;
Assertion: Now BEING even understands everything that is understood by the selves exactly as it is understood by them &amp;lt;br&amp;gt;Reason: For the anmas do not understand anything at all without assuming states of Being as grounded by BEING. &lt;br /&gt;
&lt;br /&gt;
எடுத்துக்காட்டு 11.1.1 &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;ஐந்தையும் ஒக்க உணராது அவற்று உணர்வது &amp;lt;br&amp;gt;ஐந்தும்போல் நின்றுணரும் ஆகலான் -- ஐந்தினையும் &amp;lt;br&amp;gt;ஒன்றொன்றாப் பார்த்துணர்வது உள்ளமே எவ்வுலகும் &amp;lt;br&amp;gt;ஒன்றொன்றாப் பார்க்கும் உணர்ந்து &lt;br /&gt;
&lt;br /&gt;
edutuk kaaddu 11.1.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
aintaiyum okka uNaraatu avaRRu uNarvatu &amp;lt;br&amp;gt;aintumpool ninRu uNarum aakalaan - aintinaiyum &amp;lt;br&amp;gt;onRu onRaap paarttuNarvatu uLLamee evvulakum &amp;lt;br&amp;gt;onRu Onraap paarkkum uNarnthu &lt;br /&gt;
&lt;br /&gt;
Argument 11.1.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
In the phenomenology of perception in addition to perceiving an entity gestaltically, there is also perceiving each one of the sensory components -- the constituent parts--, the self standing as if the sense itself with each one of the senses on these occasions. That which sees the individual parts constituting a whole in relation to the gestaltic whole cannot be but the self; it is the essence of the self that no matter what world is accessed and what objects perceived, it proceeds thus: from parts to whole and whole to parts. &lt;br /&gt;
&lt;br /&gt;
எடுத்துக்காட்டு 11.1.2 &lt;br /&gt;
&lt;br /&gt;
ஏகமாய் நின்றே இணையடிகள் ஒன்றுணரப் &amp;lt;br&amp;gt;போகமாய்த் தான்விளைந்த பொற்பினால் -- ஏகமாய் &amp;lt;br&amp;gt;உள்ளத்தின் கண் ஆனான் உள்குவார் உள்கிற்றை &amp;lt;br&amp;gt;உள்ளத்தாற் காணானோ உற்று? &lt;br /&gt;
&lt;br /&gt;
edutuk kaaddu 11.1.2 &lt;br /&gt;
&lt;br /&gt;
eekamaay ninRee iNaiyadikaL onRuNarap &amp;lt;br&amp;gt;pookamaayt taan viLainta poRpinaal - eekamaay &amp;lt;br&amp;gt;uLLattin kaN aanaan uLkuvaar uLkiRRai &amp;lt;br&amp;gt;uLLattaR kaaNaanoo uRRu? &lt;br /&gt;
&lt;br /&gt;
Argument 11.1.2 &lt;br /&gt;
&lt;br /&gt;
BEING which stands as the same as the selves when Not-Other, emerges into the consciousness of the selves when they enter the realm of Universal Dance. Thus the BEING that stands as the same and remains the eyes of the selves, will certainly understand whatever that is understood by the selves and exactly how it is understood by each one of them. &lt;br /&gt;
&lt;br /&gt;
Notes &lt;br /&gt;
&lt;br /&gt;
1. Here BEING stands not only as the GROUND for the origination of whatever Being state an anma may assume, but also stands the SAME as the anma itself by neutralizing its alterity. The absence of alterity and hence otherness between BEING and the selves in every Being-state means BEING understands the anma exactly as it sees and interprets whatever seen. Even when the anmas see distortedly, that too is understood as such by BEING. BEING understands the selves non-interpretively, unmediatedly which is the meaning of the term ‘uLLattir kaaNal' in 11.1.2 And as such BEING understands the selves without any errors or mistakes as there are no interpretations at all. &lt;br /&gt;
&lt;br /&gt;
2. The seeing of BEING and that of the anma are not the same. There is the phenomenology of perception which belongs to the anma and that which belongs to the presentations of BEING. That which sees a thing gestaltically and then differentially the constituents parts against the whole is certainly the anma and not BEING that has no necessity for such differential seeing. The anma because of its finitude carries over this way of seeing to any realm of objects it may succeed in accessing. It understands an entity by moving constantly between the whole and the constituent parts that collectively make the whole. Even temporally ordered events are integrated into episodes, the episodes strung together into events and so forth. Though BEING has no necessity for such integral perceptions as it knows ALL, but because it stands as the SAME as the selves, it understands exactly how the selves understand things even within temporicality. &lt;br /&gt;
&lt;br /&gt;
3. This is important for otherwise BEING will be ineffective as a GURU. He cannot instruct and illuminate the selves meaningfully by pointing out the errors as errors, the false moves as false and so forth unless HE understands exactly how selves understand things. It is this continuous pedagogic presence of BEING which in fact discloses to the selves the presence of BEING within themselves, hidden however for ordinary perception. This grasp which bursts forth when the selves examine their own states of Being and how they are constituted, sets the stage for the emergence of Bakti - unabating LOVE for BEING. &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;11.2 இரண்டாம் அதிகரணம் &amp;lt;br&amp;gt;11.2 IraNdaam atikaraNam ( The Second Thesis ) &lt;br /&gt;
&lt;br /&gt;
மேற்கோள்: இனி பத்தியினான் மறவாது ஏத்த அவனது சீபாதத்தை அணையும் என்றது &amp;lt;br&amp;gt;meerkooL: &amp;lt;br&amp;gt;Ini pattiyinaan maRavaatu eetta avanatu sii paatattai aNaiyum enRatu &amp;lt;br&amp;gt;ஏது: அவன் அந்நியமின்றிச் செய்வோர் செய்திப் பயன் விளைத்து நிற்றலான் &amp;lt;br&amp;gt;eetu: avan anniyaminRi ceyvoor ceytip payan viLaittu niRRalaan &lt;br /&gt;
&lt;br /&gt;
Assertion: When one lives in genuine LOVE for BEING praising HIM without ever forgetting, one may gain access to the realms of everlasting DANCE. &amp;lt;br&amp;gt;Reason: For BEING stands nonalienly rewarding each strictly in accordance with the actions effected. &lt;br /&gt;
&lt;br /&gt;
Notes &lt;br /&gt;
&lt;br /&gt;
1. It must be recalled that a similar observation has also been made in 2.2.2 where the presence of BEING was invoked to account for the presence of ethical principles guiding human behaviour. &lt;br /&gt;
&lt;br /&gt;
2. Living in LOVE with BEING and praising HIM without ever forgetting are said to be actions or sadhana of the sort which will be rewarded with access to the realms of the ETERNAL DANCE. This is said to be an OUTCOME (ceytip payan) of the acts of worship and praise that is GIVEN by BEING-AS-GRACE. &lt;br /&gt;
&lt;br /&gt;
எடுத்துக்காட்டு 11.2.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
அருக்கன் நேர் நிற்பினும் அல்லிருளே காணார்க்கு &amp;lt;br&amp;gt;இருட்கண்ணே பாசத்தார்க்கு ஈசன் -- அருட்கண்ணால் &amp;lt;br&amp;gt;பாசத்தை நீக்கும் பகல் அலர்த்தும் தாமரைபோல் &amp;lt;br&amp;gt;நேசத்தின் தன்னுணர்ந்தார் நேர் &lt;br /&gt;
&lt;br /&gt;
edutuk kaaddu 11.2.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
arukkan neer niRpinum al iruLee kaaNaarkku &amp;lt;br&amp;gt;irud kaNNee paacattaarkku iican - aruLkaNNaal &amp;lt;br&amp;gt;paacattai niikkum pakal alarttum taamarai pool &amp;lt;br&amp;gt;neecattil tan uNarntaar neer &lt;br /&gt;
&lt;br /&gt;
Argument 11.2.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
For those who refuse to see, there prevails only darkness even if the sun stands right in front and shines out resplendently. BEING stands hidden, concealed and in the DARK for those who are full of worldly desires. But for those who are in LOVE with BEING and continuously stand in HIS presence, like a sun that makes the lotus blossom, He would too the anma with HIS GRACE. &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;எடுத்துக்காட்டு 11.2.2 &lt;br /&gt;
&lt;br /&gt;
மன்னும் இருளை மதிதுரந்த வாறுஅன்பின் &amp;lt;br&amp;gt;மன்னும் அரனே மலம் துரந்து -- தன்னின் &amp;lt;br&amp;gt;வலித்து இரும்பைக் காந்தம் வசஞ் செய்வான் செய்தல் &amp;lt;br&amp;gt;சலிப்பில் விகாரி அலன் தான் &lt;br /&gt;
&lt;br /&gt;
edutuk kaaddu 11.2.2 &lt;br /&gt;
&lt;br /&gt;
mannum iruLai mati turantavaaRu anpin &amp;lt;br&amp;gt;mannum aranee malam turantu- tannin &amp;lt;br&amp;gt;valittu irumpaik kaantaam vacam ceyvaan ceytal &amp;lt;br&amp;gt;calippil vikaari alan taan &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;Argument 11.2.2 &lt;br /&gt;
&lt;br /&gt;
Like dispelling the darkness of ignorance through attaining illuminations by the proper hermeneutic efforts, BEING who presents HIMSELF when in LOVE approached, dispels the presence of ANTIBEING by his radiant presence. And furthermore like a magnet attracting pieces of iron unto itself, so would HE by the PULL of muktotropism, remaining HIMSELF however unmoved and unaffected during such movements of the anmas. &lt;br /&gt;
&lt;br /&gt;
எடுத்துக்காட்டு 11.2.3 &lt;br /&gt;
&lt;br /&gt;
நசித்து ஒன்றின் உள்ளம் நசித்தலால் ஒன்றா &amp;lt;br&amp;gt;நசித்திலதேல் ஒன்றாவது இல்லை -- நசித்து மலம் &amp;lt;br&amp;gt;அப்பு அணைந்த உப்பின் உளம் அனைந்து சேடமாம் &amp;lt;br&amp;gt;கப்பு இன்றாம் ஈசன் கழல் &lt;br /&gt;
&lt;br /&gt;
edutuk kaaddu 11.2.3 &lt;br /&gt;
&lt;br /&gt;
nacittu onRin uLLam nacittalaal onRaa &amp;lt;br&amp;gt;nacittilateel OnRaavatu illai - nacittu malam &amp;lt;br&amp;gt;appu aNainta uppin uLam aNaintu ceedamang &amp;lt;br&amp;gt;kappu inRaam iican kazal &lt;br /&gt;
&lt;br /&gt;
Argumnet 11.2.3 &lt;br /&gt;
&lt;br /&gt;
If the inner darkness and egoity are destroyed and anma becomes pure and supremely in Love with BEING, then the SAMENESS with BEING or the destruction of alterity with BEING becomes possible. Only if the egoity is violated and destroyed can this ONENESS with BEING, seeing everything nonalienly, can be realized. Like a lump of salt that can spread throughout the waters in the sea only if it melts, so is with the anma; only when it melts and loves everything in the world, will it access the DIVINE DANCE and remain there forever without ever departing, feeling absolutely secure in the safety of THE HOME. &lt;br /&gt;
&lt;br /&gt;
எடுத்துக்காட்டு 11.2.4 &lt;br /&gt;
&lt;br /&gt;
பொன்வாள் முன் கொண்மூவிற் புக்கு ஒடுங்கிப் போய் அகலத் &amp;lt;br&amp;gt;தன்வாளே எங்குமாம் தன்மைபோல் -- முன்வாள் &amp;lt;br&amp;gt;மலத்தின் மறைந்து உள்ளம் மற்று உலகை உண்ணும் &amp;lt;br&amp;gt;மலத்து இரித்துச் செல்லும் வரத்து &lt;br /&gt;
&lt;br /&gt;
edutuk kaaddu 11.2.4 &lt;br /&gt;
&lt;br /&gt;
ponvaaL mun koNmuuvil pukku odungkip pooy akalat &amp;lt;br&amp;gt;tan vaaLee engkumaan tanmai pool - munvaaL &amp;lt;br&amp;gt;malattin maRaintu uLLam maRRu ulakai uNNum &amp;lt;br&amp;gt;malattu iirittu cellum varattu. &lt;br /&gt;
&lt;br /&gt;
Argument 11.2.4 &lt;br /&gt;
&lt;br /&gt;
The brilliant radiance of the sun gets concealed by the dark clouds in the sky. But however when the clouds depart, the whole sky in ablaze with the sun's radiance. Similarly the absolute illumination, which is always shining there in the understanding, remains cloudied by the inner darkness and the selves will continue to enjoy the earthly pleasures until the inner darkness is overcome, made to depart and understanding made to shine resplendently. &lt;br /&gt;
&lt;br /&gt;
Notes &lt;br /&gt;
&lt;br /&gt;
1. Unless the anma becomes thoroughly universal, escape completely from its finitizing prejudices and overcome the delimitedness of the hermeneutic worlds, it cannot be the SAME-AS-BEING and destroy the ALTERITY that always separates the anma from BEING. But overcoming this alterity, alienness with BEING cannot be achieved purely by hermeneutic efforts no matter how strenuous and prolonged. Only LOVE can overcome this Otherness of BEING and therefore it is said that in LOVE with BEING one must live and PRAISE HIM so that the LOVE is not forgotten even for a moment. &lt;br /&gt;
&lt;br /&gt;
2. The absolute illumination, the Civajnaanam, SEEING everything standing nonalienly with BEING remains there already as a possibility but which remains unrealized because understanding remains cloudied by patches of DARKNESS induced by the strong presence of ANTIBEING. Only when one stands supremely in LOVE with BEING, wanting nothing else but the pure presence of BEING that the dark inner clouds are swept off, driven away. As one DRAWS nearer to BEING by being supremely in LOVE with BEING, Its radiant presence becomes more and more well established and as a result of which the understanding of the anma becomes like the clear blue sky where only sunlight shines brilliantly unobstructed by the clouds. &lt;br /&gt;
&lt;br /&gt;
3. Being in LOVE with BEING, Bakti, is allowing the mukotropic PULL to be the strongest pull sustaining one's life; is making Being-One-With-BEING the meaning of existence itself. When the anma lives thus, there is drawing CLOSER to BEING and through that a transmutation of Being itself so that in the end existence comes to be characterized as [BEING - (Being)], living in such a way that only the presence of BEING is visible with Being of the anma completely overshadowed, submerged, withdrawn etc. When the anma overcomes the egoistic resistances, objections, uncertainties, misgivings and so forth and in complete TRUST allows the muktotropic PULL shape totally its existence, the alterity of BEING is overcome; the anma begins to see as BEING itself SEES the world i.e. absolutely in universal terms standing nonalien with everything. &lt;br /&gt;
&lt;br /&gt;
4. Becoming totally universal requires the total destruction of finititude and the prejudices and particularisms that accompany, all produced by the presence of Darkness, the MALAM that delimits the universe of hermeneutic understanding. The overcoming of this finititude and becoming totally universal is possible only by the violent destruction - the nacittal - of inner darkness. But this requires the melting of the heart, being overcome with LOVE for everything. When the anma melts like a lump of salt that spreads across all the waters, and fuses with a SAMENESS with the whole world, only then and then only it can allow BEING shine forth in its existence with its own Being overshadowed like the innumerable stars in the daylight sky. The attainment of absolute illumination, letting the Civajnaanam already there to shine forth to the total exclusion of all other lights, is possible only if the anma is permeated through and through with universal LOVE. &lt;br /&gt;
&lt;br /&gt;
5. Civajnaanam, once attained is so wonderful, so excellent and infinitely satiating that losing it or departing from it never occurs at all. The word ‘kappu' in 11.2.3 means departing, dropping off, sliding off and so forth. This is said never to occur and hence impelled to be flux immune. The Civajnaanam is the ‘cat aRivu' - the absolute illumination and hence enjoying it is HOME coming, the end of hermeneutic journey, the evolutionary history of the individual. It is towards this HOME, the Thiru CiRRampalam, the Realm of Eternal Dance that has been the End-In-Sight for so long in the hermeneutic journey. Once attained, there is no departing or even traveling on as there is nothing further in the horizon. The horizon itself closes as everything that needs to be SEEN has already been seen. Thiru CiRRampalam is the horizonless totality; that peculiar HORIZON that discloses itself as the END, the horizon that discloses that there are no further horizons. &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;Sutra 11 concluded&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:சைவ_சித்தாந்தம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Ulagankmy</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/Botam_in_English-_Sutra_10</id>
		<title>Botam in English- Sutra 10</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/Botam_in_English-_Sutra_10"/>
				<updated>2013-02-15T08:22:01Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Ulagankmy: புதிய பக்கம்: &amp;amp;nbsp; &amp;lt;br&amp;gt;     Civanjaana Botam  English translation with notes by Dr K.Loganathan 1994  உண்மைஅதிகாரம்: பயனியல்: மெ…&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;amp;nbsp; &amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
Civanjaana Botam&lt;br /&gt;
&lt;br /&gt;
English translation with notes by Dr K.Loganathan 1994&lt;br /&gt;
&lt;br /&gt;
உண்மைஅதிகாரம்: பயனியல்: மெய்வாழ்க்கை Second Section: Payaniyal (On Authentic Existence)&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;பத்தாம் சூத்திரம்: இறைபணி நிற்றல் The Tenth Sutra: Being in the presence of BEING &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;பத்தாம் சூத்திரம்: இறைபணி நிற்றல் &lt;br /&gt;
&lt;br /&gt;
அவனே தானே ஆகிய அந்நெறி &amp;lt;br&amp;gt;ஏகன் ஆகி இறைபணி நிற்க &amp;lt;br&amp;gt;மலமாயை தன்னொடு வல்வினை இன்றே &lt;br /&gt;
&lt;br /&gt;
என்பது சூத்திரம் &lt;br /&gt;
&lt;br /&gt;
The Tenth Sutra: &lt;br /&gt;
&lt;br /&gt;
avanee taanee aakiya anneRi &amp;lt;br&amp;gt;eekan aaki iRaibaNi niRka &amp;lt;br&amp;gt;malamaayai tannodu valvinai inRee &lt;br /&gt;
&lt;br /&gt;
கருத்துரை: என் நுதலிற்றோ வெனின், பாசக்ஷயம் பண்ணுமாறு உணர்த்துதல் நுதலிற்று &amp;lt;br&amp;gt;karutturai: en nutaliRRoo venin paacatcayam paNNumaaRu uNarttutal nutaliRRu &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;THE TENTH AXIOM &lt;br /&gt;
&lt;br /&gt;
Existence constituted by the self living as SAME AS BEING is authentic existence. And when one pursues it, being always One-With-BEING and doing only those dictated by BEING, not only we escape the worldly attachments but also the karma so difficult to disengage otherwise. &lt;br /&gt;
&lt;br /&gt;
General Intention: What is intended is to explain how to neutralize and overcome the cares that bind the anma to the earthly. &lt;br /&gt;
&lt;br /&gt;
Notes &lt;br /&gt;
&lt;br /&gt;
1. As the first axiom on Authentic Existence, the goal of all metaphysical inquiries, what OUGHT to be set as the goal in life is being outlined here. The crucial term is 'paacatcayam', neutralizing and overcoming the cares for the worldly to which one is chained by maaya malam and karma malam and aaNava malam-- the root malam, as already explained in the first three sutras. These malams or paacams i.e. chains or fetters are what ought to be disengaged, overcome, battled with and destroyed. The term 'tcayam' meaning emerging victorious in war, indicates that it is a battle, a warfare, a spiritual combat and hence not something easy in which one can emerge victorious just by one self alone. &lt;br /&gt;
&lt;br /&gt;
2. The sutra proper outlines the WAY that would ensure victory in this combat. 'avanee taanee aakiya an neRi' is the WAY (neRi) in which the anma remains completely forgetful of itself i.e. remains egoless and fronts in its Being only BEING and nothing else so that the ways of Being in the world are in fact ways of being of BEING itself and not the self In the existence of the self the individuality of the anma is backgrounded so that it becomes invisible, concealed and simultaneously BEING is made to shine out, allowed complete freedom to disclose ITSELF. The personality of the person discloses not the ego but BEING and only BEING. For he does only what is dictated by BEING- the individual agency is lost and he becomes merely a tool of BEING. &lt;br /&gt;
&lt;br /&gt;
3. And since in the vicinity of BEING, only the universals abide, whatever that particularises or finitises the anma will not be present there. Hence since the worldly cares and attachments and the karma that throws the anma into worldly circulation are such finitising agents, they will be ineffective to the extent BEING is foregrounded in the existence of the self. &lt;br /&gt;
&lt;br /&gt;
4. The term 'iRai paNi niRRal' defines authentic existence. It is an existence in which whatever is done is not done through self-agency but rather wholly through BEING agency. What is done is no more an act in the ordinary sense but rather an expression of pancakritiyas -Sivac Ceyal. The activities of the individual fuses with the universal pancakritiyas, the activities of BEING which are in fact in the nature of PLAY, of DANCE. &amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
10.1 முதல் அதிகரணம் &amp;lt;br&amp;gt;10.1 mutal atikaraNam ( The First Thesis) &lt;br /&gt;
&lt;br /&gt;
மேற்கோள்: ஈண்டுப் பரமேசுரன் இவ் ஆன்மாவாய் நின்ற முறைமையான் அவனிடத்து ஏகனாகி நிற்க என்றது &amp;lt;br&amp;gt;meerkooL: &amp;lt;br&amp;gt;iiNdup parameecuran iv vaanmaavaay ninRa muRaimaiyaan avanidattu eekanaaki niRka enRatu &amp;lt;br&amp;gt;ஏது: அவ்வாறு நிற்கவே யான் எனது என்னும் செருக்கு அற்று அவனது சீபாதத்தை அணையும் ஆகலான் &amp;lt;br&amp;gt; eetu: avvaaRu niRkavee yaan enatu ennujn cemkaRRu avanatu cii paatattai aNaiyumaakalaan &amp;lt;br&amp;gt;Assertion: Since BEING is present as Non-Other with the selves, the selves ought to stand as Non-Other with BEING &amp;lt;br&amp;gt;Reason: Should the selves exist as such, they will lose the egoity and because of which will access the DIVINE GROUND of UNIVERSAL DANCE. &lt;br /&gt;
&lt;br /&gt;
Notes &lt;br /&gt;
&lt;br /&gt;
1 The term 'parameecuran' means the totally transcendent Divine Being or Deity. It is rendered here simply as BEING as there is no difference in meaning. &lt;br /&gt;
&lt;br /&gt;
2. The phrase 'yaan enatu ennum cerukku aRuththal' is rendered here as losing egoity and becoming egoless. By egoity what is meant here is the fronting of self, self-agency, self needs and so forth. Egoity underlies the 'I-ness' and 'mine-ness' of ordinary existence in which understanding remains not only finite and particularistic but also wholly-For-Self and Not-For-Other. &lt;br /&gt;
&lt;br /&gt;
3. The term 'ciipaatam', literally means the Divine Feet but metaphorically the Universal Dance, the PLAY of BEING because of which the world is what it is. BEING cannot ever be fully comprehended, what is humanly possible is an understanding of HIS WORKINGS, the PLAY. &lt;br /&gt;
&lt;br /&gt;
எடுத்துக்காட்டு 10.1.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
நான் அவன் என்று எண்ணினர்க்கும் நாடும் உளம் உண்டாதல் &amp;lt;br&amp;gt;தான் என ஒன்று இன்றியே தானதுவாய் -- நான் எனவொன்று &amp;lt;br&amp;gt;இல்லென்று தானே எனும் அவரைத் தன்னடி வைத்து &amp;lt;br&amp;gt;இல்லென்று தான் ஆம் இறை &lt;br /&gt;
&lt;br /&gt;
edutuk kaaddu 10.1.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
naan avan enRu eNNinarkkum naadum uLam Undaatal &amp;lt;br&amp;gt;taanena onRu inRiyee taan atuvaay - naan ena OnRu &amp;lt;br&amp;gt;illenRu taanee enum avarait tan adivaittu &amp;lt;br&amp;gt;illenRu taan aam iRai &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;Argument 10.1.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
Anyone who persists in differentiating one self as I and another as he and so forth, is still in search of absolute illumination (as he is still enmeshed in finitude). But should he become genuinely egoless with identification of self with everything that stands as Other and thus neutralize Alterity, he would evolve into an individual who has successfully absolved every egoity. BEING then would grace such an individual by admitting him into the realms of Universal Dance and possess him and grace him totally so that egoity is completely neutralized, never to be met with again. &lt;br /&gt;
&lt;br /&gt;
Notes &lt;br /&gt;
&lt;br /&gt;
1. Unless an individual identifies himself first with everything that stands as Other and annul thereby every alterity, the destruction of egoity is impossible and hence the finititude. Understanding would still remain temporical, with absolute illumination still far in the horizon. The individual continues to be a searcher, restless in his quest, unsatiated in his search for moksa &lt;br /&gt;
&lt;br /&gt;
2. The destruction of Alterity which is a precondition for Absolute illumination, Civajnaanam, is not simply a matter of philosophic pursuits, intellectual adventures, logical acrobatics. The egoity that persists in self-differentiations and accentuations of differentia can be overcome only when LOVE comes to prevail as that which conditions existence. It is NOT knowledge that neutralizes alterity but uncalculating LOVE, a LOVE that is spontaneous and receives an Other as if itself. When every Other is taken and identified with self the distinction between self and not-self is overcome and Alterity neutralized. It is only PURE LOVE that can destroy egoity and neutralize Alterity. &lt;br /&gt;
&lt;br /&gt;
3. An egoless self is totally universal, having absolved everything that particularizes, finitises and make the understanding temporical and historical. The universalistic understanding is ahistorical and atemporical. when understanding is thus universalized the anma is matured, developed to the level where BEING can grace it by allowing entry into the REALM of Universal Dance, the Thiru ciRRampalam or Citambaram. Entry into this Realm means total and irrevocable possession by BEING and because of that being in total and absolute illumination. There now prevails an understanding in which everything is understood by being-one-with everything. Standing as it is in itself nonalienly and hence enjoying an understanding in which there is no error, untruth, distortion, diffraction and so forth constitutes this end mode of Being. Understanding ceases to be interpretive and hence transcends hermeneuticality, the breeding ground of errors, misconceptions, misunderstandings and so forth. &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;10.2 இரண்டாம் அதிகரணம் &amp;lt;br&amp;gt;10.2 iraNdaam atikaraNam (The Second Thesis) &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;மேற்கோள்: இனி, இறைபணி வழுவாது நிற்க வென்றது &amp;lt;br&amp;gt;meerkooL: ini, iRaipaNi vazuvaatu niRka venRatu &amp;lt;br&amp;gt;ஏது: அவன் அருளால் அல்லது ஒன்றையும் செய்யான் ஆகவே அஞ்ஞான கன்மம் பிரவேசியா ஆகலான். &amp;lt;br&amp;gt;eetu: avan aruLaal allatu onRaiyum ceyaanaakavee anjnaana kanmam piraveeciyaa aakalaan &amp;lt;br&amp;gt;Assertion: Now thou should persist in doing only those dictated by BEING. &amp;lt;br&amp;gt;Reason: Because BEING does not do anything other than by GRACE, there will be no accruing to oneself karmic traces that would throw an individual into the world of ignorance. &lt;br /&gt;
&lt;br /&gt;
Notes &lt;br /&gt;
&lt;br /&gt;
1. The term 'aruL', a central term in Saiva Siddhanta has no suitable equivalent in English. The closest we have is Grace, which does not communicate effectively all the connotations aruL has in Tamil. The most relevant sense is a disposition Wholly-For-Other, a spontaneous, uncalculating and nonreward seeking expression of LOVE. &lt;br /&gt;
&lt;br /&gt;
2. The term 'iRaipaNi niRRal' can also be interpreted as 'toNdu', selfless services rendered to the community. Here we are interpreting it as doing things solely in total submission to the dictates of BEING so that actions are not of the self but rather of BEING. &amp;lt;br&amp;gt;By 'anjnaana kanmam 'is meant the type of karma traces that chain the individual to the world of historical flux, of being born again and again endlessly. &lt;br /&gt;
&lt;br /&gt;
எடுத்துக்காட்டு 10.2.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
நாம் அல்ல இந்திரியம் நம்வழியின் அல்ல, வழி &amp;lt;br&amp;gt;நாம் அல்ல நாமும் அரனுடைமை -- ஆம் என்னில் &amp;lt;br&amp;gt;எத்தனுவில் நின்றும் இறைபணியார்க்கு இல்லைவினை &amp;lt;br&amp;gt;முற்செய்வினையும் தருவான் முன். &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;edutuk kaaddu 10.2.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
naam alla intiriyam, nam vaziyin alla, vazi &amp;lt;br&amp;gt;naam alla, naamum aran udamai --aam ennil &amp;lt;br&amp;gt;ettanuvil ninRum iRaipaNiyaarkku illai vinai &amp;lt;br&amp;gt;muRceyvinaiyum taruvaan mun &lt;br /&gt;
&lt;br /&gt;
Argument 10.2.1 &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;The selves are not the senses and these are not always under our regulations. Even the ways in which the senses function are not determined by the selves. And furthermore we are totally possessed by BEING as IT in fact determines whatever we are. If that is so, no matter in what kind of physical body one exists, as long as one does only things as dictated by BEING, one shall not gain karmic traces that would further bind one to earthly existence. And furthermore the past deposits that remain in the unconscious will also be brought out into the open and made elements of conscious perception. &lt;br /&gt;
&lt;br /&gt;
எடுத்துக்காட்டு 10.2.2 &lt;br /&gt;
&lt;br /&gt;
சார்ந்தாரைக் காத்தல் தலைவர் கடனாதல் &amp;lt;br&amp;gt;சார்ந்தாரைக் காத்தும் சலம் இலனாய்ச் -- சார்ந்தடியார் &amp;lt;br&amp;gt;தான் தானாய்ச் செய்து பிறர் தங்கள் வினை தான் கொடுத்தல் &amp;lt;br&amp;gt;ஆய்ந்தார் முன் செய்வினையும் ஆங்கு &lt;br /&gt;
&lt;br /&gt;
edutuk kaaddu 10.2.2 &lt;br /&gt;
&lt;br /&gt;
caarntaaraik kaattal talaivar kadanaatai &amp;lt;br&amp;gt;caartaaraik kaattum calam ilanaayc - caarntu adiyaar &amp;lt;br&amp;gt;taan taanaac ceytu piRar tangkaL vinai taan koduttal &amp;lt;br&amp;gt;aayntaar mun ceyvinaiyum angku &lt;br /&gt;
&lt;br /&gt;
Argument 10.2.2 &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;It is obligatory of the part of a LEADER to safeguard the interests of those who stand dependent on him. BEING, as the LEADER of all who surrender themselves to HIM, does so too. And even though HE does all that needs to be done, remains however unaffected by all such doings. what BEING does is to make every such individual attain self-realization and through that become completely autonomous. HE also PLAYS them so that the unliberated too are instructed by the liberated so that they too destroy their own enchaining karma. Furthermore when a person reflects on the PLAY of BEING such as this, he also comes to understand how in fact he existed in the days of ignorance and how he unknowingly enchained himself by eliciting the enchaining karmas. &lt;br /&gt;
&lt;br /&gt;
Notes &lt;br /&gt;
&lt;br /&gt;
1. The above two arguments describe in greater detail the functioning of an individual completely under the command of BEING and hence aspects of authentic existence. The first discloses the autonomy that pertains to an individual within such an existence and how it comes about. The self is dissociated from the senses so that the seeking of sensorial pleasures, characteristic of the unliberated, is no more. The selectional principles operative in the phenomenology of perception cease to be self-willed and become completely determined by BEING and hence directed towards the attainment of absolute illumination. The entire hermeneutical experience of the individual is now taken over by BEING so completely that one becomes helpless and powerless in determining the course of one's own actions. The individuals become possessed by BEING so much so that they become belongings (udamai) of BEING. &lt;br /&gt;
&lt;br /&gt;
2. We have also here an argument against distinctions of caste, creed and sex in the domains of authentic existence. No matter in what physical frame one happens to exist, all those in authentic existence lose their individuality and become alike in being possessed by BEING. All such individuals are EQUAL, and only such individuals are equal for whatever they do are in fact the doings of BEING and not the individual selves. Individuality is lost and universality comes to prevail neutralising whatever differences that might have existed before. A spirit steeped in universality ceases to be particularistic and hence narrowly tribal in al broad sense of the word. &lt;br /&gt;
&lt;br /&gt;
3. There is no releasement without bestowing absolute illumination as it has already been pointed out earlier (Sutra 8, atikaraNam 1). Bestowing absolute illumination includes disclosing the hidden past of an individual as well. BEING as that which knows everything is certainly capable of instructing an individual also on his past, the various forms of life he has led, courses of action he had indulged in and the karmas that he had elicited and which remain as elements of his own unconscious even now. The individual must also be informed of his cosmic-historic past in order to destroy the mystery surrounding his existence and without which total releasement is impossible. BEING assumes also the role of a GURU who instructs now psychoanalytically the persons own evolutionary past that remain as deposits in his unconscious. &lt;br /&gt;
&lt;br /&gt;
4. The arguments in 10.2.2 center on the fact that BEING as the LEADER is obliged to safeguard and protect the individuals from destruction provided they submit to HIS authority. As the Supreme Power in the political sense, it is OBLIGATORY on the part of BEING to protect the individuals, act in such a way that the DARKNESS does not intrude and cause deaths - mental as well as physical. Those who surrender, lose their own will and submit completely to the WILL of BEING, are taken into realms of existence beyond the reach of the long arms of ANavam, the ANTIBEING, the BLACK MASS that swallows every appearance. &lt;br /&gt;
&lt;br /&gt;
5. Such actions of BEING are not actions in the ordinary sense and the analogy should not be over-stretched. A king or a political leader cannot remain aloof and unaffected by the measures taken for the sake of the citizens. There is joy when they succeed and fear and anxiety when they fall. BEING as completely autonomous and who knows ALL, has no such fears or anxiety. The Omniscience of BEING, that IT is Absolute illumination itself ensures the nonarising of such affectivities. The word 'calam' is derived from 'cel' or 'cal' meaning to move, agitate and so forth. 'calam ilan' is one who is free of such affectivities, disturbances and so forth. BEING remains absolutely beyond, totally undisturbed, forever unaffected. &lt;br /&gt;
&lt;br /&gt;
6. The expression 'taan taanaayc ceytal' is crucial in explaining the meaning of individual freedom in Saiva Siddhanta. An individual is FREE only to the extent he is free of desires and which comes to be only when he is totally nonparticularistic i.e universalistic. Any form of particularism discloses the presence of prejudices and hence a circumspection of understanding. A circumscribed understanding is NOT a free understanding and such an individual, because of that, is also not free. BEING is absolutely autonomous as it is totally free of any particularism and the individuals who approach BEING and submit completely to be formed by BEING are transmuted into being absolutely FREE individuals, transformed into the image of BEING itself. An individual becomes FREE only when he loses all egoity and lets BEING overpower him totally. He is FREE only to the extent he submits to BEING, total submission meaning total freedom! Fusing self with BEING is fusing self with genuine freedom. &lt;br /&gt;
&lt;br /&gt;
7. A new obligation emerges amongst those who are well entrenched in authentic existence. The self-illumination that has been reached by an individual obliges him to disclose it to others and thereby enable them also to enter the infinitely self-fulfilling authentic existence. The releasement and the consequent absolute illumination obliges them to serve as a GURU to others who are yet to be thus graced and guide them by reforming their actions so that they do the RIGHT and avoid the WRONG. The clarity attained obliges one to impart it to others, communicate it to others spontaneously. The genuinely liberated do not guard Civajnaanam as a private possession to be enjoyed solely by oneself and to be imparted only to those who meet one's fancy. It is not a secret to be hoarded and guarded as exclusively one's own. &lt;br /&gt;
&lt;br /&gt;
8. Such a free impartation to whoever seeks is not without its benefits. The impartation of deep illuminations freely to whoever seeks them becomes self-instructional in a way. It is in the course of such pedagogic activities that one can reflect upon one's own past which is made a visible presence by the conduct of the students. The term 'aayntaar mun ceyvinaiyum angku' means reflections on one's praratta karma, the accumulation of karmic traces by actions effected prior to that moment and which has led to the present state of affairs. The understanding of the form and functions of such karmic traces which remain buried in the unconscious is an important act in the attainment of total releasement. One is helped in such a psychoanalysis of self in the course of pedagogic activities, indulged in the spirit of service to mankind. &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;எடுத்துக்காட்டு 10.2.3 &lt;br /&gt;
&lt;br /&gt;
இங்குளி வாங்கும் கலம்போல ஞானிபால் &amp;lt;br&amp;gt;முன்செய் வினை மாயை மூண்டிடினும் -- பின்செய்வினை &amp;lt;br&amp;gt;மாயையுடன் நில்லாது மற்று அவந்தான் மெய்பொருளே &amp;lt;br&amp;gt;ஆய அதனால் உணரும் அச்சு &lt;br /&gt;
&lt;br /&gt;
edutuk kaaddu 10.2.3 &lt;br /&gt;
&lt;br /&gt;
ingkuLi vaangkum kalampool jnaanipaal &amp;lt;br&amp;gt;muncey vinal maayai muundidinum - pin cey vinai &amp;lt;br&amp;gt;maayaiyudan nillaatu maRRu avantaan meypporuLee &amp;lt;br&amp;gt;aaya atanaal uNarum accu &lt;br /&gt;
&lt;br /&gt;
Argument 10.2.3 &lt;br /&gt;
&lt;br /&gt;
The smell of a strongly pungent stuff is retained by a container even after the stuff has been removed. In the same manner even the individual who has attained the foregrounding of BEING in his existence and thus has become a jnaani, retains these karmic traces binding him to earthly existence. However the actions effected subsequent to becoming a jnaani cease to be thus binding. And furthermore because he investigates only TRUTHS and seeks only genuine illuminations he also comes to understand the mystery surrounding his own birth. &lt;br /&gt;
&lt;br /&gt;
ingkuLi: perungkaayam: a pungent resin. &lt;br /&gt;
&lt;br /&gt;
எடுத்துக்காட்டு 10.2.4 &lt;br /&gt;
&lt;br /&gt;
நண் அனல் வேவாத நற்றவர் தம்மினும் &amp;lt;br&amp;gt;பண் அமர மாச் செலுத்தும் பாகரினும் -- எண்ணி &amp;lt;br&amp;gt;அரனடி ஓர்பவர் ஐம்புலனில் சென்றும் &amp;lt;br&amp;gt;அவர்திறம் நீங்கார் அதற்கு &lt;br /&gt;
&lt;br /&gt;
edutuk kaaddu 10.2.4 &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;naN anal veevaata nal tavar tamminum &amp;lt;br&amp;gt; paN amara maac celuttum pakarinum - eNNi &amp;lt;br&amp;gt; aran adi oorbavar aimpulanir cenRum &amp;lt;br&amp;gt; avar tiRam niingkaar ataRku &lt;br /&gt;
&lt;br /&gt;
Argument 10.2.4 &lt;br /&gt;
&lt;br /&gt;
Like the adepts in yoga who remain unscathed even amidst burning fire and like the charioteer who magnificently controls the horses and leads the chariot to his own destination, so would the jnaanis. Because they never cease seeking to understand the Dance of BEING and continuously persist in it, they will not be ensnared by the earthly distractions even though the sensorial experiences are lived through. &lt;br /&gt;
&lt;br /&gt;
எடுத்துக்காட்டு 10.2.5 &lt;br /&gt;
&lt;br /&gt;
சதசத்தாம் மெய்கண்டான் சத்தருளிற் காணின் &amp;lt;br&amp;gt;இதமித்தல் பாசத்தில் இன்றிக் -- கதமிக்கு &amp;lt;br&amp;gt;எரிகதிரின் முன்னிருள்போல், ஏலா அசத்தின் &amp;lt;br&amp;gt;அருகு அணையார், சத்து அணைவார் ஆங்கு &lt;br /&gt;
&lt;br /&gt;
edutuk kaaddu 10.2.5 &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;catacattaa meykaNdaan cattu aruLiR kaaNin &amp;lt;br&amp;gt; itamittal paacattil inRik - katamikku &amp;lt;br&amp;gt; en katirin mun irul pool eelaa acattin &amp;lt;br&amp;gt; aruku aNaiyaar, cattu aNaivaar aangku &lt;br /&gt;
&lt;br /&gt;
Argument 10.2.5 &lt;br /&gt;
&lt;br /&gt;
When an individual who under ordinary circumstances enjoys both the temporical and atemporical understanding, evolves to be a meykaNdaan i.e one who sees only as disclosed by BEING, he would see only the absolute TRUTHS by virtue of the GRACE of BEING. One who succeeds in this will cease enjoying the earthly pleasures and taking delights in the worldly. Like Darkness that is dispelled by radiant sunlight, the absolute illumination thus attained would dispel the untruths. Thus the MeykaNdaan will not approach the false, the flux prone but will bask only in the flux immune absolute illumination, pure Radiance. &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;Notes &lt;br /&gt;
&lt;br /&gt;
1. Authentic existence as founded solely by effectuation of actions as decreed solely by BEING and which are on that account Wholly-For-Other and not at all FOR-SELF-ITSELF, cease to elicit, because of this, karmic traces which would further bind the anma to the earthly. The traces which are nevertheless acquired are of the liberating sort; they UNBIND the individual and make him more and more universalistic by destroying egoity. &lt;br /&gt;
&lt;br /&gt;
2. Within such an authentic existence the karmic traces of the more recent and very ancient past are however not completely wiped off as earthly existence continues and they too continue to be effective. They are compared in their effectiveness to the smell that is retained by a container even after the stuff has been removed in the sense that in due course, they will not be there anymore as continuous productions of the fragrance is no more. It will dwindle and finally disappear as there is no replacement of it. &lt;br /&gt;
&lt;br /&gt;
3. An unshakable resolve to see TRUTHS and nothing else but truths is characteristic of authentic existence. Such an existence is compared to the yoga adept who remains unaffected even amidst burning fire. Existence comes to be determined by vairaakiyam, a single-minded resoluteness that remains unscathed by the worldly fires that continuously flare up and burst into immense flames. The worldly desires cease to fire the jnaani, burn him with eagerness, anxiety and so forth. He remains untouched by the long fingers of such flames being mindful of only the philosophic pursuits in search of TRUTHS, of absolute illuminations. &lt;br /&gt;
&lt;br /&gt;
4. The model of a charioteer is brought in to explain the manner in which a jnaani would manage his body. The body of course is the chariot with the senses and other organs visualized as the horses. When the drive is not well managed, the chariot will go where the horses pull it to. However when the management is effective, the pull is directed towards the destination already set before the journey started and FOR-WHICH the authentic existence is, the sojourning is for. The jnaani, fully in the resoluteness towards the attainment of absolute illumination manages even the body for that purpose; regulates the bodily needs so that they do not interfere with what he has resolved to attain, the destination he wants to reach, searching the HOME towards which the evolutionary journey is. &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;5. The destination, the END-IN-SIGHT that conditions authentic existence is of course moksa, Viidu PeeRu, the final HOME COMING. The HOME is Thiru CiRRampalam, the realm of absolute TRUTHS, of atemporical, ahistorical existence. When an individual liberates himself from his ordinary existence where both temporical and atemporical are understood, the flux immune and flux prone experiences are enjoyed, and enters the realms of only absolute TRUTHS i.e. becomes a meykaNdaan by foregrounding BEING in existence and seeing only as shown by BEING, he enjoys only absolute TRUTHS. The immense bliss that floods the individual in such experiences make the worldly pleasures not only trivial but also absent as Darkness is so at the presence of brilliant sunlight. It becomes impossible for such an individual ever to encounter untruths and become enmeshed in them. In the realm of Thiru CiRRampalam only TRUTHS exist and hence only TRUTHS seen, appropriated and enjoyed. &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;6. Abstinence is not avoidance, is not starving to the point of death or extreme weakness. The TRUE life of abstinence is a vigorous life where the sensual may be indulged in but always unforgetful of the pursuit of TRUTH. One should continue to maintain the body in excellent condition with the proviso that its activities are directed towards gaining absolute illumination. What must always be maintained is the presence of BEING in one's own Being so that existence moves developmentally to a greater presence of BEING in the self We must combat vigorously so that FALLING is avoided and BEING continuos to shine resplendently in our Being. Only when we live thus that we can avoid the emergence of the false and being caught by its charms. &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;7. The Cattu, the absolutistic understanding emerges only when the individual visage is displaced by the visage of BEING, when the individual begins to see the way BEING sees. Authentic existence has this as its goal and hence not only maintaining the presence of BEING but also making it more and more resplendent so that in the end only BEING is visible in the personality of the individual. This is the condition that is described as 'cattu aNaital', the attainment of absolute illumination, seeing only as BEING sees. &amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
Sutra 10 concluded &amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:சைவ_சித்தாந்தம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Ulagankmy</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/Botam_in_English-_Sutra_9</id>
		<title>Botam in English- Sutra 9</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/Botam_in_English-_Sutra_9"/>
				<updated>2013-02-15T07:57:19Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Ulagankmy: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
'''Civanjaana Botam'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
'''English translation with notes by Dr K.Loganathan 1994'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒன்பதாம் சூத்திரம்: பிரளயாகலர் சாதனம் The Ninth Sutra: The Sadhana for the Philosophic. &lt;br /&gt;
&lt;br /&gt;
ஒன்பதாம் சூத்திரம் &lt;br /&gt;
&lt;br /&gt;
ஊனக்கண் பாசம் உணராப் பதியை &amp;lt;br&amp;gt;ஞானக் கண்ணினிற் சிந்தை நாடி &amp;lt;br&amp;gt;உராத் துனைத் தேர்த்து எனப் பாசம் ஒருவத் &amp;lt;br&amp;gt;தண்நிழலாம் பதிவிதி எண்ணும் அஞ்செழுத்தே &lt;br /&gt;
&lt;br /&gt;
என்பது சூத்திரம் &lt;br /&gt;
&lt;br /&gt;
The Ninth Sutra &lt;br /&gt;
&lt;br /&gt;
uunak kaN paacam uNaraap patiyai &amp;lt;br&amp;gt;jnaanak kaNNinin cintai naadi &amp;lt;br&amp;gt;uraat tunait teerttu enap paacam oruvat &amp;lt;br&amp;gt;taN nizalaam pati viti ennum ajncezuttee &lt;br /&gt;
&lt;br /&gt;
கருத்துரை: என் நுதலிற்றோ எனின் , ஆன்மசுத்தி பண்ணுமாறு உணர்த்துதல் நுதலிற்று &amp;lt;br&amp;gt;Karutturai&amp;amp;nbsp;: en nutaliRRoovenin aanma cutti paNNumaaRu uNarttutal nutaliRRu &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;THE NINTH AXIOM &lt;br /&gt;
&lt;br /&gt;
BEING cannot be comprehended with the objective ontic glances that disclose only the sensorial, the physical and hence transcending them and developing visages for the noumenal realities one should seek to comprehend BEING through hermeneutical efforts in these realms. And having grasped the essence of BEING which is beyond any form of the linguistic one should abandon the earthly desires. At this point the relevant sadhana is pancatsara, the recitation and full understanding of which would lead the anma to the cool shades of the presence of BEING ITSELF. &lt;br /&gt;
&lt;br /&gt;
General Intention&amp;amp;nbsp;: What is intended is to disclose the sadhana relevant for self absolution or purification (from earthly desires and arrogance) &lt;br /&gt;
&lt;br /&gt;
Notes &lt;br /&gt;
&lt;br /&gt;
1. By philosophic individuals we mean here the pralayakalar, those who have risen above the ordinary, the non-philosophic cakalar type who are incapable of acknowledging realities beyond the concrete. The philosophic, in contrast, are those who are also aware of the Depths but tremendously confused and hence requiring instructions pertaining to absolute illumination which normally take the form of philosophic inquiries. The Darsanas, the philosophic systems are mastered and search is made along rational lines to ascertain which of these is TRUE if at all and if none encountered then generate a new one and so forth. &lt;br /&gt;
&lt;br /&gt;
2. The term `uunakkaN' lit. means the bodily organs, the five fold senses that function along with a physical organ specific to it e.g. the visual seeing with the eyes and so forth. What the senses disclose is said to be `paacam' lit. chains but here the physical world as a whole that can chain or ensnare an individual to its splendour. The seeing glued to the physical will be exclusively ontic and not ontological - it will remain captured by the Surface Structures of Reality and will not venture into the Deep Structures. The jnaanakkaN is precisely this kind of seeing which we have described as the genuinely hermeneutical where whatever is seen is a TEXT with a duality of Structure. The presence of BEING can be understood only within such visages and understanding of BEING can be gained only through genuine hermeneutic effort including the transcendental. The philosophic inquiries appropriate is declared to be genuine hermeneutical endeavours where an understanding of the Depths is made the goal of inquiry. The philosophic individuals should not shun the Depth Psychological for it is only through understanding the Unconscious, BEING itself can be understood. &lt;br /&gt;
&lt;br /&gt;
3. `paacam oruval' lit. means disengaging oneself from worldly cares and earthly attachments. But the desire for this kind of absolution will not arise unless it is also grasped firmly that BEING, being absolutely transcendent is beyond the reach of any form of languages including the dream-language, mythic language, the mantra language and so forth. If genuine understanding of BEING is beyond such linguistic comprehensions, where the notion ‘linguistical' is taken here in an extended sense, and this is firmly grasped then and only then the desire to release oneself from all such linguistical ways of Being, will arise. The phrase `uraat tunait teerttu' is equated here in meaning with `vaakku manaatiita koocaram' which occurs in the thesis that follows. It means being absolutely transcendent, beyond the reach of the linguistical and hermeneutic. &lt;br /&gt;
&lt;br /&gt;
4. The term `pati viti' can be translated as that which has been disclosed by BEING itself and hence not a human fabrication. The pancatsara meant of course is SI-VA-YA-NA-MA, the mantric syllables that formulate the five fold universal processes of production, retention, destruction and through these that of concealing and disclosing. Deep contemplation and understanding everything in terms of these pancakritiyas is said to be the sadhana for the philosophic individuals. It is such efforts that would enable one to see the DANCE, the PLAY of BEING, the world in flux as well as the transcendent processes that constitute the flux itself. &lt;br /&gt;
&lt;br /&gt;
5. The term `aanma cutti' lit. means self-purification. Here what is meant is of course absolving oneself of all earthly desires, mundane wants and worldly pleasures. The absolution recommended is that of disengagng from entanglemenst with the world of flux by which alone the UNMOVING and ETERNAL BEING can be sighted. &amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
9.1 முதல் அதிகரணம் &amp;lt;br&amp;gt;9.1 Mutal atikaraNam ( The First Thesis ) &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;மேற்கோள்: ஈண்டு, அம் முதலை ஞானக் கண்ணினாலே காண்க என்றது &amp;lt;br&amp;gt;meerkooL: iiNdu, am mutalai jnaanak kaNNinaalee kaaNka enRatu &amp;lt;br&amp;gt;ஏது: அவன் வாக்கு மன அதீத கோசரமாய் நிற்றலான் &amp;lt;br&amp;gt;eetu: avan vaakku manaatiita koocaramaay niRRaLaan &lt;br /&gt;
&lt;br /&gt;
Assertion: Now because of this, BEING must be seen through the mental eyes i.e. through the acts of reflection hermeneutical in essence, centering on transductive perceptions. &amp;lt;br&amp;gt;Reason: Because BEING stands as the GROUND but totally beyond the reach of the linguistical and cognitive endeavours &lt;br /&gt;
&lt;br /&gt;
எடுத்துக்காட்டு 9.1.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
நாடியோ என்போ நரம்போ சீக்கோழையோ &amp;lt;br&amp;gt;தேடி எனை அறியேன் தேர்ந்தவகை -- நாடி அரன் &amp;lt;br&amp;gt;தன்னாலே தன்னையும் கண்டு தமைக் காணார் &amp;lt;br&amp;gt;என்னாம் என அறிவார் இன்று &lt;br /&gt;
&lt;br /&gt;
edutukkaaddu 9.1.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
naadiyoo enpoo narampu ciik koozaiyoo &amp;lt;br&amp;gt;teedi enai aRiyeen teernta vakai - naadi aran &amp;lt;br&amp;gt;tannaalee tannaiyung kaNdu tamaik kaaNaar &amp;lt;br&amp;gt;ennaam ena aRiyaar inRu &lt;br /&gt;
&lt;br /&gt;
Argument 9.1.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
When a person searches for the self within the physicalistic objective ontic glance he would encounter only the sinews, bones, nerves, biles and so forth and utter that he cannot encounter the self, the psychic reality in all these. But discarding this form of seeing and assuming the hermeneutic and so forth one should seek an understanding of self as disclosed by BEING itself, see oneself with the eyes of BEING. It is only in such forms of seeing that self-understanding can emerge and those who do not venture thus will forever remain puzzled about the mysteries surrounding the self. &lt;br /&gt;
&lt;br /&gt;
எடுத்துக்காட்டு 9.1.2 &lt;br /&gt;
&lt;br /&gt;
காட்டிய கண்ணே தனைக் காணா கண்ணுக்குக் &amp;lt;br&amp;gt;காட்டாய உள்ளத்தைக் கண்காணா -- காட்டிய &amp;lt;br&amp;gt;உள்ளம் தனைக்காணா உள்ளத்தில் கண்ணாய &amp;lt;br&amp;gt;கள்வன்தான் உள்ளத்திற் காண் &lt;br /&gt;
&lt;br /&gt;
edutukkaaddu 9.1.2 &lt;br /&gt;
&lt;br /&gt;
kaadiya kaNNee tanaik kaaNaa, kaNNukkuk &amp;lt;br&amp;gt;kaaddaaya uLLattaik kaN kaaNaa - kaaddiya &amp;lt;br&amp;gt;uLLan tanaik kaaNaa, uLLattin kaNNaaya &amp;lt;br&amp;gt;kaLvan taan uLLattiR kaaN &lt;br /&gt;
&lt;br /&gt;
Argument 9.1.2 &lt;br /&gt;
&lt;br /&gt;
The eyes that disclose the world fails to disclose itself. The eyes also fail to disclose the mind that in fact constitutes the seeing itself. And the mind that constitutes the phenomenology of perception remains blind unto itself. One must try to understand the presence of BEING (and HIS PLAY) within the workings of the mind for HE resides there like a thief i.e. is present but as that which conceals ITSELF. &lt;br /&gt;
&lt;br /&gt;
Notes &lt;br /&gt;
&lt;br /&gt;
1. For the philosophically inclined individuals the first task is to liberate themselves from being trapped to the physicalistic and awaken to the realities that are present there but invisible to the physicalistic seeing. The psychical can be noticed only when the seeing becomes hermeneutical where what is seen is a TEXT with duality of structure, the Surface Structure and Deep Structure in which the psychical is the latter. In the course of self-introspection if we fail to develop the hermeneutical seeing and persist in the physicalistic one would encounter only the physical, leaving the psychical completely in the Dark. Such a person can never acquire a true understanding of self; the essences of the self will remain forever elements of the unconscious and hence beyond conscious prehension. &lt;br /&gt;
&lt;br /&gt;
2. The ontic or physicalistic seeing discloses only those the senses confront as there. When the senses spread over the world, that which resists them, confronts them so forth are noticed. But not all are noticed for there is, in the workings of such perceptions, selectional mechanisms at work and which filters out many and allow in only a few. The senses that disclose the physical world are lost in that world and do not disclose either themselves or the selectional principles at work in the perceptual processes. In fact the senses remain BLIND to the manner in which the mind manipulates them, determines what they should attend to, should ignore and so forth. &lt;br /&gt;
&lt;br /&gt;
3. The mind is noted only when the activities of the self are taken as TEXTS in which the psychical presence is noted as the elements of the Deep Structure, elements that would account for the selectional and organisational aspects of the Surface Structure of the TEXTS. The behaviour of creatures must be taken as TEXTS in order to see the presence of the psychical in the constitution of behaviour. &lt;br /&gt;
&lt;br /&gt;
4. Now it is claimed that even this is not sufficient for true self-understanding. The understanding of self agency in the effectuations of actions and so forth is not a genuine understanding of self for its agency aspects remain uncomprehended. It's agency itself is constituted and that which constitutes it is BEING which is present in everything psychical but as the concealed. The psyche itself must now be viewed as a TEXT in which the PLAY of BEING is to be noted as the Deep Structure elements. Authentic self understanding emerges only when how BEING constitutes the human agency itself is understood fully and truly. The philosophic individuals thus should strain towards reaching such an understanding of human behaviour, self agency etc. &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;9.2 இரண்டாம் அதிகரணம் &amp;lt;br&amp;gt;9.2 IraNdaam atikaraNam ( The Second Thesis ) &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;மேற்கோள்: இனி, அசத்தாயுள்ள வன்னபேதங்களை அசத்து என்று காண, உளதாய் நிற்பது ஞானசொரூபம் என்று உணரற் பாற்று &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;meerkooL: &amp;lt;br&amp;gt;ini acattaayuLLa vanna peetangkaLai acattenRu kaaNa uLataay niRpatu jnaana coruubamena uNaraR paaRRu &amp;lt;br&amp;gt;ஏது: இனி அசத்தாயுள்ள பிரபஞ்சத்தை அசத்தென்று காண உளதாய் நிற்பது ஞனசொரூபம் என்றது வேற்றியல்பாகிய வன்னபேதங்களை வேற்றியல்பு என்று கண்டு கழிப்பின் உளதாய் நிற்பது படிக சொரூபமாம் துணையான். &amp;lt;br&amp;gt; eetu&amp;amp;nbsp;: ini acattayuLLa prapanjacattai acattenRu kaaNa uLataay niRpatu jnaana coruubamenRatu veRRiyalpaakiya vanna veetangkaLai veRRiyalpenRu kaNdu kazippin uLataay niRpatu padiga coruubaman tuNaiyaan &lt;br /&gt;
&lt;br /&gt;
Assertion&amp;amp;nbsp;: When the difference constituted understanding of self is SEEN as non-absolutistic and prone to the flux, that understanding that remains after the subtraction of this, is the essential or authentic understanding of self. &amp;lt;br&amp;gt;Reason&amp;amp;nbsp;: When the difference constituted understanding of world is SEEN on that account as flux prone and hence nonabsolute, that which remains as the surplus is the authentic understanding. For when the different hues of a crystal are seen for what they are in fact, diffractions and hence non authentic, and subtracting all these and pursuing in the understanding of the crystal, the surplus that remains after such processes of elimination is the essential nature of the crystal. &lt;br /&gt;
&lt;br /&gt;
Notes &lt;br /&gt;
&lt;br /&gt;
1. The notion of self seen through the `jnaanak kaN' is further explicated here. Understanding is normally difference prone in the sense that a concept emerges only in the context of differentiated perceptions, a contrast of a certain kind among precepts. The differentia, as Tolkaappiyar has already noted, are carried over into language by the idaiccol i.e. the particles such as the case markers, tenses, number indicators, mood indicators and so forth. Such differentia pervade ordinary understanding and because they come along with temporality are flux prone - displaceable, subvertible etc. Only when such an understanding is SEEN as so, can one transgress and go beyond them, and attain nondifferential, absolutistic understanding of an object. The philosophic individuals should seek self understanding along similar lines. What are constituted as various concepts of self, in so far as they are constituted within temporality are inauthentic, flux prone and hence to be eliminated, subtracted out as elements of authentic self-understanding. But this can be effected only when they are SEEN as such and what remains as the surplus after such seeings and subtractions cannot but be authentic, nontemporal etc. &lt;br /&gt;
&lt;br /&gt;
2. The term `veeRRiyalbu' is derived from `veeRu' meaning difference and hence denotes any form of understanding that emerges as a differentia, something that contrasts with something else even via negativa. All self-constructions (Ta. taRpootam) are said to be such. &amp;lt;br&amp;gt;3. That which is thus differentiated is acat i.e. nonabsolute, flux prone, subvertible etc. These are products of self-attempts and hence differentiative in nature. All such understandings, including that of BEING, are said to be acat in the above sense. &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;எடுத்துக்காட்டு 9.2.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
நிர்க்குணனாய் நின்மலனாய் நித்தியா னந்தனாய்த் &amp;lt;br&amp;gt;தற்பரமாய் நின்ற தனிமுதல்வன் -- அற்புதம்போல் &amp;lt;br&amp;gt;ஆனா அறிவாய் அளவு இறந்து தோன்றானோ &amp;lt;br&amp;gt;வானே முதல்கலையின் வந்து &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;edutuk kaaddu 9.2.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
nirk kuNanaai ninmalanaai nittiya aanantanaay &amp;lt;br&amp;gt;taRparamaay ninRa tani mutalvan - aRputampool &amp;lt;br&amp;gt;aanaa aRivaay aLaviRantu toonRaanoo &amp;lt;br&amp;gt;vaanee mutal kalaiyin vantu &lt;br /&gt;
&lt;br /&gt;
Argument 9.2.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
BEING, the causal GROUND of everything, stands as the absolutely Other (taRparam), as totally devoid of any differentia (nirkkuNan), as absolutely PURE (ninmalan) and FULL of ETERNAL BLISS (nittya aananthan) and as such will certainly disclose Himself in a bewildering variety of Forms, remaining totally mysterious and beyond human comprehension, a boundless plenitude and so forth starting with SPACE as HIS initial mode of appearance. &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;எடுத்துக்காட்டு 9.2.2 &lt;br /&gt;
&lt;br /&gt;
சுட்டி உணர்வதனைச் சுட்டி அசத்தென்னச் &amp;lt;br&amp;gt;சட்ட இனியுளது சத்தேகாண் -- சுட்டி &amp;lt;br&amp;gt;உணர்ந்த நீ சத்து அல்லை உண்மையைத் தைவம் &amp;lt;br&amp;gt;புணர்ந்ததனால் பொய்விட்டுப் போம் &lt;br /&gt;
&lt;br /&gt;
edutuk kaaddu 9.2.2 &lt;br /&gt;
&lt;br /&gt;
cuddi uNarvatanaic cuddi acattenac &amp;lt;br&amp;gt;cadda ini uLatu cattee kaaN - cuddi &amp;lt;br&amp;gt;uNarnta nii cattu allai, uNmaiyait teivam &amp;lt;br&amp;gt;puNarntatanaaR poy viddup poom &lt;br /&gt;
&lt;br /&gt;
Argument 9.2.2 &lt;br /&gt;
&lt;br /&gt;
When one extricates oneself and SEES every constructed understanding, understanding that is thetic (cudduNarvu) as nonabsolute, flux prone etc., what remains as the surplus to be appropriated is only the absolutistic, the flux immune and unsubvertible. And thou who persisted in enjoying such differentiated thetic and constructive understanding, will remain outside the absolutistic as long as you remain imprisoned in it. Therefore thou should disengage thyself from such understandings, be one-with BEING and SEE only the absolutistic as disclosed by BEING itself. Seeing thus only what is shown by BEING and precisely as shown by BEING, the untruths are avoided and only TRUTHS sighted. &lt;br /&gt;
&lt;br /&gt;
எடுத்துக்காட்டு 9.2.3 &lt;br /&gt;
&lt;br /&gt;
கண்டதை அன்று அன்று எனவிட்டுக் கண்டு அசத்தாய் &amp;lt;br&amp;gt;அண்டனை ஆன்மாவில் ஆய்ந்துணரப் - பண்டு அணைந்த &amp;lt;br&amp;gt;ஊனத்தைத் தான் விடுமாறு உத்தமனின் ஒண்கருட &amp;lt;br&amp;gt;சானத்தின் தீர்விடம்போல் தான். &lt;br /&gt;
&lt;br /&gt;
edutukkaaddu 9.2.3 &lt;br /&gt;
&lt;br /&gt;
kaNdatai anRu anRu enavidduk kaNdu acattaay &amp;lt;br&amp;gt;aNdanai aanmaavil aayntu uNarap - paNdaNainta &amp;lt;br&amp;gt;uunattait taan vidumaaRu uttaman ON karuda &amp;lt;br&amp;gt;caanattil tiir vidam pool taan. &lt;br /&gt;
&lt;br /&gt;
Argument 9.2.3 &lt;br /&gt;
&lt;br /&gt;
If all self constructed understanding is seen as NOT the absolutistic but only flux prone and hence subvertible, and an understanding of BEING is sought as it is disclosed within the anma, then the original Fallenness of anma is overcome, the primordial existential sickness or shortcoming is neutralized. This happens like nullifying the effect of venom through an intensive meditation on Garuda, the enemy of the snake, reciting the necessary mantras. &lt;br /&gt;
&lt;br /&gt;
Notes &lt;br /&gt;
&lt;br /&gt;
1. As it has already been explained, the anma is peculiar in that it is simultaneously capable of both the temporical and nontemporical and hence absolutistic understanding i.e. it is cat-acat. Here it is further noted that unless the temporical, the flux prone is SEEN as so, the flux immune absolutistic understanding cannot be foregrounded in understanding. In 9.2.1 this is applied to the understanding of BEING. The BEING-IN-ITSELF (BII) is different from BEING-FOR-SELVES (BFS). The BFS is the revelations of BEING for the innumerable anmas and this happens in a bewildering variety of forms, of presentations each conditioned by historical circumstances of the creatures. As long as we remain imprisoned in our understanding of BEING to these historical manifestations, an understanding BII and hence one's own authentic nature will forever remain unconscious, mysterious, in the dark and so forth. The BII is beyond any historical determinations; it is the absolutely Other, absolutely PURE and in ETERNAL BLISS. &lt;br /&gt;
&lt;br /&gt;
2. BEING is present not only as various kinds of archetypes but also as the world itself. The expression `vaanee mutal kaLaiyin vantu' refers to this aspect of the presentation of BEING as the world itself first as space, then water, earth, fire and wind- the pancapuutaas. What is meant of course is this vast, infinitely splendorous physical universe. This as well as the archetypal manifestations, the bewildering variety, uncanniness and so forth of the forms are spellbinding, mind bogging so much so that a man who tries to understand all these will in the end give up in desperation and declare the boundless plenitude of BEING, the unfathomable mystery always surrounding BEING and so forth. &lt;br /&gt;
&lt;br /&gt;
3. BEING by its very plenitude, boundlessness defeats man; no matter how bold and adventurous his theoretical formulations, BEING stands forever elusive, there remaining something of BEING still beyond the theoretical reach. When man understands that BEING can present itself as he wishes and that he can go on in the realms of the differentia endlessly but still forever beyond a true understanding of BEING, then and only then will he absolve himself of all such mental adventures, attempts to capture BEING in theoretical networks. This act of absolving oneself of theoretical thinking is termed anma cutti - self purification, the primary sadhana of the philosophic individuals. &lt;br /&gt;
&lt;br /&gt;
4. Only when man absolves himself of the urge for such theoretical understandings by seeing their unending possibilities, of being trapped forever in infinitely variable differentials and hence in inauthentic understanding that he would become humble and open up himself to being shown by BEING and seeing only as thus shown. He sees now not theoretically, not with his own eyes but with the eyes of BEING which is said to be the jnaanak KaN, the eyes that sees TRUTHS on the face of which the untruths withdraw, vanish. The philosophic individual's sadhana should precisely be of the type that would lead to this state of Being, a state in which what is SEEN is that which is shown by BEING and only what is thus shown. &lt;br /&gt;
&lt;br /&gt;
5. Such a way of Being is precisely that in which BEING is foregrounded and Being simultaneously backgrounded. The reversed or the opposite to this is the natural, the ways of Being that have been with the anma from primordial times. This is described as `uunam', a defect, a sickness in the sense that it is this that makes man restless, go out of himself, project this and this and venture into theoretical thinking of various sorts only to realise that all are useless, vain and unfulfilling. The thirst for self-understanding is never quenched by any theoretical systems no matter how splendorous and magnificent they look. The Being of man is foregrounded in all such attempts and because the psychotropism, the pull of Numinosum, still remains unnullified, it breeds restlessness, doubt and uncertainty of a profound kind. When man absolves himself of all such efforts, submits meekly to be guided in his hermeneutic endeavours solely by BEING, he begins to withdraw his egoistic Being and install BEING in his egoless Being. With this begins the annulment or neutralization of the primordial psychotropisms that have conditioned his evolutionary existence; BEING triumphs and in this the anma though vanquished, is also victorious for from now begins the immensely fulfilling authentic existence, an existence in which only TRUTHS are sighted and beheld with apodeictic certainty. &lt;br /&gt;
&lt;br /&gt;
6. The term `unmaiyait teivam puNartal' means a true Being-one-with-BEING, a form of existence in which BEING is not approached instrumentally, as a magician who would grant the earthly needs one prays for, demands, pleads and so forth. The nonphilosophic individuals may do so but not the philosophic. Such individuals do not demand but only maintain their presence in the vicinity of BEING and in an abiding relationship of love with BEING. They submit themselves shorn off all their vanity and arrogance to be guided hence forth in their quest only by the hands of BEING itself. They install BEING in their hearts, live as dictated by BEING and hence disclose continuously the presence of BEING and what IT is in itself in their behaviour so much so that even an ordinary person can recognise the presence of BEING in the Being of such individuals. And on account of which they themselves become worship worthy. &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;9.3&amp;amp;nbsp;: மூன்றாம் அதிகரணம் &amp;lt;br&amp;gt;9.3 MuunRaam atikaraNam ( The Third Thesis ) &lt;br /&gt;
&lt;br /&gt;
மேற்கோள்: இனி இவ் விடத்து ஸ்ரீ பஞ்சாக்கரத்தை (திருவைந்தெழுத்தை) விதிப்படி உச்சரிக்க என்றது &amp;lt;br&amp;gt;meerkooL&amp;amp;nbsp;: ini iv vidattu sri panj caakkarattai vitippadi uccarikka enRatu &amp;lt;br&amp;gt;ஏது: இவ்வான்மாக்களுக்கு ஞானம் பிரகாசித்தும் அஞ்ஞானத்தை வேம்பு தின்ற புழுபோல நோக்கிற்றை நோக்கி நிற்குமாகலின் அது நீக்குதற்கு எனக் கொள்க &amp;lt;br&amp;gt;eetu&amp;amp;nbsp;: &amp;lt;br&amp;gt;iv vaanmaakkaLukku jnaanam pirakaacittum anjnaattai veembu tinRa puzuppoola nookkiRRai nookki niRkumaakalin atu niikkutaRkenak koLka &lt;br /&gt;
&lt;br /&gt;
Assertion&amp;amp;nbsp;: Now at this juncture the sacred FIVE SYLLABLES must be continuously recited as prescribed. &amp;lt;br&amp;gt;Reason&amp;amp;nbsp;: For even the philosophic individuals in whom BEING is present as a luminous iridescence, there is a possibility of they falling out, of reasserting their own ego like a worm which desires to eat again and again the neem fruits despite its bitterness. This mantra helps such individuals to keep themselves firmly in egoless humility. &lt;br /&gt;
&lt;br /&gt;
Notes &lt;br /&gt;
&lt;br /&gt;
1. Even the philosophic individuals are not free from faults or the possibility of falling. The visible presence of BEING and the divine quality that permeates their personality may tempt them and make them assume that they are in fact the DIVINE BEING in themselves and become theologically autocratic. Despite the violation this does to being in obedience to BEING, there is self-arrogation of what pertains only to BEING. The mantra SI-VA-YA-NA-MA which continuously reminds them of the PLAY of BEING will serve the philosophic individuals from such falls from GRACE and self-arrogation. &lt;br /&gt;
&lt;br /&gt;
எடுத்துகாட்டு 9.3.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
அஞ்செழுத்தால் உள்ளம் அரனுடைமை கண்டு அரனை &amp;lt;br&amp;gt;அஞ்செழுத்தால் அர்ச்சித்து இதயத்தில் -- அஞ்செழுத்தால் &amp;lt;br&amp;gt;குண்டலியிற் செய்து ஓமம் கோதண்டம் சானிக்கில் &amp;lt;br&amp;gt;அண்டனாம் வேடனாம் அங்கு &lt;br /&gt;
&lt;br /&gt;
edutuk kaaddu 9.3.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
ajncezuttaal uLLam aran udamai kaNdu aranai &amp;lt;br&amp;gt;anjcezuttaal arccittu itayattil - anjcezuttaal &amp;lt;br&amp;gt;kuNdaliyil ceytu oomam kootaNdam caanikkil &amp;lt;br&amp;gt;aNdanaam ceedanaam angku &lt;br /&gt;
&lt;br /&gt;
Argument: 9.3.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
With the proper understanding of SI-VA-YA-NA-MA i.e. the five fold universal processes that constitute the DANCE OF BEING, one should realize that the anma is whatever it is because of the GRACE OF BEING. One should continuously keep this within the mind and seek to understand everything in terms of it. And furthermore if one persists in thus worshipping and along with it transmute Kundalini, the coiled sexual libido so that it gets directed towards absolute illumination, BEING comes to be present within as the LINGAM, making one a person who lives out the archetype of Vishnu, who sleeps over the immense coiled POWER, the Atisesha that assists seeing the world and the Depths through facilitating transductive perceptions. &lt;br /&gt;
&lt;br /&gt;
எடுத்துக்காட்டு 9.3.2 &lt;br /&gt;
&lt;br /&gt;
இந்துவில் பானுவில் இராகுவைக் கண்டு ஆங்குச் &amp;lt;br&amp;gt;சிந்தையில் காணில் சிவன் கண்ணாம் -- உந்தவே &amp;lt;br&amp;gt;காட்டாக்கின் தோன்றிக் கனல்சேர் இரும்பென்ன &amp;lt;br&amp;gt;ஆள் தான் ஓது அஞ்சு எழுத்து &lt;br /&gt;
&lt;br /&gt;
edutuk kaaddu 9.3.2 &lt;br /&gt;
&lt;br /&gt;
intuvil paanuvil iraakuvaik KaNdaangkuc &amp;lt;br&amp;gt;cintaiyil kaaNil civan kaNNaam - muntavee &amp;lt;br&amp;gt;kaaddaakkil toonRi kanal ceer irumpenna &amp;lt;br&amp;gt;aaL taan ootu ootu anjcezuttu. &lt;br /&gt;
&lt;br /&gt;
Argument 9.3.2 &lt;br /&gt;
&lt;br /&gt;
The planet Raagu becomes visible not under normal circumstances but only during the eclipses of the sun and moon. In a like manner only when the ego desires are eclipsed, the BEING who has been there all along as the concealed and invisible presence can be sighted and ascertained as there for sure. And when the presence of BEING is fronted and thus foregrounded in the Being of the individual, HE would shine out, make HIMSELF available for seeing and through HIS OWN FORM as fire would transform a ball of iron into a ball of fire. Because of this Power of this mantra, it should be recited unfailingly by all those philosophic individuals who seek TRUTH and nothing else but TRUTH. &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;எடுத்துக்காட்டு 9.3.3 &lt;br /&gt;
&lt;br /&gt;
மண்முதல் நாளம் மலர் வித்தை கலாரூபம் &amp;lt;br&amp;gt;எண்ணிய ஈசர் சதாசிவமும் -- நண்ணில் &amp;lt;br&amp;gt;கலை உருவாம் நாதமாம் சத்தி அதன் கண்ணாம் &amp;lt;br&amp;gt;நிலை அதில் ஆம் அச்சிவந்தாள் , நேர் &lt;br /&gt;
&lt;br /&gt;
edutuk kaaddu 9.3.3 &lt;br /&gt;
&lt;br /&gt;
maN mutal naaLa malar vittai kalaaruupam &amp;lt;br&amp;gt;eNNiya iicar catasivamum - naNNil &amp;lt;br&amp;gt;kalai uruvaa naatamaan catti atan kaNNaam &amp;lt;br&amp;gt;nilai atilaam accivan taaL neer &amp;lt;br&amp;gt;Argument 9.3.3 &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;BEING presents HIMSELF also as the sadhanas of Tantra Kalai, Mantra Kalai and Upadesak Kalai and the archetypes Maheesan, Cataacivan and so forth that ordain them. Among these sadhanas the Tantra Kalai is like the Earth, the Mantra Kalai the stalks and stems of plants and the Upadesak Kalai the flowers that blossom. When we inquire deeper into these kalais and the ordaining archetypal forms, we can identify in them the Natham as that which illuminates and Bindu (or Sakti) as that which gives the sense or direction and hence serves as the eyes. The Dance of SIVA is to be located in the bewildering variety of forms Natham and Bindu is made to assume in the world. &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;Notes &lt;br /&gt;
&lt;br /&gt;
1. Here we have a deeper and more detailed description of the sadhana appropriate to the philosophic individuals. The interpretation of the world processes in terms of the five fold activities of BEING ensures not only being in TRUTH but also being in GRACE, the avoidance of arrogance, the self appropriation of what rightly belongs to BEING. And here the positive developments that would accrue to one who persists in this practice is described in symbolic terms. Entry into the world of mantras and further explorations in that realm pertains to one only when the transductive perceptual capacities are not only exercised but also gets developed continuously. It begins with dream analysis, develops into the mythic analysis and later into mantrayana proper. Excursions into the Depths bring one to encounter the archetypes and when these are understood and deeper and deeper archetypes are met with, the sexual libido becomes transmuted and the Lingam, a form of Natham gets implanted firmly in the anma. The individual in the course of such developments may become possessed by Thirumal, the archetype regulating the world processes, in the form sleeping over the thousand headed atisesha, the immense serpent, an archetype of inexhaustible virility and energy. &lt;br /&gt;
&lt;br /&gt;
2. The gaining of virility and as a result of it immense physical and mental health is a by product of the proper recitation of pancatsara. This practice is not simply muttering to oneself almost inaudibly countless number of times the mantra as it is said in some manuals. The recitation is only an aid for persisting in the explorations of one's own unconscious, the Depths, the realms of the mysterious. The valiant ones who thus dare reap as rewards being possessed by the archetype of Thirumal lying over the atisesha which symbolises a worldly life of supreme happiness, the positive enjoyments of the best the earthly existence can offer. &lt;br /&gt;
&lt;br /&gt;
3. Subsequent to this begins the possession of anma by SIVA archetypes with its attunement to asceticism and the enjoyment of the bliss belonging to existence in the transcendental realms, happiness in the non-earthly, other worldly existence. Only when the pleasures of the world is enjoyed to the full, only when there is satiation of all earthly wants, the desires pertaining to the physical can be eclipsed and anma can disengage itself from the worldly cares. And only at this point, SIVA the BEING AS GRACE and BEING-IN-ITSELF can be sighted, a true understanding of Him gained. When we persist further in the foregrounding of BEING in our Being by eclipsing the self and the earthly wants of the self, the self is made more and more ascetic, more and more autonomous. The bonds of CARE are burnt out by the immense radiance with which BEING engulfs the anma and purifies it just as fire would transform a ball of iron unto its own form. When all the earthly desires are thus burnt out, the anma enjoys total releasement; it escapes the finitude with which it has been afflicted all along, caught in the world of historical flux, the world of samsara, the world of births and deaths. &lt;br /&gt;
&lt;br /&gt;
4. The example of the invisible planets Ragu and Ketu becoming visible only during eclipses of the sun and moon is an apt example for unconcealing the concealed presence of BEING. There is thirobava, the covered-up-ness of BEING for the ordinary earthly seeing. As long as earthly desires exist and one persists in seeing only as conditioned and directed by such desires, the concealment of BEING remain untouched, unpierced and unviolated. Understanding continues to be surrounded by the unconscious, Darkness, Ignorance and so forth and the persistence of cudduNarvu, understanding as thetic, as conditioned by `Thisness', `Thatness' and so forth in which the subject-object duality prevails, continues. Overcoming the concealment involves disengagement with earthly desires and the eclipsing of personal wants. When the personal wants are absolved and hence the anma becomes egoless, the concealment is violated, the presence of BEING dawns within anma just as the sun emerges in the world driving away the prevailing darkness. Slowly BEING becomes more and more prominent in the Being of the person and as it gains ascendancy, through its infinite brilliance and intense psychic heat, burns off all the karmas that bind the anma to the existential world. The binding chains are burnt out and through that anma relieved of its finitude. The anma becomes truly universal, reflects only BEING in its Being just as a ball of iron that has become fire itself discloses fireness and not ironness. The mantrayana centering on pancatsara has this effect or should have this kind of personality transmutation and if otherwise it can be taken as practiced the wrong way. The pancatsara liberalizes an individual by installing universality and hence destroying finitude, particularity, prejudice-proneness, limitedness of visage and so forth. The pancatsara brings releasement to an individual by making his understanding totally and truly universal. &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;5. The sadhanas, in addition to being described as cariyai, kriyai, yoga and jnaana practices are also classified as different types of kalai i.e. arts or techniques or utties, i.e. practices that furnish reduction of ignorance, learning and hence gaining further clarity. The three categories are Tantra Kalai, Mantra Kalai and Upadesak Kalai which are described as kalaaruupam in 9.3.3. In these there is an hierarchical order: the Tantra Kalai serves the emergence of Mantra Kalai and this in turn the Upadesak Kalai, the highest. The hierarchical organization and inter-relatedness is explained in terms of an analogy: The Tantra Kalai is like the moist soil, the Mantra Kalai the stems that grow in such a soil when the seeds are present and the Upadesak Kalai, the flowers that blossom in these stems. The Upadesak Kalai is the highest form of philosophic practice but which blossoms only if the mantrayana is practiced. The Upadesak Kalai is pedagogic articulation, a linguisticalization in conceptual terms with provision for rational discussion and hence having a logic that is appropriate. But a clarity of understanding that the practice of Upadesak Kalai presupposes must have preconceptual stuff for rational analysis. Such preconceptual understandings is provided by the practice of the Mantra Kalai and which in turn presupposes the practice of Tantra Kalai, the worship of archetypes in various forms and so forth. These kalais describe various stages in the accessing of the Depths and gaining a faultless understanding of it. The philosophic individual raises to the position of a genuine philosopher, one who can truly explain the mystery of existence to the puzzled only when he gains a faultless understanding of the Depths, the unconscious. &lt;br /&gt;
&lt;br /&gt;
6. There follows then reflections of a higher kind on these different kalais - their differences, hierarchical organisation, efficacy, structure and so forth. Such a higher level reflection, a seeking of theoretical understanding of such kalais, the various ritual practices and so forth disclose the DANCE OF SIVA, the PLAY OF BEING. Such reflections disclose the presence of NATHAM and BINDU in various combinations and the archetypal presence of BEING as the regulative principle underlying these. The thrusting, violating, penetrating nature of the kalais because of which the Ignorance breeding Darkness is overcome or violated discloses the presence of NATHAM, the masculine principle. But each effectuation of such a kalai is contextually conditioned and is directed at something specific. The specification of the precise realm of Ignorance to be destroyed is determined by the presence of BINDU. Thus they act collectively and co-ordinatively and an efficient effectuation of the above kalai is impossible and hence learning as such is impossible unless both principles are jointly present. &lt;br /&gt;
&lt;br /&gt;
7. The archetypes of Maheesan and Cataaciva are SIVA archetypes, the presentations of BEING in individuals in whose existence Being is eclipsed or backgrounded in favour of letting BEING shine forth. While Vishnu is the presentation of BEING within worldly seeing, the SIVA archetypes emerge when the worldly ties are severed, earthly cares are burnt out and true asceticism sets in where the goal is complete submission to BEING and enjoying the bliss of thus being overpowered. The understanding ceases to be understanding the worldly and becomes understanding only BEING, the various forms in which HE presents HIMSELF and enacts the bewildering drama of life, of the world through ceaselessly manipulating the fundamental tatvas, NATHAM and BINDU. &amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;Sutra 9 concluded &lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:சைவ_சித்தாந்தம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Ulagankmy</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/Botam_in_English-_Sutra_9</id>
		<title>Botam in English- Sutra 9</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/Botam_in_English-_Sutra_9"/>
				<updated>2013-02-15T07:55:20Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Ulagankmy: புதிய பக்கம்: &amp;lt;br&amp;gt;ஒன்பதாம் சூத்திரம்: பிரளயாகலர் சாதனம் The Ninth Sutra: The Sadhana for the Philosophic.   …&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;br&amp;gt;ஒன்பதாம் சூத்திரம்: பிரளயாகலர் சாதனம் The Ninth Sutra: The Sadhana for the Philosophic. &lt;br /&gt;
&lt;br /&gt;
ஒன்பதாம் சூத்திரம் &lt;br /&gt;
&lt;br /&gt;
ஊனக்கண் பாசம் உணராப் பதியை &amp;lt;br&amp;gt;ஞானக் கண்ணினிற் சிந்தை நாடி &amp;lt;br&amp;gt;உராத் துனைத் தேர்த்து எனப் பாசம் ஒருவத் &amp;lt;br&amp;gt;தண்நிழலாம் பதிவிதி எண்ணும் அஞ்செழுத்தே &lt;br /&gt;
&lt;br /&gt;
என்பது சூத்திரம் &lt;br /&gt;
&lt;br /&gt;
The Ninth Sutra &lt;br /&gt;
&lt;br /&gt;
uunak kaN paacam uNaraap patiyai &amp;lt;br&amp;gt;jnaanak kaNNinin cintai naadi &amp;lt;br&amp;gt;uraat tunait teerttu enap paacam oruvat &amp;lt;br&amp;gt;taN nizalaam pati viti ennum ajncezuttee &lt;br /&gt;
&lt;br /&gt;
கருத்துரை: என் நுதலிற்றோ எனின் , ஆன்மசுத்தி பண்ணுமாறு உணர்த்துதல் நுதலிற்று &amp;lt;br&amp;gt;Karutturai : en nutaliRRoovenin aanma cutti paNNumaaRu uNarttutal nutaliRRu &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;THE NINTH AXIOM &lt;br /&gt;
&lt;br /&gt;
BEING cannot be comprehended with the objective ontic glances that disclose only the sensorial, the physical and hence transcending them and developing visages for the noumenal realities one should seek to comprehend BEING through hermeneutical efforts in these realms. And having grasped the essence of BEING which is beyond any form of the linguistic one should abandon the earthly desires. At this point the relevant sadhana is pancatsara, the recitation and full understanding of which would lead the anma to the cool shades of the presence of BEING ITSELF. &lt;br /&gt;
&lt;br /&gt;
General Intention : What is intended is to disclose the sadhana relevant for self absolution or purification (from earthly desires and arrogance) &lt;br /&gt;
&lt;br /&gt;
Notes &lt;br /&gt;
&lt;br /&gt;
1. By philosophic individuals we mean here the pralayakalar, those who have risen above the ordinary, the non-philosophic cakalar type who are incapable of acknowledging realities beyond the concrete. The philosophic, in contrast, are those who are also aware of the Depths but tremendously confused and hence requiring instructions pertaining to absolute illumination which normally take the form of philosophic inquiries. The Darsanas, the philosophic systems are mastered and search is made along rational lines to ascertain which of these is TRUE if at all and if none encountered then generate a new one and so forth. &lt;br /&gt;
&lt;br /&gt;
2. The term `uunakkaN' lit. means the bodily organs, the five fold senses that function along with a physical organ specific to it e.g. the visual seeing with the eyes and so forth. What the senses disclose is said to be `paacam' lit. chains but here the physical world as a whole that can chain or ensnare an individual to its splendour. The seeing glued to the physical will be exclusively ontic and not ontological - it will remain captured by the Surface Structures of Reality and will not venture into the Deep Structures. The jnaanakkaN is precisely this kind of seeing which we have described as the genuinely hermeneutical where whatever is seen is a TEXT with a duality of Structure. The presence of BEING can be understood only within such visages and understanding of BEING can be gained only through genuine hermeneutic effort including the transcendental. The philosophic inquiries appropriate is declared to be genuine hermeneutical endeavours where an understanding of the Depths is made the goal of inquiry. The philosophic individuals should not shun the Depth Psychological for it is only through understanding the Unconscious, BEING itself can be understood. &lt;br /&gt;
&lt;br /&gt;
3. `paacam oruval' lit. means disengaging oneself from worldly cares and earthly attachments. But the desire for this kind of absolution will not arise unless it is also grasped firmly that BEING, being absolutely transcendent is beyond the reach of any form of languages including the dream-language, mythic language, the mantra language and so forth. If genuine understanding of BEING is beyond such linguistic comprehensions, where the notion ‘linguistical' is taken here in an extended sense, and this is firmly grasped then and only then the desire to release oneself from all such linguistical ways of Being, will arise. The phrase `uraat tunait teerttu' is equated here in meaning with `vaakku manaatiita koocaram' which occurs in the thesis that follows. It means being absolutely transcendent, beyond the reach of the linguistical and hermeneutic. &lt;br /&gt;
&lt;br /&gt;
4. The term `pati viti' can be translated as that which has been disclosed by BEING itself and hence not a human fabrication. The pancatsara meant of course is SI-VA-YA-NA-MA, the mantric syllables that formulate the five fold universal processes of production, retention, destruction and through these that of concealing and disclosing. Deep contemplation and understanding everything in terms of these pancakritiyas is said to be the sadhana for the philosophic individuals. It is such efforts that would enable one to see the DANCE, the PLAY of BEING, the world in flux as well as the transcendent processes that constitute the flux itself. &lt;br /&gt;
&lt;br /&gt;
5. The term `aanma cutti' lit. means self-purification. Here what is meant is of course absolving oneself of all earthly desires, mundane wants and worldly pleasures. The absolution recommended is that of disengagng from entanglemenst with the world of flux by which alone the UNMOVING and ETERNAL BEING can be sighted. &amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
9.1 முதல் அதிகரணம் &amp;lt;br&amp;gt;9.1 Mutal atikaraNam ( The First Thesis ) &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;மேற்கோள்: ஈண்டு, அம் முதலை ஞானக் கண்ணினாலே காண்க என்றது &amp;lt;br&amp;gt;meerkooL: iiNdu, am mutalai jnaanak kaNNinaalee kaaNka enRatu &amp;lt;br&amp;gt;ஏது: அவன் வாக்கு மன அதீத கோசரமாய் நிற்றலான் &amp;lt;br&amp;gt;eetu: avan vaakku manaatiita koocaramaay niRRaLaan &lt;br /&gt;
&lt;br /&gt;
Assertion: Now because of this, BEING must be seen through the mental eyes i.e. through the acts of reflection hermeneutical in essence, centering on transductive perceptions. &amp;lt;br&amp;gt;Reason: Because BEING stands as the GROUND but totally beyond the reach of the linguistical and cognitive endeavours &lt;br /&gt;
&lt;br /&gt;
எடுத்துக்காட்டு 9.1.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
நாடியோ என்போ நரம்போ சீக்கோழையோ &amp;lt;br&amp;gt;தேடி எனை அறியேன் தேர்ந்தவகை -- நாடி அரன் &amp;lt;br&amp;gt;தன்னாலே தன்னையும் கண்டு தமைக் காணார் &amp;lt;br&amp;gt;என்னாம் என அறிவார் இன்று &lt;br /&gt;
&lt;br /&gt;
edutukkaaddu 9.1.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
naadiyoo enpoo narampu ciik koozaiyoo &amp;lt;br&amp;gt;teedi enai aRiyeen teernta vakai - naadi aran &amp;lt;br&amp;gt;tannaalee tannaiyung kaNdu tamaik kaaNaar &amp;lt;br&amp;gt;ennaam ena aRiyaar inRu &lt;br /&gt;
&lt;br /&gt;
Argument 9.1.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
When a person searches for the self within the physicalistic objective ontic glance he would encounter only the sinews, bones, nerves, biles and so forth and utter that he cannot encounter the self, the psychic reality in all these. But discarding this form of seeing and assuming the hermeneutic and so forth one should seek an understanding of self as disclosed by BEING itself, see oneself with the eyes of BEING. It is only in such forms of seeing that self-understanding can emerge and those who do not venture thus will forever remain puzzled about the mysteries surrounding the self. &lt;br /&gt;
&lt;br /&gt;
எடுத்துக்காட்டு 9.1.2 &lt;br /&gt;
&lt;br /&gt;
காட்டிய கண்ணே தனைக் காணா கண்ணுக்குக் &amp;lt;br&amp;gt;காட்டாய உள்ளத்தைக் கண்காணா -- காட்டிய &amp;lt;br&amp;gt;உள்ளம் தனைக்காணா உள்ளத்தில் கண்ணாய &amp;lt;br&amp;gt;கள்வன்தான் உள்ளத்திற் காண் &lt;br /&gt;
&lt;br /&gt;
edutukkaaddu 9.1.2 &lt;br /&gt;
&lt;br /&gt;
kaadiya kaNNee tanaik kaaNaa, kaNNukkuk &amp;lt;br&amp;gt;kaaddaaya uLLattaik kaN kaaNaa - kaaddiya &amp;lt;br&amp;gt;uLLan tanaik kaaNaa, uLLattin kaNNaaya &amp;lt;br&amp;gt;kaLvan taan uLLattiR kaaN &lt;br /&gt;
&lt;br /&gt;
Argument 9.1.2 &lt;br /&gt;
&lt;br /&gt;
The eyes that disclose the world fails to disclose itself. The eyes also fail to disclose the mind that in fact constitutes the seeing itself. And the mind that constitutes the phenomenology of perception remains blind unto itself. One must try to understand the presence of BEING (and HIS PLAY) within the workings of the mind for HE resides there like a thief i.e. is present but as that which conceals ITSELF. &lt;br /&gt;
&lt;br /&gt;
Notes &lt;br /&gt;
&lt;br /&gt;
1. For the philosophically inclined individuals the first task is to liberate themselves from being trapped to the physicalistic and awaken to the realities that are present there but invisible to the physicalistic seeing. The psychical can be noticed only when the seeing becomes hermeneutical where what is seen is a TEXT with duality of structure, the Surface Structure and Deep Structure in which the psychical is the latter. In the course of self-introspection if we fail to develop the hermeneutical seeing and persist in the physicalistic one would encounter only the physical, leaving the psychical completely in the Dark. Such a person can never acquire a true understanding of self; the essences of the self will remain forever elements of the unconscious and hence beyond conscious prehension. &lt;br /&gt;
&lt;br /&gt;
2. The ontic or physicalistic seeing discloses only those the senses confront as there. When the senses spread over the world, that which resists them, confronts them so forth are noticed. But not all are noticed for there is, in the workings of such perceptions, selectional mechanisms at work and which filters out many and allow in only a few. The senses that disclose the physical world are lost in that world and do not disclose either themselves or the selectional principles at work in the perceptual processes. In fact the senses remain BLIND to the manner in which the mind manipulates them, determines what they should attend to, should ignore and so forth. &lt;br /&gt;
&lt;br /&gt;
3. The mind is noted only when the activities of the self are taken as TEXTS in which the psychical presence is noted as the elements of the Deep Structure, elements that would account for the selectional and organisational aspects of the Surface Structure of the TEXTS. The behaviour of creatures must be taken as TEXTS in order to see the presence of the psychical in the constitution of behaviour. &lt;br /&gt;
&lt;br /&gt;
4. Now it is claimed that even this is not sufficient for true self-understanding. The understanding of self agency in the effectuations of actions and so forth is not a genuine understanding of self for its agency aspects remain uncomprehended. It's agency itself is constituted and that which constitutes it is BEING which is present in everything psychical but as the concealed. The psyche itself must now be viewed as a TEXT in which the PLAY of BEING is to be noted as the Deep Structure elements. Authentic self understanding emerges only when how BEING constitutes the human agency itself is understood fully and truly. The philosophic individuals thus should strain towards reaching such an understanding of human behaviour, self agency etc. &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;9.2 இரண்டாம் அதிகரணம் &amp;lt;br&amp;gt;9.2 IraNdaam atikaraNam ( The Second Thesis ) &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;மேற்கோள்: இனி, அசத்தாயுள்ள வன்னபேதங்களை அசத்து என்று காண, உளதாய் நிற்பது ஞானசொரூபம் என்று உணரற் பாற்று &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;meerkooL: &amp;lt;br&amp;gt;ini acattaayuLLa vanna peetangkaLai acattenRu kaaNa uLataay niRpatu jnaana coruubamena uNaraR paaRRu &amp;lt;br&amp;gt;ஏது: இனி அசத்தாயுள்ள பிரபஞ்சத்தை அசத்தென்று காண உளதாய் நிற்பது ஞனசொரூபம் என்றது வேற்றியல்பாகிய வன்னபேதங்களை வேற்றியல்பு என்று கண்டு கழிப்பின் உளதாய் நிற்பது படிக சொரூபமாம் துணையான். &amp;lt;br&amp;gt; eetu : ini acattayuLLa prapanjacattai acattenRu kaaNa uLataay niRpatu jnaana coruubamenRatu veRRiyalpaakiya vanna veetangkaLai veRRiyalpenRu kaNdu kazippin uLataay niRpatu padiga coruubaman tuNaiyaan &lt;br /&gt;
&lt;br /&gt;
Assertion : When the difference constituted understanding of self is SEEN as non-absolutistic and prone to the flux, that understanding that remains after the subtraction of this, is the essential or authentic understanding of self. &amp;lt;br&amp;gt;Reason : When the difference constituted understanding of world is SEEN on that account as flux prone and hence nonabsolute, that which remains as the surplus is the authentic understanding. For when the different hues of a crystal are seen for what they are in fact, diffractions and hence non authentic, and subtracting all these and pursuing in the understanding of the crystal, the surplus that remains after such processes of elimination is the essential nature of the crystal. &lt;br /&gt;
&lt;br /&gt;
Notes &lt;br /&gt;
&lt;br /&gt;
1. The notion of self seen through the `jnaanak kaN' is further explicated here. Understanding is normally difference prone in the sense that a concept emerges only in the context of differentiated perceptions, a contrast of a certain kind among precepts. The differentia, as Tolkaappiyar has already noted, are carried over into language by the idaiccol i.e. the particles such as the case markers, tenses, number indicators, mood indicators and so forth. Such differentia pervade ordinary understanding and because they come along with temporality are flux prone - displaceable, subvertible etc. Only when such an understanding is SEEN as so, can one transgress and go beyond them, and attain nondifferential, absolutistic understanding of an object. The philosophic individuals should seek self understanding along similar lines. What are constituted as various concepts of self, in so far as they are constituted within temporality are inauthentic, flux prone and hence to be eliminated, subtracted out as elements of authentic self-understanding. But this can be effected only when they are SEEN as such and what remains as the surplus after such seeings and subtractions cannot but be authentic, nontemporal etc. &lt;br /&gt;
&lt;br /&gt;
2. The term `veeRRiyalbu' is derived from `veeRu' meaning difference and hence denotes any form of understanding that emerges as a differentia, something that contrasts with something else even via negativa. All self-constructions (Ta. taRpootam) are said to be such. &amp;lt;br&amp;gt;3. That which is thus differentiated is acat i.e. nonabsolute, flux prone, subvertible etc. These are products of self-attempts and hence differentiative in nature. All such understandings, including that of BEING, are said to be acat in the above sense. &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;எடுத்துக்காட்டு 9.2.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
நிர்க்குணனாய் நின்மலனாய் நித்தியா னந்தனாய்த் &amp;lt;br&amp;gt;தற்பரமாய் நின்ற தனிமுதல்வன் -- அற்புதம்போல் &amp;lt;br&amp;gt;ஆனா அறிவாய் அளவு இறந்து தோன்றானோ &amp;lt;br&amp;gt;வானே முதல்கலையின் வந்து &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;edutuk kaaddu 9.2.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
nirk kuNanaai ninmalanaai nittiya aanantanaay &amp;lt;br&amp;gt;taRparamaay ninRa tani mutalvan - aRputampool &amp;lt;br&amp;gt;aanaa aRivaay aLaviRantu toonRaanoo &amp;lt;br&amp;gt;vaanee mutal kalaiyin vantu &lt;br /&gt;
&lt;br /&gt;
Argument 9.2.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
BEING, the causal GROUND of everything, stands as the absolutely Other (taRparam), as totally devoid of any differentia (nirkkuNan), as absolutely PURE (ninmalan) and FULL of ETERNAL BLISS (nittya aananthan) and as such will certainly disclose Himself in a bewildering variety of Forms, remaining totally mysterious and beyond human comprehension, a boundless plenitude and so forth starting with SPACE as HIS initial mode of appearance. &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;எடுத்துக்காட்டு 9.2.2 &lt;br /&gt;
&lt;br /&gt;
சுட்டி உணர்வதனைச் சுட்டி அசத்தென்னச் &amp;lt;br&amp;gt;சட்ட இனியுளது சத்தேகாண் -- சுட்டி &amp;lt;br&amp;gt;உணர்ந்த நீ சத்து அல்லை உண்மையைத் தைவம் &amp;lt;br&amp;gt;புணர்ந்ததனால் பொய்விட்டுப் போம் &lt;br /&gt;
&lt;br /&gt;
edutuk kaaddu 9.2.2 &lt;br /&gt;
&lt;br /&gt;
cuddi uNarvatanaic cuddi acattenac &amp;lt;br&amp;gt;cadda ini uLatu cattee kaaN - cuddi &amp;lt;br&amp;gt;uNarnta nii cattu allai, uNmaiyait teivam &amp;lt;br&amp;gt;puNarntatanaaR poy viddup poom &lt;br /&gt;
&lt;br /&gt;
Argument 9.2.2 &lt;br /&gt;
&lt;br /&gt;
When one extricates oneself and SEES every constructed understanding, understanding that is thetic (cudduNarvu) as nonabsolute, flux prone etc., what remains as the surplus to be appropriated is only the absolutistic, the flux immune and unsubvertible. And thou who persisted in enjoying such differentiated thetic and constructive understanding, will remain outside the absolutistic as long as you remain imprisoned in it. Therefore thou should disengage thyself from such understandings, be one-with BEING and SEE only the absolutistic as disclosed by BEING itself. Seeing thus only what is shown by BEING and precisely as shown by BEING, the untruths are avoided and only TRUTHS sighted. &lt;br /&gt;
&lt;br /&gt;
எடுத்துக்காட்டு 9.2.3 &lt;br /&gt;
&lt;br /&gt;
கண்டதை அன்று அன்று எனவிட்டுக் கண்டு அசத்தாய் &amp;lt;br&amp;gt;அண்டனை ஆன்மாவில் ஆய்ந்துணரப் - பண்டு அணைந்த &amp;lt;br&amp;gt;ஊனத்தைத் தான் விடுமாறு உத்தமனின் ஒண்கருட &amp;lt;br&amp;gt;சானத்தின் தீர்விடம்போல் தான். &lt;br /&gt;
&lt;br /&gt;
edutukkaaddu 9.2.3 &lt;br /&gt;
&lt;br /&gt;
kaNdatai anRu anRu enavidduk kaNdu acattaay &amp;lt;br&amp;gt;aNdanai aanmaavil aayntu uNarap - paNdaNainta &amp;lt;br&amp;gt;uunattait taan vidumaaRu uttaman ON karuda &amp;lt;br&amp;gt;caanattil tiir vidam pool taan. &lt;br /&gt;
&lt;br /&gt;
Argument 9.2.3 &lt;br /&gt;
&lt;br /&gt;
If all self constructed understanding is seen as NOT the absolutistic but only flux prone and hence subvertible, and an understanding of BEING is sought as it is disclosed within the anma, then the original Fallenness of anma is overcome, the primordial existential sickness or shortcoming is neutralized. This happens like nullifying the effect of venom through an intensive meditation on Garuda, the enemy of the snake, reciting the necessary mantras. &lt;br /&gt;
&lt;br /&gt;
Notes &lt;br /&gt;
&lt;br /&gt;
1. As it has already been explained, the anma is peculiar in that it is simultaneously capable of both the temporical and nontemporical and hence absolutistic understanding i.e. it is cat-acat. Here it is further noted that unless the temporical, the flux prone is SEEN as so, the flux immune absolutistic understanding cannot be foregrounded in understanding. In 9.2.1 this is applied to the understanding of BEING. The BEING-IN-ITSELF (BII) is different from BEING-FOR-SELVES (BFS). The BFS is the revelations of BEING for the innumerable anmas and this happens in a bewildering variety of forms, of presentations each conditioned by historical circumstances of the creatures. As long as we remain imprisoned in our understanding of BEING to these historical manifestations, an understanding BII and hence one's own authentic nature will forever remain unconscious, mysterious, in the dark and so forth. The BII is beyond any historical determinations; it is the absolutely Other, absolutely PURE and in ETERNAL BLISS. &lt;br /&gt;
&lt;br /&gt;
2. BEING is present not only as various kinds of archetypes but also as the world itself. The expression `vaanee mutal kaLaiyin vantu' refers to this aspect of the presentation of BEING as the world itself first as space, then water, earth, fire and wind- the pancapuutaas. What is meant of course is this vast, infinitely splendorous physical universe. This as well as the archetypal manifestations, the bewildering variety, uncanniness and so forth of the forms are spellbinding, mind bogging so much so that a man who tries to understand all these will in the end give up in desperation and declare the boundless plenitude of BEING, the unfathomable mystery always surrounding BEING and so forth. &lt;br /&gt;
&lt;br /&gt;
3. BEING by its very plenitude, boundlessness defeats man; no matter how bold and adventurous his theoretical formulations, BEING stands forever elusive, there remaining something of BEING still beyond the theoretical reach. When man understands that BEING can present itself as he wishes and that he can go on in the realms of the differentia endlessly but still forever beyond a true understanding of BEING, then and only then will he absolve himself of all such mental adventures, attempts to capture BEING in theoretical networks. This act of absolving oneself of theoretical thinking is termed anma cutti - self purification, the primary sadhana of the philosophic individuals. &lt;br /&gt;
&lt;br /&gt;
4. Only when man absolves himself of the urge for such theoretical understandings by seeing their unending possibilities, of being trapped forever in infinitely variable differentials and hence in inauthentic understanding that he would become humble and open up himself to being shown by BEING and seeing only as thus shown. He sees now not theoretically, not with his own eyes but with the eyes of BEING which is said to be the jnaanak KaN, the eyes that sees TRUTHS on the face of which the untruths withdraw, vanish. The philosophic individual's sadhana should precisely be of the type that would lead to this state of Being, a state in which what is SEEN is that which is shown by BEING and only what is thus shown. &lt;br /&gt;
&lt;br /&gt;
5. Such a way of Being is precisely that in which BEING is foregrounded and Being simultaneously backgrounded. The reversed or the opposite to this is the natural, the ways of Being that have been with the anma from primordial times. This is described as `uunam', a defect, a sickness in the sense that it is this that makes man restless, go out of himself, project this and this and venture into theoretical thinking of various sorts only to realise that all are useless, vain and unfulfilling. The thirst for self-understanding is never quenched by any theoretical systems no matter how splendorous and magnificent they look. The Being of man is foregrounded in all such attempts and because the psychotropism, the pull of Numinosum, still remains unnullified, it breeds restlessness, doubt and uncertainty of a profound kind. When man absolves himself of all such efforts, submits meekly to be guided in his hermeneutic endeavours solely by BEING, he begins to withdraw his egoistic Being and install BEING in his egoless Being. With this begins the annulment or neutralization of the primordial psychotropisms that have conditioned his evolutionary existence; BEING triumphs and in this the anma though vanquished, is also victorious for from now begins the immensely fulfilling authentic existence, an existence in which only TRUTHS are sighted and beheld with apodeictic certainty. &lt;br /&gt;
&lt;br /&gt;
6. The term `unmaiyait teivam puNartal' means a true Being-one-with-BEING, a form of existence in which BEING is not approached instrumentally, as a magician who would grant the earthly needs one prays for, demands, pleads and so forth. The nonphilosophic individuals may do so but not the philosophic. Such individuals do not demand but only maintain their presence in the vicinity of BEING and in an abiding relationship of love with BEING. They submit themselves shorn off all their vanity and arrogance to be guided hence forth in their quest only by the hands of BEING itself. They install BEING in their hearts, live as dictated by BEING and hence disclose continuously the presence of BEING and what IT is in itself in their behaviour so much so that even an ordinary person can recognise the presence of BEING in the Being of such individuals. And on account of which they themselves become worship worthy. &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;9.3 : மூன்றாம் அதிகரணம் &amp;lt;br&amp;gt;9.3 MuunRaam atikaraNam ( The Third Thesis ) &lt;br /&gt;
&lt;br /&gt;
மேற்கோள்: இனி இவ் விடத்து ஸ்ரீ பஞ்சாக்கரத்தை (திருவைந்தெழுத்தை) விதிப்படி உச்சரிக்க என்றது &amp;lt;br&amp;gt;meerkooL : ini iv vidattu sri panj caakkarattai vitippadi uccarikka enRatu &amp;lt;br&amp;gt;ஏது: இவ்வான்மாக்களுக்கு ஞானம் பிரகாசித்தும் அஞ்ஞானத்தை வேம்பு தின்ற புழுபோல நோக்கிற்றை நோக்கி நிற்குமாகலின் அது நீக்குதற்கு எனக் கொள்க &amp;lt;br&amp;gt;eetu : &amp;lt;br&amp;gt;iv vaanmaakkaLukku jnaanam pirakaacittum anjnaattai veembu tinRa puzuppoola nookkiRRai nookki niRkumaakalin atu niikkutaRkenak koLka &lt;br /&gt;
&lt;br /&gt;
Assertion : Now at this juncture the sacred FIVE SYLLABLES must be continuously recited as prescribed. &amp;lt;br&amp;gt;Reason : For even the philosophic individuals in whom BEING is present as a luminous iridescence, there is a possibility of they falling out, of reasserting their own ego like a worm which desires to eat again and again the neem fruits despite its bitterness. This mantra helps such individuals to keep themselves firmly in egoless humility. &lt;br /&gt;
&lt;br /&gt;
Notes &lt;br /&gt;
&lt;br /&gt;
1. Even the philosophic individuals are not free from faults or the possibility of falling. The visible presence of BEING and the divine quality that permeates their personality may tempt them and make them assume that they are in fact the DIVINE BEING in themselves and become theologically autocratic. Despite the violation this does to being in obedience to BEING, there is self-arrogation of what pertains only to BEING. The mantra SI-VA-YA-NA-MA which continuously reminds them of the PLAY of BEING will serve the philosophic individuals from such falls from GRACE and self-arrogation. &lt;br /&gt;
&lt;br /&gt;
எடுத்துகாட்டு 9.3.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
அஞ்செழுத்தால் உள்ளம் அரனுடைமை கண்டு அரனை &amp;lt;br&amp;gt;அஞ்செழுத்தால் அர்ச்சித்து இதயத்தில் -- அஞ்செழுத்தால் &amp;lt;br&amp;gt;குண்டலியிற் செய்து ஓமம் கோதண்டம் சானிக்கில் &amp;lt;br&amp;gt;அண்டனாம் வேடனாம் அங்கு &lt;br /&gt;
&lt;br /&gt;
edutuk kaaddu 9.3.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
ajncezuttaal uLLam aran udamai kaNdu aranai &amp;lt;br&amp;gt;anjcezuttaal arccittu itayattil - anjcezuttaal &amp;lt;br&amp;gt;kuNdaliyil ceytu oomam kootaNdam caanikkil &amp;lt;br&amp;gt;aNdanaam ceedanaam angku &lt;br /&gt;
&lt;br /&gt;
Argument: 9.3.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
With the proper understanding of SI-VA-YA-NA-MA i.e. the five fold universal processes that constitute the DANCE OF BEING, one should realize that the anma is whatever it is because of the GRACE OF BEING. One should continuously keep this within the mind and seek to understand everything in terms of it. And furthermore if one persists in thus worshipping and along with it transmute Kundalini, the coiled sexual libido so that it gets directed towards absolute illumination, BEING comes to be present within as the LINGAM, making one a person who lives out the archetype of Vishnu, who sleeps over the immense coiled POWER, the Atisesha that assists seeing the world and the Depths through facilitating transductive perceptions. &lt;br /&gt;
&lt;br /&gt;
எடுத்துக்காட்டு 9.3.2 &lt;br /&gt;
&lt;br /&gt;
இந்துவில் பானுவில் இராகுவைக் கண்டு ஆங்குச் &amp;lt;br&amp;gt;சிந்தையில் காணில் சிவன் கண்ணாம் -- உந்தவே &amp;lt;br&amp;gt;காட்டாக்கின் தோன்றிக் கனல்சேர் இரும்பென்ன &amp;lt;br&amp;gt;ஆள் தான் ஓது அஞ்சு எழுத்து &lt;br /&gt;
&lt;br /&gt;
edutuk kaaddu 9.3.2 &lt;br /&gt;
&lt;br /&gt;
intuvil paanuvil iraakuvaik KaNdaangkuc &amp;lt;br&amp;gt;cintaiyil kaaNil civan kaNNaam - muntavee &amp;lt;br&amp;gt;kaaddaakkil toonRi kanal ceer irumpenna &amp;lt;br&amp;gt;aaL taan ootu ootu anjcezuttu. &lt;br /&gt;
&lt;br /&gt;
Argument 9.3.2 &lt;br /&gt;
&lt;br /&gt;
The planet Raagu becomes visible not under normal circumstances but only during the eclipses of the sun and moon. In a like manner only when the ego desires are eclipsed, the BEING who has been there all along as the concealed and invisible presence can be sighted and ascertained as there for sure. And when the presence of BEING is fronted and thus foregrounded in the Being of the individual, HE would shine out, make HIMSELF available for seeing and through HIS OWN FORM as fire would transform a ball of iron into a ball of fire. Because of this Power of this mantra, it should be recited unfailingly by all those philosophic individuals who seek TRUTH and nothing else but TRUTH. &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;எடுத்துக்காட்டு 9.3.3 &lt;br /&gt;
&lt;br /&gt;
மண்முதல் நாளம் மலர் வித்தை கலாரூபம் &amp;lt;br&amp;gt;எண்ணிய ஈசர் சதாசிவமும் -- நண்ணில் &amp;lt;br&amp;gt;கலை உருவாம் நாதமாம் சத்தி அதன் கண்ணாம் &amp;lt;br&amp;gt;நிலை அதில் ஆம் அச்சிவந்தாள் , நேர் &lt;br /&gt;
&lt;br /&gt;
edutuk kaaddu 9.3.3 &lt;br /&gt;
&lt;br /&gt;
maN mutal naaLa malar vittai kalaaruupam &amp;lt;br&amp;gt;eNNiya iicar catasivamum - naNNil &amp;lt;br&amp;gt;kalai uruvaa naatamaan catti atan kaNNaam &amp;lt;br&amp;gt;nilai atilaam accivan taaL neer &amp;lt;br&amp;gt;Argument 9.3.3 &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;BEING presents HIMSELF also as the sadhanas of Tantra Kalai, Mantra Kalai and Upadesak Kalai and the archetypes Maheesan, Cataacivan and so forth that ordain them. Among these sadhanas the Tantra Kalai is like the Earth, the Mantra Kalai the stalks and stems of plants and the Upadesak Kalai the flowers that blossom. When we inquire deeper into these kalais and the ordaining archetypal forms, we can identify in them the Natham as that which illuminates and Bindu (or Sakti) as that which gives the sense or direction and hence serves as the eyes. The Dance of SIVA is to be located in the bewildering variety of forms Natham and Bindu is made to assume in the world. &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;Notes &lt;br /&gt;
&lt;br /&gt;
1. Here we have a deeper and more detailed description of the sadhana appropriate to the philosophic individuals. The interpretation of the world processes in terms of the five fold activities of BEING ensures not only being in TRUTH but also being in GRACE, the avoidance of arrogance, the self appropriation of what rightly belongs to BEING. And here the positive developments that would accrue to one who persists in this practice is described in symbolic terms. Entry into the world of mantras and further explorations in that realm pertains to one only when the transductive perceptual capacities are not only exercised but also gets developed continuously. It begins with dream analysis, develops into the mythic analysis and later into mantrayana proper. Excursions into the Depths bring one to encounter the archetypes and when these are understood and deeper and deeper archetypes are met with, the sexual libido becomes transmuted and the Lingam, a form of Natham gets implanted firmly in the anma. The individual in the course of such developments may become possessed by Thirumal, the archetype regulating the world processes, in the form sleeping over the thousand headed atisesha, the immense serpent, an archetype of inexhaustible virility and energy. &lt;br /&gt;
&lt;br /&gt;
2. The gaining of virility and as a result of it immense physical and mental health is a by product of the proper recitation of pancatsara. This practice is not simply muttering to oneself almost inaudibly countless number of times the mantra as it is said in some manuals. The recitation is only an aid for persisting in the explorations of one's own unconscious, the Depths, the realms of the mysterious. The valiant ones who thus dare reap as rewards being possessed by the archetype of Thirumal lying over the atisesha which symbolises a worldly life of supreme happiness, the positive enjoyments of the best the earthly existence can offer. &lt;br /&gt;
&lt;br /&gt;
3. Subsequent to this begins the possession of anma by SIVA archetypes with its attunement to asceticism and the enjoyment of the bliss belonging to existence in the transcendental realms, happiness in the non-earthly, other worldly existence. Only when the pleasures of the world is enjoyed to the full, only when there is satiation of all earthly wants, the desires pertaining to the physical can be eclipsed and anma can disengage itself from the worldly cares. And only at this point, SIVA the BEING AS GRACE and BEING-IN-ITSELF can be sighted, a true understanding of Him gained. When we persist further in the foregrounding of BEING in our Being by eclipsing the self and the earthly wants of the self, the self is made more and more ascetic, more and more autonomous. The bonds of CARE are burnt out by the immense radiance with which BEING engulfs the anma and purifies it just as fire would transform a ball of iron unto its own form. When all the earthly desires are thus burnt out, the anma enjoys total releasement; it escapes the finitude with which it has been afflicted all along, caught in the world of historical flux, the world of samsara, the world of births and deaths. &lt;br /&gt;
&lt;br /&gt;
4. The example of the invisible planets Ragu and Ketu becoming visible only during eclipses of the sun and moon is an apt example for unconcealing the concealed presence of BEING. There is thirobava, the covered-up-ness of BEING for the ordinary earthly seeing. As long as earthly desires exist and one persists in seeing only as conditioned and directed by such desires, the concealment of BEING remain untouched, unpierced and unviolated. Understanding continues to be surrounded by the unconscious, Darkness, Ignorance and so forth and the persistence of cudduNarvu, understanding as thetic, as conditioned by `Thisness', `Thatness' and so forth in which the subject-object duality prevails, continues. Overcoming the concealment involves disengagement with earthly desires and the eclipsing of personal wants. When the personal wants are absolved and hence the anma becomes egoless, the concealment is violated, the presence of BEING dawns within anma just as the sun emerges in the world driving away the prevailing darkness. Slowly BEING becomes more and more prominent in the Being of the person and as it gains ascendancy, through its infinite brilliance and intense psychic heat, burns off all the karmas that bind the anma to the existential world. The binding chains are burnt out and through that anma relieved of its finitude. The anma becomes truly universal, reflects only BEING in its Being just as a ball of iron that has become fire itself discloses fireness and not ironness. The mantrayana centering on pancatsara has this effect or should have this kind of personality transmutation and if otherwise it can be taken as practiced the wrong way. The pancatsara liberalizes an individual by installing universality and hence destroying finitude, particularity, prejudice-proneness, limitedness of visage and so forth. The pancatsara brings releasement to an individual by making his understanding totally and truly universal. &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;5. The sadhanas, in addition to being described as cariyai, kriyai, yoga and jnaana practices are also classified as different types of kalai i.e. arts or techniques or utties, i.e. practices that furnish reduction of ignorance, learning and hence gaining further clarity. The three categories are Tantra Kalai, Mantra Kalai and Upadesak Kalai which are described as kalaaruupam in 9.3.3. In these there is an hierarchical order: the Tantra Kalai serves the emergence of Mantra Kalai and this in turn the Upadesak Kalai, the highest. The hierarchical organization and inter-relatedness is explained in terms of an analogy: The Tantra Kalai is like the moist soil, the Mantra Kalai the stems that grow in such a soil when the seeds are present and the Upadesak Kalai, the flowers that blossom in these stems. The Upadesak Kalai is the highest form of philosophic practice but which blossoms only if the mantrayana is practiced. The Upadesak Kalai is pedagogic articulation, a linguisticalization in conceptual terms with provision for rational discussion and hence having a logic that is appropriate. But a clarity of understanding that the practice of Upadesak Kalai presupposes must have preconceptual stuff for rational analysis. Such preconceptual understandings is provided by the practice of the Mantra Kalai and which in turn presupposes the practice of Tantra Kalai, the worship of archetypes in various forms and so forth. These kalais describe various stages in the accessing of the Depths and gaining a faultless understanding of it. The philosophic individual raises to the position of a genuine philosopher, one who can truly explain the mystery of existence to the puzzled only when he gains a faultless understanding of the Depths, the unconscious. &lt;br /&gt;
&lt;br /&gt;
6. There follows then reflections of a higher kind on these different kalais - their differences, hierarchical organisation, efficacy, structure and so forth. Such a higher level reflection, a seeking of theoretical understanding of such kalais, the various ritual practices and so forth disclose the DANCE OF SIVA, the PLAY OF BEING. Such reflections disclose the presence of NATHAM and BINDU in various combinations and the archetypal presence of BEING as the regulative principle underlying these. The thrusting, violating, penetrating nature of the kalais because of which the Ignorance breeding Darkness is overcome or violated discloses the presence of NATHAM, the masculine principle. But each effectuation of such a kalai is contextually conditioned and is directed at something specific. The specification of the precise realm of Ignorance to be destroyed is determined by the presence of BINDU. Thus they act collectively and co-ordinatively and an efficient effectuation of the above kalai is impossible and hence learning as such is impossible unless both principles are jointly present. &lt;br /&gt;
&lt;br /&gt;
7. The archetypes of Maheesan and Cataaciva are SIVA archetypes, the presentations of BEING in individuals in whose existence Being is eclipsed or backgrounded in favour of letting BEING shine forth. While Vishnu is the presentation of BEING within worldly seeing, the SIVA archetypes emerge when the worldly ties are severed, earthly cares are burnt out and true asceticism sets in where the goal is complete submission to BEING and enjoying the bliss of thus being overpowered. The understanding ceases to be understanding the worldly and becomes understanding only BEING, the various forms in which HE presents HIMSELF and enacts the bewildering drama of life, of the world through ceaselessly manipulating the fundamental tatvas, NATHAM and BINDU. &amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;Sutra 9 concluded&lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:சைவ_சித்தாந்தம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Ulagankmy</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/Botam_in_English_-Sutra_8</id>
		<title>Botam in English -Sutra 8</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/Botam_in_English_-Sutra_8"/>
				<updated>2013-02-15T07:50:21Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Ulagankmy: புதிய பக்கம்: &amp;amp;nbsp;'''Civanjaana Botam'''  '''English translation with notes by Dr K.Loganathan 1994 &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;எட்டாம் சூத்திரம்: சகல…&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;amp;nbsp;'''Civanjaana Botam'''&lt;br /&gt;
&lt;br /&gt;
'''English translation with notes by Dr K.Loganathan 1994 &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;எட்டாம் சூத்திரம்: சகலர் சாதனம் The Eight Sutra: The Sadhana for the Average'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;சூத்திரம் 8: &lt;br /&gt;
&lt;br /&gt;
ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்துஎனத் &amp;lt;br&amp;gt;தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்தவிட்டு &amp;lt;br&amp;gt;அன்னியம் இன்மையின் அரன்கழல் செலுமே &lt;br /&gt;
&lt;br /&gt;
Sutra 8: &lt;br /&gt;
&lt;br /&gt;
aimpula veedarin ayarntanai vaLarntu enet &amp;lt;br&amp;gt;tam mutal kuruvumaay tavattinil uNartta viddu &amp;lt;br&amp;gt;anniyam inmaiyin aran kazal celumee &lt;br /&gt;
&lt;br /&gt;
கருத்துரை: என் நுதலிற்றோ எனின், ஞானத்தினை உணரும் முறையினை உணர்த்துதல் நுதலிற்று &amp;lt;br&amp;gt;Karutturai: en nutaliRRoovenin jnaanattinai uNaru muRaimaiyinai uNarttutal nutaliRRu &lt;br /&gt;
&lt;br /&gt;
THE EIGHTH AXIOM &lt;br /&gt;
&lt;br /&gt;
The human beings are normally lost in the pleasures of the senses that they seek like the hunters and grow ignorant of the nonsensorial. The BEING however discloses HIMSELF in various archetypal forms and instructs as a GURU and on account of which the human beings gain illumination provided they practice the necessary austerities. And since BEING is not alien to the Being of these individuals, they naturally gravitate towards the divine presence of BEING. &lt;br /&gt;
&lt;br /&gt;
The General Intention : It is intended to explain the method appropriate(to the ordinary individuals) to attain absolute illumination. &lt;br /&gt;
&lt;br /&gt;
Notes &lt;br /&gt;
&lt;br /&gt;
1. Having disclosed the Duality inherent to the Being of man i.e. the possibilities of [Being-(BEING)] and [BEING-(Being)] it is pointed out that under normal circumstances the anmas exist captivated by the seductive powers of the sensorial and hence persist in existing in modes in which the presence of BEING remains backgrounded, kept there in understanding as Unconscious. An ordinary person is said to be a hunter pursuing tirelessly the pleasures of the senses and hence bound to the objective ontical ways of seeing. This fascination with the sensorial must be severed in order to plunge into the Depths and SEE there things never seen before. &lt;br /&gt;
&lt;br /&gt;
2. BEING does not remain however passive and inactive. He presents HIMSELF in numerous archetypal forms, each form assumed being consistent with intellectual temper of the creature and through them instructs in various ways so that these individuals are continuously reminded of the possibilities of pleasures beyond the senses, of understandings beyond the historical, temporical etc. Because of this the whole world process can be seen as essentially pedagogic - everything we experience and learn is ultimately towards informing us of the presence of Civajnaanam, of absolute illumination and the necessity for attaining it. &lt;br /&gt;
&lt;br /&gt;
3. The word `tavam' translated here as austerities, lit. means self control, of restraining oneself etc. These are a species of fundamental sadhanas purely functional in nature and are designed to arrest the enslavery of an individual towards the pleasures of the senses. To be mindful of the worldly pleasures and only them is the FALL of man and man must be first redeemed from this FALL. His desires must not only be controlled and regulated but also turned towards the nonsensorial, towards understanding the Depths where lurks the forces that in fact play him and form him, configuring the possibilities that emerge as his own. Unless he gains access into these realms and understands what are there, he remains nonautonomous, completely unliberated and wholly manipulated. The austerities are practices that reshape the desires so that they become directed now towards the Depths. &lt;br /&gt;
&lt;br /&gt;
4. Once the pull towards the sensorial is severed, the anma naturally gravitates towards BEING and seek to foreground BEING in its Being by backgrounding itself. BEING stands always nonalien (anniyam inmai), as the self itself and hence naturally attractive. The anma would realize that to allow BEING to take over one's self completely is the most desirable and to be in modes of Being in which only BEING is manifest is what it OUGHT to desire, what it OUGHT to be. &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;8.1 முதல் அதிகரணம் &amp;lt;br&amp;gt;8.1 Mutal atikaraNam ( The First Thesis ) &lt;br /&gt;
&lt;br /&gt;
மேற்கோள்: ஈண்டு இவ்வான்மாக்களுக்கு முன்செய் தவத்தால் ஞானம் நிகழும் என்றது &amp;lt;br&amp;gt;meerkool: iiNdu iv vaanmaakkaLukku muன்ன்cey tavattaan jnaanam nikazum enRatu &amp;lt;br&amp;gt;ஏது: மேற் சரியை கிரியா யோகங்களைச் செய்துழி நன்னெறியாகிய ஞானத்தைக் காட்டியல்லது மோட்சத்தைக் கொடா ஆகலான் &amp;lt;br&amp;gt;eetu : meeR cariyai kriyaa yookangkalaic ceytuzi nanneRiyaakiya jnaanattaik kaaddi allatu mootcattaik kodaa &amp;lt;br&amp;gt;vakalaan. &amp;lt;br&amp;gt;Assertion: Unless preceded by appropriate austerities the Civajnaanam will not shine out in an individual. &amp;lt;br&amp;gt;Reason: The practices of cariyai, kriyai and yoga are disclosive of Civajnaanam. And BEING does not bestow moksa without first bestowing Civajnaanam. &lt;br /&gt;
&lt;br /&gt;
எடுத்துக்காட்டு 8.1.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
தவம் செய்தார் என்றும் தவலோகம் சார்ந்து &amp;lt;br&amp;gt;பவஞ் செய்து பற்று அறுப்பர் ஆகத் -- தவஞ் செய்த &amp;lt;br&amp;gt;நற்சார்பில் வந்து உதித்து ஞானத்தை நண்ணுதலைக் &amp;lt;br&amp;gt;கற்றார்சூழ் சொல்லுமாம் கண்டு &lt;br /&gt;
&lt;br /&gt;
edutukkaaddu 8.1.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
tavam ceytaar enRum tavalookam caarntu &amp;lt;br&amp;gt;pavam ceytu paRRu aRuppaaraakac - tavam ceyta &amp;lt;br&amp;gt;naRcaarbil vantutittu jnaanattai naNNutalaik &amp;lt;br&amp;gt;kaRRaar cuuz collumaam kaNdu. &lt;br /&gt;
&lt;br /&gt;
Argument 8.1.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
Those who practice austerities enter and remain within the divine world and thus existing perform various kinds of services to the public thereby severing their worldly cares and self-centredness. Whether one has in fact achieved success in this effort or not will be indicated by the nature of the desires that now begin to condition existence. When there is the emergence of the desire for Civajnaanam and seeking the company of scholarly persons well versed in it, one can say that one has practiced the right sort of austerities. &lt;br /&gt;
&lt;br /&gt;
எடுத்துக்காட்டு 8.1.2 &lt;br /&gt;
&lt;br /&gt;
பசித்து உண்டு பின்னும் பசிப்பானை ஒக்கும் &amp;lt;br&amp;gt;இசைத்து வருவினையில் இன்பம் -- இசைத்த &amp;lt;br&amp;gt;இருவினை ஒப்பில் இறப்பில் தவத்தான் &amp;lt;br&amp;gt;மருவுவன் ஆம் ஞானத்தை வந்து &lt;br /&gt;
&lt;br /&gt;
edutukkaaddu 8.1.2 &lt;br /&gt;
&lt;br /&gt;
pacittu uNdu pinnum pacippaanai okkum &amp;lt;br&amp;gt;icaittu varu vinaiyil inbam - icaitta &amp;lt;br&amp;gt;iruvinai oppil iRappil tavattaan &amp;lt;br&amp;gt;maruvuvan aam jnaanattai vantu &lt;br /&gt;
&lt;br /&gt;
Argument 8.1.2 &lt;br /&gt;
&lt;br /&gt;
The pleasures attained through self-centered intentional acts are not fully satisfying. They are like eating to satisfy the hunger - once the food is digested the hunger returns. The actions in the form of toNdu or services to humanity being altruistic in nature, bring about the ascending of moral discord, help one to go beyond the judgmental ways of Being. Such actions are genuine austerities for eventually they lead towards the attainment of absolute liberation and fully saturating Civajnaanam. &lt;br /&gt;
&lt;br /&gt;
Notes &lt;br /&gt;
&lt;br /&gt;
1. `Jnaanam' or what is the same `Civajnaanam' is the ultimate not only in the hermeneutic endeavours of man but also the whole of existential struggles of all sorts. This is a state of absolute clarity, of total transparency so that there is nothing unconscious in consciousness, everything is supremely luminous. In 8.1.1 it is affirmed that it is preceded by activities that are symbolic or ritualistic in nature. The cariyai are gross bodily actions mainly of the toNdu type followed by kiriyai which are more strictly ritualistic and are directed at specific deities. Such rituals are then followed with the deeply meditative yoga exercises which in turn lead to genuine philosophic inquiries. In this progression the contents of unconscious are accessed, made familiar, reflected upon and finally made contents of consciousness. Hence these rituals are learning activities, the gamma-type of learning where the archetypes are encountered and made contents of conscious prehension. &lt;br /&gt;
&lt;br /&gt;
2. A criteria is given here to evaluate the efficacy of the ritualistic practices. They are efficacious and are the right sort if they successfully rechannel the desires of the individual towards the Depths, towards seeking to understand the MYSTERY surrounding existence. Behaviorally this is to be noted by the sorts of company he seeks - now he will seek the company of philosophers well versed in the darsanas. &lt;br /&gt;
&lt;br /&gt;
3. In 8.1.2 another important feature of the sadhana is pointed out. The activities of man are such that some are FOR-ONESELF and some FOR- OTHER. That which are totally FOR-OTHER are said to be the toNdu, social services of various kinds. Such toNdu makes a man less ego-centered and more altruistic.. As more and more such toNdu come to be performed, the person becomes more and more OTHER orientated. There is then a fusion of self with OTHERS so that OTHERS come to be treated as self itself. Eventually it leads to overcoming the distinction between self and OTHER, moral discord, ethical evaluations and so forth. Finally existence comes to be WHOLLY-FOR-OTHER at which BEING is foregrounded and Being backgrounded. The state of Being becomes [BEING-(Being)]. &lt;br /&gt;
&lt;br /&gt;
4. It is pointed out that it is only toNdu type of activities that are efficient to bring about this supremely satisfying END STATE of Being. In contrast to these, the actions that are FOR-ONESELF are unsaturating or are only temporarily saturating. But the desires remain; re-emerge, create similar wants and thus keep one forever imprisoned in the world of desires. A hungry man eats to satisfy the hunger and after some time the hunger re-emerges and he goes forth again seeking food. In contrast to such actions, the toNdu-type have the power to evaporate desires and thereby make one more autonomous from desires. Thus such activities are truly liberating, truly universalising. And hence bring a person closer to Civajnaanam. &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;8.2 இரண்டாம் அதிகரணம் &amp;lt;br&amp;gt;8.2 IraNdaam atikaraNam ( The Second Thesis ) &lt;br /&gt;
&lt;br /&gt;
மேற்கோள்: இனி, இவ் வான்மாக்களுக்குத் தமது முதல் தானே குருவுமாய் உணர்த்தும் என்றது &amp;lt;br&amp;gt;meerkooL : &amp;lt;br&amp;gt;ini, iv aanmaakkaLukku tamatu mutal taanee kuruvumaay uNarttum enRatu. &amp;lt;br&amp;gt;ஏது: அவன் அன்னியம் இன்றிச் சைதன்னிய சொரூபியாய் நிற்றலான் &amp;lt;br&amp;gt;eetu : &amp;lt;br&amp;gt;avan anniyaminRic caitanniya coruubiyaay niRRalaan. &amp;lt;br&amp;gt;Assertion : Now for these anmas, BEING HIMSELF may emerge as the Guru and instruct them on Civajnaanam &amp;lt;br&amp;gt;Reason : For HE stands nonalienly with all as pure consciousness itself. &lt;br /&gt;
&lt;br /&gt;
எடுத்துக்காட்டு: 8.2.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
மெய்ஞானம் தானே விளையும் விஞ்ஞானகலர்க்கு &amp;lt;br&amp;gt;அஞ்ஞா அச்சகலர்க்கு அக்குருவாய் - மெய்ஞ்ஞானம் &amp;lt;br&amp;gt;பின்னுணர்த்தும் அன்றிப் பிரளயா கலருக்கு &amp;lt;br&amp;gt;முன்னுணர்த்தும் தான் குருவாய் முன் &lt;br /&gt;
&lt;br /&gt;
edutukkaaddu 8.2.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
meynjnaanam taanee viLaiyum vinjnaakalarkku &amp;lt;br&amp;gt;anjnaana ac cakalarkku ak kuruvaay - meynjnaanam &amp;lt;br&amp;gt;pin uNarttum anRip piraLayaa kalarukku &amp;lt;br&amp;gt;mun uNarttum taan kuruvaay mun &lt;br /&gt;
&lt;br /&gt;
Argument 8.2.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
For the vinjaanakalar type of anma, the supreme illumination rises within on its own accord. For the cakalar-type, the anmas full of Ignorance, BEING instructs in the guise of a human Guru and hence only indirectly. For the remaining piraLayaakalar-type of anmas, BEING may confront them directly in the guise of Guru and instruct them on Civajnaanam. &lt;br /&gt;
&lt;br /&gt;
எடுத்துக்காட்டு 8.2.2 &lt;br /&gt;
&lt;br /&gt;
அறிவிக்க அன்றி அறியா உளங்கள் &amp;lt;br&amp;gt;செறியுமாம் முன்பின் குறைகள் -- நெறியில் &amp;lt;br&amp;gt;குறையுடை சொற்கொள்ளார் கொள்பவத்தின் வீடுஎன் &amp;lt;br&amp;gt;குறைவில் சகன் சூழ் கொள்பவர்க்கு &lt;br /&gt;
&lt;br /&gt;
edutukkaaddu 8.2.2 &lt;br /&gt;
&lt;br /&gt;
aRivikka vanRi aRiyaa uLangkaL &amp;lt;br&amp;gt;ceRiyumaa munpin kuRaikaL - neRiyil &amp;lt;br&amp;gt;kuRaiyudaiya coRkoLLaar koLbavattin viidu en &amp;lt;br&amp;gt;kuRaivil cakan cuuz koLbavarkku. &lt;br /&gt;
&lt;br /&gt;
Argument 8.2.2 &lt;br /&gt;
&lt;br /&gt;
Because the anmas are so constituted that they cannot learn unless instructed, it may be possible that they err now and then, here and there. But those well immersed in the thought of BEING, will naturally avoid listening to words that are deviant and misleading and care only for instructions that truly serve to attain releasement from being caught in the world of flux. &lt;br /&gt;
&lt;br /&gt;
எடுத்துக்காட்டு: 8.2.3 &lt;br /&gt;
&lt;br /&gt;
இல்லா முலைப்பாலும் கண்ணீரும் ஏந்திழைப்பால் &amp;lt;br&amp;gt;நல்லாய் உளவாமால் நீர் நிழல் போல் -- இல்லா &amp;lt;br&amp;gt;அருவாகி நின்றானை ஆர் அறிவார் தானே &amp;lt;br&amp;gt;உருவாகித் தோன்றானேல் உற்று &lt;br /&gt;
&lt;br /&gt;
edutukkaaddu 8.2.3 &lt;br /&gt;
&lt;br /&gt;
illaa mulaippaalum kaNNiirum eentizaipaal &amp;lt;br&amp;gt;nallaay uLavaamaal niirnizalpool - illaa &amp;lt;br&amp;gt;aruvaaki ninRaanai yaar aRivaar taanee &amp;lt;br&amp;gt;uruvaakit toonRaaneel uRRu &lt;br /&gt;
&lt;br /&gt;
Argument 8.2.3 &lt;br /&gt;
&lt;br /&gt;
A young maiden though at the moment is not producing breast milk but it is there as a potentiality. And though at the moment she is not shedding tears, but the capacity to do so is there. Such capacities remain unmanifest, hidden in the Dark just like the shadow of water within the water. BEING too is unmanifest but not on that account irreal. And as such if HE does not disclose HIMSELF and appear in various archetypal forms who would ever be conscious of HIS presence? &lt;br /&gt;
&lt;br /&gt;
Notes &lt;br /&gt;
&lt;br /&gt;
1. The word `kalar' is derived from the Tamil root `kal', meaning to learn. The anmas are classified into three distinct categories in terms of the form of instruction on Civajnaanam they would need. The Vinjnaakalar are the highest and for whom philosophical discourses, instructions and so forth are superfluous. BEING is already foregrounded in their Being so that the supreme illumination rises within on its own accord like the sun rising on its own and dispelling the prevailing darkness. &lt;br /&gt;
&lt;br /&gt;
2. The cakalar are the philosophically immature and though desirous of Civajnaanam are full of Ignorance. BEING instructs such anmas only through the intermediary of other individuals and things. BEING instructs them only indirectly and is present to them only as the concealed, the hidden, the unconscious. They are to attach themselves to a human guru, follow as bidden by him and learn the essence of BEING through learning the divine essence of his own guru. &lt;br /&gt;
&lt;br /&gt;
3. For the higher level piraLayaakalar, those who have evolved into the divine world by severing their care for the worldly, BEING confronts them directly though again through the intermediary of a human guru. But the quality of instruction here is different from that of the cakalar. What we have here are instructions on Civajnaanam itself without disguising it in the mythical, symbolic etc. The individuals are led to bask fully in the blinding radiance of absolute illumination and through that attain the releasement that they so earnestly seek. &lt;br /&gt;
&lt;br /&gt;
4. Now except for the vinjnaanakalar, the others require instructions and unless instructed properly will not ever learn. And since they can develop only through learning and in that, being what it is, errors can be made, mistakes can be committed, the wrong can be believed as the right, the false as true and so forth. But it is pointed out that the only effective way to enable individuals to AVOID such errors is to make them immerse fully in the thought of BEING, the FAULTLESS, or IDEAL. The desire to BE in the most IDEAL way of Being will ensure the avoidance of the misleading and the appropriation of the incorrect ones. &lt;br /&gt;
&lt;br /&gt;
5. BEING is but remains essentially unmanifest, hidden, concealed etc. But on that account BEING cannot be dismissed as irreal, a nonentity etc. Some analogies are brought in to illustrate the point. The tears already in a woman are poured out only in moments of crisis. The breast milk, already in some form, oozes out only when she delivers a child. These are realities hidden within a woman which disclose their presence in their distinct ways at moments appropriate to them. It is so also with BEING. HE presents HIMSELF in so many different archetypal forms, each appropriate to the circumstances elucidating the disclosure. BEING though keeps HIMSELF concealed but unconceals HIMSELF where necessary in a form appropriate to the historical and personal circumstances so that the anmas can be set in the right path. A particular form of presentation of BEING remains the historical and personal apriori that configures the historicalisations. &lt;br /&gt;
&lt;br /&gt;
6. It is also implied that learning involved in seeking to understand BEING is rather peculiar. It is not simply an intellectual acrobatics where only the intellect is exercised but the person remains uninvolved. Seeking to understand BEING requires total involvement which includes that of changing oneself, of metamorphosing into a higher species of self where within existence BEING is made to be more in the foreground while simultaneously ones own Being is pushed to the background. The egoism must be battled with and destroyed in a progressive manner so that eventually the anma becomes egoless. When in this way BEING is allowed to disclose ITSELF more and more within one's own Being, there is more and more genuine UNDERSTANDING of BEING and more and more of the self-redeeming Civajnaanam &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;8.3 மூன்றாம் அதிகரணம் &amp;lt;br&amp;gt;8.3 MuunRaam atikaraNam ( The Third Thesis ) &lt;br /&gt;
&lt;br /&gt;
மேற்கோள்: இனி, இவ்வான்மாக்கள் ஐ உணர்வுகளால் மயங்கித் தம்மை உணரா என்றது. &amp;lt;br&amp;gt;meerkooL: &amp;lt;br&amp;gt;ini, iv aanmaakkaL ai uNarvukaLaan mayangkit tammai uNaraa venRatu &amp;lt;br&amp;gt;ஏது; அவைதாம் பளிங்கில் இட்ட வன்னம்போல் காட்டிற்றைக் காட்டி நிற்றலான் &amp;lt;br&amp;gt;eetu : avai taam paLingkil idda vannampool kaaddiRRaik kaaddi niRRalaan &amp;lt;br&amp;gt;Assertion: The ordinary anmas remain captured by the five fold sensorial perceptions and remain because of that, ignorant of themselves. &amp;lt;br&amp;gt;Reason : For the senses, like crystals that reflect only what happens to fall on them, disclose to the anmas only those which stand there as already disclosed, as already in the open. &lt;br /&gt;
&lt;br /&gt;
Notes &lt;br /&gt;
&lt;br /&gt;
1. The difficult term `kaaddiRRai' is rendered here as that which remains already disclosed, hence in the open. It is implied here that the senses cannot reach and disclose for the psyche to see that which remains hidden, concealed etc. Understanding that remains trapped to the sensorial cannot fathom the Depths, the hidden, the mysterious and hence will not be able to understand itself, its own fabrication, constitution , configuration etc. &lt;br /&gt;
&lt;br /&gt;
எடுத்துக்காட்டு 8.3.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
பன்நிறம் காட்டும் படிகம்போல் இந்திரியம் &amp;lt;br&amp;gt;தன்னிறமே காட்டும் தகை நினைந்து -- பன்னிறத்துப் &amp;lt;br&amp;gt;பொய்ப்புலனை வேறுணர்ந்து பொய்பொய்யா மெய் கண்டான் &amp;lt;br&amp;gt;மெய்ப்பொருட்குத் தைவமாம் வேறு &lt;br /&gt;
&lt;br /&gt;
edutukkaaddu 8.3.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
panniRang kaaddum padikampool intiriyam &amp;lt;br&amp;gt;tan niRamee kaaddun takai ninaintu - panniRattup &amp;lt;br&amp;gt;poyp pulanai veeRuNarntu poy poyyaa meykaNdaan &amp;lt;br&amp;gt;meyp porudkut teivamaam veeRu. &lt;br /&gt;
&lt;br /&gt;
Argument 8.3.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
Like the crystals that diffract the light falling and display the different hues originally not visible in the pure light, the senses too diffract and distort and do not inform the individual what pertains to the objects themselves but only what they can process. Therefore it should be realized that the senses cannot avoid diffracting the original essence of the objects and hence always not to be trusted upon as undistorting disclosures of what the objects in themselves are. Those who grasp the false as false and through that the truth as truth will also see that the truths are gained not through the senses but through the GRACE of the archetypes that are nonsensorial. &lt;br /&gt;
&lt;br /&gt;
Notes &lt;br /&gt;
&lt;br /&gt;
1. It is implied here that `seeing' when restricted to seeing only through the senses, gaining a true understanding of an object is impossible. For the senses are diffractive and highly selctive , each sense eliminating many and allowing only one form of information to reach the person. What are thus eliminated by the senses are however important for self understanding, to know how one's own `seeing' is constituted and hence how one is constituted as a self. This deeper information available there in the experience itself becomes available to the anma only when it realizes the diffracting and distorting character of the senses and develop ways of seeing other than the sensorial. When the `seeing' becomes more inclusive, e.g. allowing transductive perceptions and so forth, it will be realized that only in the context of `seeing' as constituted by the archetypes that TRUTHS are sighted. &lt;br /&gt;
&lt;br /&gt;
2. This argument is directed at the cakalar type of individuals who exist entrapped to the realms of physical and hence to the sensorial and the ontic. The reality of this fallenness to the physical, termed maaya malam, was already argued for in great detail in the 3rd Sutra. It is recalled here in order to explain in what sense the Fallenness to the physical becomes an impediment, an obstruction in the evolutionary progress of the psychic beings. The entrapment to the physical locks them up in the unconscious and thereby prevents them from gaining a true understanding of themselves. &lt;br /&gt;
&lt;br /&gt;
3. The term `poy poyyaa meykaNdaan' discloses that only when the false is seen as false, what exactly it is in itself that TRUTH can be seen as TRUTH. In a state of confusion what is in fact false may not be SEEN as false, a truth as truth. The correct seeing for what something is really, requires the grace of BEING. When seeing is constituted by the archetypal presence of BEING, the false is seen as false, the truth as truth and so forth. In this account we have the phenomenological description of what kind of seeing would see the false and truths for what they are in themselves so that mistakes are avoided. &amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;84: நான்காம் அதிகரணம் &amp;lt;br&amp;gt;8.4 Naankaam atikaraNam ( The Fourth Thesis ) &lt;br /&gt;
&lt;br /&gt;
மேற்கோள்: இனி, இவ் ஆன்மாத் தன்னை இந்திரியத்தின் வேறாவான் காணவே தமது முதல் சீபாதத்தை அணையும் என்றது. &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;meerkooL : ini iv aanmaat tannai intiriyattin veeRaavaan kaaNavee tamatu mutal siipaatattai aNaiyum enRatu &amp;lt;br&amp;gt;ஏது: ஊசல் கயிறு அற்றால் தாய்தரையாம் துணையால் &amp;lt;br&amp;gt;eetu : &amp;lt;br&amp;gt;uusal kayiRu aRRaal taay taraiyeeyaan tuNaiyaan &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;Assertion : When the anma realises that it is distinct from the senses and is capable also of non-sensorial perceptions, it will gradually progress towards the Divine Feet i.e. the DANCE of BEING and be totally immersed in it. &amp;lt;br&amp;gt;Reason : When the cords supporting the swing are cut asunder, the swing will naturally reach the GROUND, the primordial support. &lt;br /&gt;
&lt;br /&gt;
எடுத்துக்காட்டு 8.4.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
சிறைசெய்ய நின்ற செழும்புனலின் உள்ளம் &amp;lt;br&amp;gt;சிறைசெய் புலனுணர்வில் தீர்ந்து -- சிறைவிட்டு &amp;lt;br&amp;gt;அலைகடலில் சென்று அடங்கும் ஆறுபோல் மீளாது &amp;lt;br&amp;gt;உலைவுஇல் அரன் பாதத்தை உற்று &lt;br /&gt;
&lt;br /&gt;
edutukkaaddu 8.4.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
ciRai ceyya ninRa cezum punalin uLLam &amp;lt;br&amp;gt;ciRai cey pulan uNarvil tiirntu - ciRai viddu &amp;lt;br&amp;gt;alai kadalil cenRu adangkumaaRu pool miiLaatu &amp;lt;br&amp;gt;ulaivil aran paatattai uRRu &lt;br /&gt;
&lt;br /&gt;
Argument 8.4.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
The anma being entrapped in the enjoyment of sensorial pleasures is like damming the river that naturally flows towards the sea. When the anma escapes from this imprisonment, it would reach the DIVINE FEET of BEING never to return just like a river bursting through the dam would reach the vast sea and subside there forever having lost the vectoriality underlying the river-like flow. &lt;br /&gt;
&lt;br /&gt;
எடுத்துக்காட்டு 8.4.2 &lt;br /&gt;
&lt;br /&gt;
எவ்வுருவும் தான் என்னில் எய்துவார் இல்லைதாள் &amp;lt;br&amp;gt;இவ்வுருவின் வேறேல் இறை அல்லன் -- எவ்வுருவும் &amp;lt;br&amp;gt;கண்போல் அவயவங்கள் காணாஅக் கண் இல்லார் &amp;lt;br&amp;gt;கண்பேறே காண் அக் கழல் &lt;br /&gt;
&lt;br /&gt;
edutukaaddu 8.4.2 &lt;br /&gt;
&lt;br /&gt;
evvuruvum taan ennil eytuvaar illai taaL &amp;lt;br&amp;gt;ivvuruvin veeReel iRai allan - evvuruvum &amp;lt;br&amp;gt;kaNpool avayavangkaL kaaNaa ak kaNNillaar &amp;lt;br&amp;gt;kaN peeRee kaaNak kazal &lt;br /&gt;
&lt;br /&gt;
Argument 8.4.2 &lt;br /&gt;
&lt;br /&gt;
If all archetypal forms of BEING are said to be only projective images of self, then at the point of moksa there will not be anything that enjoys it. Now if BEING is said to be totally DIFFERENT and Other from all these archetypal manifestations then HE cannot be the DIVINE BEING capable of bestowing grace to each according to his needs and in a manner he comprehends. These archetypal forms take possession of the anmas, serve as their eyes but the anmas remain unconscious of them, unaware of their own constituted nature. But however when they acquire this competency, the capacity for transductive perception, then they will begin to SEE the Depths and the DANCE of BEING there and how one is constituted by this DANCE. &lt;br /&gt;
&lt;br /&gt;
எடுத்துக்காட்டு 8.4.3 &lt;br /&gt;
&lt;br /&gt;
ஐம்பொறியில் அல்லைஎனும் அந்த தர சிவனை &amp;lt;br&amp;gt;ஐம்பொறியை விட்டு அங்கு அணை சகலன் -- ஐம்பொறியின் &amp;lt;br&amp;gt;நீங்கான் நீர்ப் பாசிபோல் நீங்குமல கன்மம்வரின் &amp;lt;br&amp;gt; நீங்காணை நீங்கும் நினைந்து &lt;br /&gt;
&lt;br /&gt;
edutukkaaddu 8.4.3 &lt;br /&gt;
&lt;br /&gt;
aimpoRiyin allai enum anta tara civanai &amp;lt;br&amp;gt;aimpoRiyai viddu angku aNai cakalan - aimpoRiyin &amp;lt;br&amp;gt;niingkaan niirp paaci pool niingkum malakanmam varin &amp;lt;br&amp;gt;niingkaanai niingku ninaintu &lt;br /&gt;
&lt;br /&gt;
Argument 8.4.3 &lt;br /&gt;
&lt;br /&gt;
When the cakalar type of anmas understand that the absolutely transcendental BEING is beyond the reaches of the senses, they will now endeavour to unite with HIM by seeking experiences beyond the sensorial. However this is not an easy task and it is almost impossible to avoid the sensorial for such an individual. The intrinsically binding and finitising mayaa malam and kanma malam leave the individuals only momentarily like algae in the pond at the throw of a stone. The best such individuals can do to avoid falling back to the sensorial is to immerse themselves completely in the thought of BEING, that remains within as nonabsenting presence. &lt;br /&gt;
&lt;br /&gt;
Notes &lt;br /&gt;
&lt;br /&gt;
1. In 8.4.1, reference is made to the psychotropisms articulated in the first Sutra on fundamental ontology. BEING pulls unto itself all the creatures and this PULL is not only the primordial but also the axial movement in which all the psyches are already involved. This is the Muktotropism, the end point of which is MOKSA, the HOME COMING. The cakalar type of individuals in being pulled towards the pleasures of the senses and remaining entrapped in it, in fact arrest their own sojourn in the direction of BEING. The movement in the direction of the WAY is obstructed, redirected and so forth. And therefore austerities which disallow this imprisonment and distractions becomes the most important sadhana for such individuals. &lt;br /&gt;
&lt;br /&gt;
2. The sadhana of this sort are not utties or hermeneutic efforts that result in gaining lumen naturale and thereby a better understanding of certain matters. Prior to that, austerities must be practiced in order to install within oneself the PULL of BEING, the Numenotropism and later Muktotropism The presence of this PULL will manifest itself in activities of the religious kind. The involvement with such activities maintains oneself in the WAY towards BEING. &lt;br /&gt;
&lt;br /&gt;
3. BEING, in order to maintain the cakalar-type of individuals on the WAY unto HIMSELF presents HIMSELF in countless number of archetypal images, each according to the level of maturity of the individual, meaningful to them and relevant to the contextual conditions. Such images should not be mistaken to be self-images, pure imaginations , projections of one's own self, that which one becomes and which subsequently stays no more. If these archetypes are mental projections, images of self and nothing else, then the notion of MOKSA and the experience of it becomes impossible - for at the point of MOKSA there will be NOTHING that experiences it as such. &lt;br /&gt;
&lt;br /&gt;
4. Now if BEING is dissociated from all these archetypal forms and said to be completely OTHER, totally transcendent, then BEING ceases to be DIVINE contrary to HIS essence. BEING stands both totally ABOVE and BEYOND and at the same time the most intimate and nonalien FRIEND to the anmas. In numerous archetypal forms HE takes possession of the psyches, serves as their EYES and thus hiding HIMSELF, makes the individuals act thinking that they are acting on their own accord. But when such individuals become uneasy about their own selves, become curious about how they are in fact constituted, they slowly begin to SEE the Depths, the drama of archetypes that enacts the events of the world including that of self. With such transductive perceptions and hermeneutic efforts to understand them they acquire the competency to see the DANCE, the unending and tireless PLAY of BEING, the DANCE of BLISS of SIVA NADARAJAH. &lt;br /&gt;
&lt;br /&gt;
5. The maintenance of oneself always within the WAY, sojourning in existence with the PULL of BEING firmly established is always a problem for the cakalar-type of individuals. The PULL of the world of senses is very strong. The Sadhana most important for such individuals is that which firms them in the WAY. The disclosures of BEING in such moments are only temporary - like algae that clears when the stone is thrown but covers up immediately, the prejudices that finitise the anma return immediately pulling them back to the pleasures of the world of flux. For such individuals another sadhana to prevent this fall is suggested: The maintaining of the THOUGHT of BEING, is suggested as an effective way of keeping at bay the finitising elements in the understanding. The understanding that maintains itself in the THOUGHT of BEING secures for itself the WAY forever as its OWN WAY. &amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
Sutra 8 concluded&lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:சைவ_சித்தாந்தம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Ulagankmy</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/Botam_in_English-_Sutra_7</id>
		<title>Botam in English- Sutra 7</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/Botam_in_English-_Sutra_7"/>
				<updated>2013-02-15T07:46:03Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Ulagankmy: புதிய பக்கம்: &amp;amp;nbsp;'''Civanjaana Botam'''  '''English translation with notes by Dr K.Loganathan 1994 &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;உண்மை அதிகாரம் Part Two uNmai atik…&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;amp;nbsp;'''Civanjaana Botam'''&lt;br /&gt;
&lt;br /&gt;
'''English translation with notes by Dr K.Loganathan 1994 &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;உண்மை அதிகாரம் Part Two uNmai atikaaram (Metaphysica Specialis)'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;சாதன இயல் First Section: Caatanaviyal (On Spiritual Technology) &lt;br /&gt;
&lt;br /&gt;
ஏழாம் சூத்திரம்: சாதன விளக்கம் &lt;br /&gt;
&lt;br /&gt;
யாவையும் சூனியம் சத்து எதிர் ஆகலின் &amp;lt;br&amp;gt;சத்தே யறியாது, அசத்து இலது அறியாது &amp;lt;br&amp;gt;இருதிறன் அறிவுள இரண்டலா ஆன்மா &lt;br /&gt;
&lt;br /&gt;
The Seventh Sutra: On Spiritual Technology &lt;br /&gt;
&lt;br /&gt;
yaavaiyum cuuniyam cattu etir aakalin &amp;lt;br&amp;gt;cattee aRiyathu, acattu ilatu aRiyaatu &amp;lt;br&amp;gt;irutiRan aRivuLa iraNdalaa aanmaa. &lt;br /&gt;
&lt;br /&gt;
கருத்துரை: என் நுதலிற்றோ வெனின், மேலதற்கோர் புறன்நடை உணர்த்துதல் நுதலிற்று &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;karutturai: en nutaliRRoo enin, meelataRku oor puRanadai uNarttutal nutaliRRu &lt;br /&gt;
&lt;br /&gt;
THE SEVENTH AXIOM &lt;br /&gt;
&lt;br /&gt;
Because there is nothing as an Other in the context of absolute illumination, BEING cannot be said to perceive in the ordinary sense. The Non-Being, because it is NOT-THERE absolutely, can never be conscious of the possibility of absolute illumination. Hence there is something different from BEING and Non-Being with the capacity for both i.e. with a Being that is [Being-(BEING)] and which on account of that does not cease to be a single individual. &amp;lt;br&amp;gt;General Intention. What is intended here is to develop further our understanding of the essential nature of psyche. &lt;br /&gt;
&lt;br /&gt;
Notes &lt;br /&gt;
&lt;br /&gt;
1. By spiritual technology or Sadhana is meant the practices that would lead to the attainment of nontemporical Absolute illumination, the presupposition of all hermeneutic endeavors of human beings. Hence they are a species of hermeneutic practices that would enable the individuals to BE in Modes of Being that are transhistorical, beyond the flux-prone historical involvements and existential engagements. &lt;br /&gt;
&lt;br /&gt;
2. The Sutra establishes very clearly the essence of human Being-in-the-World i.e. EXISTENCE as inherently dual, that it is characterised by [Being-(BEING)] i.e. Being in which there is an understanding of BEING. The human beings, though they share existence with the lower creatures, their essence however is different. Among all creatures that exist, it is given only to the human that in their understanding, there is already an understanding of BEING. This is the peculiar human essence - while creatures exist completely in the shadow of BEING, it is the human beings who are also given an understanding of BEING and hence essentially a spiritual nature. &lt;br /&gt;
&lt;br /&gt;
3. The psyche is inherently DUAL as it has an understanding of the ahistorical, atemporal BEING and simultaneously the temporal, the historical ways of Being. The human understanding is simultaneously absolutistic and nonabsolutistic, it is always caught between the two but on account which it does not cease to be a single individual. That which enjoys the flux-prone, nonabsolutistic historical understanding of all sorts is also that which understands the absolutistic and aspires towards it. &lt;br /&gt;
&lt;br /&gt;
4. The Being of (wo)man is [Being-(BEING)], existence is ways of Being in which there is an understanding of BEING but which remains backgrounded. In the course of spiritual development, that which remains in the background comes to the foreground pushing the purely human to the background i.e. it assumes modes of Being that are [BEING-(Being)]. The RIGHT spiritual technology is disclosed as that which brings about this REVERSAL, the subjugation of the purely human and triumphant presence of the purely divine so that eventually (wo)man becomes DIVINE and nothing else but divine in Being. &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;7.1 முதல் அதிகரணம் &lt;br /&gt;
&lt;br /&gt;
7.1 Mutal atikaraNam: (First Thesis) &lt;br /&gt;
&lt;br /&gt;
மேற்கோள்: ஈண்டு சத்தினிடத்து அசத்துப் பிரகாசியாது என்றது &amp;lt;br&amp;gt;MeerkooL : iiNduc cattinidattu acattup pirakaasiyaatu enRatu &amp;lt;br&amp;gt;ஏது: மெய்யினிடத்துப் பொய் அப்பிரகாசமாய் நிற்றலான் &amp;lt;br&amp;gt;eetu: &amp;lt;br&amp;gt;meyyinidatttup poy appirakaasamaay niRRalaan &amp;lt;br&amp;gt;Assertion: Now in the presence of absolute illumination, the nonabsolute absents itself. &amp;lt;br&amp;gt;Reason: In the presence of TRUTH, the untruths do not shine forth. &lt;br /&gt;
&lt;br /&gt;
எடுத்துக்காட்டு: 7.1.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
அன்னியம் இலாமை அரற்கு ஒன்று உணர்வு இன்றாம் &amp;lt;br&amp;gt;அன்னியமிலான் அசத்தைக் காண்குவனேல் -- அன்னியமாக் &amp;lt;br&amp;gt;காணான் அவன்முன், கதிர்முன் இருள்போல் &amp;lt;br&amp;gt;மாணா அசத்து இன்மை மற்று &lt;br /&gt;
&lt;br /&gt;
edutukkaaddu 7.1.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
anniyam ilaamai araRku onRu uNarvinRaam &amp;lt;br&amp;gt;anniyamilaan acattaik kaaNkuvaneel - anniyamaak &amp;lt;br&amp;gt;kaaNaan, avan mun katirmun iruL pool &amp;lt;br&amp;gt;maaNaa acattu inmai maRRu. &lt;br /&gt;
&lt;br /&gt;
Argument 7.1.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
The BEING because always in a state of no alterity, nonalienness with everything, does not have thetic consciousness i.e. consciousness reaching outside itself intentionally. Now if BEING who has no alterity sees the nonabsolute, HE would not see as a `that' and so forth. Like darkness that disappears in the presence of daylight, that which is an untruth does not present itself for BEING. There is absolutely no falsity in the context of absolute illumination. &lt;br /&gt;
&lt;br /&gt;
Notes &lt;br /&gt;
&lt;br /&gt;
1. We have here the epistemological principles pertaining to the notion of TRUTH that is quite distinctive of Saiva Siddhanta. BEING sees no untruth and hence in the atemporical, ahistorical absolute illumination, which is THE understanding of BEING where there is only TRUTH, nothing else but TRUTH. Whatever that is in absolute illumination is TRUTH. But this absolute illumination is non-thetic, nonintentional. There is no an Other towards which understanding is trying to reach out and in the course of which it LEARNS. BEING is absolutely one-with everything, it remains everything in itself and hence nonalien to everything. Such an understanding is not objective, projective, thetic etc. &lt;br /&gt;
&lt;br /&gt;
2. The experience of TRUTH of individuals, it follows, is possible only when they manage to extricate themselves from the world of flux , stay one-with BEING and see in the way BEING sees at least within a certain limited domain. In such moments an individual sees with what are called arutKaN, i.e. with the eyes of BEING itself. Such seeing is, however circumscribed and limited. TRUTHS seen within such glances and accumulating such TRUTHS so that essentially one is full of such TRUTHS, is the genuine goal of spiritual technologies. &lt;br /&gt;
&lt;br /&gt;
3. The centrality of SEEING TRUTHS and through that ascending towards seeing the way BEING sees and the fact that this is possible only by the destruction of alterity, the alienness underlying thetic consciousness is established here as the central principle of authentic existence, what sort of existence one OUGHT to follow, secure for oneself. &lt;br /&gt;
&lt;br /&gt;
4. An important principle that is also pointed here is that the FALSE would appear precisely as FALSE only in the absolute illumination, in absolute understanding. This means that only he who has absolute understanding will understand unmistakably the FALSE as FALSE. This also implies that under normal circumstances we are prone to mistake the TRUTH as FALSE the FALSE as TRUTH etc. BEING also sees the untruths but HE always sees them as untruths, there is never any mistaking and hence no uncertainties whatsoever. &lt;br /&gt;
&lt;br /&gt;
5. The notion of TRUTH outlined here emphasizes the notion of ARUL, of being-one-with that which we seek to understand. Thus the casting everything into the objective glance and constituting things and individuals as objects with the inquiring self as a subject is not recommended as that which would give us a true understanding. In addition to the intellectual, rationalist thrusts, there must also prevail LOVE for otherwise the destruction of alterity, the that-ness of objective glance cannot be overcome. The emotion of LOVE brings about a psychic fusion only which can destroy the alienness of individuals and things. The true Sadhana is that which develops both - LOVE and through that true understanding. Both the rational capacities and emotional propensities must be simultaneously developed to enable one to see TRUTHS and through that gain Absolute illumination. &amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
7.2 இரண்டாம் அதிகரணம் &amp;lt;br&amp;gt;7.2 IraNdaam atikaraNam ( The Second Thesis ) &lt;br /&gt;
&lt;br /&gt;
மேற்கோள்: இனி அசத்தினுக்கு உணர்வு இன்று என்றது &amp;lt;br&amp;gt;meerkooL: &amp;lt;br&amp;gt;Ini acattinukku uNarvu inRu enRatu &amp;lt;br&amp;gt;ஏது: அதுதான் நிரூபிக்கில் இன்றாகலான் &amp;lt;br&amp;gt;eetu : atutaan niruupikkil inRaakalaan &amp;lt;br&amp;gt;Assertion: That which is absolutely inexistent does not enter absolute understanding. &amp;lt;br&amp;gt;Reason : For when we try to affirm the absoluteness of such things, it turns out to be impossible &lt;br /&gt;
&lt;br /&gt;
எடுத்துக்காட்டு: 7.2.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
பேய்த்தேர் நீர் என்றுவரும் பேதைக்கு மற்று அணைந்த &amp;lt;br&amp;gt;பேய்த்தேர் அசத்தாகும் பெற்றிமையின் -- வாய்த்த அதனைக் &amp;lt;br&amp;gt;கண்டுணர்வார் இல்வழியின் காணும் அசத்துஇன்மை &amp;lt;br&amp;gt;கண்டுணர்வார் இல்லது எனக் காண் &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;edutukkaaddu 7.2.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
peeytteer niir enRu varum peetaikkku maRRaNainta &amp;lt;br&amp;gt;peeytteer acattaakum peRRimaiyin - vaayttatanaik &amp;lt;br&amp;gt;kaNduNarvaar ilvaziyiR kaaNum acattinmai &amp;lt;br&amp;gt;kaNduNarvaar illatenak kaaN &lt;br /&gt;
&lt;br /&gt;
Argument 7.2.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
The illusoriness of a mirage is learnt as so only when its disappearance is experienced. The illusory is not seen as illusory till its falsity is experienced by someone. In a manner similar to this, the absolutely inexistent is seen to be so only when it is experienced by someone as so. When no one experiences the inexistent as inexistent then it's nonabsoluteness remains ungrounded. &lt;br /&gt;
&lt;br /&gt;
Notes &lt;br /&gt;
&lt;br /&gt;
1. The notion of illusion to be a truth, must be experienced by someone. The mirage is NOT SEEN as a mirage till its disappearance is experienced by someone. Not all appearances are mirages and hence we cannot condemn every understanding to be a dream-like reality, a groundless fabrication of the human mind and hence to be distrusted as embodying only untruths as it is taken in Vedanta and other idealistic traditions. The `peeytteer' i.e. a mirage of water does not disclose its mirageness at the beginning itself. The person having this mirage does not believe so at the beginning itself; he takes it as a serious possibility, acts as if it is true. Only on reaching the spot and seeing no water does he realize that he has been misled, that what he thought as true is not in fact so, that he was mistaken in his believe etc. The notions of `illusion' `falsity' `dream-like reality' and so forth emerge only in the contexts of certain experiences where some beliefs turn out to be false etc. The understanding that certain things are absolutely inexistent belongs to such experiences; it has to be seen to be so by someone. If there is no one who sees certain things disappearing precisely at the point they approach it, then the notion of `absolutely inexistent' would have no linguistic currency. &lt;br /&gt;
&lt;br /&gt;
2. The UNTRUTH has to be seen by someone as an UNTRUTH. Hence such a notion belongs to the human understanding and not to the absolute understanding of BEING in which being mistaken thus is impossible. BEING sees the untruth as untruth and hence the notion of illlusoriness is unavailable there. It is man who takes a notion as TRUE and learns that sometimes he is mistaken and generates the notion of illusion etc. &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;7.3 மூன்றாம் அதிகரணம் &amp;lt;br&amp;gt;7.3 MuunRaam atikaraNam (The Third Thesis) &lt;br /&gt;
&lt;br /&gt;
மேற்கோள்: இனி, இருதிறன் அறிவுளது இரண்டலா ஆன்மா என்றது &amp;lt;br&amp;gt;Meerkool: &amp;lt;br&amp;gt;ini irutiRan aRivuLatu iraNdalaa aanmaa enRatu &amp;lt;br&amp;gt;ஏது: இவ் விரண்டினையும் அறிவதாய் உபதேசியாய் நின்ற அவ்வறிவு இரண்டன்பாலிஉம் உளதாயுள்ள அதுவே அவ் ஆன்மாவாம் என்றது &amp;lt;br&amp;gt;eetu: &amp;lt;br&amp;gt;iv iraNdinaiyum aRivataay upateesiyaay ninRa avvaRivu iraNdan paalum uLataayuLLa atuvee av aanmavaam enRatu &amp;lt;br&amp;gt;Assertion : The psyche stands as the unitary entity capable of both the absolute and nonabsolute forms of understanding. &amp;lt;br&amp;gt;Reason: That which learns both forms of understanding and which learns only on being instructed stands as something capable of both forms of understanding and discloses itself as a psychic entity (distinct from BEING) &lt;br /&gt;
&lt;br /&gt;
எடுத்துக்காட்டு: 7.3.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
அரு உருவம் தான் அறிதல் ஆழிழையாய் ஆன்மா &amp;lt;br&amp;gt;அரு உருவம் அன்றாகும் உண்மை -- அரு உருவாய்த் &amp;lt;br&amp;gt;தோன்றி உடன் நிலாது தோன்றாது நில்லாது &amp;lt;br&amp;gt;தோன்றல் மலர்மணம்பொல் தொக்கு &lt;br /&gt;
&lt;br /&gt;
edutukkaaddu 7.3.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
aruvuruvan taan aRital aayizaiyaay aanmaa &amp;lt;br&amp;gt;aruvuruvam anRaakum uNmai - aruvuruvaayt &amp;lt;br&amp;gt;toonRi udan illaatu toonRaatu nillaatu &amp;lt;br&amp;gt;toonRal malar maNam pool tokku &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;Argument 7.3.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
Now my dear lady, if the anma is said to be structureless because it understands the absolutely unitary non-differential absolute illumination, then that is not true, it has a structure and a form of it's own. Neither can it be said to be something that discloses itself as formless and disappears (so that its essence cannot be grasped). The anma stands always disclosing itself but however the way it discloses its presence is like that of fragrance that accompanies sweet smelling flowers - it indicates its presence by symptoms of various kinds &lt;br /&gt;
&lt;br /&gt;
எடுத்துக்காட்டு 7.3.2 &lt;br /&gt;
&lt;br /&gt;
மயக்கமது உற்றும் மருந்தின் தெளிந்தும் &amp;lt;br&amp;gt;பெயர்த்து உணர்நீ சத்து ஆகாய் பேசில் -- அசத்தும் அலை &amp;lt;br&amp;gt;நீ அறிந்து செய்வினைகள் நீ அன்றி வேறு அசத்துத் &amp;lt;br&amp;gt;தான் அறிந்து துய்ய்யமை தான் &lt;br /&gt;
&lt;br /&gt;
.edutukkaaddu 7.3.2 &lt;br /&gt;
&lt;br /&gt;
mayakkamatu uRRum maruntil teLintum &amp;lt;br&amp;gt;peyarttu uNar nii cattu aakaay peecil - acattum alai &amp;lt;br&amp;gt;nii aRintu cey vinaiKaL nii anRi veeRu acattut &amp;lt;br&amp;gt;taanaRintu tuyyaamai taan &lt;br /&gt;
&lt;br /&gt;
Argument 7.3.2 &lt;br /&gt;
&lt;br /&gt;
Thou art one that faints, loses consciousness and regains it through taking medicinal tablets. Hence thou who thus loses consciousness and regains it through such treatments and progresses thus cannot be the BEING that is absolutely motionless. But because of that thou art not simply an entity that appears and disappears in the World of flux. For in you there is an understanding of BEING and every action effected by you is measured by you in relation to Being-with-BEING. That which is impermanent certainly cannot be capable of this. &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;எடுத்துக்காட்டு 7.3.3 &lt;br /&gt;
&lt;br /&gt;
மெய்ஞ்ஞானந் தன்னில் விளையாது அசத்தாதல் &amp;lt;br&amp;gt;அஞ்ஞானம் உள்ளம் அணைதல்காண் -- மெய்ஞ்ஞானம் &amp;lt;br&amp;gt;தானே உள அன்றே தண் கடல்நீர் உப்புப்போல் &amp;lt;br&amp;gt;தானே உளம் உளவாய்த் தான் &lt;br /&gt;
&lt;br /&gt;
eduttukkaaddu 7.3.3 &lt;br /&gt;
&lt;br /&gt;
meyjnaanam tannil viLaiyaatu acattaatal &amp;lt;br&amp;gt;anjnaanam uLLam aNaital kaaN - meyjnaanam &amp;lt;br&amp;gt;taanee uLa anRee taN kadal niir uppuppool &amp;lt;br&amp;gt;taanee uLam uLavaayt taan &lt;br /&gt;
&lt;br /&gt;
Argument 7.3.3 &lt;br /&gt;
&lt;br /&gt;
In the presence of absolute illumination that is beyond the flux prone historical, the temporical forms of understanding, the thetic consciousness will not arise. But however it is a fact that anma attains also such forms of understanding. The absolute illumination has already been there from beginningless times though not fully allowed to shine forth. Like a lump of salt in the sea dissolving and spreading out fully so that it is present wherever water is, if the anma loses the finititude, unties itself and spreads out its understanding uninhibited throughout the whole world so that nothing remains alien, it will also be drawn to absolute illumination, absolute understanding. &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;Notes &lt;br /&gt;
&lt;br /&gt;
1. The anma is not a nonsubstantial entity, something like bubbles in water, that gets formed in the world of flux and destroyed likewise. It is distinct and has a personality of its own, an essence of its own. Its substantiality is shown by the fact that it understands BEING. BEING is not only present in man, there is an understanding of the presence of BEING in the Being of man. That which is a vapour, a cloud formation that disappears as it is formed will be incapable of anything absolutistic such as this. &lt;br /&gt;
&lt;br /&gt;
2. The anma though invisible to the naked eye and remains unrecognised within the objective glances, nevertheless is a substantial entity with a distinct essence of its own. It discloses it presence symptomatically and hence its presence gets recognised only within the hermeneutical glances, a way of seeing in which the surface structure elements are seen to be causally related to some Deep Structure elements. A person is a TEXT in which the deep structure is the anma. And furthermore the anma is a TEXT in which one of the deep structure elements is not just the mere presence of BEING but a psychical understanding of the presence of BEING as such. &lt;br /&gt;
&lt;br /&gt;
3. As it is explicated in 7.3.2, it is this understanding over and above the historical that discloses the DUAL structure of anma. The anma is cat- acat, something capable of absolute and the nonabsolute understanding simultaneously and on account of which it is able to judge an action as ethically acceptable or not. That which is temporical cannot enter the atemporical, have an understanding of it and judge the ordinary actions in terms of such an understanding. &lt;br /&gt;
&lt;br /&gt;
4. Once we identify the self only with the cognitional processes where there is a continuous fluctuation of consciousness, a flow of consciousness where there is fainting, forgetting, confusing, confounding etc. and recovery from all these, we see the self as distinct from BEING as BEING is beyond such fluctuations. But on that account we cannot also dismiss the self purely as such a stream of consciousness. For within that self there is an understanding of BEING, an understanding that serves as the GROUND for judging the ethicality and desirability of actions effected. Unless the self is oriented towards ethical developments, moving in its Being towards a closeness with BEING such evaluative competencies will not be available. &lt;br /&gt;
&lt;br /&gt;
5. There is already a preunderstanding of the presence of BEING in the understanding of man - and this is his essence. This understanding unlike the historical is not LEARNT, acquired through the cognitive processes where a reduction of the hold of anavam or DARKNESS is effected. There is no acquisition and hence no forgetting. As man progresses the pre-existent CIVAJNAANAM comes to glow more and more radiantly till finally it completely outshines all others. A man must be like a lump of salt that dissolves in the ocean and is present wherever water is. The understanding of man must be in a similar manner loosened, liberated, definitized, freed of every delimiting prejudices so that it comprehends all in a manner that is authentic, grasps everything as it is, as it shows itself from within itself. &lt;br /&gt;
&lt;br /&gt;
6. The Being of man is DUAL, he is torn between [Being - (BEING)] and [BEING - (Being)]. There is a direction of movement in the existence of man, in his Being he is to grow from backgrounding the presence of BEING to foregrounding IT. He is to move from being mere human to being divine. Man holds within himself the possibility of disclosing totally the being of BEING in his Being. There is a pressure within him precisely to bring about this reversal and on account of which there are ethical principles guiding his actions. &lt;br /&gt;
&lt;br /&gt;
7. It is the inherent duality of man and the fact that there is already a pressure towards realizing Being-in-the-World characterised by the foregrounding of BEING and correspondingly the backgrounding of Being i.e. [BEING- (Being)] that we have a foundation, a REASON for Sadhana as such. The Sadhanas are practices which would accomplish this and hence the kinds of behaviour that would constitute authentic existence. &amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
Sutra 7 concluded&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:சைவ_சித்தாந்தம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Ulagankmy</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/Botam_in_English-Sutra_1</id>
		<title>Botam in English-Sutra 1</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/Botam_in_English-Sutra_1"/>
				<updated>2013-02-15T03:05:07Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Ulagankmy: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;amp;nbsp;Part One &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
'''Botam in English''' &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt; '''Translation with notes by Dr K.Loganathan, 1994''' &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
பொதுவதிகாரம் Potuvatikaaram &lt;br /&gt;
&lt;br /&gt;
(Metaphysica Generalis) &lt;br /&gt;
&lt;br /&gt;
First Section: &lt;br /&gt;
&lt;br /&gt;
பிரமாணவியல் PiramaaNaviyal &amp;lt;br&amp;gt;(On Fundamental Truths or Axioms) &lt;br /&gt;
&lt;br /&gt;
The First sutra: &lt;br /&gt;
&lt;br /&gt;
அநாதிப் பொருளியல் On Fundamental Ontology &lt;br /&gt;
&lt;br /&gt;
அவன் அவள் அதுவெனும் அவை மூவினைமையின் &amp;lt;br&amp;gt;தோற்றிய திதியே ஒடுங்கி மலத்து உளதாம் &amp;lt;br&amp;gt;அந்தம் ஆதி என்மனார் புலவர் &lt;br /&gt;
&lt;br /&gt;
என்பது சூத்திரம் &lt;br /&gt;
&lt;br /&gt;
Avan avaL atu enum avai muuvinaimaiyin &amp;lt;br&amp;gt;tooRRiya titiyee, odungki malattu uLataam &amp;lt;br&amp;gt;antamaati enmanaar pulavar. &lt;br /&gt;
&lt;br /&gt;
கருத்துரை: என் நுதலிற்றோவெனின் , சங்கார காரணனாய் உள்ள முதலையே முதலாக உடைத்து இவ்வுலகம் என்பது உணர்த்துதல் நுதலிற்று &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;karutturai: en nutaliRRoo enin, cangkaara kaaraNanaai uLLa mutalaiyee mutalaaka udaittu ivvulakam enpatu uNarttutal nutaliRRU &lt;br /&gt;
&lt;br /&gt;
ஆணை&amp;amp;nbsp;: இதன் பொழிப்பு உரைத்துக் கொள்க &amp;lt;br&amp;gt;aaNai: itan pozippu uraittuk koLka. &lt;br /&gt;
&lt;br /&gt;
THE FIRST AXIOM &lt;br /&gt;
&lt;br /&gt;
This world, objectively understood and linguisticalized in terms of the pronouns he, she, it and so forth is a totality that is in historical flux; and therefore a Reality caused to appear. And since though dissolved by DARKNESS into not-being-there, it gets continuously reissued, there is a BEING that remains as the causal ground for its dissolution and re-issuance. So will say the philosophers. &amp;lt;br&amp;gt;General Intention: What is intended is to disclose the truth that this world (that is not self-subsistent) has as its GROUND only the BEING who has within Himself the POWER to cause the dissolution of the world. &amp;lt;br&amp;gt;Instruction: Get to know first the overall meaning of this axiom. &lt;br /&gt;
&lt;br /&gt;
Notes &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;1. The book is divided into two parts potuvatikaaram and ciRappatikaaram (or uNmai atikaaram). Since the first part deals with metaphysical truths that are common to the whole of humanity and are deemed to be absoulutely universal, it is rendered here as Metaphysica Generalis. The second part being a description of authentic existence, an existence consistent with the truths of Metaphysica Generalis, is translated as Metaphysica Specialis. Both these forms of inquiries arise from the common predisposition of man towards metaphysical illumination, a predisposition that is termed Metaphysica Naturalis. The text as a whole that deals with all these domains of metaphysics is translated as Metaphysica Universalis. &lt;br /&gt;
&lt;br /&gt;
2. The term piramaaNaviyal is translated here as the science of fundamental truths or axioms. PiramaaNam here does not have the logical sense of a measure or method that would yield unfailingly truths and nothing else but truths, as it is defined in the Indian Epistemological tradition. The root maaN is Tamil and it means something luminous, iridescent. PiramaaNam in this original sense would mean fundamental metaphysical truths that are immensely illuminating. &lt;br /&gt;
&lt;br /&gt;
3. Key terms: &amp;lt;br&amp;gt;muuvinai மூவினை: Lit. the threefold activities i.e. the processes of production, retention and destruction. Both the physical as well the mental entities, including the various perceptions, conceptions that are linguisticalized are said to be not free of these three processes. &amp;lt;br&amp;gt;tooRRam தோற்றம்: appearance i.e. the emergence into being-there as opposed to not-being-there, i.e. remaining hidden, concealed, suppressed etc. &amp;lt;br&amp;gt;titi திதி: continuance, retention, persistence, etc. Also reality as that which persists in being-there by overcoming forces of destruction. &amp;lt;br&amp;gt;odungki ஒடுங்கி&amp;amp;nbsp;: dissolved, shrunk, withdrawn from being there etc. The voiding of an entitiy of its appearance; being put into an apriori condition of no appearance. &amp;lt;br&amp;gt;malam மலம்&amp;amp;nbsp;: Derived from the root maal , meaning darkness. Here a fundamental metaphysical substance that deprives an entity whatever appearances that may pertain to it; that which voids the appearances of the entities and through that installs utter darkness of total concealment. &amp;lt;br&amp;gt;pozippu பொழிப்பு&amp;amp;nbsp;: The general meaning or sense of a thesis or sutra; the global meaning that emerges as a result of an intense analytic understanding of the sutra. &lt;br /&gt;
&lt;br /&gt;
4. The word BEING is used here in the sense of that which is the source of the ways of Being of the world and all the entities in it. The meaning of Being is what pertains to the ‘is-ness' of everything that stands opposed to Nothingness. Each ‘appearance' of an entity is taken as a mode of Being or a way of Being of that entity and the causal ground of which is BEING. This is the original meaning of Sivan , where ‘si' means ‘being', shining out as there as opposed to remaining concealed, hidden and so forth. &lt;br /&gt;
&lt;br /&gt;
5. The BEING is described as ‘antam-aati' the causal ground of dissolution and reissuance in the sutra proper. It is further elucidated in the expression ‘cangkaara kaaraNanaai uLLa mutal' i.e. the Primordial BEING who stands as the cause for the dissolution of the whole world. This concept is the key concept in the whole metaphysics of Meykandar; the foundational concept of Saiva Siddhanta. &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;1.1 முதல் அதிகரணம் (The First Thesis) &lt;br /&gt;
&lt;br /&gt;
மேற்கோள்: ஈண்டு, உளதாய் ஒருவன் ஒருத்தி ஒன்று என்று சுட்டப்பட்ட பிரபஞ்சம் உற்பத்தி திதி நாசம் உடைத்து என்றது &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;meerkooL&amp;amp;nbsp;: iiNdu, uLataay oruvan orutti onRu enRu cuddapadda pirapajncam uRpatti titi naacam udaittu enRatu &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;ஏது: தோற்றமும் ஈறும் உளதின்பாலே கிடத்தலின் &amp;lt;br&amp;gt;eetu: tooRRamum iiRum uLLatinpaale kidattalin &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;Assertion: &amp;lt;br&amp;gt;This whole world objectively understood as a totality of individuals in terms of persons, bodies and other entities that are existent, is in fact in historical flux i.e. subject to the processes of production, retention and destruction. &amp;lt;br&amp;gt;Reason: &amp;lt;br&amp;gt;Everything said to exist in the objective sense has its supplements originating and terminating processes. &lt;br /&gt;
&lt;br /&gt;
எடுத்துக்காட்டு 1.1.1&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;பூதாதி ஈறும் முதலும் துணையாக, &amp;lt;br&amp;gt;பேதாய், திதி ஆகும் பெற்றிமையின் - ஓதாரோ &amp;lt;br&amp;gt;ஒன்று ஒன்றின் தோன்றி உளதாய் இஇறக்கண்டு &amp;lt;br&amp;gt;அன்று என்றும் உண்டென ஆய்ந்து &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;edutuk kaaddu 1.1.1 &amp;lt;br&amp;gt;buutaati iiRum mutalum tuNaiyaakap &amp;lt;br&amp;gt;peetaai titiyaakum peRRimaiyin-ootaaroo &amp;lt;br&amp;gt;onRu onRil toonRi uLataay iRak kaNdum &amp;lt;br&amp;gt;anRu enRum uNdena aayntu &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;Because within the physicalistic objective look, every spatiotemporal entity, in being seen as there has within that seeing the supplementary processes of production and termination, all those who analyse the physicalstic objective understanding of the world will note that everything emerges on the destruction of another, and that which is thus produced is productive of another on its own destruction. And they will then assert that within such a physicalistic objective glance we cannot access the being of anything that stands absolutely indestructible, forever outside the historical flux. &lt;br /&gt;
&lt;br /&gt;
Notes &lt;br /&gt;
&lt;br /&gt;
1. The ‘atikaraNam' is translated here as ‘thesis' , a truth that would serve to bring about assenting to the major axiom of the system. Since it is a claim, it is that which is the subject of philosophical disputes and hence something requiring philosophical arguments. &lt;br /&gt;
&lt;br /&gt;
2. The ‘meerKooL` is derived from the verb ‘meerkoL' i.e. to assume, presuppose, take it as indisputable etc. The noun ‘meerkooL' is thus an understanding that is assented to by all, a judgment that is agreed upon by all. The ‘eetu', the Reason is that observation or understanding on the analysis of which the meerkooL emerges rather like an induction. The edutukkaaddu is actually an argument that discloses the connection, i.e. a showing that makes the readers see for themselves the derivability of the meerkooL from the eetu. What we have here is not logical deduction either in the manner of Aristotelian syllogism or modern mathematical logic. It is also not the inferential dialectics of the Indian logicians with their five constituents of pratigjna etc. We have in this text the exercise of a species of natural logic in which the eetu may serve the understanding leap towards a truth hidden or enclosed within it. The movement of understanding is archaeo-teleological and the logicality of the movement is made visible by the exercise itself, a form of hermeneutical logic that is articulated in the MARAPIYAL of TOLKAAPPIYAM dated around the 3rd cent. B.C. &lt;br /&gt;
&lt;br /&gt;
3. While in the main sutra the definite pronouns he, she, it etc. is used, here we have a shift towards the indefinite pronouns of oruvan, orutti and onRu (some one male, female and some one thing). Though it corresponds to a shift in referential frame, i.e. from the personal frame of reference to the general, nevertheless there is no departure from the notion of physicalistic objective understanding that remains always spatio-temporal in view of its presupposition of referential frames. The term ‘cuddappadda pirapajncam' is rendered here as the world of objective understanding as such, a region of the more general world of thetic consciousness. &lt;br /&gt;
&lt;br /&gt;
4. By ‘buutaati' is meant the objects that are evolved from the basic physical constituents of space, earth, water, air and wind. It is implied that the sensorial objective glance only encounters the physical and remains blind to the psychical. Generally it means anything that emerges into vision, into existence, into being-there as an entity. It is derived from the roots ‘puu' to emerge and ‘aati' the primordial. &lt;br /&gt;
&lt;br /&gt;
5. The notion of ‘tuNai' is rendered as supplementary process here. In the noting of something as existent within the sensorial objective glance, the presence of a process that causes it to appear and another that causes it to disappear are already there. That this is the case follows from the fact that otherwise time-consciousness as such and also the intuition of directional space as such will not be the fabrique of human understanding. And without this there can be no referential frames for human understanding and hence language as such. &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;1.2 இரண்டாம் அதிகரணம் &lt;br /&gt;
&lt;br /&gt;
மேற்கோள்: இனி, ஒடுங்கின சங்காரத்தின் அல்லது உற்பத்தி இல்லை என்றது &lt;br /&gt;
&lt;br /&gt;
ஏது: இல்லதற்குத் தோற்றம் இன்மையின், உள்ளதற்குச் செய்வோர் இன்றிச் செய்வினை இன்மையின் &lt;br /&gt;
&lt;br /&gt;
1.2 iraNdaam atikaraNam (The second Thesis) &lt;br /&gt;
&lt;br /&gt;
meerkooL: Ini, odungkina cangkaaraattin allatu uRpatti illai enRatu &lt;br /&gt;
&lt;br /&gt;
eetu: illataRkut tooRRam inmaiyin, uLLatarku ceyvoor inRic &amp;lt;br&amp;gt;ceyvinai inmaiyin &lt;br /&gt;
&lt;br /&gt;
Assertion: There is no reissuance of the world other than from THAT which stands as the cause of its dissolution. &lt;br /&gt;
&lt;br /&gt;
Reason: That which is metaphysically NOTHING, can have no appearances whatsoever; and that which appears requires something other than itself to cause its appearance as it is incapable of it on its own. &lt;br /&gt;
&lt;br /&gt;
எடுத்துக்காட்டு: &lt;br /&gt;
&lt;br /&gt;
இலயித்த தன்னில் இலயித்ததாம் மலத்தால் &amp;lt;br&amp;gt;இலயித்தவாறு உளதா வேண்டும் -- இலயித்தது &amp;lt;br&amp;gt;அத்திதியில் என்னின் அழியாது அவை அழிவது &amp;lt;br&amp;gt;அத்திதியும் ஆதியுமாம் அங்கு &lt;br /&gt;
&lt;br /&gt;
edutuk kaadu 1.2.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
Ilayitta tannil ilayittataam malattaal &amp;lt;br&amp;gt;ilayittavaaRu uLataa veeNdum - ilayittatu &amp;lt;br&amp;gt;attitiyil ennil aziyaatu, avai azivatu &amp;lt;br&amp;gt;at titiyum aatiyumaam angku &lt;br /&gt;
&lt;br /&gt;
Within the ontological/hermeneutical seeing, the world as a whole would appear to be resolved by allowing the DARKNESS to prevail. But to account for the existential continuity of the world, it must be taken to be continuously reissued just as it was at the point of dissolution by overcoming the hold of DARKNESS. Thus there is voidance and disvoidance ‘done' by BEING who stands, because of this, outside and above the world of flux. Now if the outsideness of BEING is denied and reissuance of the world is attributed to the production and retention grounding powers, then the TOTAL DISSOLUTION of the world as a whole, which is true, cannot be accounted for. Hence the causal agencies of production and retention are also to be located within the transcendent BEING who is the cause of the voidance of the world as a whole. &lt;br /&gt;
&lt;br /&gt;
எடுத்துகாட்டு 1.2.2 &lt;br /&gt;
&lt;br /&gt;
வித்துண்டாம் மூலம் முளைத்தவா தாரகமாம் &amp;lt;br&amp;gt;அத்தந்தாள் நிற்றல் அவர்வினையால் -- வித்தகமாம் &amp;lt;br&amp;gt;வேட்டுவனாம் அப்புழுபோல் வேண்டுருவைத் தான் கொடுத்துக் &amp;lt;br&amp;gt;கூட்டானே மண்போல் குளிர்ந்து &lt;br /&gt;
&lt;br /&gt;
edutuk kaaddu 1.2.2 &lt;br /&gt;
&lt;br /&gt;
Vittu uNdaam muulam muLaittavaa taarakamaam &amp;lt;br&amp;gt;attan taaL niRRal, avar vinaiyaal- vittakamam &amp;lt;br&amp;gt;Veedduvanaam appuzup pool, VeeNdu uruvait taan koduttuk &amp;lt;br&amp;gt;kuuddanee maN pool kuLirntu &lt;br /&gt;
&lt;br /&gt;
Now if it is asked how such a BEING can stand as the causal ground for the production and retention of the entities as well, it can be said that HE functions rather like the earth that provides the soil, moisture and other necessary conditions for a seed to sprout, should there be any seeds. Like a worm desiring to metamophorse into a full grown grasshopper is helped to realize it, so would BEING facilitate the attainment of every form and structure that is ‘desired' by the creatures to realize their own intrinsic possibilities. BEING would appear immensely uncanny or magical in the course of such facilitations. &lt;br /&gt;
&lt;br /&gt;
1.2.3 &lt;br /&gt;
&lt;br /&gt;
நோக்காதே நோக்கி நொடித்து அன்றே காலத்தில் &amp;lt;br&amp;gt;தாக்காது நின்று உளத்தில் கண்டு இறைவன் -- ஆக்காதே &amp;lt;br&amp;gt;கண்ட நனவு உணர்விற் கண்ட கனவு உணரக் &amp;lt;br&amp;gt;கண்டவனின் இற்று இன்றாம் கட்டு &lt;br /&gt;
&lt;br /&gt;
edutuk kaaddu 1.2.3 &lt;br /&gt;
&lt;br /&gt;
nookkaatu nookki nodittu anRe kaalattil &amp;lt;br&amp;gt;taakkaatu ninRu, uLattil kaNdu IRaivan-aakkaatee &amp;lt;br&amp;gt;kaNda nanavu uNarvil kaNda kanavu uNarak &amp;lt;br&amp;gt;kaNdavanin iRRu, inRaam kaddu &lt;br /&gt;
&lt;br /&gt;
The BEING standing absolutely transcendent to the world of flux, without any shade of time consciousness, sees without really seeing, acts without really acting, understanding everyone unmediatedly by standing one-with their mind. Though HE sees everything standing nonalienly with them as they themselves are, HE remains absolutely unaffected by whatever transpires to the individuals. HE recognises everything as one recognizes in the events of one's own experience, the contents of a dream one had had previously of the same event. &lt;br /&gt;
&lt;br /&gt;
Notes &lt;br /&gt;
&lt;br /&gt;
1. There is an implicit shift in the kind of Being mode pressupposed here. Having pointed out the impossibility of locating timeless and absolute realities within the historical spatiotemporal physicalistic objective glance, a shift is made here dialectically to the hermeneutical or ontological. Instead of infinities, totalities are encountered and through a transcendence beyond the totality, the metaphysical realities, here BEING as such. The ‘illatu', the absent, is what is not there at this metaphysical level, at the level beyond the total. Hence it is understood via negativa, as that which is incapable of appearances, which can never be apprehended at all as there in whatever form. &lt;br /&gt;
&lt;br /&gt;
2. Implicit in this shift from the objective/ontic to the hermeneutical/ontological is also the introduction of the science of Fundamental Ontology. For in pointing out the death and rebirth of the world as a whole, the origin of fundamental temporality and the competence for time reckoning in man is also explicated. Temporality is ontological and when the horizontal glance shifts to the objective in a dialectic fashion it becomes the capacity for time consciousness that accompanies every objective understanding. While under normal circumstances temporality remains situational, at the point of the death and rebirth of the world as a whole, Fundamental Temporality is exposed and thus the temporicalness of the human mind and its finititude. The BEING as that transcendent reality that remains the causal ground of the death and rebirth of the world, remains atemporical, outside the world of flux and remains supremely conscious of everything, seeing without really seeing, acting without really acting etc. While man is temporical and hence finite, BEING is atemporical and is infinititude itself. While things have Being, man has {Being-[BEING]} i.e. man in his Being is already tuned to the presence of BEING. &lt;br /&gt;
&lt;br /&gt;
3. It is only at the level of Fundamental Temporality that Fundamental Ontology, the central questions of Metaphysica Generalis can be pursued. Here we have genuine metaphysics that discloses the TRUTH of BEING as well as MALAM, the DARKNESS, the ANTIBEING. BEING is not that which directly dissolves, eats up every appearance, every possible modes of Being of entities but rather effects it by allowing the ANTIBEING to have its expression and which is also battled with, violated and made to submit immediately. Thus BEING is disclosed here as that which regulates, has power over MALAM, that metaphysical reality that atomizes everything, throws everything to the womb of DARKNESS, by depriving everything of every possible mode of BEING, of appearance. &lt;br /&gt;
&lt;br /&gt;
4. Along with the metaphysical truths of BEING and ANTIBEING, the truths of innumerable psychic entities even at the level of fundamental ontology is disclosed here. That which appears within the phenomenal world must already be at the metaphysical level for what is NOT THERE cannot appear when the hold of MALAM is violated. Since the psychical is certainly phenomenal, it is therefore not a nothing at the metaphysical level. Enveloped by ANTIBEING, it remains there like the seeds, full of various kinds of potentialities but all resolved completely so that there is no expression of it whatsoever; no appearance whatsoever. &lt;br /&gt;
&lt;br /&gt;
5. The BEING is also the immensely fecunditive power that tirelessly gives birth or generates whatever structures and forms desired by the creatures. Here we have reference to the Feminine aspects of BEING, BEING as eternally and tirelessly productive. While the masculine aspect of BEING violates the hold of MALAM, pierces through the darkness and makes the creatures conscious, even in a rudimentory manner and thus make them emerge into existence with desires, the Feminine aspect of BEING provides whatever thus desired. The infinite variety and awesome fecundity of MOTHER, makes one attribute to the BEING uncanniness which at lower levels is grasped as the miraculous, magical etc. &lt;br /&gt;
&lt;br /&gt;
6. BEING because absolutely conscious of everything within an unmediated immediacy, is said to see without really seeing, act without really acting etc. This unmediated immediacy is described also as ‘uLatiR kaaNal' seeing with the mind ( and not with the eyes etc.), a form of seeing that is immediate and non referential as that which exists between two individuals who confront each other just before they conceptualize it in terms of an ‘I' and ‘thou'. &lt;br /&gt;
&lt;br /&gt;
7. BEING though active in its own way is not involved in the world of flux. While the creatures learn, reduce ignorance in the course of worldly experience, BEING being fully conscious and absolutely atemporical does not learn at all. HIS consciousness of the world is akin to that of recognition as one sees in the events one is experiencing what one has already seen in a dream. In such experiences there is no violence against ignorance, no reduction of the hold of darkness. There is no learning but only recognition. &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;1.3 MuunRaam atikaraNam (The Third Thesis) &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;மேற்கோள்: இனி, சங்காரமே முதல் என்றது &amp;lt;br&amp;gt;meerkool: ini, cangkaaramee mutal enRatu &lt;br /&gt;
&lt;br /&gt;
ஏது: சுட்டணர்வாகிய பிரபஞ்சம் சுட்டுணர்வின்றி நின்ற சங்காரத்தின் வழியலது சுதந்திரமின்றி நிற்றலான் &amp;lt;br&amp;gt;eetu: cudduNarvaakiya pirapajncam cudduNarvu inRi ninRa cangkaarattin vazi allatu cutantiram inRi niRRalaan &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;Assertion: Now the causal agent of the voidance of the world as a whole is also the causal ground of its appearance (or disvoidance). &amp;lt;br&amp;gt;Reason: The world of sensorial objective understanding, being non self-subsistent, presupposes for its being-there as such, a BEING that stands understanding everything without the objective the-tic glances and which is also the causal agent for its dissolution. &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;எடுத்துக்காட்டு 1.3.1&amp;amp;nbsp;: &lt;br /&gt;
&lt;br /&gt;
ஒன்றலா ஒன்றால் உளதாகி நின்றவாறு &amp;lt;br&amp;gt;ஒன்றலா ஒன்றில் அவை ஈறாதல் -- ஒன்றலா &amp;lt;br&amp;gt;ஈறே முதல் அதனின் ஈறலா ஒன்று பல &amp;lt;br&amp;gt;வாறே தொழும்பு ஆகும் அங்கு &lt;br /&gt;
&lt;br /&gt;
edutuk kaaddu 1.3.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
OnRalaa onRaal uLataaki ninRavaaRu &amp;lt;br&amp;gt;onRalaa onRil avai iiRaatal - onRalaa &amp;lt;br&amp;gt;iiRee mutal; atanin iiRalaa onRu pala- &amp;lt;br&amp;gt;vaaRee tozumpu aakum angku &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;The world of flux and everything in it has appearances and continuities because of BEING who is not one of the world. And because when everything is resolved into their primordial seed forms they are retained within BEING (there is no other location) it is by BEING that they must be reissued. And because of the utter dependence on BEING for every mode of Being of beings, even those brave souls who have extricated themselves from being bound to the world of flux and thus have become deathless, owe their Being as such to BEING. Such individuals in moments of true understanding will remain forever subservient to BEING and maintain a worshipful stance. &lt;br /&gt;
&lt;br /&gt;
Notes &lt;br /&gt;
&lt;br /&gt;
1. The issue taken up here, that the self owes whatever it is in whatever modes of Being to the GRACE of BEING, is very central to Saiva Siddhanta and constitutes its essence. In this it also distinguishes itself from the Vedantic schools of thought that centers on the notions of ‘Akam Brahmam asmi' ‘Tat twam asi' etc. BEING is full of GRACE as it is a POWER that no one can surpass. Whatever one is, one is so because of the GRACE of BEING. The attainment of moksa and thus escaping the world of flux that brings birth and death in a cyclic fashion is no exception to this. &lt;br /&gt;
&lt;br /&gt;
2. Implicit here is another aspect of fundamental ontology, the source of the dynamics of the world and the psychodynamics of the creatures. At the very moment DARKNESS is destroyed and rays of consciousness bestowed upon creatures, there is already a pull unto BEING, a pull that does not cease to be till the moment of true moksa. This psychotropism towards numinous BEING is that which makes man a searcher, go out of himself and attach himself to something external. It is that which makes him reach out something outside himself and thereby become intentional, desire prone etc. It is this that makes him also temporal, a basic condition of his own self that he gains consciously only when he understands Fundamental Temporality. &lt;br /&gt;
&lt;br /&gt;
3. Implicit here is also the disclosure of the TRUTH of cutta mayai and acutta mayai, the primordial media for the linguistical and concretival realizations that constitute the stuff of the world. When everything is resolved to their primordial originary state of unmanifestation, they subsist in seed forms in maayai that contains within itself both the forms. BEING stands one-with this maayai and causes the appearance of the world purely by HIS WILLING. It is because to HIS WILL that the world owes its existence, the wise ones even at the point of mukti will remain eternally grateful and totally submissive to the incomparable might of BEING. They will never assert even for a moment that ‘I am God' etc. as it is done in Vedantic utterances. &amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:சைவ_சித்தாந்தம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Ulagankmy</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/Botam_in_English-_Sutra_6</id>
		<title>Botam in English- Sutra 6</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/Botam_in_English-_Sutra_6"/>
				<updated>2013-02-14T07:58:16Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Ulagankmy: புதிய பக்கம்: &amp;amp;nbsp; &amp;lt;br&amp;gt;  '''Civanjaana Botam'''  '''English translation with notes by Dr K.Loganathan 1994'''      ஆறாம் சூத்திரம் : சிவச…&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;amp;nbsp; &amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
'''Civanjaana Botam'''&lt;br /&gt;
&lt;br /&gt;
'''English translation with notes by Dr K.Loganathan 1994'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆறாம் சூத்திரம் : சிவசத்துலகு The Sixth Sutra: On Transcendental Phenomenology&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;சிவஞானபோதம் : ஆறாம் சூத்திரம் &lt;br /&gt;
&lt;br /&gt;
உணர் உரு அசத்தெனின் உணராது இன்மையின் &amp;lt;br&amp;gt;இருதிறன் அல்லது சிவசத்தாம் என &amp;lt;br&amp;gt;இரண்டு வகையின் இசைக்குமன் உலகே &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;uNar uru acattu enin, uNaraatu inmaiyin &amp;lt;br&amp;gt;iru tiRan allatu civacattaam ena &amp;lt;br&amp;gt;iraNdu vakaiyin icaikkum man ulakee &lt;br /&gt;
&lt;br /&gt;
கருத்துரை: சத்தும் அசத்தும் வரைசெய்து உணர்த்துதல் நுதலிற்று &amp;lt;br&amp;gt;karutturai: cattum, acattum varai ceytu uNarttutal nutaliRRu &lt;br /&gt;
&lt;br /&gt;
THE SIXTH AXIOM &lt;br /&gt;
&lt;br /&gt;
If whatever apprehended is nonabsolute and if not apprehended at all then it is a nothing, the understanding of BEING, it should be noted is not either of these. It is understood however in a way distinct from the above too. The world is understood and articulated in terms of these two distinct modes of understanding, i.e. understanding the civacat and acat. &amp;lt;br&amp;gt;General Intention: It is intended to explain the differences between the absolutistic and nonabsolutistic understanding. &lt;br /&gt;
&lt;br /&gt;
Notes &lt;br /&gt;
&lt;br /&gt;
1. With the destruction of World-Time, the human finitude is destroyed, the experiences thereby becoming completely universalistic in nature. Existence moves in universals without ever descending to the particularistic spatio-temporal perceptions. Such ways of Being constitutes the essences of transcendental phenomenology where every mode of consciousness is universalistic. Though World-Time is no more, Temporality however, is still there. There is a distinction between Being and BEING , where in every mode of Being, BEING stands as a THAT, the Other, the Alterity. The dynamics of transcendental consciousness is constituted by BEING standing as an Other to the consciousness thus still throwing the psychical existence as awaiting for something outside itself and hence temporal. The mahavakya ‘Tat twam Asi' rightly captures the dynamics of transcendental phenomenology in that Tat is BEING as Other, twam is the universalized psyche, as that aspiring towards BEING. &lt;br /&gt;
&lt;br /&gt;
2. BEING does not stand as an object of hermeneutical understanding. If it were so then IT would also be in historical flux - impermanent, displaceable, subvertible by another understanding and so forth. And also Temporality as a condition of existence at this level will be impossible. But however if IT is not known at all, it would be deemed a NOTHING (sunyam). BEING is known, it is explained below, by its own disclosures and which we can receive only by abandoning every effort to know, to understand. &lt;br /&gt;
&lt;br /&gt;
3. All understanding is now classified into civacat and civaacat or simply acat. Whatever is known within the modes of Being in which it is open to an Other, within which there is Temporality, is said to be acat -displaceable, subvertible etc. In contrast to this is knowing atemporically, aspatially; knowing through freeing oneself of any impulse to know, to understand. When one frees oneself from any orientation towards an Other, awaits without waiting, remains fully OPEN to receive and only to receive, there dawns an understanding of BEING that is absolutistic. Because such an understanding is nontemporical, it cannot be put into the flux. It remains unchanging, unsubvertible, indisplaceable, the SAME and so forth. Beyond the flux, beyond the incessant flow of forms, ideas, notions and what not there remains BEING and an understanding of BEING as the SAME, as the CAT, the Nittiyam - as that which stands absolutely unchanging. This two fold nature of human understanding emerges most clearly only in the realm of transcendental phenomenology where only BEING stands as the Other, the Alterity, the Different. &amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;6.1முதல் அதிகரணம் &amp;lt;br&amp;gt;6.1 Mutal atikaraNam (The First Thesis) &lt;br /&gt;
&lt;br /&gt;
மேற்கோள்: ஈண்டு, அறிவினால் அறியப்பட்ட சுட்டு அசத்து என்றது &amp;lt;br&amp;gt;meerkooL: &amp;lt;br&amp;gt;iiNdu, aRivinaal aRiyapadda cuddu acattu enRatu &amp;lt;br&amp;gt;ஏது: அவைதாம் பிரகாசமாய் நின்றே அப்பிரகாசமாய் நிற்றலான் &amp;lt;br&amp;gt;eetu: &amp;lt;br&amp;gt;avai taam pirakaasamaay ninRee appirakaasamaay niRRalaan &amp;lt;br&amp;gt;Assertion: Whatever that is understood as a That, is nonabsolutistic &amp;lt;br&amp;gt;Reason: For such an understanding, in disclosing something remains undisclosive of something else. &lt;br /&gt;
&lt;br /&gt;
எடுத்துக்காட்டு : 6.1.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
அசத்து அறியாய் கேள்நீ அறிவு அறிந்த எல்லாம் &amp;lt;br&amp;gt;அசத்தாகும் மெய்கண்டான் ஆயின் -- அசத்து அலாய்! &amp;lt;br&amp;gt;நீரில் எழுத்தும் நிகழ்கனவும் பேய்த்தேரும் &amp;lt;br&amp;gt;ஓரின் அவை இன்று ஆம் ஆறு ஒப்பு &lt;br /&gt;
&lt;br /&gt;
edutuk kaaddu 6.1.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
acattu aRiyaay keeL nii; aRivu aRinta ellaam &amp;lt;br&amp;gt;acattaakum meykaNdaan aayin - acattu alaay &amp;lt;br&amp;gt;niiril ezuttu(m) nikaz kanavum peeytteerum &amp;lt;br&amp;gt;oorin ivai inRaamaaRu oppu &lt;br /&gt;
&lt;br /&gt;
Argument 6.1.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
You who is not clear about what is acat, understand that whatever you have understood and value as knowledge become acat only when you become the MeykaNdaan - one who has seen TRUTH. You who gets to see thus are not an untruth and note that such a transportation of Being is not to be compared with the disappearances of words written on water, dreams disappearing on waking up, a mirage vanishing on nearing it etc. &lt;br /&gt;
&lt;br /&gt;
Notes &lt;br /&gt;
&lt;br /&gt;
1. The theme of the meaning of advaita discussed in the second sutra is taken up here again but within the framework of transcendental phenomenology as constituted now purely by the notion of Temporality. Because even within this there is time consciousness in the form of awaiting for, an existential fixation with an Other, whatever emerges, understood, linguisticalized and so forth cannot be absolutistic, that which stands outside the historical flux. Because there is ‘cuddu' - here certainly not the referential but an Other - there remains still abconsciousness surrounding understanding. What is disclosed contains within itself a concealment, the tirOtakam pertaining to Civajnaanam, the absolute consciousness. Every form of universalistic consciousness attained within a That, within the structure of ‘Tat Twam Asi' holds also within it a concealment, a tirOtakam that remains the cause of the dynamics of transcendental phenomenology. &lt;br /&gt;
&lt;br /&gt;
2. It is emphasized in the edutukkaaddu that on account of the flux prone nature of ordinary understanding, including the transcendental, they are not to be thrown aside as illusions, fantasies, a maaya - a whimsical play of intellect to be avoided at any cost as it has been advocated by Vedantic philosophers and idealists. Ordinary understanding should NOT be compared with the immediately disappearing writings on water, or one state of consciousness not being available on transition to another or even the disappearance of an illusion or mirage when the perceptual conditions change. The acat is not ILLUSORY, it is NOT MAYA. They remain stable experiences of Truth but which become unavailable for an individual on ascending to a mode of Being where BEING ceases to be an Other, state of Being which can be rendered as [BEING (Being)] i.e. the presence of BEING foregrounded simultaneously with Being backgrounded. &lt;br /&gt;
&lt;br /&gt;
3. [BEING (Being)] pertains to the Being of a psychical entity, its existence. BEING continues as it is, as ever but now fully radiant in the Being of a psyche. That which has a way of Being as [BEING (Being)] ceases to disclose anything individualistic; whatever it discloses in its Being, only BEING is available. Like a star withdrawn in the brilliance of the Sun so that only the radiance of the Sun is available for seeing, in this end state of Being, only BEING is available for scrutiny, the individuality of the psyche completely overshadowed. The psyche never disappears, it is as in the state of [BEING (Being)], i.e. nondifferent in being with BEING which is the true meaning of advaita, an enunciation termed suddhadvaita to distinguish it from other interpretations. The state captured as [BEING (Being)] is the end state of psychic existence, that towards which an anma has been moving all along in its long long cosmic history. It is the END state in the evolutionary history, the MEANING of existence with countless deaths and rebirths. &lt;br /&gt;
&lt;br /&gt;
4. The changes in understanding can be considered a species of deconstruction, a deconstruction of a peculiar kind in that temporality itself is overcome at long last and understanding reaches a form where further deconstructions are not only impossible but made absolutely unnecessary. Civajnaanam, that which overcomes every form of concealment- tirotakam - does not require any more destruction . It is the GROUND where the deconstructive impulses die out naturally and because of which it is termed cat-cit-ananda, a state of supreme Bliss of Absolute Consciousness. &lt;br /&gt;
&lt;br /&gt;
5. It would follow that understanding is deconstructive and it is so to reach the absolute ground. In deconstructing, there is an attempt to subvert, displace, to put into flux and so forth. This process continues till it reaches an understanding that resists further deconstructions. It would also follow that the effort to deconstruct any understanding whatsoever presupposes the being-there the absolute understanding, the Civajnaanam, that would not only resist but also make deconstruction unnecessary. &lt;br /&gt;
&lt;br /&gt;
6. It is being emphasized here that deconstruction does not cause the disappearance of the deconstructed. It does not cause the deconstructed evaporate, just as a momentary existent, a fantasy, a dream-like experience, an illusion, a mirage etc. The deconstructed is transmuted, reappropriated with the ignorance hiding beneath it removed, purified hermeneutically and made to shine out more TRUTH. The individual who thus deconstructs and appropriates as his own the deconstructed, experiences a metamorphosis in evolutionary development the end point of which is the attainment of Civajnaanam. What the individual undergoes here is a metamorphosis, the final refiguration of Being. And only on undergoing this, the understanding that has been his and which appeared beyond deconstruction, will be seen now as eminently deconstructible and hence prone to the flux, displacement, subversion etc. i.e. civa-acat. &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;6.2 இரண்டாம் அதிகரணம் &amp;lt;br&amp;gt;6.2 IraNdaam atikaraNam (The Second Thesis) &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;மேற்கோள்: இனி, இவ்விரண்டு தனமையும் இன்றி வாக்கு மனாதீத கோசரமாய் நின்ற அதுவே சத்தாயுள்ள சிவம் என்று உன்றற்பாற்று &amp;lt;br&amp;gt;meerkooL: &amp;lt;br&amp;gt;Ini, iv viraNdu tanmaiyum InRi vaakku mana atiita koocaramaai ninRa atuvee cattaayuLLa civam enRu uNaraR paaRRu &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;ஏது: பிரகாசத்தினுக்குப் பிரகாசிக்க வேண்டுவது இன்மையானும் அப்பிரகாசத்தினுகுப் பிரகாசம் இன்மையானும் &amp;lt;br&amp;gt;eetu: &amp;lt;br&amp;gt;pirakaacattinukkup pirakaacikka veeNduvatu inmaiyaanum appirakaacattinukkup pirakaacam inmaiyaanum &amp;lt;br&amp;gt;Assertion: CIVAM, the BEING is neither cat nor acat but rather something beyond that stands as the enveloping GROUND of everything, unreachable either by any form language or cognition. &amp;lt;br&amp;gt;Reason: A LIGHT that is resplendent does not require to be illuminated, and what is not LIGHT has no radiance whatsoever. &lt;br /&gt;
&lt;br /&gt;
Notes &lt;br /&gt;
&lt;br /&gt;
1. BEING is absolutely transcendent and therefore unreachable either by temporical or atemporical understanding. The word ‘koocaram' is translated here as the enveloping GROUND and hence a WHOLENESS that includes everything phenomenal within it. &lt;br /&gt;
&lt;br /&gt;
2. The understanding of BEING is already there and hence does not require any appropriating efforts. It is shining within always though not apprehended by human understanding under ordinary circumstances. The things which are not iridescent require a light to be thrown upon IT to be seen. BEING, being LIGHT itself does not require such a light being thrown upon it to be seen. What is not LIGHT, has no luminance whatsoever and because it also absorbs all light thrown, remains forever in the DARK, as the covered-up. It cannot disclose or reveal itself on it's own accord. &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;எடுத்துக்காட்டு 6.2.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
எண்ணிய சத்தன்று அசத்தன்று ஆம் என்றால் என் &amp;lt;br&amp;gt;கண்ணி உளது என்றல், மெய்கண்டான் -- எண்ணி &amp;lt;br&amp;gt;அறிய இரண்டு ஆம் அசத்து ஆதல் சத்தாம் &amp;lt;br&amp;gt;அறிவு அறியா மெய்சிவன் தாள் ஆம் &lt;br /&gt;
&lt;br /&gt;
edutuk kaaddu 6.2.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
eNNiya cattu anRu acattu anRaam enRaal en &amp;lt;br&amp;gt;kaNNi uLatu enRal, meykaNdaan - eNNi &amp;lt;br&amp;gt;aRiya iraNdaam acattu aatal, cattaam &amp;lt;br&amp;gt;aRivu aRiyaa mey civan taaLaam &lt;br /&gt;
&lt;br /&gt;
Argument 6.2.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
If what is thought is neither the atemporical cat nor the temporical acat then the question arises as to how something can be said to be there. Now an understanding of BEING is not a product of hermeneutic efforts for whatever that is attained by such efforts exist within the differences of cat and acat, the temporical and atemporical. The understanding of BEING is beyond such a difference constituted understanding. &lt;br /&gt;
&lt;br /&gt;
Notes &lt;br /&gt;
&lt;br /&gt;
1. Whatever is attained by deconstructive efforts of human understanding cannot escape difference - even the atemporical exists only by contrasting itself with the temporical. The understanding of BEING or only HIS DANCE, the workings of HIS tirelessly moving feet - civan taaL - the productions of HIS pure presence is already there as a giveness requiring only to let it shine forth. The state of being as [BEING (Being)] is this allowing the preexistent understanding to shine forth unimpeded or unobstructed. This requires the cessation of every hermeneutic efforts, the withdrawal of every self exertion. Every hermeneutic exertion is an obstruction against the glow of BEING. &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;எடுத்துக்காட்டு 6.2.2 &amp;lt;br&amp;gt;உணர்ப அசத்தாதல் ஒன்று உணராது ஒன்றை &amp;lt;br&amp;gt;உணருநீ தான் உணராய் ஆயின் -- உணரும் உனில் &amp;lt;br&amp;gt;தான் இரண்டாம் மெய்கண்டான் தன்னால் உணர்தலால் &amp;lt;br&amp;gt;தான் இரண்டாய்க் காணான் தமி &lt;br /&gt;
&lt;br /&gt;
edutuk kaaddu 6.2.2 &lt;br /&gt;
&lt;br /&gt;
uNarba acattu aatal onRu uNaraatu onRai &amp;lt;br&amp;gt;unaru nii taan uNaraai aayil - uNarum unil &amp;lt;br&amp;gt;taan iraNdaam; meykaNdaan tannaal uNartalaal &amp;lt;br&amp;gt;taan iraNdaayk kaaNaan tami &lt;br /&gt;
&lt;br /&gt;
Argument 6.2.2 &lt;br /&gt;
&lt;br /&gt;
The difference exists only in you who is trying to understand. That which is understood becomes subverted and hence an acat only because in understanding something, it is felt that there is something else which is yet to be understood, yet to be lighted up. When such efforts are subdued and the TRUTH BEHOLDER is allowed to glow from within there is understanding beyond the difference &amp;lt;br&amp;gt;.&amp;lt;br&amp;gt;Notes &lt;br /&gt;
&lt;br /&gt;
1. The term ‘MeykaNdaan' is translated here as the TRUTH BEHOLDER, one who allows BEING to shine out completely in his Being, i.e. one who enjoys the state of [BEING (Being)]. This is a possibility that lies deep within every individual but which becomes realizable however only when the realms of transcendental phenomenology is accessed. As such meykaNdaan is not the Atman, the pure witness of Vedanta that is identical with Brahman, the BEING as LIGHT. &lt;br /&gt;
&lt;br /&gt;
2. The disconstructional efforts issue forth only because in the individual who enters into this task there lurks the conscious-abconscious distinctions or difference. It is the individual who brings the difference, it belongs to hermeneutics, to human understanding. When such efforts are subdued and the resplendent within as already there allowed to glow, there emerges an understanding without this divisive difference. In such a way of Being one simply glows like a piece of iron ball glowing when fully in fire. In Being, there is radiating, showing, displaying etc. of BEING and knowing BEING in such ways of Being. Such a way of knowing is this non-differential unitary way of knowing. &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;எடுத்துக்காட்டு: 6.2.3 &lt;br /&gt;
&lt;br /&gt;
பாவகமேல் தான் அசத்தாம் பாவனா அதீதம் எனில் &amp;lt;br&amp;gt;பாவகமாம் அன்றெனில் பாழ் அதுவாம் -- பாவகத்தைப் &amp;lt;br&amp;gt;பாவித்தல் தான் என்னில் பாவகாம் தன்னருளால் &amp;lt;br&amp;gt;பாவிப்பது பரம் இல் பாழ் &lt;br /&gt;
&lt;br /&gt;
edutuk kaadu 6.2.3 &lt;br /&gt;
&lt;br /&gt;
paavakameel taan acattaam ; paavanaa tiitam enil &amp;lt;br&amp;gt;paavakamaam; anRu enil paaz atuvaam - paavakattaip &amp;lt;br&amp;gt;paavittal taan ennil paavakamaam; tan aruLaal &amp;lt;br&amp;gt;paavippatu param il paaz &lt;br /&gt;
&lt;br /&gt;
Argument 6.2.3 &lt;br /&gt;
&lt;br /&gt;
Now if the movement towards [BEING (Being)] i.e. allowing BEING to radiate fully in Being is said to be not so but rather a paavakam, a metaphorical projection of self in which BEING is simply posited as That, then the self itself becomes acat. To avoid this implication if it is asserted that That is beyond the metaphorical, then it still remains metaphorical for it simply arises from a negation of the metaphorical assertion. Now if it is said that ‘That I am' is not at all metaphorical, then it becomes meaningless. Now to avert this, if it is said now that the self only posits the metaphorical and seeks to understand something by it, then we return to the initial assertion of metaphorical positing. Thus it cannot be denied that in transcendental phenomenological experience there are such metaphorical possibilities but which arise on account of the ARUL of BEING and not because of the hermeneutic efforts of self. BEING projects a That, presents Itself as an Other for a psyche to own That as its own. Hence at the end, the self remains though universalistic, distinct from BEING trying in various ways to become BEING. &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;Notes &lt;br /&gt;
&lt;br /&gt;
1. The ‘That thou art' i.e. `BEING I am' sorts of discourses, characteristic of the dynamics of transcendental phenomenological experiences is subject to a penetrating disconstruction aimed at the interpretation given to such expressions in the Vedantic traditions. The term ‘paavakaam' is a noun arising from the verb ‘paavittal' which means understanding something metaphorically. In Tolkaappiyam metaphors were termed as ‘uLLuRai uvamam' as distinct from the ordinary analogies, similes and so forth. In metaphorical descriptions the abconscious is accessed somewhat and is related in a comparative way with something already known, understood. Thus in the metaphorical assertions there is reaching beyond the present horizon of understanding of Being. In Vedanta BEING is said to be such a state of Being, that which a self is but which it is not-yet. Now if this account is true then it would follow at the point of realization, i.e. mukti, the self will not be an entity but only BEING contradicting the indestructibility of the psychic entity already established in the Fundamental Ontology in the first sutra itself. &lt;br /&gt;
&lt;br /&gt;
2. ‘paavanaatiitam' means beyond the metaphorical, a transcendent to the metaphorical ways of thinking. But here there is no escape at all from the metaphorical thinking for the notion of ‘paavanaatiitam' is parasitic on ‘paavanai', it cannot be arrived at independently. Like the notion of in-finite which presupposes the finite, so does this. And furthermore to say thus itself is metaphorical as nothing non-metaphorical is being asserted at all. In ‘That thou art', if by ‘That' the BEING is meant and is said to be transcendent to the metaphorical, the assertion ‘being transcendent to the metaphorical' does not cease to be metaphorical in itself. &lt;br /&gt;
&lt;br /&gt;
3. Now to avoid all these difficulties if it is said that such assertions are not all metaphorical, then they become meaningless and hence useless in the realms of transcendental phenomenological experiences, which again is obviously not the case. There are such metaphorical assertions and they constitute the essential dynamics of such universalistic experiences. The phrase ‘paaz atuvaam' is interpreted here as ‘meaningless'. &lt;br /&gt;
&lt;br /&gt;
4. BEING as the metaphorically projected state of Being has been denied; the claim that it is transcendent to the metaphorical has also been shown to be untenable. The denial of their metaphoricity has also been shown to be incorrect. Now another possibility is envisaged. It is said now that it is the self that beholds ‘That thou art' ‘That I am' without thereby implying that BEING is in fact the That in such assertions. This in fact is the case, it is admitted and at the same time shown that nevertheless the claim remains metaphorical, a paavakam. There is metaphorical projections in which the self sees itself as BEING but such projections arise only because of the ARUL of BEING. It is the BEING which promotes such projective identifications to constitute the dynamics of transcendental, the genuinely metaphysical experiences. When the Being of the psychic entity, the self becomes through such experiences [BEING (Being)], the self does not vaporise, become a ‘paaz', a Nothing. It is, as that which radiates totally and only the presence of BEING and not at all its own individuality. &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;எடுத்துக்காட்டு: 6.2.4 &lt;br /&gt;
&lt;br /&gt;
அறிய இரண்டல்லன் ஆங்கு அறிவு தன்னால் &amp;lt;br&amp;gt;அறியப் படான் அறிவினுள் உள்ளாந்- அறிவுக்குக் &amp;lt;br&amp;gt;காட்டாகி நின்றானைக் கண் அறியாமெய் என்னக் &amp;lt;br&amp;gt;காட்டாது அறிவு அறிந்து கண்டு &lt;br /&gt;
&lt;br /&gt;
edutuk kaaddu 6.2.4 &lt;br /&gt;
&lt;br /&gt;
aRiya iraNdu allan; aangku aRivu tannaal &amp;lt;br&amp;gt;aRiyap padaan; aRivinuL uLLaan - aRivukkuk &amp;lt;br&amp;gt;kaaddu aaki ninRaanaik kaN aRiyaamey ennak &amp;lt;br&amp;gt;kaaddaatu ARivu aRintu kaNdu &lt;br /&gt;
&lt;br /&gt;
Argument 6.2.4 &lt;br /&gt;
&lt;br /&gt;
BEING cannot be posited as an Other and thus understood. No matter how the understanding tries to understand HIM, HE remains always the INACCESSIBLE, the UNDIMINISHING SURPLUS. But on that account HE is not a NOTHING; HE is IN the understanding as its unalienable GROUND. That which remains the GROUND for every hermeneutic endeavours can not only be encountered in experience, but also in principle thus unencounterable. &lt;br /&gt;
&lt;br /&gt;
Notes &lt;br /&gt;
&lt;br /&gt;
1. The term ‘kaN aRiyaa mey' lit. means the TRUTH that is not encountered in perceptual experience i.e. a reality that remains invisible or absent. The BEING cannot be asserted as that which is invisible, absent etc. BEING is most certainly but not as a Reality that is encountered in hermeneutic endeavours. &lt;br /&gt;
&lt;br /&gt;
2. The phrase ‘aRiya iraNdu allan' describes the impossibility of positing BEING as a That, as an Other i.e. bringing into being an element of transcendental consciousness as constituted by pure Temporality. Even here HE remains the GROUND, the PLAYER of the transcendental phenomenological experiences, concealing Himself without over absenting. &lt;br /&gt;
&lt;br /&gt;
3. The term ‘kaaddu aaki niRRal' means that which shows and on account of which there is seeing. That which remains forever showing and on account of which there in seeing and hence understanding cannot itself be seen within such seeings. &lt;br /&gt;
&lt;br /&gt;
எடுத்துக்காட்டு 6.2.5 &lt;br /&gt;
&lt;br /&gt;
அது எனும் ஒன்று அன்று, அது அன்றி வேறே &amp;lt;br&amp;gt;அதுவென்றும் அறி, அறிவும் உண்டே -- அதுவென்று &amp;lt;br&amp;gt;அறிய இரண்டல்லன் ஆங்கு அறிவுள் நிற்றல் &amp;lt;br&amp;gt;அறியும் அறிவே சிவமும் ஆம் &lt;br /&gt;
&lt;br /&gt;
edutuk kaaddu 6.2.5 &lt;br /&gt;
&lt;br /&gt;
atu enum onRu anRu, atu anRi veeRee &amp;lt;br&amp;gt;atu enRu aRi aRivum uNdee - atu enRu &amp;lt;br&amp;gt;aRiya iraNdu allan, aangku aRivul niRRal &amp;lt;br&amp;gt;aRiyum aRivee civa maam &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;Argument 6.2.5 &lt;br /&gt;
&lt;br /&gt;
BEING is not a That or an Other. IT is beyond such alienated posits. But nevertheless there is an understanding that understands BEING thus. BEING is not an alienable presence that can be posited as a That. But HE stands within understanding as an unalienable and nonabsenting presence. Understanding BEING occurs when we stand within understanding without any efforts to see. &lt;br /&gt;
&lt;br /&gt;
Notes &lt;br /&gt;
&lt;br /&gt;
1. Here begins a positive account of the meaning of ‘That thou art' and so forth. It is pointed that BEING is not the ‘That' in such discourses but rather something different. Such positings are metaphorical presentations which are not devoid of representational maneuvers. BEING is beyond such representational grasping, even of the metaphorical kind even though HE is the GROUND of metaphoricities. &lt;br /&gt;
&lt;br /&gt;
2. But there is a psychic entity that endeavours to grasp BEING metaphorically. Such claims and the temporality that accompanies such claims disclose the truth of the psychic entities endeavoring thus. This entity in the realms of transcendental phenomenology remains forgetful of its own essence and identifies itself with its own metaphorical projections of what BEING is. &amp;lt;br&amp;gt;3. BEING stands within understanding making understanding itself possible. It is the GROUND for every phase of understanding to arise and be a reality. BEING should be understood as that which shows and on account of which there is seeing and hence understanding as such. BEING remains the EYE of the eyes, the EAR of the ears and so forth. &amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
The Sutra 6 concluded&lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:சைவ_சித்தாந்தம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Ulagankmy</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/Botam_in_English-Sutra_5</id>
		<title>Botam in English-Sutra 5</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/Botam_in_English-Sutra_5"/>
				<updated>2013-02-14T07:53:57Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Ulagankmy: புதிய பக்கம்: &amp;amp;nbsp;'''Civanjaana Botam'''  '''English translation with notes by Dr. K.Loganathan 1994&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;ஐந்தாம் சூத்திரம்: இறைவ…&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;amp;nbsp;'''Civanjaana Botam'''&lt;br /&gt;
&lt;br /&gt;
'''English translation with notes by Dr. K.Loganathan 1994&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;ஐந்தாம் சூத்திரம்: இறைவனது உபகாரம் The Fifth Sutra: On the Phenomenology of BEING''' &lt;br /&gt;
&lt;br /&gt;
ஐந்தாம் சூத்திரம் &lt;br /&gt;
&lt;br /&gt;
விளம்பிய உள்ளத்து மெய்வாய் கண்மூக்கு &amp;lt;br&amp;gt;அளந்து அறிந்து அறியா ஆங்குஅவை போல &amp;lt;br&amp;gt;தாம்தம் உணர்வின் தமியருள் &amp;lt;br&amp;gt;காந்தம் கண்ட பசாசத்து அவையே &lt;br /&gt;
&lt;br /&gt;
viLampiya uLLattu mey vaay kaN muukku &amp;lt;br&amp;gt;aLantu aRiyaa aangku avai poolat &amp;lt;br&amp;gt;taan tam uNarvin tami aruL &amp;lt;br&amp;gt;kaantang kaNda pacaacattu avaiyee &lt;br /&gt;
&lt;br /&gt;
கருத்துரை: என் நுதலிற்றோ எனின், இவ்வான்மாக்களிடத்துத் தமது முதல் உபகாரம் உணர்த்துதல் நுதலிற்று &lt;br /&gt;
&lt;br /&gt;
karruturai: ennutaliRRoo venin, iv vaanmakkaLidattut tamatu mutal ubakaaram uNarttutal nutaliRRu &lt;br /&gt;
&lt;br /&gt;
THE FIFTH AXIOM &lt;br /&gt;
&lt;br /&gt;
The senses the eyes, nose, mouth, the body and so forth do not perceive and judge unless ordained by the psychic entity the truth of which has already been shown. In an analogous manner the psychic entities remain ignorant of themselves unless they are given to understand themselves by BEING that remains the GROUND of LOVE. The psychical entities attain self-consciousness in being drawn unto BEING irresistibly like pieces of iron are drawn to a magnet. &amp;lt;br&amp;gt;General Intention: It is intended to make explicit how the psychic entities (anmas) attain self-consciousness only as a givenness, as a gift from their GROUND, the BEING &lt;br /&gt;
&lt;br /&gt;
Notes &lt;br /&gt;
&lt;br /&gt;
1. The key term here is arul, an exact equivalent of which does not exist in English. It is akin to giving without expecting anything in return, an act of supreme munificence. It implies that what is thus given is a gift and not an outcome of ones own actions. It is a givenness beyond strategic attainments. &lt;br /&gt;
&lt;br /&gt;
2. The word ‘tami' is taken as a variant of ‘tarmi', meaning that which simply gives in a spirit of supreme benevolence. The difficult term ‘taan tam uNarvu' should be taken ‘tannin tan uNarvu' i.e. one's own self understanding, which is said to be here a givenness. &lt;br /&gt;
&lt;br /&gt;
3. The analogy with sense perception is made to drive in the point that a psychic entity(anma) remains ignorant of its own self unless it is led in this direction, that self-understanding remains concealed from itself unless that concealment is violated. The senses in being disclosive of something other than themselves, remain however undisclosive of themselves. In a similar manner while psychic entities see so many worlds, access them, acquaint themselves with them and gain an understanding of them as explained above, but it remains however ignorant of its own essences unless disclosed for it by BEING. &lt;br /&gt;
&lt;br /&gt;
4. The expression ‘tamatu mutal ubakaaram' emphasizes further that self-understanding is a help, a facilitation that comes from BEING that remains the GROUND of psychic existence. BEING as unbounded LOVE, as supreme munificence itself is being brought out here. BEING is not only fecunditive as the MOTHER, the primordial creatrix of all, but IT is also LOVE itself, that which gives and helps tirelessly. In this sutra is brought out the truth of ‘anbee sivam', ‘BEING is LOVE,' a central precept in Saivism that has been articulated at least from the times of Thirumular if not earlier. BEING as such is not simply the austere and uninvolved LIGHT, Brahman, but is also LOVE that uncalculatingly helps every creature irrespective of any differences and gives whatever is necessary spontaneously. &amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
5.1 முதல் அதிகரணம் &amp;lt;br&amp;gt;5.1 Mutal atikaraNam (The First Thesis) &lt;br /&gt;
&lt;br /&gt;
மேற்கோள்: ஈண்டு , ஐ உணர்வுகள் ஆன்மாவால் உணரும் என்றது &amp;lt;br&amp;gt;meerkooL: &amp;lt;br&amp;gt;iiNdu, ai uNarvukaL aanmaavaal uNarum enRatu &amp;lt;br&amp;gt;ஏது: அவற்றினான் ஆன்மா ஒன்றித்து காணின் அல்லது அவை ஒன்றையும் விடயியா ஆகலான் &amp;lt;br&amp;gt;eetu: &amp;lt;br&amp;gt;avaRRinaan aanmaa oRRittuk kaaNin allatu avai onRaiyum vidayiyaakalaan &amp;lt;br&amp;gt;Assertion: That which sees through the five types of sense perceptions is the aanmaa (and not the senses) &amp;lt;br&amp;gt;Reason: Unless the aanmaa SEES standing one with the senses, there are no acts of perception, nothing is sensed. &lt;br /&gt;
&lt;br /&gt;
எடுத்துக்காட்டு 5.1.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
ஐம்பொறியை ஆண்டு அங்கு அரசாய் உளம்நிற்ப &amp;lt;br&amp;gt;ஐம்பொறிகள் உள்ளம் அறியாவாம் -- ஐம்பொறியில் &amp;lt;br&amp;gt;காணாதேல் காணாது காணும் உளம் காணாதேல் &amp;lt;br&amp;gt;காணாக்கண் கேளாச் செவி &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;edutuk kaaddu 5.1.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
aim poRiyai aaNdu angku aracaay uLam niRpa &amp;lt;br&amp;gt;aim poRikal uLLam aRiyaataam - aim poRiyil &amp;lt;br&amp;gt;kaaNaateel kaaNaatu, kaaNum uLang kaaNaateel &amp;lt;br&amp;gt;kaaNaa kaN keeLaa cevi &lt;br /&gt;
&lt;br /&gt;
Argument 5.1.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
While anma stands like a king ruling over the five senses, while the senses even during acts of perception, remain ignorant of the anma. However the anma has no other independent ways of perceiving - unless it sees through the senses, there is no seeing at all. Furthermore it is the anma that sees for when it does not, the senses on their own do not perceive: the eyes do not see, the ears do not hear etc. &lt;br /&gt;
&lt;br /&gt;
Notes &lt;br /&gt;
&lt;br /&gt;
1. An important distinction is made here between seeing and perceiving. That which sees is the anma and NOT the senses. While the anma is psychical the senses are not. The terms ‘kaaNal' and ‘vidayittal' are used to bring out these differences where the former means ‘seeing' while the latter ‘sensing' or perceiving. While the senses provide information regarding the elements of the world, it is the anma which is conscious of them as such and such. Consciousness does not belong to the senses; the senses do not sense the consciousness that is ‘enjoyed' by the psyches and hence remain ‘ignorant' of it. &lt;br /&gt;
&lt;br /&gt;
2. The anma, it is also pointed out, has NO other independent ways of knowing the world of experience other than through the senses. The bodily embodiment is a necessity for the acquisition of knowledge, of consciousness and hence the destruction of the DARKNESS within. There is here a reinforcement of the theme that the physical body serves like a torch because of which consciousness is generated (see 4.2.1). &lt;br /&gt;
&lt;br /&gt;
3. While transductive perceptual processes may not require the services of the five senses, as already explained in sutra 4, the sensorial experience, that which produces caakkiram, the wakeful vigilance is primordial for existence as such requires them. Here is where we have pristine clarity that can breed apodeitic certainty. This is the ‘ilaadam' where the contents of the meta-phenomenological experiences have to be brought and hence made contents of absolutely clear consciousness. What are attained through the mythological, mystical and so forth must be related to the sensorial, the empirical. The ‘seeing' that is outlined here is such an interpretive seeing where the symbolic, metaphorical and so forth give way to the conceptual and perceptual or what is the same, the scientific. &amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
5.2 இரண்டாம் அதிகரணம் &amp;lt;br&amp;gt;5.2 IraNdaam atikaraNam (The Second Thesis) &lt;br /&gt;
&lt;br /&gt;
மேற்கோள்: இனி, இதுவும் தமது முதலாலே உணரும் என்றது &amp;lt;br&amp;gt;meerkooL: &amp;lt;br&amp;gt;Ini, ituvum tamatu mutalaalee uNarum enRatu &amp;lt;br&amp;gt;எது: இவ் வான்மாத் தன்னாலே உணரும் இந்திரியங்களைப் போலத் தானும் தன்னை உணராது நிற்றலான் &amp;lt;br&amp;gt;eetu: &amp;lt;br&amp;gt;Ivvaanmaa tannaalee uNarum intiriyangkaLaip poolat taanun tannai uNaraatu niRRalaan &amp;lt;br&amp;gt;Assertion: Now even this anma learns about itself only through the help of BEING, its GROUND &amp;lt;br&amp;gt;Reason: Like the senses that perceive only when the anma chooses to see and even at that point remains abconscious of the anma, so is the case with the anma itself- it remains abconscious of itself even when it sees. &lt;br /&gt;
&lt;br /&gt;
Notes &lt;br /&gt;
&lt;br /&gt;
1. ‘tannai uNaraatu niRRal': existing abconscious or unconscious of itself. Every ‘seeing' is seeing something that stands as an Other. Seeing brings along with it alterity and locks the psyche within that. So as long as the anma keeps on seeing this and that, including the realms in the Depths, it remains abconscious of itself, lost in the others. Thus it can ‘see' itself only when it is shown what it is, in itself to itself, but it requires the help of BEING for such a task. It is only through being shown how one is by BEING that knows everything that one can see that one is thus and thus. One's ways of Being can be known only by being shown by BEING. &lt;br /&gt;
&lt;br /&gt;
எடுத்துக்காட்டு 5.2.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
மன்னுசிவன் சந்நிதியில் மறு உலகம் சேட்டிதது &amp;lt;br&amp;gt;என்னும் மறையின் இயல்மறந்தாய் -- சொன்னசிவன் &amp;lt;br&amp;gt;கண்ணா உளம்வினையால் கண்டு அறிந்து நிற்கும்காண் &amp;lt;br&amp;gt;எண்ணான் சிவன் அசத்தை இன்று &lt;br /&gt;
&lt;br /&gt;
edutukkaaddu 5.2.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
mannu Civan cannitiyin maRRu ulakam ceedittatu &amp;lt;br&amp;gt;ennum maRaiyin iyal maRantaay - conna Civan &amp;lt;br&amp;gt;kaNNaa uLam vinaiyaal kaNdaRintu niRkungkaaN &amp;lt;br&amp;gt;eNNaan Civan acattai iNru &lt;br /&gt;
&lt;br /&gt;
Argument 5.2.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
You have forgotten the scriptural utterances to the effect that it is only because of the non-absenting presence of BEING that the world has its existence. The anma exists with BEING showing it, disclosing to it the world and which the anma sees only by effecting some actions. The BEING that shows for the anma to see and thus learn, will not ever disclose untruths under whatever circumstances. &lt;br /&gt;
&lt;br /&gt;
எடுத்துக்காட்டு 5.2.2 &lt;br /&gt;
&lt;br /&gt;
வெய்யோன் ஒளியில் ஒடுங்கி விளங்காது &amp;lt;br&amp;gt;வெய்யொனை ஆகாத மீன்போல -- மெய்யவனில் &amp;lt;br&amp;gt;கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனைக் &amp;lt;br&amp;gt;கண்டு உடனாய் மன்னுதலைக் காண் &lt;br /&gt;
&lt;br /&gt;
edutuk kaaddu 5.2.2 &lt;br /&gt;
&lt;br /&gt;
veyyoon oLiyil odungki viLangkaatu &amp;lt;br&amp;gt;veyyonai aakaata miin poola - meyyavanil &amp;lt;br&amp;gt;kaNdu keeddu uNdu uRRu aRiyum aimpulanaik &amp;lt;br&amp;gt;kaNdu udanaay mannutalaik kaaN &lt;br /&gt;
&lt;br /&gt;
Argument 5.2.2 &lt;br /&gt;
&lt;br /&gt;
When the sun is supremely brilliant, shining out in full radiance, the stars unable to outshine it become subdued, almost invisible. Thus in order to avoid seeing the impermanent, that which is caught in the flux, one should withdraw one's own hermeneutic efforts and learn to see the way that is shown by BEING, the way the world is disclosed by BEING itself. One should stand in absolute harmony with BEING so that one sees only that which is shown and the way it is shown by BEING. &lt;br /&gt;
&lt;br /&gt;
எடுத்துக்காட்டு 5.2.3 &lt;br /&gt;
&lt;br /&gt;
அருளுண்டாம் ஈசற்கு அது சத்தி அன்றே &amp;lt;br&amp;gt;அருளும் அவன் அன்றி இல்லை -- அருளின்று &amp;lt;br&amp;gt;அவன் அன்றே இல்லை அருட்கண்ணா கண்ணுக்கு &amp;lt;br&amp;gt;இரவிபோல் நிற்கும் அரன் ஏய்ந்து &lt;br /&gt;
&lt;br /&gt;
edutuk kaaddu 5.2.3 &lt;br /&gt;
&lt;br /&gt;
aruL undaam iicaRku atu sakti anRee &amp;lt;br&amp;gt;aruLum avan inRi illai - aruLinRu &amp;lt;br&amp;gt;avan anRee illai arutkaNNaar kaNNukku &amp;lt;br&amp;gt;iravi pool niRkum aran eeyntu &lt;br /&gt;
&lt;br /&gt;
Argument 5.2.3 &lt;br /&gt;
&lt;br /&gt;
To be giving uncalculatingly is the POWER of BEING intrinsic to ITSELF. And this ARUL does not exist independent of BEING. Without this unbounded fecundity, BEING never is; BEING is supreme benevolence. And for those excellent individuals who have raised themselves to see only what is shown by BEING and the WAY it is shown, BEING stands like the sun dispelling whatever Dark Light that may exist within &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;.Notes &lt;br /&gt;
&lt;br /&gt;
1. The psychic entities in having Being, are the ones that see. Being is seeing. The insentient brute things exist but do not see. The capacity to SEE is ultimately related to BEING - it is BEING that provides the eyes, serves as the eyes for the psychic entities to SEE and hence have Being. &lt;br /&gt;
&lt;br /&gt;
2. Here also emerges the concept of TRUTH in Saiva Siddhanta. The psychic entities see only because BEING shows this and that for them to see. And when the seeing deviates from seeing the way it is SHOWN by BEING, we have a deviant understanding, an untruth. However when the seeing is such that it grasps what is shown the way it is shown, then seeing is true to the phenomena. For BEING will not show what is an untruth. Untruth does not exist in BEING. &lt;br /&gt;
&lt;br /&gt;
3. The analogy of the stars being subdued in the brilliance of the Sun is brought in to explain the method of attaining truth. When the human mind submits itself to seeing only as shown, i.e. controls itself from ‘taRpootam', venturing with its own theoretical and conceptual artifacts to understand the world, ceases from imposing its own categorical constructions, rational measures and so forth but submits itself for the inner light to illuminate itself and disclose for it how things are, TRUTHS are attained, understood. One should see standing in close harmony with BEING who will show the way things are in themselves. &lt;br /&gt;
&lt;br /&gt;
4. BEING is not only absolutely transcendent but also totally immanent. It is only because of immanence that at every point in the existential struggles of an anma, there is something that emerges within its understanding that illuminates TRUTH and through that destroys the presence of the DARK within. BEING is ARUL, always overflowing with gifts, always giving unceasingly and uncalculatingly. It is POWER symbolized as the Female Half, without which BEING never is. BEING is LOVE pure and simple which knows only giving tirelessly. BEING is MAN-WOMAN in equal measure the WOMAN aspect being the ARUL, that which gives uncalculatingly &lt;br /&gt;
&lt;br /&gt;
5. The term ‘iravi pool' in 5.2.3, refers to the mystical experience of BEING as LIGHT that has been recorded throughout the world and which consists the deepest experience underlying philosophies and religions. But this experience is not for all; it is only for those who have overcome their intellectual arrogance and submitted themselves to seeing only as shown by BEING. Only such arut kaNNaar are given this experience, an experience that enables them to destroy every particularism and rise towards genuine universalism. It is this experience that destroys finitude and enables one to rise to genuine universalism and hence the realms of transcendental phenomenology. &amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
The Sutra 5 concluded&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:சைவ_சித்தாந்தம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Ulagankmy</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/Botam_in_English-_Sutra_4</id>
		<title>Botam in English- Sutra 4</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/Botam_in_English-_Sutra_4"/>
				<updated>2013-02-14T07:43:48Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Ulagankmy: புதிய பக்கம்: &amp;amp;nbsp; &amp;lt;br&amp;gt; '''Botam in English'''  '''English translation with notes by Dr K.Loganathan 1994&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;The Second Section : ilakkaNaviyal: The Phenomenological Inv…&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;amp;nbsp; &amp;lt;br&amp;gt; '''Botam in English'''&lt;br /&gt;
&lt;br /&gt;
'''English translation with notes by Dr K.Loganathan 1994&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;The Second Section : ilakkaNaviyal: The Phenomenological Investigations'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;நான்காம் சூத்திரம்: ஆன்மப் பிரகாசம் The Fourth Sutra : The Essence of the Anma &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;நான்காம் சூத்திரம்: ஆன்மப் பிரகாசம் &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;அந்தக் கரணம் அவற்றின் ஒன்று அன்று அவை &amp;lt;br&amp;gt;சந்தித்தது ஆன்மாச் சகசமலத்து உணராது &amp;lt;br&amp;gt;அமைச்சு அரசு ஏய்ப்பநின்று அஞ்சு அவத்தைத்தே &lt;br /&gt;
&lt;br /&gt;
என்பது சூத்திரம் &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;The Fourth Sutra: On The Meta- Phenomenology of Self &amp;lt;br&amp;gt;antakkaraNam avaRRin onRu anRu avai &amp;lt;br&amp;gt;cantittatu aanmaac cakaca malattu uNaraatu &amp;lt;br&amp;gt;amaiccar eeyppa ninRu anjncu avattaittee &lt;br /&gt;
&lt;br /&gt;
karutturai: en nutaliRRoo venin, ituvum atu &lt;br /&gt;
&lt;br /&gt;
THE FOURTH AXIOM &lt;br /&gt;
&lt;br /&gt;
The psychic entity is not any one of the internal cognitive utensils but rather that which uses them (to attain various states of consciousness). Being not-yet-fully-conscious because of the intrinsically present atomizing DARKNESS, like a king who uses the information provided by his ministers (to make a decision), the psyche(anma) enjoys the five fold existential states (with the use of these utensils). &amp;lt;br&amp;gt;கருத்துரை: என் நுதலிற்றோவெனின் , இஇதுவும் அது &amp;lt;br&amp;gt;General Intention: What is intended is to explicate further what has been already clarified so far. &lt;br /&gt;
&lt;br /&gt;
Notes &lt;br /&gt;
&lt;br /&gt;
1. Attention now shifts to the finitude of human understanding and the five existential states of wakefulness, dream-state, mythical experience, the experience of inner radiance and that of transcendental illumination. These are called caakkiram, coppanam, cuzutti, turiam and turiyaatiitam. These five fold existential states are linked with the human finitude the cause of which is said to be the presence of abconsciousness- the absence of consciousness -in relation to a vast realm, a DARKNESS in understanding, an ignorance pertaining to an enormous number of things. Such an abconsciousness is neither due to repression and suppression as in Freudian psychoanalysis; nor is it the collective unconscious in Jungian analytic psychology which discloses itself in terms of archetypes. The ‘uNaraatu' is absence of consciousness, being in the DARK about certain things. This condition is said to be not a product of human endeavours but rather a primordial condition of all psychic entities because of the presence of the metaphysical entity, the ANTIBEING, the DARKNESS breeding stuff against which consciousness has to establish itself. Human understanding remains finite because of the ignorance instituting presence of MALAM. &lt;br /&gt;
&lt;br /&gt;
2. The existential states of wakeful vigilance, dreaming and so forth are means for gaining consciousness, of breaking the hold of DARKNESS in the psychical interiority, in the human understanding. These are states of consciousness that are attained with the use of the cognitional utensils: manam, butti, ahangkaaram and cittam. The psyche as a substance is not to be reduced to the states of awareness generated by the use of these utensils. &lt;br /&gt;
&lt;br /&gt;
3. ‘cantittatu': lit. that which meets, encounters etc. The cognitive utensils are not creations of the psyche but rather facilitators of cognitions already available there in the body though perhaps not always ‘encountered' or used. &lt;br /&gt;
&lt;br /&gt;
4. ‘amaiccar eeyppa': similar to the ministers ( to a king). An analogy meant to differentiate the psyche as an entity from the cognitive utensils in functional terms. The psyche is that which judges, decides and hence that which acts while the cognitive facilities remain subordinate and function solely as sources of information. An action requires the co-ordination between sources of information and decision making or willing. &lt;br /&gt;
&lt;br /&gt;
5. If by ‘perception' is meant the sensorial experiences then to denote the experiences through dreams, myths and so forth, we shall use the term ‘Transductive Perception' termed ‘yookak kaatci' and subdivided into ‘vinjnaanak kaatci' and ‘civajnaanak kaatci' etc in some classical texts. While this chapter deals with the definitising ‘vinjnaanak kaatci', chapter six, the sixth sutra deals with ‘civajnaanak kaatci'. Such forms of perception have been the substance of Caivite research from ancient times and there are in Tamil alone hundreds of books related to them. In the West there has been very little attention paid to these domains till recent times, the Western philosophic tradition eschewing it as ‘mystical' and hence beyond the scientific and rational. A very narrow and highly prejudiced view, no doubt. &lt;br /&gt;
&lt;br /&gt;
6. If by ‘phenomenology ‘ is meant the study of consciousness of the ordinary living experience, then the study of consciousness through the so-called mystical - dreaming, the experience of archetypal dramas, the inner radiance and so forth - can be termed ‘meta-phenomenology'. Thus this chapter is about meta-phenomenology, a scientific study of the excursions into the Depths, into the sources of human finitude and hence the science of overcoming the human finitude itself. The DARKNESS that breeds the finitude can be overcome only through its destruction and that too only by appropriating clear consciousness or metaphysical illuminations. &lt;br /&gt;
&lt;br /&gt;
7. It should be noted that the destruction of human finitude results in the overcoming of the tendency for physicalistic objective glance, the seeing and understanding in terms of physical time and directional space i.e. in terms of referential frames. This overcoming of physical time, the correlate of human finitude, is NOT the same as overcoming TEMPORALITY the sources of which are quite different and is dealt with in the profoundly deep sixth chapter. Temporality is related to the CONCEALMENT of ABSOLUTE ILLUMINATION which is overcome only in the realms of Transcendental Experience. &lt;br /&gt;
&lt;br /&gt;
8. The importance of this chapter consists in the explication of meta-phenomenology, the science of the destruction of the primordial ignorance that's the source of human finititude and the relevance of the mythical and mystical in conjunction with it. &amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;முதல் அதிகரணம் &lt;br /&gt;
&lt;br /&gt;
4.1 Mutal atikaraNam (The First Thesis) &lt;br /&gt;
&lt;br /&gt;
மேற்கோள்: ஈண்டு இவ்வான்மாவாவது அந்தக்கரணங்களாய் உள்ள மனோ புத்தி அகங்கார சித்தங்களில் ஒன்று அன்று என்றது &amp;lt;br&amp;gt;meerkooL: &amp;lt;br&amp;gt;iiNdu, ivvaanmaavaavatu antakaraNangkaLaai uLLa manoo butti yakangkaara cittangkaLil onRu anRu enRatu &amp;lt;br&amp;gt;ஏது: அவைதாம் பிரகாசமாய் நின்றே அப்பிரகாசமாய் நிற்றலான் &amp;lt;br&amp;gt;eetu: &amp;lt;br&amp;gt;avaitaam pirakaasamaay ninRee appirakaasamaai niRRalaan. &amp;lt;br&amp;gt;Assertion: Now this psychic entity (the truth of which has already been shown in the previous sutras) is not to be confused and put along side the sensorial, the cognitional, the egological and the reflective . &amp;lt;br&amp;gt;Reason: For each one of these in being disclosive of others remain undisclosive of themselves. &lt;br /&gt;
&lt;br /&gt;
Notes &lt;br /&gt;
&lt;br /&gt;
1. manam: the utensil of perceptual processes where the five senses are actively used; underlies attainment of precepts and through an analytic synthetic activity upon these the generation of concepts. Derived from the Ta. root ‘man': to think. &amp;lt;br&amp;gt; butti: Derived from the Ta. root ‘puu', to produce, to blossom and so forth. The faculty of imagination, that which generates ideas, notions, concepts etc. The source of intellectual creativity. &amp;lt;br&amp;gt; ahangkaaram: Derived from the Ta. roots ‘akam' meaning self or ego and ‘kaaram' , to make , erect , institute, establish etc. It is this which underlies the ‘I-ness', the egological arousals, assertions, claims and so forth. The psyche is said to be distinct from this ‘ego' which is only a phase of it, one of its ways of Being. &amp;lt;br&amp;gt; cittam: The deepest structure where the ignorance surrounding one's understanding is recognized and hence the source of all the hermeneutic endeavours, the impulsions to destroy ignorance. It is here that ambiguity, doubt, absence of pristine clarity and so forth is recognized and hence where fundamental questions are raised. &lt;br /&gt;
&lt;br /&gt;
2. ‘pirakaasamaai niRRal': standing as illuminating or disclosive; lighting up something so that the hidden becomes visible. ‘ap-pirakaasamaai niRRal': standing as unilluminated, as undisclosed, as still in the dark. Each one of these utensils in lighting up a realm and thus making it available for experience, itself remains unilluminated. This contrasts with the psychical entity which is aware of itself as that which is conscious in being conscious of something. Butti for example is productive of ideas but in being so does not illuminate itself; it discloses what are other than itself but remains undisclosive of itself. &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;எடுத்துக்காட்டு: 4.1.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
மனமாதியால் உணர்தல் மன்னு புலன்கள் &amp;lt;br&amp;gt;மனம் ஆதி மன் புலனில் அல்லன் -- மன்மேல் &amp;lt;br&amp;gt;உதித்து ஒன்றை உள்ளம் உணர்தல் அதனில் &amp;lt;br&amp;gt;உதிக்கும் கடல் திரை ஒத்து &lt;br /&gt;
&lt;br /&gt;
edutuk kaaddu 4.1.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
manamaatiyaal uNartal mannu pulankaL &amp;lt;br&amp;gt;manamaati man pulanil allan - manameel &amp;lt;br&amp;gt;utittu onRai uLLam uNartal, atanil &amp;lt;br&amp;gt;utikkung kadal tiraiyai ottu &lt;br /&gt;
&lt;br /&gt;
Argument 4.1.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
The senses provide perceptual information on account of they being directed by the cognitive utensils of manam and so forth. Therefore the manam and so forth cannot be put alongside the sensory faculties. It is the psyche or anma, however that really perceives what arises from such perceptual activities. The sensory leads to the cognitive, and this in turn to likes and dislikes. These forms of consciousness arise one after another like the waves in the sea. &lt;br /&gt;
&lt;br /&gt;
எடுத்துக்காட்டு 4.1.2 &lt;br /&gt;
&lt;br /&gt;
சிந்த்தாய்ச் சித்தம் தெளியாதாய் ஆங்காரம் &amp;lt;br&amp;gt;புந்தியாய் ஆய்ந்து மனமாகிப் - பந்தித்து &amp;lt;br&amp;gt;வெவ்வேற் தானே துணிந்து உள்ளம் இவ்வேறாம் &amp;lt;br&amp;gt;அவ்வேறாம் போதுபோல் ஆங்கு &lt;br /&gt;
&lt;br /&gt;
edutuk kaaddu 4.1.2 &lt;br /&gt;
&lt;br /&gt;
cintitaay cittam teLiyaataay; aangkaaram &amp;lt;br&amp;gt;puntiyaai aayntu manamaakip - pantittu &amp;lt;br&amp;gt;vevveeRu taanee tuNintu uLLam ivveeRaam &amp;lt;br&amp;gt;avveeRaam pootu pool aangku &lt;br /&gt;
&lt;br /&gt;
Argument 4.1.2 &lt;br /&gt;
&lt;br /&gt;
On attaining no clarity even after deep thinking, i.e. when there is no clarity in cittam, there is ego arousal towards resolving the dilemma or paradox. At this point in conjunction with butti there is an attempt to investigate by developing various notions, ideas, hypothesis and so forth. Then in order to ascertain truth, there is empirical investigations by utilizing manam and generating perceptual data. What thus thinks deeply, arises to investigate, develops a variety of different notions and seeks to ascertain truth by empirical investigations is the psyche or anma that stands above all these. Like the different times of the day - cloudy, clear, half clear, dark and so forth, are the states of consciousness of an anma - it assumes different existential states depending upon with what cognitive utensil it chooses to function. &lt;br /&gt;
&lt;br /&gt;
எடுத்துக்காட்டு 4.1.3 &lt;br /&gt;
&lt;br /&gt;
அகாரம் உகாரம் அகங்காரம் புத்தி &amp;lt;br&amp;gt;மகாரம் மனம் சித்தம் விந்து -- பகாது இவற்றை &amp;lt;br&amp;gt;நாதம் உளவடிவாம் நாடில் பிரணவாம் &amp;lt;br&amp;gt;போதம் கடற்றிரையே போன்று &lt;br /&gt;
&lt;br /&gt;
edutuk kaadu 4.1.3 &lt;br /&gt;
&lt;br /&gt;
akaara ukaaram ahangkaaram punti &amp;lt;br&amp;gt;makaaram manam cittam vintu - pakaatu ivaRRai &amp;lt;br&amp;gt;naatam uLam vadivaa naadiR piraNavamaam &amp;lt;br&amp;gt;pootang kadal tiraiyeep poonRu &lt;br /&gt;
&lt;br /&gt;
Argument 4.1.3 &lt;br /&gt;
&lt;br /&gt;
The mantric syllable akaaram agitates the anma and causes the ego exertion or arousal. The ukaaram agitates butti and makes it productive in terms ideas, notions etc. The makaaram is that which directs manam and hence the perceptual processes. Among the civa tatvas Bindu and Natham, it is the Bindu that pervades cittam and thus arousing interests, desires and so forth. Natham remains one-with the anma and serves to direct and regulate the consciousness generating processes. These mantric syllables and civa tatvas remain within the undifferentiated root mantra, AUM. The piraNava - AUM - which in itself is the Logos, generates these different states and forms of consciousness of the psyche like waves in the seas. &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;எடுத்துக்காட்டு 4.1.4 &lt;br /&gt;
&lt;br /&gt;
எண்நிலவு ஓங்காரத்து ஈசர் சதாசிவமாம் &amp;lt;br&amp;gt;நண்ணிய விந்துவொடு நாதத்து -- கண்ணில் &amp;lt;br&amp;gt;பகர் அயன் மாலொடு பரமம் அதிதெய்வம் &amp;lt;br&amp;gt;அகர உகரம் மகரத்தாம் &lt;br /&gt;
&lt;br /&gt;
edutukkaaddu 4.1.4 &lt;br /&gt;
&lt;br /&gt;
eN nilavu oongkaraattu iicar cataasivamaam &amp;lt;br&amp;gt;naNNiya vintuvodu naatattuk - kaNNil &amp;lt;br&amp;gt;pakar ayan maalodu paraman ati teyvam &amp;lt;br&amp;gt;akaram ukaram makarattaam &lt;br /&gt;
&lt;br /&gt;
argument 4.1.4 &lt;br /&gt;
&lt;br /&gt;
The logos, the Ongkaaram that establishes understanding as such and hence the processes of consciousness, has as its controlling archetype CATASIVA Himself, BEING in phenomenal presentation. By fractionating this Logos, there is the generation of the desire producing Bindu and exertion facilitating Natham that provides the intentional directions. When the Logos is thus differentiated into the primordial mantric syllables and an infinite variety of complexes out of these, the a-kaaram type has Brahman as its archetype , u-kaaram Ayan and the ma-kaaram type Tirumaal. &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;Notes&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;1. What is attempted here and probably the most distinctive contribution of Saiva Siddhanta, is hermeneutical explorations surrounding the mystery of consciousness i.e.. the phenomenological experience. We do not have an eidetic analysis of experience but rather a archaeoductive analysis, the unearthing of structures that lurk beneath the surface level presentations. The sensorial experience, that which we are most directly aware has the different cognitive utensils, manam and so forth as the underlying structures productive of it. The cognitive utensils are hierarchically organised with manam as the uppermost and cittam as the deepest and the most intimately linked with the anma. The production of consciousness is likened to the surface level waves in the ocean which have various undercurrents beneath it, not visible but productive of the waves. The anma is aware only what emerges out of the sensorial processes, remaining unconscious of the contributions of butti and so forth. In terms of consciousness the sensorial productions have a special importance compared to the others. &lt;br /&gt;
&lt;br /&gt;
2. The argument in 4.1.2 explains the psychodynamics underlying the investigatory behaviour of creatures. The ‘cintittaay cittam teLiyaataai' is very important as it links thinking to the surface level investigatory behaviour of man. It is thinking that causes the recognition of the absence of clarity i.e.. cittam teLiyaamai, the presence of dark shadows over the horizon of clear consciousness. Thinking discloses the presence of darkness in understanding and on account of which we have the origination of enigmas, paradoxes, puzzles, problems and so forth. Only then there is self-exertion, the ego arousal towards its destruction. The mode of Being with an enigma is highly disturbing and because of it emerges the resolve ‘I will overcome it'. The person is thrown to Situational Temporality, stands directed towards a future that is a not-yet but which would soon be. Then begins ‘puntiyaai aaytal', the developing of different notions, ideas, hypothesis etc. ‘Butti' is the cognitive facility underlying creative imagination, the breeding ground of ideas, notions etc. A range of possibilities are developed without being certain which of these is in fact true. The possibilities remain pure notions, ideas without epistemic certainties. This uncertainty necessitates the use of sensorial experiences, the going to the things themselves. It is the world of sensorial experience that remains the ground of truth and falsehood and hence epistemic certainty. This process, it should be noted, is circular. The sensorial while providing the information for ascertaining the truth or falsity of certain notions, it also in doing so, creates other doubts, and hence more questions. In becoming clear about certain things, one also becomes conscious of things that one is not yet clear now, new things about which one does not have apodeitic certainty. The states of consciousness thus are not uniformly of one hue - it varies like a day alternating between brightness and darkness and various hues in between. &lt;br /&gt;
&lt;br /&gt;
3. The arguments in 4.1.3 and 4.1.4 bring together mantrayana and eschatology together. The hermeneutic explorations dig deeper and unearth the mantra-world and the archetypes that men worship as gods. The cognitive utensils are actually loci for the play of mantras, the ever dynamic power syllables that forever generate traces and through that activate the cognitional, the processes that are destructive of the Dark Light that pervades and is recognized as abconsciousness. The field of mantrayana is very extensive and it is impossible to explain even the rudiments of it here. Suffice to say that there are basically three different types of mantra complexes, a-kaaram, u-kaaram and ma-kaaram. The a-kaaram is that which violates the hold of Darkness, pierces through the prevailing ignorance and hence institutes the arousal, the will to overcome the hermeneutic problematic on account of which arises the ego exertions, the notion of I-ness and a combative mood toward destroying the ignorance. The u-kaaram type of mantras locate themselves in butti and make the person mentally fecunditive, productive of ideas, notions etc. It is the source of creative intelligence, imaginative capabilities and mental resourcefulness. The ma-kaaram type of mantra complexes are those which bind the cognitive processes to the empirical, to the sensorial, to the sensual. &lt;br /&gt;
&lt;br /&gt;
4. The psyche in itself and cittam are beyond the above mantra-complexes. The cittam in where Bindu, the Yin of Taoism and the Anima of medieval alchemists, manifests itself and instills ‘naNNutal' - desiring, wishing, hoping, wanting etc. i.e.. the intentionalities . The psyche becomes intentional when Bindu emerges in the cittam compartment and seduces it by its charms. The Bindu enchants the psyche and makes it desire something or other. This is the source of irrationality in man, the abandonment of reason in favour of passions. It is also the source of energy, the sakti or libido without which desiring is impossible. &lt;br /&gt;
&lt;br /&gt;
5. The Natham, the Yang of Taosim, the Animus of medieval alchemists, stands as the psyche itself and not any one of the cognitive utensils. It is the presence of Natham that empowers breathing and hence living as such. It is also the assertive, the source of the human will to conquest and subdue others, to arise above others by subduing them. It is the source of human violence, aggression and destructiveness. As POWER it is directive; determines the direction of the expenditure of the psychic energy when it becomes available, if at all. &lt;br /&gt;
&lt;br /&gt;
6. The above three different types of mantra complexes and the Civa tatvas of Bindu and Natham, when remain together undifferentiated is the praNava, the primordial vibration, the Logos. There is understanding as such in the world only because of the praNava is differentiated into the civa tatvas and mantra complexes, that underlie the existence of different hierarchically organised species of languages with modes of consciousness peculiar to each as it would be explained in the following thesis. Consciousness is ultimately traced to the Logos. It is Ongkaaram that pierces through the finitising and ignorance producing Darkness and installs consciousness as something the psyches can bask in. &lt;br /&gt;
&lt;br /&gt;
7. But the logos in itself is acit - non psychical, non intelligent, physical though not concrete. They cannot self-determine, be conscious and have a will of their own. They appear to be so only because the presence of BEING along with them and which the human understanding thus lighted up understands as the archetypes, the most immediate being lower and the most distant being higher. When BEING is understood through the logos itself, we have the archetypal form of Cataasiva - an archetype that discloses BEING itself as the phenomenal becoming (cat-aa-siva: cat: the Absolute Being; aa: to become, becoming; siva: the disclosive; that which unfolds). &lt;br /&gt;
&lt;br /&gt;
8. BEING stands as the FEMALE when one-with Bindu, and the supreme MALE when one-with Natham. The Female is the mystical, the passionate, the enchanting seductress along with being the MOTHER, the tireless productive power, the uncontrollably fecunditive creatrix, the WOMB from which emerges all, the World Mother. BEING stands as FATHER when one with Natham, that which directs, splits, analyses, demarcates, secludes, confines, evaluates etc. all in order to subdue. While the Father is the will to Power the Mother mystifies enchants and seduces. Together they function as the androgynous archetype of Civalingam or Ammaiappar to install consciousness as a factor of psychic existence, that of Being-in-the-World. &lt;br /&gt;
&lt;br /&gt;
9. BEING when present among the mantra-complexes we have the archetypes proper, the gods that are worshipped in the religions of man. With a-kaaram type we have Brahman, the Radiance that pervades in the world as Light and in the psychic interior as Lumen Naturale. It is this which does violence to the Darkness within, the DARKNESS that throws the creatures towards finititude, atomic existence. Ayan or Brahma is the archetype of u-kaaram, the source of creative imagination, of the endless production of ideas and notions, unbounded by any consideration of truth or falsity. (Possibly the word Ayan is derived from aay: to investigate, think. It also means ‘Mother' the womb of things). The archetype of ma-kaaram type mantras, those which bind the cognitional activities to the empirical, to the sensorial is Tirumaal, the BLACK ONE. The BLACK here stands for fusion, the magical binding to the sensorial. The creatures are spellbound to the sensorial, unable to free themselves from being fascinated by them because of a BLACK magic that binds them to the earthly. It is this fascination that underlies the seeking after the earthly riches and other pleasures of the senses. &lt;br /&gt;
&lt;br /&gt;
10. It should be mentioned here that in the Saivite tradition there is a complex and interesting view of language. The audible speech is termed ‘ Vaikari', derived from ‘karai' to call and ‘vai' a variant of ‘mey' meaning truth or reality. ‘Vaikari' then is speech as an audible reality. Then we have ‘paisanti', the inaudible and which can be equated with dream language. The paisanti form of language precedes the realization of Language as speech , i.e as Vaikari. It is possibly derived from Ta: peecu and Ta. anti, meaning that which is the limit of speech. Underlying the paisanti form is the Mattimai, the intermediate form, that between audible speech and deep silence that makes language superfluous. This can be equated with the mythical language, the language of archetypes. Beyond this is the Cuukkumai, the subtle language, the language that operates silently but effectively and which can be equated with the language of mantras. Beyond this, of course, is the undifferentiated praNava, the primordial sound, the root form of all languages and which makes, once attained, speech or language in general superfluous. The Logos in Saivism shows itself in terms of all these languages. The phrase ‘eN nilavu Ongkaaram' is crucial for this account for it clearly links the Being of understanding, of consciousness with these different forms of Logos. BEING in presenting HIMSELF in different archetypal forms also installs these languages and hence understanding as such. Understanding that is linguistical - including the symbolic, mythic and so forth - is so only because of BEING. The creatures have Being as constituted by these different forms of languages only because BEING chooses to present HIMSELF to the creatures. Thus the progression from to Vaikari to the deeper forms, it should be noted, is archaeoductive, moving in the direction of the Depths, away from the phenomenal towards the meta-phenomenal realms. &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;4.2 இரண்டாம் அதிகரணம் &amp;lt;br&amp;gt;4.2 IraNdaam atikaraNam (The Second Thesis) &lt;br /&gt;
&lt;br /&gt;
மேற்கோள்: இனி , இவ் வான்மாச் சகச மலத்தினால் உணர்வு இன்று என்றது &amp;lt;br&amp;gt;meerkooL: Ini, iv vaanmaac cakasa malattinaal uNarvu InRu enRatu &amp;lt;br&amp;gt;ஏது: அது தான் ஞான திரோதகமாய் மறைத்துகொடு நிற்றலான் &amp;lt;br&amp;gt;eetu: &amp;lt;br&amp;gt;atu taan jnaana tirootakamaay maRaittukkodu niRRalaan &amp;lt;br&amp;gt;Assertion: Now the psychic entities are ab-conscious or lack consciousness because of the primordial Darkness. &amp;lt;br&amp;gt;Reason: The Anti BEING or the DARK STUFF as that which is opposed to illumination stands concealing consciousness or understanding as such. &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;Notes &lt;br /&gt;
&lt;br /&gt;
1. cakasa malam: The Darkness installing stuff malam, being-there in the psychic interiority nonextraneously; as naturally already there even during the most primordial times. The darkness is not something acquired on the way, but that because which the movement itself exists. &lt;br /&gt;
&lt;br /&gt;
2. uNarvu inRu: lit. having no consciousness, awareness; being in the dark, in ignorance etc. We are rendering it as a state of Being abconscious as such words as ‘unconscious' ‘subconscious' ‘preconscious' and so forth seem to have different connotations. The abconsciousness is not something unrecognized; it is a way of Being in which clarity is lacking, consciousness is absent. &lt;br /&gt;
&lt;br /&gt;
3. jnaana tirootakam: The blocking of illumination, the preventing of the attainment of clarity, of understanding beyond doubt, with apodeitic certainty and so forth. &lt;br /&gt;
&lt;br /&gt;
4. maRaittal: concealing, hiding. The malam as AntiBEING serves to conceal, hide the attainments of different ways of Being. It conceals the different possibilities for Being so that they remain realizable. &lt;br /&gt;
&lt;br /&gt;
எடுத்துக்காட்டு 4.2.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
மாயா தனு விளக்காம் மற்று உள்ளம் காணாதேல் &amp;lt;br&amp;gt;ஆயாதாம் ஒன்றை அதுவதுவாய் -- வீயாத &amp;lt;br&amp;gt;வன்னிதனைத் தன்னுள் மறைத்து ஒன்றாம் காட்டம்போல் &amp;lt;br&amp;gt;தன்னை மலம் அன்றணைதல் தான் &lt;br /&gt;
&lt;br /&gt;
edutuk kaaddu 4.2.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
maayaa tanu viLakkaam maRRu uLang kaaNaateel &amp;lt;br&amp;gt;aayaataam onRai atu atuvaai - viiyaata &amp;lt;br&amp;gt;vannitanait tannuL maRaittu onRaang kaaddampool &amp;lt;br&amp;gt;tannai malam anRu aNaital taan &lt;br /&gt;
&lt;br /&gt;
Argument 4.2.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
The complex machine-like body is in fact a torch that lights up a world. And if the psychic entities fail to see and apprehend things, then there will be no investigations whatsoever within the physicalistic objective glances noting as this, as that and so forth. But this predisposition to learn and gain illumination is so only because the psychical being is assailed from primordial times by the AntiBEING which conceals absolute illumination like wood concealing the fire within. &lt;br /&gt;
&lt;br /&gt;
Notes &lt;br /&gt;
&lt;br /&gt;
1. Having explained how BEING through the various archetypal presentations and a variety of linguistic forms facilitates the attainment of consciousness, understanding and so forth, an attempt is made here to explain the necessity for it. Being-with-the-World discloses itself as Being-with-a-Body. But the bodily embodiment is that which enables seeing as such and hence the raising of questions pertaining to whatever that is encountered. The body lights up a world, a variety of things become available for seeing and hence for inquiry, investigations and so forth. But a psychic entity, the human being is thrown to various questions, undertakes various kinds of inquiries only because, the LIMITEDNESS of consciousness thus attained discloses the being-there something within that in fact effects this delimiting, circumscribing, cloistering, obscurating and so forth. Within the limited consciousness attained lurks the possibilities of absolute consciousness, the attainment of which however is prevented by something on account which it is termed the DARK ONE. The possibility of attaining absolute illumination remains hidden in every form of delimited consciousness attained, a possibility that is disclosed by the delimitedness itself. The presence of MALAM deep within is recognised only in the wake of the awareness of the circumscribed , bound and delimited nature of every form of understanding gained. &lt;br /&gt;
&lt;br /&gt;
2. The body, in contrast to the idealistic and ascetic traditions in Indian philosophy, is not viewed with suspicion in Saivism. B-W-W is as much a fact of existence as BWB and B-W-W is always Being-with-a-Body. In the long evolutionary history of a psychic entity, the anma, the body that it is privileged inhabit now and exist in the world is that which discloses a world, as a torch would light up a region of darkness. It is a positivity in the hermeneutic struggles of man for it is that which in disclosing a world, also discloses the being of AntiBEING within it as that which is responsible for its finititude. What finitisises the psyche and hence necessitates the intrusion of BEING through varied forms of logos is the presence of AntiBEING within it, as itself, form primordial times. &lt;br /&gt;
&lt;br /&gt;
3. The analogy of the wood hiding the fire within is an ancient one made full use of by Appar in his sacred hymns. The analogy is used to emphasize the need for meta-phenomenalogical investigations, archaeductive movements of understanding, in order to understand the sources of human finitude and the reasons for the delimitedness of human understanding. The wood has to be drilled and rubbed continuously to release the fire within it. In a similar manner the finite human understanding too must be drilled i.e. pierced through to its foundations, to its archaic layers in order to release the absolute illumination that lies buried deep deep down. This process, it should be noted, is simultaneously definitising, relaxing the hold of objective time and historicity. &amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
4.3 மூன்றாம் அதிகரணம் &amp;lt;br&amp;gt;4.3 MuunRaam atikaraNam (The Third Thesis) &lt;br /&gt;
&lt;br /&gt;
மேற்கோள்: இனி இவ் வான்மாச் சாக்கிரம் சொப்பனம் சுழுத்தி துரியம் துரியாதீதமாயுள்ள பஞ்ச அவத்திதினாய் நிற்கும் என்றது. &amp;lt;br&amp;gt;meerkool: &amp;lt;br&amp;gt;Ini, iv vaanmaac caakkiram coppanajn cuzutti turiyan turiyaatiitamaay uLLa pajnaavattitanaay niRkum enRatu &amp;lt;br&amp;gt;ஏது: அதுதான் மல சொரூபத்தின் மறைந்து அரூப சொரூபியாய் நிற்றலான். &amp;lt;br&amp;gt;eetu: &amp;lt;br&amp;gt;atu taan mala coruubattin maRaintu aruuba coruubiyaay niRRalaan &amp;lt;br&amp;gt;Assertion: Now the psychic entities(anma) exist as entities capable of the five fold existential states of vigilance, dreams state, mythical state, the pure state of inner radiance and that which is absolutely transcendent. &amp;lt;br&amp;gt;Reason: The psychic entities do not have a structural form of their own and always exist thus concealed within the essence of DARKNESS, the ANTIBEING. &lt;br /&gt;
&lt;br /&gt;
Notes &lt;br /&gt;
&lt;br /&gt;
1. caakkiram: The stated of vigilance, attention etc. where one is supremely conscious and alert. The state where there is active processing of sensorial information. The state where Vaikaari form of language is operative. &amp;lt;br&amp;gt; coppanam: The dream states, the dream experiences; the forms of experience that emerge when the senses are disengaged and made ineffective. The dream world is actually the world of Paisianti, language that emerges when the Vaikari form of conscious speech is overcome. &amp;lt;br&amp;gt; cuzutti: Derived form ‘cuzi munai', the coiled corner and describes the states generated by the movement of understanding in the direction of BEING , the journey through the Depths where the gods are encountered. Such an existence has as its language ‘Mattimai', the language of mythology, the puranas and even the folk-lores &amp;lt;br&amp;gt; turiam: Possibly derived form ‘tul' - to radiate, to shine forth as in tulangku, tulakku etc. The states where BEING is experienced as LIGHT, an inner Radiance that burns off any discursive and differentiating thoughts and thus establishes genuine universality. The language of this inner Radiance is the language of mantra, the Cuukkumai form of Logos, the linguistic form closest to the intrinsic nature of Logos itself, i.e. praNava. &amp;lt;br&amp;gt; turiyaatiitam: That which is beyond even the experience of Light, the ultimate and absolutely transcendental existential state where the language is Logos itself, praNava itself. &lt;br /&gt;
&lt;br /&gt;
2. These existential states remain the intrinsic possibility of every psychic entity whether availed off or not. The psychic entity because it has no form or structure of its own, is free to transport itself into these phenomenological, meta-phenomenological and transcendental phenomenological states of Being, with each state having its own language and world. &lt;br /&gt;
&lt;br /&gt;
3. The necessity for such existential transportations is that the psychic entities remain concealed within the essence of the DARK , its understanding is surrounded by ignorance, by abconsciousness. &lt;br /&gt;
&lt;br /&gt;
4. These existential states must also be linked with the primordial psychotropisms enunciated in the first sutra on fundamental ontology. This is done very elaborately in the next chapter. It is explained that this archaeoductive movements that break through the spell of the DARK exists because of an undying pull of BEING of all psychic entities unto Itself. &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;எடுத்துக்காட்டு: 4.3.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
ஒன்று அணியா மூலத்து உயிர் அணையும் நாபியினில் &amp;lt;br&amp;gt;சென்றணையும் சித்தம் இதயத்து -- மன்ற ஏய் &amp;lt;br&amp;gt;ஐயைந்தாம் நல்நுதலில் கண்டத்தின் வாக்காதி &amp;lt;br&amp;gt;ம்ய்யாதி விட்டு அகன்று வேறு &lt;br /&gt;
&lt;br /&gt;
edutukkaaddu 4.3.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
OnRu aNaiyaa muulattu uyir aNaiym naabiyinil &amp;lt;br&amp;gt;cenRanaiyum cittam itayattu - manRavee &amp;lt;br&amp;gt;aiaintaam nan nutalil kaNdattu vaakkaati &amp;lt;br&amp;gt;meyyaati viddu akanRu veeRu. &lt;br /&gt;
&lt;br /&gt;
Argument 4.3.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
In location of the forehead, the physicalistic experience occurs in terms of precepts arising through the fivefold senses and concepts that arise from them and which are linguisticalised. In region of the throat, the above experiential contents are disengaged and dream state is achieved with only the cognitive utensils of butti and ahankaaram functioning. Now deeper in region of the heart, even cittam is disengaged (and hence along with it the tatva Bindu itself). Further down in the region of the navel, even uyir i.e. Natham is disengaged. Finally the psyche enters the primordial ground in total nudity, in absolute purity having disengaged itself from all the tatvas and hence all the languages and the worlds disclosed by them. &lt;br /&gt;
&lt;br /&gt;
Notes &lt;br /&gt;
&lt;br /&gt;
1. A very difficult verse to interpret and understand because of the enormously cryptic nature of the descriptions. But the intentions are clear - an attempt to explain the being-there of these five fold existential states - the transportation from Caakkiram to the ultimate Turiyaatiitam, from the objective and phenomenal to trans-phenomenal ways of Being. It is explained in terms of progressive disengagements with the tatvas, the experience constituting elements - that which fabricate experiences as such. There is then existential regression through which the meta-phenomeological ways of Being are attained. &lt;br /&gt;
&lt;br /&gt;
2. The ‘aiaintu' i.e. the five fold five or five and five said to be operative in the region of forehead, the region of alertness, vigilance and attention, has to be interpreted in terms of ‘vaakkaati' and ‘meyaati' that are left behind in moving to the region of the throat where the dream states of Being are said to be realized. The ‘meyaati' are physicalistic experiences and hence the sensorial experiences with the use of the eyes, ears and so forth. The ‘vaakaati ‘ are those which are related to the linguistical and hence the conceptual. While the sensorial commerce provides the perceptual experiences, the cognitive processes generate the conceptual that can be linguisticalized. The five fold processes here are possibly the productive, retentive and annihilatory and through these the processes of disclosing and concealing, the processes attributed ot SI-VA-YA-NA-MA, without which no conceptual consciousness can arise. In this sutra, in the first thesis, it is said to be the functioning of manam, regulated by the mantra complexes of the ma-kaaram and ordained by the spellbinding archetype of Thirumaal. &lt;br /&gt;
&lt;br /&gt;
3. The phenomenological regression is attained through progressive disengagement or dissociation of alertness producing tatvas. The throat is the location of the dream states because it is here the vocal cords are present and brain processes have to activate these in order to produce speech. When the psyche regresses in its existence to this region which is actually a location in the brain itself, there is deactivation of the attentional as well as thinking processes. It is only by such deactivations that sleep is possible and hence dreaming as such. But though the manam as such is disengaged but there is nevertheless the remaining cognitive utensils of butti, ahankaaram, and cittam underlying the production of dream experiences. &lt;br /&gt;
&lt;br /&gt;
4. In the region of the heart i.e. itayam, the cittam and hence ahankaaram and butti are said to be deactivated i.e. aNaiyum. The heart is the region of appetites, of wants and wishes, of desires. When a person regresses to this state which is actually tapping the resources of some deeper layers of the brain, the experiences are beyond the dreams and possibly mythical. While the language of conscious wakeful experience in vaikari; that of the dream state paisayanti, that of this mythical or archetypal is mattimai. It should be noted that the mythical experience is said to be attained when all the cognitive utensils are disengaged or deactivated. &lt;br /&gt;
&lt;br /&gt;
5. The further level regression is located in the navel, the region of the umbilical cord possibly that region of the brain responsible for the most basic biological processes of digestion, respiration and so forth. Here uyir, lit. that which breaths is said to be dissociated. In terms of tatvas, in disengaging cittam in the heart region, Bindu is dissociated and hence with it desires. With uyir, the psychical existence as a respiring reality is associated with Natham, that tatva that underlies the exertion to live as such. It is at this point the experiencing of inner Radiance, the deepest mystical experience recorded in the history of all great mystics is said to take place. This language is also the language of mantras to the complexes of which every archetype can be reduced or analysed into. &lt;br /&gt;
&lt;br /&gt;
6. The term ‘OnRu aNaiyaa muulattu' describes the nirvaaNa experience, the primordial region in which the psyche is in total nudity. Having dissociated every experience constituting tatva, the psyche is absolutely free and hence transcendental in the true sense of the word. The language is praNava itself and existence becomes one of Deep Silence with Cinmuttirai, the mudra of supreme illumination as the sole communicative act. &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;எடுத்துக்காட்டு 4.3.2 &lt;br /&gt;
&lt;br /&gt;
இலாடத்தே சாக்கிரத்தை எய்திய உள்ளம் &amp;lt;br&amp;gt;இலாடத்தே ஐந்தவத்தை எய்தும் -- இலாடத்தே &amp;lt;br&amp;gt;அவ்வவ் இந்திரியத்து அத்துறைகள் கண்டு அதுவே &amp;lt;br&amp;gt;அவ்வற்றின் நீங்கல் அது ஆங்கு &lt;br /&gt;
&lt;br /&gt;
edutuk kaadddu 4.3.2 &lt;br /&gt;
&lt;br /&gt;
ilaadattee caakirattui eytiya uLLam &amp;lt;br&amp;gt;ilaadattee aintu avattai eytum - ilaadattee &amp;lt;br&amp;gt;av av intiriyattu attuRaikal kaNdu atuvee &amp;lt;br&amp;gt;av avaRRin niingkalatu aangku &lt;br /&gt;
&lt;br /&gt;
Argument 4.3.2 &lt;br /&gt;
&lt;br /&gt;
The psyche (anma) that attains the vigilant states of consciousness in the region of ilaadam, i.e. the frontal lobes of the brain also attains there the conscious prehension of all the different existential states. The conscious prehension of the contents of these regressive meta-phenomenal states of Being attained through facilitative utensils of their own and understanding the different realms of knowledge thus unfolded is the way to overcome and arise above them. Such realms are passed over only through the demystifying conscious prehension. &lt;br /&gt;
&lt;br /&gt;
Notes &lt;br /&gt;
&lt;br /&gt;
1. Ilaadam as related but distinct from nutal, the forehead, is interpreted here in terms of brain physiology. What is meant however is the region of clear understanding, of consciousness that is absolutely clear and which afford apodeitic certainty. Every state of Being other than this affords only an understanding that is partially ab-conscious, lacking somehow in clarity. The dream-contents, the mythical thoughts and so forth are TEXTS whose meaning are not transparent. The ilaadam is the region of such transparent understanding and hence consciousness of pristine clarity and apodeitic certainty. &lt;br /&gt;
&lt;br /&gt;
2. The bringing into the realm of transparent understanding is the opposite of the regressive movements. We do not have archaeoductive movements already described but rather the helioductive, the interpretive hermeneutic processes that clarify understanding, bring into the language of clear concepts, of articulation in speech modes of Being conditioned solely by Temporality that does not, however translate to World-Time. The experiences become absolutely universalistic having only the transcendental concealment of absolute illumination as that which solely remains to be overcome. This aspect is dealt with in the sixth sutra. &lt;br /&gt;
&lt;br /&gt;
3. The phrase ‘iladattee aintu avaittai eytum' should not be interpreted as attaining also the five fold meta-phenomenological states while being aware and hence equated with some yoga techniques. What is meant is clearly bringing into an understanding the contents of the Depths so that they become elements of conscious prehension. The experiencing of the mythical though necessary, is not sufficient. They must be experienced , their presence acknowledged but at the same time related interpretatively to the phenomenal and understood in clear concepts. It is such an understanding that affords arising above those realms, of overcoming their irresistible pulls. &lt;br /&gt;
&lt;br /&gt;
4. The ‘niingkal' is not to be confused with the disengagements underlying the attainment of nirvaNa, a psychic nudity. The niingkal is to leave behind a realm of the world, that is to access it, explore it and through acts of reflection understand it and having thus understood to leave behind as no more mysterious, no more intriguing and so forth. Only through subjecting to the hermeneutic interpretive movements of understanding that what remains mystical ceases to be mystical. This destruction of mysticism is that which is truly liberating. There is proper releasement from something that presents itself as mystical only when it is demysticised and made the contents of conscious prehension. &amp;lt;br&amp;gt;5. This destruction of the mystical is simultaneously the destruction of the Dark Light within and hence the destruction of ignorance as such. This destroys , it should be noted, the finitude of man itself and hence the inner pressure towards spatio-temporal physicalistic and objective glances that bring along with them world-time. The understanding that understands everything experiential ceases to be phenomenal, even meta-phenomenal. Hence forth experiences tend to be transcendental phenomenal. &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;The Fourth Sutra concluded&lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:சைவ_சித்தாந்தம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Ulagankmy</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/Botam_in_English-_Sutra_3</id>
		<title>Botam in English- Sutra 3</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/Botam_in_English-_Sutra_3"/>
				<updated>2013-02-14T07:39:14Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Ulagankmy: புதிய பக்கம்: &amp;amp;nbsp; &amp;lt;br&amp;gt;  '''Botam in English  '''English translation with notes by Dr K.Loganathan 1994'''    மூன்றாம் சூத்திரம்: ஆன்…&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;amp;nbsp; &amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
'''Botam in English&lt;br /&gt;
&lt;br /&gt;
'''English translation with notes by Dr K.Loganathan 1994'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
மூன்றாம் சூத்திரம்: ஆன்மப் பிரகாசம் On the Reality of Self&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;மூன்றாம் சூத்திரம்&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;உளது இலது என்றலின் எனதுடல் என்றலின் &amp;lt;br&amp;gt;ஐம்புலன் ஒடுக்கம் அறிதலின் கண்படின் &amp;lt;br&amp;gt;உண்டிவினை இன்மையின் உணர்த்த உணர்தலின் &amp;lt;br&amp;gt;மாயா இயந்திரத் தனுவில் ஆன்மா &lt;br /&gt;
&lt;br /&gt;
என்பது சூத்திரம் &lt;br /&gt;
&lt;br /&gt;
The Third Sutra &lt;br /&gt;
&lt;br /&gt;
uLatu, ilatu enRalin, enatu udal enRalin &amp;lt;br&amp;gt;aimpulan odukkam aRitalin, kaNpadil &amp;lt;br&amp;gt;uNdi vinai inmaiyin, uNartta uNartalin &amp;lt;br&amp;gt;maaya iyantirat tanuvuL aanmaa &lt;br /&gt;
&lt;br /&gt;
கருத்துரை: என் நுதலிற்றோ எனின், ஆன்மப் பிரகாசம் உணர்த்துதல் நுதலிற்று &amp;lt;br&amp;gt;karutturai: en nutaliRRoo venin, aanmap pirakaasam uNarttutal nutaliRRu &lt;br /&gt;
&lt;br /&gt;
THE THIRD AXIOM &lt;br /&gt;
&lt;br /&gt;
The psyche(anma) exists as a distinct entity in a machine-like body because; there is the act of denial or negation; there is appropriation of the body as its own; there is consciousness of the five senses being ineffective during meditative moments; when deeply asleep there is no emotional and feeling toned activities, and there is learning on being instructed. &amp;lt;br&amp;gt;General Intention: What is intended is to further clarify the truths pertaining to the reality and essences of the psychic entities. &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;Notes &lt;br /&gt;
&lt;br /&gt;
1. Having established its metaphysical reality in the first chapter and its eschatological existence in the second, now an attempt is made to explain further the essences of the psychic entities by analysing their bodily embodiment. Existence is not only BWB but also BWW, Being-one-with-the-World. The worldly existence is just as much a truth of the psyches as the eschatological. In this chapter seven different arguments are taken up and criticized in order to disclose the independent existence of the psyche even while embodied. &lt;br /&gt;
&lt;br /&gt;
2. ‘aanmap pirakasaam' : illuminations pertaining to the truths of the psychic entities viz. that they also exist as independent realities distinct from the body they inhabit during embodiment. &amp;lt;br&amp;gt;3. There is a slight change in the logical structure of the presentation of thesis and arguments. Here the seven different theses contain both the assertion and the reason supplemented by brief notes. We have taken the liberty to cast theses into the same logical form as those in the earlier chapters inserting words that would further clarify the thesis. These changes are purely stylistic- do not distort the meanings or introduce extraneous elements. &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;3.1 முதல் அதிகரணம் &amp;lt;br&amp;gt;3.1 Mutal atikaraNam (The First Thesis) &lt;br /&gt;
&lt;br /&gt;
மேற்கோள்: ஆன்மா (சுத்த மாயைக்கு வேறாக) உளது என்றது &amp;lt;br&amp;gt;meerkooL: &amp;lt;br&amp;gt;aanmaa (cutta maayaikku veeRaaka) uLatu enRatu &amp;lt;br&amp;gt;ஏது: ஈண்டு இலது என்றலின் &amp;lt;br&amp;gt;eetu: iiNdu ilatu enRalin &lt;br /&gt;
&lt;br /&gt;
பொழிப்புரை: எவற்றினையும் அன்று அன்று எனவிட்டு, ஆன்மா இலது என்று நிற்பது உளதாகலின் அதுவே அவ் ஆன்மாவாம் என்றது &amp;lt;br&amp;gt;pozippurai: evaRRinaiyum anRu anRu enaviddu aanmaa ilatenRu niRpatu uLataakalin, atuvee av vaanmaavaam enRatu &lt;br /&gt;
&lt;br /&gt;
Assertion: The psyche exists as distinct from the cutta maayai, the media of consciousness. &amp;lt;br&amp;gt;Reason: There is the act of negating (including itself) &amp;lt;br&amp;gt;Comment: Denying every possible identification, there stands something denying even the reality of its own being. That which stands thus, has a mode of Being such as this, is in fact the self. &lt;br /&gt;
&lt;br /&gt;
எடுத்துக்காட்டு 3.1.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
அன்று அன்று எனநின்று அனைத்தும்விட்டு அஞ்செழுத்தாய் &amp;lt;br&amp;gt;நின்ற ஒன்று உளது அதுவே நீ அனைத்தும் -- நின்றுஇன்று &amp;lt;br&amp;gt;தர்ப்பணம்போல் காட்டலால் சார்மாயை நீ யல்லை &amp;lt;br&amp;gt;தற்பரமும் அல்லை தனி &lt;br /&gt;
&lt;br /&gt;
Argument 3.1.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
anRu anRu ena NinRu anaittum viddu ajncezuttaai &amp;lt;br&amp;gt;ninRu onRu uLatu, atuvee nii; anaittu - ninRu inRu &amp;lt;br&amp;gt;tarppaNam pool kaaddalaal caar maayai nii allai &amp;lt;br&amp;gt;taRparamum allai, tani &lt;br /&gt;
&lt;br /&gt;
That which by the act of negating every possible self-identification and thus standing detached and autonomous with the five syllabic mantra as what it is in itself, is in fact you, the self. The (cutta) maayai stands with every movement of understanding, disclosing the realities like a mirror reflecting objects on which light falls. But you are not this maayai as it is physical and not psychical. The maayai is incapable of negations that the psyche in fact effects. On account of this it also follows that you are not BEING, as BEING has no necessity for such projective identifications and denials. You are distinct, different from both. &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;Notes &lt;br /&gt;
&lt;br /&gt;
1. The maayai, the media of consciousness, of understanding is nonpsychical as it has no vision, a condition of being stretched outside itself and on account of which it is lost and therefore in search of its own identity. The psyche however which is this entity tends, because of this, to identify itself with this and that as a way of overcoming its own unsaturatedness, only to realize that these devices do not really work. Dissatisfaction emerges after a temporary neutralization and the quest for self-identity continues, sometimes resulting in the denial of its own substantiality. That which exists thus is not the inert media that provides consciousness but rather something different , something distinctly psychical. &lt;br /&gt;
&lt;br /&gt;
2. By ‘maayai' is meant here the ‘cutta maayai' and not the acutta maayai, the media of the concrecity of the concrete objects which is taken up next. The cutta maayai, also called kudilai, is that media of languages and other symbolic elements that forms and installs understanding as such, consciousness as such for the psychic entities. Because the psychical is most intimately associated with consciousness, with different forms of understanding, streams of consciousness etc., this issue is taken up first and the underlying error pointed out. &lt;br /&gt;
&lt;br /&gt;
3. Since negation is a form of activity and is universal as it is done by all psychical entities, it can be attributed to BEING, the only metaphysical entity capable of praxis. But because BEING is complete and integral, closed within itself, it cannot be that which is in search of its own identity. &lt;br /&gt;
&lt;br /&gt;
4. The ‘ajncezuttu' is the mantra complex SI-VA-YA-NA-MA, the letters of the primordial language, itself a differentiated form of Om-kaaram, the primordial sound from which emerges all the languages. While the stylus of BEING inscribes everywhere, creating mantric configurations that set into motion the phenomenal world, it is only the psychic entities that can understand it, this competency being its essences and on account of which it can be an agent, a localized agent no doubt in the imitation of BEING. &lt;br /&gt;
&lt;br /&gt;
5. Consciousness and hence maayai is incapable of praxis - of producing, retaining, destroying, learning, forgetting, liking, wanting etc. These activities are psychical and hence there is a psyche distinct from it, having as its own form a mantra-complex, itself a gift from BEING. &amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
3.2 இரண்டாம் அதிகரணம் &amp;lt;br&amp;gt;3.2 IraNdaam atikaraNam (The Second Thesis) &lt;br /&gt;
&lt;br /&gt;
மேற்கோள்: இனி, ஆன்மா (உடலிற்கு வேறாய்) உளது என்றது &amp;lt;br&amp;gt;meerkooL: &amp;lt;br&amp;gt;Ini, aanmaa (udaliRku veeRai) uLatu enRatu &amp;lt;br&amp;gt;ஏது: எனது உடல் என்றலின் &amp;lt;br&amp;gt;eetu: &amp;lt;br&amp;gt;enatu udal enRalin &lt;br /&gt;
&lt;br /&gt;
பொழிப்புரை: என்பதி என்மனை என்றாற் போல, என் கை என் கால் என நிற்பது உளதாலின் அதுவே அவ் ஆன்மாவாம் என்றது &amp;lt;br&amp;gt;pozippurai:Comment &amp;lt;br&amp;gt;enpati enmanai enRaaR poola, en kai en kaal ena niRpatu uLataakalin atuvee av aanmavaam enRatu &lt;br /&gt;
&lt;br /&gt;
Assertion: Now the psychic entity(anma) exists distinct from the body during its state of embodiment. &amp;lt;br&amp;gt;Reason: It stands appropriating the body it inhabits as its own. &lt;br /&gt;
&lt;br /&gt;
Comment: The psychic entity in its intrinsic incompleteness or unsaturatedness lays claim for territories and abodes that are distinct and stand as alien to itself. There is a similar appropriating claim with respect to the body and body parts such as the hands, feet etc. That which stands thus appropriating the body as its own is the psyche(anma). &lt;br /&gt;
&lt;br /&gt;
Notes &lt;br /&gt;
&lt;br /&gt;
1. The psychic entities exist intrinsically as unsaturated on account of being finitized by the ANTIBEING. However it stands full of desires for fusions because of the presence of BEING that remains concealed though providing for consciousness. In order to be absolutely one with BEING, it fuses itself with whatever stands as the Other, that which is not itself. Thus it identifies with territories, abodes and so forth in these acts of fusion. Since what is possessed, appropriated as one's own are really that which is distinct from the psyche and since the body itself is thus claimed, it is asserted that the psyche is not the body; in it's embodied state the psyche does not emerge just as the body, that it is nothing more than the bodily presence. &lt;br /&gt;
&lt;br /&gt;
2. The argument is linguistical and can be critized by invoking such utterances as ‘my soul' ‘my life' etc. which are also syntactically similar to ‘my body' and so forth. But is should be noted that while the former are elliptical and have a deep structure such as ‘I cried' ‘I yearned' etc. descriptive of self experiences, the phrase ‘My body' does not have such deep structures. The self stands as the body, experiences with the body and stands with a peculiar right over it till the point of death. It is peculiar in the sense that unlike territories and abodes that can be lost to others, the body cannot be till the point of death. The body can be destroyed by another by the act of murder but cannot be owned as his own. These are further explained in the argument below. &lt;br /&gt;
&lt;br /&gt;
எடுத்துக்காட்டு 3.2.1: &lt;br /&gt;
&lt;br /&gt;
எனதுஎன்ற மாட்டின் எனது அலாது என்னாது &amp;lt;br&amp;gt;உனதலாது உன்கைகால் யாக்கை -- எனதென்றும் &amp;lt;br&amp;gt;என்னறிவது என்றும் உரைத்து நீ நிற்றிகாண் &amp;lt;br&amp;gt;உன்னில் அவை வேறாம் உணர். &lt;br /&gt;
&lt;br /&gt;
Argument 3.2.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
enatu enRa maaddil enatu alaatu ennaatu &amp;lt;br&amp;gt;unatu alaatu un kai kaal yaakkai - enatu enRum &amp;lt;br&amp;gt;en aRivatu enRum uraittu nii niRRi kaaN &amp;lt;br&amp;gt;un nilavai veeRaam uNar &lt;br /&gt;
&lt;br /&gt;
There is a peculiarity to the claims of ownership in relation to the body. While abodes and territories do not allow for inalienable rights over them, in the case of the body however such is the case. By the act of claiming as mine, its ownership to another is denied. The body is claimed to be exclusively one's own, a possibility that does not exist with other things. You stand claiming over the understanding as yours and so forth because of the intrinsic unsaturatedness. Your real essence, however, is different. Seek to grasp this essence. &lt;br /&gt;
&lt;br /&gt;
Notes &lt;br /&gt;
&lt;br /&gt;
1. Ownership over territories, abodes and properties are political in nature and require social approval. A change in the cultural norms, political ideologies may change how one stands in relation to such ownership claims. This applies even to social relationships, a form of labour appropriation in social existence. In the case of the body one is privileged to have as one's own, no force on earth be it political ideologies, cultic dogmas, cultural norms etc. can alienate it from the person. The person has an exclusive claim over it, it is that which simultaneously cannot be my own and at the same time have the possibility of being that of another. &lt;br /&gt;
&lt;br /&gt;
2. The psychical existence characterised by uniqueness of claim with respect to the body, an exclusiveness in terms of rights, is extended, inappropriately of course, even to things that are other than the body, to the forms of understanding, consciousness, knowledge etc. &amp;lt;br&amp;gt;3. By ‘un nilavai veeRu' it is indicated that such self-possessing acquisitive attitude, the intrinsic craving to own as ones own what are in fact Other is not the essence of man. Such mundane acts of appropriating what are not ones own, would not in fact neutralize the basic unsaturatedness. It is explained later in the second part of the book that what ought to be sought after, possessed as one's own is Civajnaanam, the absolute illumination, which only is fully saturating. &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;3.3 மூன்றாம் அதிகரணம் &amp;lt;br&amp;gt;3.3 MuunRaam atikaraNam (The Third Thesis) &lt;br /&gt;
&lt;br /&gt;
மேற்கோள்: இனி, ஆன்மா (ஐம்புலங்களுக்கு வேறாக) உளது என்றது &amp;lt;br&amp;gt;meerkooL: &amp;lt;br&amp;gt;Ini, aanmaa (aimpulangkadku veeRai) uLatu enRatu &amp;lt;br&amp;gt;ஏது: ஐம்புலன் அறிதலின் &amp;lt;br&amp;gt;eetu: &amp;lt;br&amp;gt;aimpulan aRitalin &lt;br /&gt;
&lt;br /&gt;
பொழிப்புரை: ஐம்புலனாகிய சத்த பரிச ரூப ரச கந்தங்களை இந்திரியங்கள் ஒன்று அறிந்தது ஒன்று அறியாமையின் இவ் ஐந்தினாலும் ஐம்பயனும் அறிவது உளதாகலின், அதுவே அவ் ஆன்மாவாம் என்றது &lt;br /&gt;
&lt;br /&gt;
pozippurai: aimpulanaakiya catta parisa ruupa rasa kantangkaLai intiriyangkaL onRu aRintatu onRu aRiyaamaiyin &amp;lt;br&amp;gt;iv vaintinaalum aimpayanum aRivatu uLataakalin atuvee av vaanmaavaam enRatu &lt;br /&gt;
&lt;br /&gt;
Assertion: Now the psychic entities exist as distinct from the five senses (or sense faculties) &amp;lt;br&amp;gt;Reason: There is integrated perception where the five distinct sensory informations are co-ordinated &amp;lt;br&amp;gt;Comment: Among the five senses where information pertaining to sound, touch, shape, taste and so forth are available, awareness through one channel is not available through another. However in actual perception there is perceiving an object as a whole and responding separately to each sensory information. The psyche is that which is responsible for such gestaltic perceptions. &lt;br /&gt;
&lt;br /&gt;
Notes &lt;br /&gt;
&lt;br /&gt;
1. The identification of peculiarly psychical with sensory processes, its reduction to the faculties of the senses is denied here by pointing out that sensing is quite different from perception that evokes responses to an object. Perception is gestaltic, involves integration and co-ordination of the different sensorial inputs and simultaneously responding differentially to the different sources of sensory information. Perceiving belongs to seeing and that which sees is NOT the senses but rather the psychical entity &lt;br /&gt;
&lt;br /&gt;
எடுத்துக்காட்டு 3.3.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
ஒன்று அறிந்தது ஒன்று அறியாதாகி உடல் மன்னி &amp;lt;br&amp;gt;அன்றும் புலனாய அஞ்செழுத்தை -- ஒன்று அறிதல் &amp;lt;br&amp;gt;உள்ளதே ஆகில் அது நீ தனித்தனி கண்டு &amp;lt;br&amp;gt;உள்ளல் வவை ஒன்றல்லை ஓர் &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;Argumenட் 3.3.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
OnRu aRintatu onRu aRiyaataaki udal manni &amp;lt;br&amp;gt;anRum pulanaaya ajncezuttai - onRu aRital &amp;lt;br&amp;gt;uLLatee yaakil atu nii; tanittani kaNdu &amp;lt;br&amp;gt;uLLal avai onRallai oor. &lt;br /&gt;
&lt;br /&gt;
The sense faculties come to exist in the body through the various organs of sense and they function in such a way that the awareness gained through one is not available through another. However there is in every act of perception the recognition of the five fold processes: production, retention, annihilation and through them disclosure and concealment. This work of the FIVE MANTRIC SYLLABLES is recognized and hence perceiving is seeing and that which thus sees is you. That which responds individually to different aspects cannot be the senses but rather you, the anma. &lt;br /&gt;
&lt;br /&gt;
Notes &lt;br /&gt;
&lt;br /&gt;
1. The act of perceiving is an act of learning - the destruction of ignorance, the overcoming of DARKNESS in understanding. And therefore it is a psychical activity and not simply a mechanical process where there exists only sensory stimulations and their recognition. There is the work of the mantras - the FIVE SYLLABLES even here. The recognition of the work of this FIVE SYLLABLES is not something done by the senses. It has to be by the psyche for it is that which learns. &lt;br /&gt;
&lt;br /&gt;
2. The part can be seen only against a whole just as much as the whole can be seen only in terms of the parts. The senses even collectively cannot generate a gestalt and hence cannot appreciate the individual and distinct component parts of an object. Since attending to parts against a whole is also available in perception, that which sees then is the psychical entity and not the senses. &amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;3.4 நான்காம் அதிகரணம் &amp;lt;br&amp;gt;3.4 Naangaam atikaraNam (The Fourth Thesis) &lt;br /&gt;
&lt;br /&gt;
மேற்கோள்: இனி (சூக்கும தேகத்திற்கு வேறாய்) ஆன்மா உளது என்றது &amp;lt;br&amp;gt;meerkooL: &amp;lt;br&amp;gt;Ini, (cuukkuma teekattiRku veeRai) aanmaa uLatu enRatu. &amp;lt;br&amp;gt;ஏது: ஒடுக்கம் அறிதலின் &amp;lt;br&amp;gt;eetu: &amp;lt;br&amp;gt;odukkam aRitalin. &lt;br /&gt;
&lt;br /&gt;
பொழிப்புரை: நனவின்கண் கனவு கண்டாம் என்றும் கண்டிலம் என்றும் நிற்பது உளதாகலின் அதுவே அவ்வான்மாவாம் என்றது, &amp;lt;br&amp;gt;Pozippurai: &amp;lt;br&amp;gt;nanavin kaN kanavu kaNdaam enRum kaNdilam enRum niRpatu uLataakalin, atuvee av vannmaavaam enRatu &amp;lt;br&amp;gt;Assertion: Now the psychical entity(anma) is distinct from the (mantric) bodies that allow transductive perceptions. &amp;lt;br&amp;gt;Reason: There is becoming conscious of such transductive perceptions. &amp;lt;br&amp;gt;Comment: While awake and there is vigilance, there is the recalling of dreaming experience or the absence of it. That which thus experiences and later recalls is the psychical entity. &lt;br /&gt;
&lt;br /&gt;
Notes &lt;br /&gt;
&lt;br /&gt;
1. While dreaming and during states of experiences even higher, there is experience as such even though the senses and the motor organs are ineffective. And because there is recalling of such dreams or the absence of them, that which thus recalls and hence that which experiences them cannot be something different, a subtle body of a different kind. It has to be the same as that which experiences while awake the various things in the world. Dreaming and experiences similar to these are psychical experiences of a sort during which there is also seeing, certainly in a manner quite different while awake. &lt;br /&gt;
&lt;br /&gt;
எடுத்துக்காட்டு 3.4.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
அவ்வுடலில் நின்று உயிர்ப்ப ஐம்பொறிகள் தாம் கிடப்பச் &amp;lt;br&amp;gt;செவ்விதின் அவ்வுடலிற் சென்று அடங்கி -- அவ்வுடலின் &amp;lt;br&amp;gt;வேறொன்று கொண்டு விளையாடி மீண்டு அதனை &amp;lt;br&amp;gt;மாறல் உடல் நீ அல்லை மற்று &lt;br /&gt;
&lt;br /&gt;
Argument 3.4.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
avvudal ninRu uyirppa, aimpoRikaL taam kidappa &amp;lt;br&amp;gt;cevvitin avvudalin cenRu adangki - avvudalil &amp;lt;br&amp;gt;veeRonRu koNdu viLaiyaadi miiNdu atanai &amp;lt;br&amp;gt;maaRal udal nii allai maRRu &lt;br /&gt;
&lt;br /&gt;
During sleep and states similar to these, the life processes are active even though the senses and the motor organs remain disengaged. There is a withdrawal from the body and the acquiring of another body-like thing that allows the experiencing of dreams and so forth. The psyche is not to be identified with this mantra-body as there is escaping from it, returning to the normal state and recalling of those experiences. &lt;br /&gt;
&lt;br /&gt;
Notes &lt;br /&gt;
&lt;br /&gt;
1. The experience of the Unconscious during states where vigilance is no more is attributed to a different body- the vinjnaana teekam - a subtle body of mantras that allows the exploration of world unavailable for bodily experiences. The psyche is identified with this dream-body, a notion that is denied by noting that dreams are recalled just as one would recall a past experience of one's own. Dream-experience though peculiar and requires the cessation of being alert to the sensorial, is nevertheless an experience for it allows for recalling. &lt;br /&gt;
&lt;br /&gt;
2. The psychical, it is affirmed, is not to be reduced to the unconscious processes. Both the conscious and unconscious belong to the psyche - it is psyche that experiences the Unconscious as well by withdrawing itself into realms of the body or bodily facilities that it possibly does not use while awake. &lt;br /&gt;
&lt;br /&gt;
3. We should note here that the second section of the first part, ilakkaNaviyal, deals very extensively with the question of the unconscious or abconscious and how to reduce it. The reduction of the Unconscious, it should also be noted, relaxes the hold of Time either as objective physical time or as the hermeneutical Temporality. The explorations of the Depths involve the gradual neutralization of Time as such and hence overcoming it completely in the course of such developments. &lt;br /&gt;
&lt;br /&gt;
4. The Unconscious that irrupts into the conscious during dream-like experiences is also not to be confused with BEING. BEING is beyond them and the experiences as such, in view of the presence of Temporality is still that of the psychic entities. &lt;br /&gt;
&lt;br /&gt;
5. adangkutal: to withdraw, become subdued. The active commerce with the sensorial world is overcome; there is no attending at all to the sensorial stimulations, a condition that allows commerce with the unconscious. &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;3.5 ஐந்தாம் அதிகரணம் &amp;lt;br&amp;gt;3.5 Aintaam atikaraNam (The Fifth Thesis) &lt;br /&gt;
&lt;br /&gt;
மேற்கோள்: இனி (பிரகிருதிக்கு வேறாய்) ஆன்மா உளதென்றது &amp;lt;br&amp;gt;meerkooL: &amp;lt;br&amp;gt;Ini (pirakaruttikku veeRai) aanma uLatenRatu &amp;lt;br&amp;gt;ஏது: கண்படில் உண்டிவினை இன்மையின் &amp;lt;br&amp;gt;eetu: &amp;lt;br&amp;gt;kaNpadil uNdi vinai inmaiyin &lt;br /&gt;
&lt;br /&gt;
பொழிப்புரை: ஒடுங்கினவிடத்து இன்பத்துன்பஞ் சீவனம் பிரகிருத்திக்கு இன்மையின், ஒடுங்காதவிடத்து இன்பத்துன்பஞ் சீவியா நிற்பது உளதாகலின் அதுவே அவ்வான்மாவாம் என்றது. &amp;lt;br&amp;gt;pozippurai: &amp;lt;br&amp;gt;odungkina vidattu, inbattunbac ciivanam pirakiruttikku inmaiyin, odungkaa vidattu inban tunbajn ciiviyaa niRpatu uLataakalin, atuvee av vaanmaavaam enRatu &amp;lt;br&amp;gt;Assertion: The psyche exists as distinct from the psychophysical processes. &amp;lt;br&amp;gt;Reason: While asleep there is no experiencing of pleasures and pains. &lt;br /&gt;
&lt;br /&gt;
Comment: While asleep the psychophysical processes do not cease to be, they are just as active as while awake and alert. But nevertheless during the former states there is no experiencing of pleasures and pains while during the latter there is. Thus the psyche is not the psychophysical processes but that which experiences the emotions. &lt;br /&gt;
&lt;br /&gt;
Notes &amp;lt;br&amp;gt;1. The ‘odukkam' is equated with ‘kaN padutal,' the closing of the eyes, the cessation of active sensorial commerce with the world. uNdivinai: emotional or aesthetic experiences. &lt;br /&gt;
&lt;br /&gt;
2. By pirakiruti is meant the organic substance, the ‘living' matter, the psycophysiological processes that sustain themselves through the autonomous activities. They are contemporaneous with the presence of the psyche in body and hence an equation between the two can easily be made. The experience of emotions, that of joy and melancholy, exaltations and depressions and so forth are brought in here to explain the nonreducibility. The emotional experiences though have physiological correlates, are more specifically psychical as they are present only when the psyche is alert , active and understands what is happening. &lt;br /&gt;
&lt;br /&gt;
3. A link is established between seeing and emotional reactions. The emotional responses are not purely physiological and if they were, even during sleep (without dreaming of course) there must be emotional exultations, the experiencing of feelings of various kinds. The aesthetical and such other emotion or feeling related reactions pertain to seeing. Only when something is seen as such and such, emotions are aroused, feelings activated. That which sees, must be that which reacts thus and the psyche that does the seeing could not be the same as the physiological, psychophysical processes and so forth. &lt;br /&gt;
&lt;br /&gt;
எடுத்துக்காட்டு 3.5.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
கண்டறியும் இவ்வுடலே காட்டு ஒடுங்கக் காணாதே &amp;lt;br&amp;gt;உண்டிவினை இன்றி உயிர்த்தலால் - கண்டறியும் &amp;lt;br&amp;gt;உள்ளம்வேறு உண்டுஆய் ஒடுங்காது உடல்நண்ணில் &amp;lt;br&amp;gt;உள்ளதாம் உண்டிவினை ஊன் &lt;br /&gt;
&lt;br /&gt;
Argument 3.5.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
kaNdu aRiyum iv vudalee, kaaddu odungkak kaaNaatee &amp;lt;br&amp;gt;uNdi vinai inRi uyirttalaal - kaNdu aRiyum &amp;lt;br&amp;gt;uLLam veeRu uNdu aay odungkaatu udal naNNil &amp;lt;br&amp;gt;uLLataam uNdi vinai uun &lt;br /&gt;
&lt;br /&gt;
While the physiological processes are active and the person is alive, with breathing continuing as usual, there is however no seeing during sleep as the disclosure processes are withdrawn. There is being alive without however any emotional activities. Hence that psyche that sees and hence experiences pains and pleasures has to be something distinct from the physiological processes that keep one alive. There are emotional experiences only when the psyche exists in the body and reflects upon objects seen. &lt;br /&gt;
&lt;br /&gt;
Notes &lt;br /&gt;
&lt;br /&gt;
1. ‘kaddu odungkal': the withdrawal of disclosures or showing. The assumption appears to be that seeing is realized only when there is showing, something is disclosed and interest in it is aroused. The psyche is that which responds to various disclosures and hence that which has interests and various other intentionalities underlying the perceptual act. Sleep is induced by the cessation of such interest arousing disclosures - the projections within the mind that creates intentions and intentionalities. &lt;br /&gt;
&lt;br /&gt;
2. uyirttal: to inhale and exhale, the basic processes that keep one alive. What this thesis refutes is the identification of the peculiarly psychical with the psychophysical processes that keep a person alive in contrast to being dead. &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;3.6 ஆறாம் அதிகரணம் &amp;lt;br&amp;gt;3.6 AaRaam atikaraNam (The Sixth Thesis) &lt;br /&gt;
&lt;br /&gt;
மேற்கோள்: இனி (வெவ்வேறாய்) ஆன்மா உளது என்றது &amp;lt;br&amp;gt;meerkooL: &amp;lt;br&amp;gt;ini (vevveeRaai udalkaLil) aanmaa uLatu enRatu &amp;lt;br&amp;gt;ஏது: உணர்த்த உணர்தலின் &amp;lt;br&amp;gt;eetu: &amp;lt;br&amp;gt;uNartta uNartalin &amp;lt;br&amp;gt;பொழிப்புரை: அவன் அறிந்தாங்கு அறிவன் என்று அறிவிக்க அறிந்து உபதேசியாய் நிற்பது உளதாகலின் அதுவே அவ்வான்மாவாம் என்றது &amp;lt;br&amp;gt;pozippurai: &amp;lt;br&amp;gt;avan aRintaangku aRivan enRu aRivikka, aRintu upateesiyaai niRpatu uLataakalin atuvee av vaanmaavaam enRatu. &amp;lt;br&amp;gt;Assertion: Now, there are different psyches( anma) in different bodies. &amp;lt;br&amp;gt;Reason: As there are pedagogical processes where on being instructed there is learning. &lt;br /&gt;
&lt;br /&gt;
Comment: A person instructs another using pedagogical processes appropriate to that person. The person thus instructed learns and stands desirous of further instructions. That which learns thus is the psyche (anma). &lt;br /&gt;
&lt;br /&gt;
Notes &lt;br /&gt;
&lt;br /&gt;
1. Ordinary existence is full of the pedagogical processes in various ways - formal, informal and so forth. One has to learn in order to acquire knowledge and just because one learns thus and acquires knowledge it does not follow that everybody also acquires it at the same time. Hence the different bodies are inhabited by different psyches possibly also different in the knowledge they have. &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;2. The argument can be taken to be directed against panpsychism - the view that there is only one psyche - paraanma - inhabiting the different bodies. The social existence in which there is the pedagogical is brought in to clarify this misunderstanding. &amp;lt;br&amp;gt;3. uNarttal: to inform, alert , sensitize etc. aRivittal: to instruct, teach, let know etc. upadesi: derived from upadesa: philosophical discourses that are morally uplifting etc. An upadesi is one who is a recipient of such discourses. These terms are used to cover a wide variety of pedagogical processes that exist in social existence. &lt;br /&gt;
&lt;br /&gt;
எடுத்துக்காட்டு: 3.6.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
அறிந்தும் அறிவதே ஆயும் அறியாது &amp;lt;br&amp;gt;அறிந்ததையும் விட்டு அங்கு அடங்கி -- அறிந்தது &amp;lt;br&amp;gt;எது? அறிவும் அன்று ஆகும் மெய்கண்டான் ஒன்றின் &amp;lt;br&amp;gt;அதுஅதுதான் என்னும் அகம் &lt;br /&gt;
&lt;br /&gt;
Argument3.6.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
aRintum aRivatee yaayum, aRiyaatatu &amp;lt;br&amp;gt;aRintataiyum viddu angku adangki - aRintatu &amp;lt;br&amp;gt;eetu aRiyum anRaakum meykaNdaan onRin &amp;lt;br&amp;gt;atu atu taan enum aham &lt;br /&gt;
&lt;br /&gt;
There is relearning what has already been learned because of deep and sustained interests. There is also antipathy towards learning what one does not know, towards retaining what one has learned and realizing that one is so. The interest and disinterest towards learning something appear to be directed towards the attainment of Truths, to be one who knows the TRUTH. Each person in this journey appears to proceed holding onto a projected image (or persona) as that oneself is. &lt;br /&gt;
&lt;br /&gt;
Notes &lt;br /&gt;
&lt;br /&gt;
1. The self-image, the self-understanding one has determines the interests that sustain one's pedagogic activities - why one shows sustained interest in learning, relearning something while another is not at all so, not interested even in learning. These varying and contradictory dispositions cannot be that of the same entity but rather different ones. &lt;br /&gt;
&lt;br /&gt;
2. The primary purpose of all learning, it is noted, is the attainment of TRUTH. The term ‘MeykaNdaan onRin' means to be one who knows the TRUTH. Interest and disinterest alternate, wax and wane but nevertheless it is a directed affair, a directed activity which ultimately aims at the attainment of TRUTH. &lt;br /&gt;
&lt;br /&gt;
3. The differences in the disposition to learn is explained in terms of self-image that one has and is retained as what one wants to be. Each person has a persona, what kind of person one wants to be and this ultimately is that which determines his psychodynamics. &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;3.7 : ஏழாம் அதிகரணம் &amp;lt;br&amp;gt;3.7 Eezaam atikaraNam (The Seventh Thesis) &lt;br /&gt;
&lt;br /&gt;
மேற்கோள்: இனி மாயா வியந்திர தனுவில் ஆன்மா உளது என்றது &amp;lt;br&amp;gt;meerkooL: &amp;lt;br&amp;gt;Ini, maayaa viyantira tanuvinuL aanmaa uLatu enRatu. &amp;lt;br&amp;gt;ஏது: அவைதாம் வெவ்வேறு பெயர் பெற்று நிற்றலான் &amp;lt;br&amp;gt;eetu: &amp;lt;br&amp;gt;avaitaam vevveeRu peyar peRRu niRRalaan &amp;lt;br&amp;gt;Assertion: Now the psyche exists in a complex machine-like body generated out of (acutta)maayai &amp;lt;br&amp;gt;Reason: Because they have distinct names; are understood differently with distinct appellations. &lt;br /&gt;
&lt;br /&gt;
Notes &lt;br /&gt;
&lt;br /&gt;
1. The focus now is the body which is said to be a complex machine-like entity in view of the fact that it affords the effectuations of different kinds of activities. That language structure accommodates this distinction in morphology itself, indicates that there is a fundamental categorical distinction between the two. &lt;br /&gt;
&lt;br /&gt;
எடுத்துக்காட்டு 3.7.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
கலை ஆதி மண் அந்தம் காணில் அவை மாயை &amp;lt;br&amp;gt;நிலையாவாம் தீபமே போல -- அலையாமல் &amp;lt;br&amp;gt;ஞானத்தை முன்னுணர்ந்து நாடில் அதுதனுவாம் &amp;lt;br&amp;gt;தானத்தின் வேறாகும் தான் &lt;br /&gt;
&lt;br /&gt;
Argument 3.7.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
kalai aati maN antam kaaNil avai maayai &amp;lt;br&amp;gt;nilaiyaavaam tiibamee pool - alaiyaamal &amp;lt;br&amp;gt;jnaanattai munnarNtu naadil atu tanuvam &amp;lt;br&amp;gt;taanattin veeRaakum taan. &lt;br /&gt;
&lt;br /&gt;
When we examine the evolutes of protomatter from kalai to earth, it is clear that they are subject to flux and are fleeting just like a flame. But there is something in the body which because of a pre-understanding it has, it continuously strives towards absolute illumination despite the vicissitudes of the bodily frame. Hence that which seeks this illumination unceasingly cannot be any of the material evolutes and machine-like organs of the body. &lt;br /&gt;
&lt;br /&gt;
Notes &lt;br /&gt;
&lt;br /&gt;
1. Here the hermeneutical category of understanding is brought to explain that the psychical cannot be reduced to the physical including the cognitive that underlies the machine-like behaviour of the body. There is a pre-understanding of jnaanam - the absolute illumination - and hence always hermeneutic efforts to clarify that pre-understanding, the source of its Temporality. The psychical as distinct from the cognitive, is always ahead of itself, oriented towards a future, a future of absolute illumination which is in fact the full clarification of the pre-understanding it already has. &lt;br /&gt;
&lt;br /&gt;
2. jnaanattai mun uNartal: a preunderstanding of absolute illumination, the source of all the hermeneutical efforts. &lt;br /&gt;
&lt;br /&gt;
The end Sutra 3&lt;br /&gt;
&lt;br /&gt;
The end of the 1st section , 1st part &amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:சைவ_சித்தாந்தம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Ulagankmy</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/Botam_in_English-Sutra_2</id>
		<title>Botam in English-Sutra 2</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/Botam_in_English-Sutra_2"/>
				<updated>2013-02-14T07:34:01Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Ulagankmy: புதிய பக்கம்: &amp;amp;nbsp; &amp;lt;br&amp;gt;   '''Botam in English'''  '''English Translation with notes by Dr K.Loganathan, 1994'''  இரண்டாம் சூத்திரம்: உல…&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;amp;nbsp; &amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
'''Botam in English'''&lt;br /&gt;
&lt;br /&gt;
'''English Translation with notes by Dr K.Loganathan, 1994'''&lt;br /&gt;
&lt;br /&gt;
இரண்டாம் சூத்திரம்: உலக வாழ்க்கை : On Moral Existence&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;அவையே தானே ஆய், இரு வினையின் &amp;lt;br&amp;gt;போக்கு வரவு புரிய ஆணையின் &amp;lt;br&amp;gt;நீக்கம் இன்றி நிற்கும் அன்றே &lt;br /&gt;
&lt;br /&gt;
என்பது சூத்திரம் &amp;lt;br&amp;gt;The Second Sutra &lt;br /&gt;
&lt;br /&gt;
avaiyee taaneeyaai iruvinaiyin &amp;lt;br&amp;gt;pookku varavu puriya aaNaiyin &amp;lt;br&amp;gt;niikkam inRi niRkumanRe &lt;br /&gt;
&lt;br /&gt;
கருத்துரை: என் நுதலிற்றோ எனின், புனருற்பவம் வருமாறு உணர்த்துதல் நுதலிற்று &amp;lt;br&amp;gt;Karutturai: en nutaliRRoo enin, punaruRpavam varumaaRu &amp;lt;br&amp;gt;uNarttutal nutaliRRu &lt;br /&gt;
&lt;br /&gt;
THE SECOND AXIOM &lt;br /&gt;
&lt;br /&gt;
The creatures act as if they are BEING itself, get into the existential circulation of births and deaths as determined by the MORAL LAW, the basis of which is the undying DECREE of BEING, who stands always with them never departing or absenting HIMSELF even for a moment. &amp;lt;br&amp;gt;General Intention: What is intended to disclose is the truth of the continuous resurrection of individuals and the existence of moral law regulating it. &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;Notes &lt;br /&gt;
&lt;br /&gt;
1. Having established the fundamental ontology in the first axiom, investigation now turns to the analysis of worldly existence. Here the existence is linked with cosmic existence, which only fundamental ontology and the metaphysics that grounds it unfolds as a truth. The earthly existence in a single life span is only a moment in the enormous number of such existences with one existence conditioning the form of the next and so forth. There exists a Moral Law that serves to guide the creatures to evolve into higher species. The moral sense that enables creatures to differentiate the good from the bad, the right from the wrong, the just from the unjust and so forth are expressions of this Moral Law which ultimately has its basis in the DECREE like presence of the pull of BEING. &lt;br /&gt;
&lt;br /&gt;
2. It is also disclosed that the moral sense has as its basis the attachment or self-identification of the psychical entities with BEING itself; they acting as if they are BEING in themselves, they being in ‘advaitic' union with BEING. &lt;br /&gt;
&lt;br /&gt;
3. punar uRpavam: resurrection; existential repetition. &amp;lt;br&amp;gt;iru vinai: Lit. double action; the divisive and discriminative moral sense that judges one as good and another as bad and so forth. Also derivatively the abstract structural elements that like genetic codes determine the biological and other such conditions of a birth. &amp;lt;br&amp;gt;aaNai:Lit. a decree, an order. Because the presence of BEING and the magnetic pull HE exerts, HIS very presence acts on the creatures as if a decree, it is described here as so rather metaphorically. &lt;br /&gt;
&lt;br /&gt;
4. The metaphysical truths of the first chapter disclose the possibilities of two distinct forms of existence i.e. Being-in-the-World viz. Being-one-with-BEING (BWB) and Being-one-with-the-World (BWW) that can also be called the heavenly and earthly existences. It is in the BWB form of existence that the moral sense is located and Moral Law is said to be regulative. The form of existence as BWW is taken up in the next sutra where the moral issues are not relevant. &lt;br /&gt;
&lt;br /&gt;
5. BWB is that which makes possible a series of resurrections or rebirths. While KARMA regulates the process, BEING-AS-GRACE stands as its GROUND making available to the creatures whatever necessary to get resurrected and enjoy another span of life. BEING, it is implied, by His GRACE can annul the karma, if need be. No one needs to be enslaved by karma. &lt;br /&gt;
&lt;br /&gt;
2.1 முதல் அதிகரணம் &amp;lt;br&amp;gt;2.1 Mutal atikaraNam (The First Thesis) &lt;br /&gt;
&lt;br /&gt;
மேற்கோள்: ஈண்டு , இவ்வான்மாக்கள் பலவும் முதல்வன் தானேயாய் நிற்கும் என்றது &amp;lt;br&amp;gt;meerkooL: iiNdu, iv vaanmaakkaL palavum mutalvan taaneeyaai niRkum enRatu. &lt;br /&gt;
&lt;br /&gt;
ஏது: அத்துவிதம் என்ற சொல்லானே ஏகம் என்னில், ஏகம் என்று சூட்டுவது உண்மையின் அத்துவிதம் என்ற சொல்லே அந்நிய நாத்தியை உணர்த்துமாயிட்டு &amp;lt;br&amp;gt;eetu: &amp;lt;br&amp;gt;attuvitam enRa collaanee eekam ennil, eekam enRu cudduvatu uNmaiyin, attuvitam enRa collee anniya naattiyai uNarttumaayiddu &lt;br /&gt;
&lt;br /&gt;
Assertion: These psychic entities though distinct from BEING, exist as if they are BEING in themselves, i.e. in a relationship of non-otherness with BEING. &amp;lt;br&amp;gt;Reason: If by the term ‘advaita' a Sameness is meant, by that very act of thus indicating which is not an untruth, an illusion etc., an Otherness is implicated. &lt;br /&gt;
&lt;br /&gt;
எடுத்துக்காட்டு 2.1.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
கட்டும் உறுப்பும் கரணமும் கொண்டு உள்ளம் &amp;lt;br&amp;gt;இட்டது ஒரு பேர் அழைக்க என் என்றாங்கு - ஒட்டி &amp;lt;br&amp;gt;அவன் உளம் ஆகில்லான் உளம் அவன் ஆ மாட்டாது &amp;lt;br&amp;gt;அவன் உளமாய் அல்லனுமாம் அங்கு &lt;br /&gt;
&lt;br /&gt;
Argument 2.1.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
kaddum uRuppum karaNamum koNdu uLLam &amp;lt;br&amp;gt;iddatoru peer azaikka en enRangku-oddi &amp;lt;br&amp;gt;avan uLam aakillaan uLam avan aamaaddaatu &amp;lt;br&amp;gt;avan uLamai allanumaam angku. &lt;br /&gt;
&lt;br /&gt;
When a person existing with a body equipped with tool-like organs and having a complex organization is called by name, he responds to it forgetful of his bodily abode. In his responding to the vocative, while he is distinct from the body he acts as if not. BEING though stands as not-other with the psychic entities, yet HE is not the same as them. Nor can the psychic entities ever neutralize the Otherness of BEING. Thus BEING stands in a peculiar relationship of Sameness and Otherness with the creatures and the world. &lt;br /&gt;
&lt;br /&gt;
எடுத்துக்காட்டு 2.1.2 &lt;br /&gt;
&lt;br /&gt;
ஒன்று என்றது ஒன்றே காண் ஒன்றே பதி, பசுவாம் &amp;lt;br&amp;gt;ஒன்று என்ற நீ பாசத்தோடு உளைகாண் - ஒன்று இன்றால் &amp;lt;br&amp;gt;அக்கரங்கள் இன்றாம் அகர உயிர் இன்றேல் &amp;lt;br&amp;gt;இக்கிரமத்து என்னும் இருக்கு &lt;br /&gt;
&lt;br /&gt;
Argument 2.1.2 &lt;br /&gt;
&lt;br /&gt;
onRu enRatu onRee kaaN, onRee pati; pacuvaam &amp;lt;br&amp;gt;OnRu enRa nii paacattoodu uLai kaaN-onRu inRaal &amp;lt;br&amp;gt;akkarangkaL inRaam akara uyir inReel &amp;lt;br&amp;gt;ikkiramattu enum irukku &lt;br /&gt;
&lt;br /&gt;
When it is asserted that BEING is one, what is meant is that though HE discloses Himself in so many different forms, HE is nevertheless the SAME. You who assert this oneness or sameness, by that very act of thus asserting, disclose yourself as a finite being enchained by desires. Furthermore this ONE is also asserted to be indispensable for the Being of the world just the primordial sound, akaaram, is indispensable for the production of the different phonemes. &lt;br /&gt;
&lt;br /&gt;
எடுத்துக்காட்டு 2.1.3 &lt;br /&gt;
&lt;br /&gt;
பண்ணையும் ஓசையும் போலப் பழமதுவும் &amp;lt;br&amp;gt;எண்ணுஞ் சுவையும்போல் எங்குமாம -- அண்ணல்தாள் &amp;lt;br&amp;gt;அத்துவிதம் ஆதல் அருமறைகள் ஒன்று என்னாது &amp;lt;br&amp;gt;அத்துவிதம் என்று அறையும் ஆங்கு &lt;br /&gt;
&lt;br /&gt;
Argument 2.1.3 &lt;br /&gt;
&lt;br /&gt;
paNNaiyum oocaiyum poolap pazamatuvum &amp;lt;br&amp;gt;eNNum cuvaiyum pool, engkumaam - aNNal taaL &amp;lt;br&amp;gt;attuvitam aatal arumaRaikaL onRu ennaatu &amp;lt;br&amp;gt;attuvitam enRu aRaiyum aangku &lt;br /&gt;
&lt;br /&gt;
Like the melody present in a song, the sweetness of taste in a fruit that are understood only in reflecting upon the experiences, so is the nonabsence of BEING from everything that has Being. Because the PLAY of BEING is never absent anywhere any time, the genuine mystic literature will not assert singleness of substance but rather nonabsenting universal presence which is implicated by the term advaita (a-dvaita: non-duality or non-otherness) &lt;br /&gt;
&lt;br /&gt;
எடுத்துக்காட்டு 2.1.4 &lt;br /&gt;
&lt;br /&gt;
அரக்கொடு சேர்த்தி அணைத்த அக் கற்போல் &amp;lt;br&amp;gt;உருக்கி உடங்கு இயைந்து நின்று - பிரிப்பு இன்றித் &amp;lt;br&amp;gt;தானே உலகாம் தமியேன் உளம்புகுதல் &amp;lt;br&amp;gt;யானே உலகு என்பன் இன்று &lt;br /&gt;
&lt;br /&gt;
Argument 2.1.4 &lt;br /&gt;
&lt;br /&gt;
arakkodu ceertti aNaitta akkal pool &amp;lt;br&amp;gt;urukki udangki iyaintu ninRu - pirippu inRit &amp;lt;br&amp;gt;taanee ulakaam tamiyeen uLam pukutal &amp;lt;br&amp;gt;yaanee ulaku enpan inRu &lt;br /&gt;
&lt;br /&gt;
There are moments in which the psychic beings fuse themselves so totally with BEING that separation and hence experiencing as Other, the alterity is impossible. At this neutralization of alterity with BEING, the psychic entities exist as BEING itself claiming that ‘I am the world', ‘There is nothing outside and above me' ‘Everything is my mind' and so forth. &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;Notes &lt;br /&gt;
&lt;br /&gt;
1. In his very approach to philosophy- hermeneutic analysis of existence as such, Meykandar already refutes Vedantic idealism that begins philosophical inquiry with ‘Therefore now inquiry into Brahman'. He recovers for philosophy the forgetfulness of EXISTENCE that the idealistic traditions in India, particularly the Vedantic nourished and thereby killed the birth and proliferation of the sciences and the life of inquiry in general. Here the criticism is directed at the central claim of the Vedanta texts viz. ‘akam Bramam asmi' ‘Tat twam asi' and so forth, the so called mahavakyas. The assertorial ‘Thou art Brahman indeed' becomes in self-claim mode ‘I am Brahman indeed'. The relationship of non-otherness, self-sameness is disclosed by the term ‘advaita' a literal translation of which is non-duality. Meykandar subjects this to an exegetical analysis on the basis of the fundamental ontology already established in the first chapter. &lt;br /&gt;
&lt;br /&gt;
2. In the first argument he presupposes the presence of Hermeneutical glances for which everything would appear as a TEXT and hence with duality of structure, a Surface Structure that points beyond itself to a Deep Structure within. Both structures are co-present without one being reduced to the other that the flat, single surface objective glance will always tend to do. It is also indicated that the presence of the psychical is understood only within the hermeneutical. In order to explicate the peculiar relatedness of the psychic entities with BEING, he brings an analogy- the relationship of a psychic being with its physical embodiment. Though it is distinct (argued for elaborately in the next chapter), in the vocative contexts where it is called upon by another person, it responds forgetful of its body. At that moment there is non-otherness in relation to the body- it functions as if it is the body itself. BEING stands similarly with the psychic beings. Within the psyches is present also BEING concurrently sometimes in Otherness and sometimes in Sameness kind of relationships.The inseparable co-presence of beings and BEING is said to be the meaning of advaita. &lt;br /&gt;
&lt;br /&gt;
3. In the second argument Meykandar criticises the monistic interpretations of such mystic utterances as ‘BEING is one (onRee pati) etc. Having shown the metaphysical world as inherently plural, such a monism where singleness of substance is said to be the metaphysical truth become unacceptable. Here he gives the true meaning: while BEING presents HIMSELF in countless number of forms, HE is NOT either singly or collectively these; HE stands transcendent to all these as absolutely OTHER, the ONE, the SAME beyond all these appearances. He who asserts that ‘BEING is One', by this very assertion discloses his own finititude - that he is a bound individual aspiring to unbound himself, liberate himself. Now though BEING is above as the absolutely OTHER with an irreducible alterity, IT is indispensable for the Being of the world. The world is BEING in a sense, as the body is the person under certain conditions. Nothing can be in the world without BEING just as there would no phonemes if not for the primordial sound through modifying which the different phonemes are produced. The presence of BEING is indispensable for the presence of the world. &lt;br /&gt;
&lt;br /&gt;
4. The third argument enunciates another meaning of advaita, that of ‘non-absenting universal presence' of BEING, wherever there is Being, there is BEING along with it just as melody is with a song, sweetness of taste is with a fruit . Such invisible presences are experiential realities though apprehended and possessed as conscious prehensions only in reflective acts. The hermeneutic reflections enable the gaining of visions, of sighting what we fail to sight, recover for consciousness what remains concealed. The presence of the never ending PLAY of BEING is therefore everywhere, universally present without ever becoming absent. ‘Advaita' means precisely this nonabsenting presence of BEING and not monism. BEING is universally pervasive, the world drama is enacted in HIS presence and because of HIS presence. &lt;br /&gt;
&lt;br /&gt;
5. In the fourth argument Meykandar explicates the origins of the proneness of psychic beings for attachment, the presence of CARE as a structure of psychical existence and through that the conditions for the production of such mystical utterances. The psychic entities being intrinsically unfulfilled and unsatiated tend to fuse with an OTHER in order to escape from this painful condition and enjoy temporarily at least some contentment, fulfillment. But all such self-enclosures, a wholeness through attachments are severed, cut loose so that new and higher level attachments can be forged. The psychic entities evolving thus finally encounter BEING, fuse with IT so deeply that severance is almost impossible. There comes to prevail an ecstatic divine love, a frenzy, a madness of a peculiar sort. Completely taken over by this fusion, the person becomes forgetful of himself, identifies completely with BEING and issues forth the utterances of the sort ‘I am God' ‘I am the world' etc., utterances that abound in mystic literature and which are produced as evidences for idealistic monism. Over and above the contents of the claim, there is the mode of Being that issues forth such utterances. Meykandar attends to these existential conditions and by accommodating them provides a meaning of advaita philosophically more acceptable. &lt;br /&gt;
&lt;br /&gt;
6. These expositions, clarifications and the articulation of the truth of BEING as nonabsenting universal presence, that also conceals itself and that while standing wholly OTHER and ABOVE also descends to a SAMENESS, a one-withness with the finite psychic entities, sets the stage for the explication of ethics and how the world processes are regulated by MORAL LAW, a truth that becomes visible only to the hermeneutic glance. &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;2.2 இரண்டாம் அதிகரணம் &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;2.2 Irandaam atikaraNam (The Second Thesis) &lt;br /&gt;
&lt;br /&gt;
மேற்கோள்; இனி, இவ்வான்மாக்களுக்கு இருவினை முதல்வன் ஆணையின் வரும் என்றது &amp;lt;br&amp;gt;meerkooL: &amp;lt;br&amp;gt;ini, iv aanmaakkaLukku iruvinai mutalvan aaNaiyin varum enRatu &amp;lt;br&amp;gt;ஏது: ஒரு நகரியைக் காப்பான் பாடிகாவல் இட்டாங்கு அவை அவனது ஆக்கினை ஆகலான் &amp;lt;br&amp;gt;eetu: &amp;lt;br&amp;gt;Oru nakariyaik kaappaan paadikaaval iddaangku avai avanatu aakinai aakalaan &amp;lt;br&amp;gt;Assertion: Now, for these psychic entities the moral sense accrues on account of the Decree that issues forth from BEING. &amp;lt;br&amp;gt;Reason: Because anyone in POWER, like a king of a state, would make the citizens submit to his decrees. &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;எடுத்துக்காட்டு 2.2.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
உள்ளதே தோற்ற உயிர் அணையும் அவ்வுடலில் &amp;lt;br&amp;gt;உள்ளதாம் முற்செய்வினை உள்ளடைவே -- வள்ளலவன் &amp;lt;br&amp;gt;செய்பவர் செய்திப் பயன் விளைக்கும் செய்யேபோல் &amp;lt;br&amp;gt;செய்வன், செயல் அணையா சென்று &lt;br /&gt;
&lt;br /&gt;
Argument 2.2.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
uLLateet tooRRA uyir aNaiyum av udalil &amp;lt;br&amp;gt;uLLataam muRceyvinai uLLadaivee - vaLLalavan &amp;lt;br&amp;gt;ceybavar ceytip payan viLaikkujn ceyyeepool &amp;lt;br&amp;gt;ceyvan ceyal aNaiyaa cenRu &lt;br /&gt;
&lt;br /&gt;
At the point of rebirth, i.e. at the point of resurrection, a body that is already there becomes available for the inhabitation of a psychic entity. In this body there is already engraved the traces of all the previous actions of that psychic entity as if a hierarchically organised program buried within. BEING as the infinitely GRACEFUL, serves like the field that yields according to the labour exerted, provides whatever is due to each according to the actions effected. The actions in themselves are ineffectual in determining the conditions of rebirth. &lt;br /&gt;
&lt;br /&gt;
எடுத்துக்காட்டு 2.2.2 &lt;br /&gt;
&lt;br /&gt;
அவ்வினையைச் செய்வதினில் அவ்வினைஞர் தாம் சென்று அங்கு &amp;lt;br&amp;gt;அவ்வினையைக் காந்த பசாசம் போல் -- அவ்வவினையைப் &amp;lt;br&amp;gt;பேராமல் ஊட்டும் பிரானின் நுகராரேல் &amp;lt;br&amp;gt;ஆர்தான் அறிந்து அணைப்பார் ஆங்கு &lt;br /&gt;
&lt;br /&gt;
Argument 2.2.2 &lt;br /&gt;
&lt;br /&gt;
av vinaiyaic ceyvatanil av vinaijnar taan cenRangku &amp;lt;br&amp;gt;av vinaiyaik kaanta pacaacam pool - av vinaiyaip &amp;lt;br&amp;gt;peeramal uuddum piraanin nukaraareel &amp;lt;br&amp;gt;aartaam aRintu aNaippaar aangku &lt;br /&gt;
&lt;br /&gt;
The BEING that stands as the same and infinitely OTHER with the psychic entities, draws unto HIMSELF all the creatures like a magnet that would draw pieces of iron in its vicinity unto itself. This pull is ultimately the source of the actions effected by the psychic entities - they will be incapable of actions as such if not for the propulsions established within them by the presence of BEING. And hence it is the BEING, as the ground of the actions that provides the outcomes, the results, the consequences of such effectuations. Since metaphysically there is nothing else other than BEING that can understand the meaning of the actions effected, their moral worth etc., who else or what else can thus engrave? BEING makes everything exert, move Himself remaining unmoved but providing what accrues to each according to its own actions and which is engraved as the KARMA that conditions its resurrection, rebirth. &lt;br /&gt;
&lt;br /&gt;
எடுத்துக்காட்டு 2.2.3 &lt;br /&gt;
&lt;br /&gt;
நெல்லிற்கு உமியும் நிகழ் செம்பினில் களிம்பும் &amp;lt;br&amp;gt;சொல்லிற் புதிதன்று தொன்மையே -- வல்லி &amp;lt;br&amp;gt;மலகன்மம் அன்று உளவாம் வள்ளலால் பொன்வாள் &amp;lt;br&amp;gt;அலர்சோகம் செய்கமலத்து ஆம் &lt;br /&gt;
&lt;br /&gt;
Argument 2.2.3 &lt;br /&gt;
&lt;br /&gt;
nelliRku umiyum nikaz cembinil kaLimpum &amp;lt;br&amp;gt;colliR putitu anRu tonmaiyee - valli &amp;lt;br&amp;gt;mala kanmam anRu uLavaam vaLLalaal ponvaaL &amp;lt;br&amp;gt;alar cookam cey kamalattu aam &lt;br /&gt;
&lt;br /&gt;
Like the husk of rice grain and verdigreese in copper, on close examination they will turnout to be originary, not something that has accrued to them on the way. They have been with them, as their essence right from the beginning. Analogously the karma- the traces that are engraved by the actions effected as that which pertains to the anma at the point of resurrection - is not new, just brought into being. It has been there all along with the psychic entities clinging to them stubbornly as constraining, delimiting and form-constituting factor. But however like a lotus that blooms at the presence of the sun, but droops at its absence, psychic beings radiate in the brilliance of BEING having overcome the constrains of karma but droop or fall fully to it at its absence or concealment. &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;Notes &lt;br /&gt;
&lt;br /&gt;
1. Above it was shown that the psychic entities stand as the SAME AS BEING when BEING is Not-Other, and Different from BEING when BEING is totally OTHER. Here an asymmetry is said to exist between the two despite this primordial SAMENESS and OTHERNESS ----- BEING is the most-high, the ABOVE ALL in terms of POWER and hence is that which decrees, dictates, regulates everything. The moral sense of the psychic entities, i.e. the origins of ethics as such is located in this asymmetrical power structure between BEING and others, an asymmetry similar to that between a king and his subjects. One is a citizen or a subject only when one submits to the decrees of the nation, promulgated by the POWER in authority. It is this condition that makes possible transgression or submission, violence or subordination and hence good or evil, just or unjust etc. &lt;br /&gt;
&lt;br /&gt;
2. The karma is a trace engraved as that which is due to a particular psychic entity and which is so because of the actions effected by it. It is the actions that can be conforming or transgressing and the judge who decides and thus who engraves is BEING and NO other. BEING in his magisteriality is absolutely JUST and provides what is due to each strictly according to the actions effected. BEING functions solely like the field that yields only according to the labours exerted in cultivating something. Actionless existence are made known as useless by withholding the objects of desire. &lt;br /&gt;
&lt;br /&gt;
3. Man on his own will cannot predetermine the forms of his own future existence. Though he can stand as the same as BEING when BEING is Not-Other, he cannot engrave his own future. He is constrained , finite and powerless to be that BEING that reserves unto itself the POWER to decree and hence to reward. All his actions are effected under the propulsions or projections provided by BEING and hence by such actions, he cannot transcend the conditions of he being thus played. Man is caught in the DANCE OF BEING, and he acts only when caught in the DANCE. He cannot by such actions, extricate himself and reach the source of actions, and thus engrave his own future. This is substance of the argument in 2.2.2. &lt;br /&gt;
&lt;br /&gt;
4. It is further affirmed in 2.2.3 that Karma, the inscriptions called up by the effectuations of actions are not, metaphysically speaking, something new, something that have come to be there out of nothingness. They pre-exist hidden in the maayai and the actions effected only call them forth out of their hiddenness. Such inscriptions henceforth exist as an intrinsic structure of the Being of the entities, as that which influences the yet to come possibilities of Being , of existing. &lt;br /&gt;
&lt;br /&gt;
5. It must be noted that Meykandar does not state that man is a slave to the Karma, that he is forever in the clutches of this stubbornly clinging, fate determining Karma that in itself is constraining while remaining facilitating simultaneously. An apt analogy is brought in to explain how BEING by ITS immensely illuminating presence helps the creatures escape, transgress the delimiting karmas and metamophorse into the higher. The lotus blossoms, overcoming all the negative forces at the presence of the brilliant sun, and droops or withdraws at the absence. In a like manner man blossoms into a higher kind of being at the presence of the radiant BEING overcoming the karmic constraints by breaking through the existing inscriptional derterminations, loosening their grip and evolving into a higher kind of existence. However at the absence of this inner radiance, he droops, falls a prey to the Fate-like engravings and submits himself to be completely ruled over by them. His existence becomes mechanical, unproductive, noncreative, stereotyped etc. &lt;br /&gt;
&lt;br /&gt;
6. It is clear that the strong inner presence of BEING in the mind of man shows itself in actions that are liberating, that disengages him from the confounding and cloistering prejudices whether positive or negative. The self moves by the actions effected either closer to BEING or more distant. That which results in greater proximity is disclosed as the GOOD and the opposite the EVIL. The movement away from BEING, it should be noted, cannot be anything other than the movement towards the DARK, that which causes death as such. And which also is the source of depression, melancholy, despair and so forth i.e. the sources of pain and misery. &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;2.3 மூன்றாம் அதிகரணம் &amp;lt;br&amp;gt;2.3 MuunRaam atikaraNam: (The Third Thesis) &lt;br /&gt;
&lt;br /&gt;
மேற்கோள்: இனி, இவ்வான்மாக்கள் மாறிப் பிறந்து வரும் என்றது &amp;lt;br&amp;gt;meerkooL: &amp;lt;br&amp;gt;Ini, iv aanmaakkaL maaRip piRantu varum enRatu &amp;lt;br&amp;gt;ஏது: தோற்றமும் ஈறும் உள்ளதற்கு அல்லது உளதாதல் இன்மையான் &amp;lt;br&amp;gt;eetu: tooRRamum iiRum uLLataRku allatu uLataatal inmaiyaan &amp;lt;br&amp;gt;Assertion: These psychic entities get continuously resurrected under-going metamorphoses at the same time. &amp;lt;br&amp;gt;Reason: For what is there as a metaphysical reality, unless it gets to appear and disappear, cannot exist as something in the world. &lt;br /&gt;
&lt;br /&gt;
எடுத்துக்காட்டு 2.3.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
கண்ட நனவைக் கனவு உணர்வில் தான் மறந்து &amp;lt;br&amp;gt;விண்படர்ந்து அத்தூடு வினையினால் - கண்செவிகெட்டு &amp;lt;br&amp;gt;உள்ளதே தோற்ற உளம் அணுவாய்ச் சென்று மனம் &amp;lt;br&amp;gt;தள்ள விழும் கருவில் தான் &lt;br /&gt;
&lt;br /&gt;
Argument 2.3.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
kaNda nanavaik kanavu uNarvil taan maRantu &amp;lt;br&amp;gt;viN padarntu attuudu vinaiyinaal - kaN cevi keddu &amp;lt;br&amp;gt;uLLatee tooRRa uLam aNuvaic cenRu manam &amp;lt;br&amp;gt;taLLa vizung karuvil taan. &lt;br /&gt;
&lt;br /&gt;
Like losing every experience of the wakeful state when transported to the dream-state, at the point of death the psyche loses the ears, the eyes and all the memories of the earthly existence carrying along with it only the traces, the inscriptions that it has acquired by its own actions. While thus floating it enters a body that is a product of the karmic formula, and thus gets into a womb pushed by a desire (for embodiment) as an entity subtle in its form. &lt;br /&gt;
&lt;br /&gt;
எடுத்துகாட்டு 2.3.2 &lt;br /&gt;
&lt;br /&gt;
அரவுதன் தோல் உரிவும் அக்கனவும் வேறு &amp;lt;br&amp;gt;பரகாயம் போய்வரும் அப் பண்பும் - பரவில் &amp;lt;br&amp;gt;குடாகாய ஆகாயக் கூத்தாட்டம் என்பது &amp;lt;br&amp;gt;அடாது உள்ளம் போமாறு அது. &lt;br /&gt;
&lt;br /&gt;
Argument 2.3.2 &lt;br /&gt;
&lt;br /&gt;
aravu tan tooL urivum akkanavum veeRu &amp;lt;br&amp;gt;parakaayam pooy varum ap paNpum - paravil &amp;lt;br&amp;gt;kudaakaaya akaayak kuuttaddam enpatu &amp;lt;br&amp;gt;adaatu, uLLam poom aaRu atu &lt;br /&gt;
&lt;br /&gt;
The transportation from a state of embodiment to that of disembodiment is similar to a snake sloughing off its worn-out skin (in order to acquire a new one) , and to that of transportation from a state of vigilance to that of dream-state. This disappearance from the world and entry into the Depths and reappearance at the point of rebirth should not be compared with the bounded space of a pot becoming the unbounded space when it is destroyed. The psyche only changes the psychical embodiment ( as a snake would change its coat) at the point of death and does not cease to be an individual even while without a body. &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;Notes &lt;br /&gt;
&lt;br /&gt;
1. The metaphysically real, has to be in historical flux to be an existent. To exist is to be taken in flux, to acquire births and deaths continuously in an alternating rhythm. To be is to be in existential flux, be in the world, disappear into the Depths and reappear. The psyches are not just characterized by historicity but rather more profoundly by cosmicity. Temporality is a cosmical notion and Existence, against fundamental ontology, will never cease as long as there is Temporality. To be is to be in Time and this requires a movement of recurrent resurrection, registering a metamorphoses, a change of some kind in each resurrection, existential repetition. &lt;br /&gt;
&lt;br /&gt;
2. Death deprives only the current embodiment and does not bring about total annihilation, the evaporation of a psychic entity into a nothingness or even a structureless dot. The change brought about by death is not to be compared, as it is done in Vedantic idealism, with the bounded space of the pot becoming the unbounded at the destruction of the pot. If this is the case, a psyche ceases to be a metaphysical reality contradicting what has already been shown in fundamental ontology. Death effects only a change of state, enables one to disengage from the existing bodily frame so that a new one, more consistent with the karma that has been acquired can be owned up as ones own. In this movement is written the evolutionary development, the metamorphoses into higher species. &lt;br /&gt;
&lt;br /&gt;
3. It also follows that the body is not simply an upaati, a prison that confines the spirit forever so that it aches to be absolutely free and unbounded. The body is not simply a limited space but rather a complex machine-like entity that makes a world of experience possible for the psyche. The body acquired places the psyche in a buvanaam, a world with a horizon of its own that is lived in by the psyche. The psychical maturity of the psyches, the bodily frame acquired and the world that it can in fact experience are all well co-ordinated. Death deprives one the body and the world that comes along with karma but does not annihilate the psyche. It remains there in the Depths with the traces it has acquired as its own ready to lead another existence, possibly in a new world. &lt;br /&gt;
&lt;br /&gt;
4. It should be recalled that the psyche liberated at least partially by the destruction of the DARKNESS that envelopes and atomises it, is stretched outside itself towards BEING; that BEING attracts the psychical entities in existence like a magnet would attract pieces of iron. There is then a primordial EROS characteristic of the Being of entities and because of which Temporality comes to be a factor in their understanding, in their Being. Death does not neutralize this primordial Temporality and EROS and the psychic entities continue to be in the world alternating between death and rebirth in an unbroken succession till they are neutralized i.e. Mukti is attained. &lt;br /&gt;
&lt;br /&gt;
5. The terms ‘viN padartal' and ‘parakaayam pooy varal' are metaphorical terms for the journey into the universe of mantras. There are expanses or spaces beyond the visible, the sensorially accessible. The physical existence, Being-in-the-World alternates between these two universes, embodiment making accessible the world of senses and disembodiment the other. The bodiless psyches continue to be as a complex of mantras, in which is inscribed the traces acquired by the actions effected while in the bodily existence. Even while in mantra form the psyche is not free of desire termed in 2.3.1 as ‘manam taLLal', being pushed by the heart, of course speaking metaphorically. As long as there is Temporality there is Eros or desire and as long as there is desire there is resurrection, rebirth and another lease of existence. &lt;br /&gt;
&lt;br /&gt;
6. Mukti here is not nirvaNa or the disappearance of the substantiality of selves. Mukti neutralizes the tension ridden condition of being the SAME as BEING when BEING is Not-Other, and Different from BEING when BEING is Other. Mukti overcomes such interest conflicting existence by attaining an absolute oneness with BEING, Being-absolutely-one-with-BEING. At this point the primordial EROS is also overcome and hence along with it Temporality. The psychical existence becomes atemporical, aspatial and hence devoid of EROS. &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;2.4 நான்காம் அதிகரணம் &amp;lt;br&amp;gt;2.4 Naangkaam atikaraNam: The fourth Thesis &lt;br /&gt;
&lt;br /&gt;
மேற்கோள்: இனி, நீக்கமின்றி நிற்குமன்றே என்றது &amp;lt;br&amp;gt;meerkooL: &amp;lt;br&amp;gt;Ini, niikkam inRi niRkum anRee enRatu &amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;ஏது: அவன் ஏக அநேகம் இரண்டுமின்றிச் சருவவியாபியாய் நிற்றலான் &amp;lt;br&amp;gt;eetu: avan eekan aneekan iraNdum inRi carva viyaabiyaai niRRalaan &amp;lt;br&amp;gt;Assertion: Now, BEING stands forever as nonabsenting presence &amp;lt;br&amp;gt;Reason: For BEING is neither One nor many for HE stands as a universal presence. &lt;br /&gt;
&lt;br /&gt;
எடுத்துக்காட்டு 2.4.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
எங்குமுளன் என்ற அளவை ஒன்று அன்று இரண்டென்னில் &amp;lt;br&amp;gt;எங்கும் உளன் அன்று எவற்று எவனும் -- அங்கண் &amp;lt;br&amp;gt;அவை அவன் அன்று இல்லை பொன்னொளிபோல் ஈசன் &amp;lt;br&amp;gt;அவையுடைமை ஆள் ஆம் நாம் அங்கு &lt;br /&gt;
&lt;br /&gt;
Argument 2.4.1 &lt;br /&gt;
&lt;br /&gt;
engkum uLan enRa aLavai OnRu anRu irandu ennil &amp;lt;br&amp;gt;engkum uLan anRu; evaRRu evanum - aangkaN &amp;lt;br&amp;gt;avai avan anRi illaip pon oLi pool iican &amp;lt;br&amp;gt;avai udamai aaLam naam angku &lt;br /&gt;
&lt;br /&gt;
It has been disclosed that BEING is a universal presence, is a nonabsenting presence. But because BEING is that which withdraws appearances from all entities and also that which provides them, if it is asserted that BEING is not One but Dual, then HE cannot be universally present, be a nonabsenting presence. There is nothing in the world ever without HIS presence. HE has both the productive and destructive powers within HIM inseparably like a piece of gold and its luster. He possesses all and account of which we are forever indebted to HIM. &amp;lt;br&amp;gt;Notes &lt;br /&gt;
&lt;br /&gt;
1. The destructivity and productivity underlies the world of flux. Along with these as supplementary to them are the processes of retention, concealment and illumination. This intrinsic complexity of the processes and having within Itself contrary aspects may lead to a pluralistic view of BEING -it may be claimed that BEING is not unitary but intrinsically pluralistic (eekan and uneekan). But if this were so, it is pointed here, BEING cannot be a nonabsenting presence for in being one of the plural He is not the other. If HE is one of the archetypal manifestations, then at that point HE is not the other such manifestations. To avoid this, HE is said to be One, a Unity disclosing however varied attributes and that all coexist just like goldness of gold and its luster. &amp;lt;br&amp;gt;2. It is also disclosed that we are absolutely nothing if not for the GRACEFULNESS of BEING. We owe whatever we are to His munificence, unbounded LOVE that HE has towards all. BEING in itself is totally altruistic; BEING is LOVE supreme. &amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
The Second Sutra Concluded&amp;lt;br&amp;gt; &amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:சைவ_சித்தாந்தம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Ulagankmy</name></author>	</entry>

	</feed>