<?xml version="1.0"?>
<?xml-stylesheet type="text/css" href="https://marabuwiki.org/skins/common/feed.css?303"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
		<id>https://marabuwiki.org/api.php?action=feedcontributions&amp;feedformat=atom&amp;user=Ksubashini</id>
		<title>மரபு விக்கி - பயனர் பங்களிப்புக்கள் [ta]</title>
		<link rel="self" type="application/atom+xml" href="https://marabuwiki.org/api.php?action=feedcontributions&amp;feedformat=atom&amp;user=Ksubashini"/>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Ksubashini"/>
		<updated>2026-05-28T22:41:23Z</updated>
		<subtitle>பயனர் பங்களிப்புக்கள்</subtitle>
		<generator>MediaWiki 1.21.1</generator>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_-_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF_11</id>
		<title>நாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள்:பகுதி 11</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_-_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF_11"/>
				<updated>2017-03-07T10:48:30Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Ksubashini: &amp;quot;'''முனைவர்.க.சுபாஷிணி'''  தம...&amp;quot;-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;'''முனைவர்.க.சுபாஷிணி'''&lt;br /&gt;
&lt;br /&gt;
தமிழ்ப்பல்கலைக்கழக வெளியீடாக வந்திருக்கும் கட்டுரைத் தொகுப்பு நூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில கட்டுரைகளைப்பற்றி என் பார்வையைப் பதிகின்றேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த நூலில் 12வது கட்டுரையாக இடம்பெறுவது முனைவர் சொ.சாந்தலிங்கம் அவர்களின் “ காயல்பட்டினம் - ஓர் இசுலாமிய வணிகத்தலம்” என்ற கட்டுரை.&lt;br /&gt;
&lt;br /&gt;
பழையகாயல், புன்னைக்காயல், காயல்பட்டினம்  என் மூன்று நகரங்களாக இன்று இருக்கும் ஊர்கள் இணைந்து ஒரே ஊராக காயல்பட்டினம் என்ற பெயரில் வழங்கப்பட்டது. இதன் அருகில் இருக்கும் கொற்கை சங்க காலத்தில் புகழ்மிக்க நகரமாக விளங்கியது. &lt;br /&gt;
&lt;br /&gt;
முதன் முதலில் அரேபிய முஸ்லிம்கள் கிபி.633ல் காயலில் வந்து குடியேறுகின்றனர். இக்காலகட்டத்தில் கடற்கரைப்பகுதியில் ஒரு மசூதி கட்டப்பட்டது. அது ”கடற்கரை மசூதி” என்ற பெயரில் வழங்கியது.&lt;br /&gt;
&lt;br /&gt;
அரேபியர்களின் 2வது குடியேற்றம் காயலில் கிபி.842ல் எகிப்திலிருந்து வந்த இசுலாமியர்களால் நிகழ்ந்தது. இவர்களால் ”குப்தா பெரிய பள்ளி” என்னும் மசூதி கிபி 842ல் கட்டப்பட்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
வாசப், இபின்பதுதா, மார்க்கோபோலோ ஆகிய வெளிநாட்டுப் பயணிகள் காயல்பட்டினம் துறைமுகத்தைத் தங்கள் குறிப்பேடுகளில் சிறப்பித்துக் கூறியிருக்கின்றனர். &lt;br /&gt;
&lt;br /&gt;
காலத்தால் முந்திய கடற்கரைப் பள்ளிவாசலில் (கிபி 640) இரண்டு கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. ஒன்று ஜடாவர்மன் கால கல்வெட்டு (கிபி1190-1216). இப்பள்ளிவாசலுக்கு வழங்கப்பட்ட நிலக்கொடை இக்கல்வெட்டில் காணப்படுகின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
கிபி900-1500 வரை காயல்பட்டினத்தில் இசுலாமியர் சிறப்பான வாழ்க்கையைப் பெற்றிருந்தனர். கிபி 1530 பின்னர் போர்த்துக்கீசியர்களின் வருகை இங்கே சலசலப்பை உண்டாக்கியது. முத்துக்குளிக்கும் தொழிலில் போட்டி உருவானது.&lt;br /&gt;
&lt;br /&gt;
வகுதை, வகுதாரி என்ற பெயர்களும் காயல்பட்டினத்திற்கு உண்டு.&lt;br /&gt;
&lt;br /&gt;
அஞ்சுவண்ணத்தார் என்ற வணிகக்குழு, எகிப்திலிருந்து முகமது கில்ஜியுடன் கிபி 850ல் வந்து தங்கிய பக்ரி, ஹாசிம், பருக்கி, உம்மையா, போர்வீரர் குழு ஆகிய ஐந்து குழுக்களுமே ஆவர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
முதல் தமிழ் இசுலாமிய இலக்கியம் எனப்படும் மிராஜ்மாலை ஆலிப் புலவரால் எழுதப்பட்டது. கிபி 16ன் பிற்பகுதியைச் சார்ந்தது இந்த நூல்.&lt;br /&gt;
&lt;br /&gt;
வரலாற்று அடிப்படையில் பல சான்றுகள் நிறைந்த நகரம் காயல்பட்டினம் என்பதை கட்டுரை ஆசிரியர் விரிவாக இக்கட்டுரையில் வழங்கியுள்ளார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
காயல்பட்டினம் சென்று இங்கு பல வரலாற்றுச் சான்றுகளைப் பதிய வேண்டும் என்ற எண்ணம் எழுகின்றது. அடுத்த எனது தமிழகப் பயணத்தில் இந்த ஊருக்குச் செல்ல வேண்டும்!&lt;br /&gt;
&lt;br /&gt;
--[[பயனர்:Ksubashini|Ksubashini]] ([[பயனர் பேச்சு:Ksubashini|பேச்சு]]) 10:48, 7 மார்ச் 2017 (GMT)&lt;br /&gt;
[[பகுப்பு:கடலாய்வு]]&lt;br /&gt;
[[பகுப்பு:புத்தக விமர்சனம்]]&lt;br /&gt;
[[பகுப்பு:அகழ்வாராய்ச்சி]]&lt;br /&gt;
[[பகுப்பு:தமிழக நகரங்கள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:சங்க இலக்கியம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Ksubashini</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_-_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF_10</id>
		<title>நாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள்:பகுதி 10</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_-_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF_10"/>
				<updated>2017-03-07T10:45:58Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Ksubashini: &amp;quot;'''முனைவர்.க.சுபாஷிணி'''  தம...&amp;quot;-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;'''முனைவர்.க.சுபாஷிணி'''&lt;br /&gt;
&lt;br /&gt;
தமிழ்ப்பல்கலைக்கழக வெளியீடாக வந்திருக்கும் கட்டுரைத் தொகுப்பு நூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில கட்டுரைகளைப்பற்றி என் பார்வையைப் பதிகின்றேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த நூலில் 8வது கட்டுரையாக இடம்பெறுவது திரு.கி.இரா.சங்கரன் அவர்களின் “ தமிழகத்தின் கடல்சார் வரலாற்றில் வணிகப் பொருள்கள்” என்ற கட்டுரை.&lt;br /&gt;
&lt;br /&gt;
​தமிழக எல்லை தாண்டி அருகாமையில் இருக்கும் இலங்கையில் செய்யப்பட்ட அகழ்வாய்வுகளில் பண்டைய தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டது போல எகிப்தின் செங்கடல் துறைமுகங்களில் தமிழ் தொல்லெழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கிடைத்துள்ளன. காலத்தால் பிற்பட்ட உரைகல் ஒன்று தாய்லாந்தில் கிடைத்துள்ளது. இவை வெவ்வேறு பகுதிகளில் தமிழர்கள் பன்னெடுங்காலமாக வணிகம் தொடர்பில் கடல் பயணங்களை மேற்கொண்டமையை உறுதி செய்வனவாக இருப்பதை இக்கட்டுரை குறிப்பிடுகின்றது. &lt;br /&gt;
&lt;br /&gt;
கடல்வணிகத்தில் சந்தையாக்கப்பட்ட பொருட்களாக உயிருள்ள பொருட்களான பறவைகள், விலங்குகள், மற்றும் மருத்துவ குணம் கொண்ட கற்பூரம் போன்றவை குறிப்பிடப்படுகின்றன. கற்பூரத்தின் மருத்துவத் தன்மைகளின் சிறப்பினால் இவை பெரிதாக வணிகப்பொருளாகின.&lt;br /&gt;
&lt;br /&gt;
கடற்வணிகத்தில் இடம்பெற்ற மற்றொரு பொருள் பாக்கு. இதுவும் அதன் மருத்துவ குணத்திற்காகவே வணிகப்பொருளில் முக்கியப் பொருளாக அமைந்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
அரபு நாடுகளிலிருந்து தமிழகம் வந்தவற்றுள் குதிரைகள் முக்கியமானவை. பத்துப்பாட்டு,  காவிரிபுகும் பட்டினத்திற்கு கப்பலிலிருந்து புரவிகள் வந்திறங்கியதாக குறிப்பிடுவதைக் கட்டுரை சுட்டுகிறது. சிம்மவிஷ்ணு வழிவந்த காஞ்சி பல்லவர்கள் தங்கள் செப்பேடுகளில் குதிரைகளைக் கொண்டு அஸ்வமேதயாகம் செய்ததாகச் சொல்லிக் கொள்கின்றார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
தென்னகத்திலிருந்து ரோமிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களில் தேக்கு, கருங்காலி மரங்களும் முக்கியமானவை.&lt;br /&gt;
&lt;br /&gt;
மனிதர்களும் அடிமைகளாக வணிகப்பொருட்களாக இருந்துள்ளனர். சிறார்கள், இளம் பெண்கள் ஆகியோர் மத்திய தரைக்கடல் நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளனர். காலனித்துவ ஆட்சியின் போது தென்னிந்தியாவிலிருந்து இலங்கை, பிஜி, மேற்கிந்திய தீவுகளுக்கு மக்கள் அடிமைகளாகச் சென்றனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
உலக வரலாற்றின் பன்முகத்தன்மையை அறிந்து கொள்ள கடல்வணிகம் தொடர்பான ஆய்வுகள் முக்கியம் என்றும் கடல்பாதைகளை விளக்கும் கடல்சார் வரலாற்றினை கண்டறிவது உடனடித் தேவை என்றும் இக்கட்டுரை குறிப்பிடுகின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
--[[பயனர்:Ksubashini|Ksubashini]] ([[பயனர் பேச்சு:Ksubashini|பேச்சு]]) 10:45, 7 மார்ச் 2017 (GMT)&lt;br /&gt;
[[பகுப்பு:கடலாய்வு]]&lt;br /&gt;
[[பகுப்பு:புத்தக விமர்சனம்]]&lt;br /&gt;
[[பகுப்பு:அகழ்வாராய்ச்சி]]&lt;br /&gt;
[[பகுப்பு:தமிழக நகரங்கள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:சங்க இலக்கியம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Ksubashini</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_-_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF_9</id>
		<title>நாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள்:பகுதி 9</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_-_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF_9"/>
				<updated>2017-03-07T10:43:48Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Ksubashini: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;'''முனைவர்.க.சுபாஷிணி'''&lt;br /&gt;
&lt;br /&gt;
தமிழ்ப்பல்கலைக்கழக வெளியீடாக வந்திருக்கும் கட்டுரைத் தொகுப்பு நூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில கட்டுரைகளைப்பற்றி என் பார்வையைப் பதிகின்றேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த நூலில் 8வது கட்டுரையாக இடம்பெறுவது திரு.வே.சாமுவேல் அருள்ராஜ் அவர்களின் “ மரபுவழிக்கலங்களும் அவற்றைச் செலுத்தும் நுட்பங்களும்” என்ற கட்டுரை.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்தியக் கப்பற்கலைத் தொடர்பான சான்றுகள் மொகஞ்சதாரோ முத்திரைகளில் உள்ளன. தொல்காப்பியக் குறிப்புக்கள் நீர்வழி நிலவழி வணிகத்தைப் பற்றி குறிப்பிடுகின்றது. &lt;br /&gt;
&lt;br /&gt;
கொங்கு தேசத்திற்கும் மேலை நாடுகளில் யவனர், கிரேக்கர் பாபிலோனியரோடு வணிகம் நடந்ததற்குச் சான்றாக பண்டைய நாணயங்கள் கிடைத்துள்ளன.&lt;br /&gt;
&lt;br /&gt;
கலங்களின் வகைகள் எனும் போது இலக்கியத்தில் 18 வகையான கலங்கள் குறிப்பிடப்படுகின்றன. இவற்றை&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
கட்டு மர வகை&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
தோணி வகை&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
வள்ளம் வகை &amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
எனப்பிரித்திருக்கின்றார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
கட்டுமர வகை தொடர்பான குறிப்புக்கள் சங்க இலக்கியங்களில் அகநானூற்றிலும் பரிபாடலும் சொல்லப்படுகின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
தோணி வகை கலங்கள் மீன் பிடிக்கப் பயன்படுத்தப்பட்டன. இவற்றை பற்றிய குறிப்புக்கள் பரிபாடல், புறநானூறு, அகநானூறு பாடல்களில் உள்ளன.&lt;br /&gt;
&lt;br /&gt;
நீண்ட தூரப்பயணத்துக்கு ஏதுவாக வள்ளம் என்ற வகை பெரிய கப்பல்களைப் பண்டைய தமிழர்கள் உருவாக்கினர். வகை வகையான வேலைப்பாட்டுடன் கூடிய வள்ளம் வகை கலங்களைப் பற்றி சிலப்பதிகாரம் கூறுகின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
கடல் நீரோட்டம் பற்றிய அறிவு பண்டைய தமிழருக்கு நிறைவாக இருந்தது. கலங்கள் திசையறியாமல் தத்தளிக்காமல் இருக்க களங்கரை விளக்கத்தை உருவாக்கினர் பண்டைய தமிழர். இது பற்றிய குறிப்பு சிலப்பதிகாரம், பட்டினப்பாலை பெரும்பாணாற்றுப்படை மற்றும் அகநானூறு ஆகிய சங்க இலக்கிய நூல்களில் காணலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இப்படி நல்ல பல தகவல்களை இக்கட்டுரை நமக்கு வழங்கியிருக்கின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
கடல் சார்ந்த அறிவு, வெவ்வேறு வகையான கப்பல் கட்டுதல் ஆகியவற்றில் பண்டைய தமிழர் சிறந்து விளங்கினர் என்பதில் ஐயமில்லை. இந்த அனுபவங்கள் பண்டைய தமிழர் நீண்ட தூரம் கடல் பயணம் மேற்கொள்ள அவர்களுக்கு உதவியிருக்கின்றது. பண்டைய தமிழரின் கடற்பயணங்கள் குறித்த சான்றுகளைத் தேடும் பணி, முனைப்புடன் தொடரப்பட வேண்டும். &lt;br /&gt;
&lt;br /&gt;
--[[பயனர்:Ksubashini|Ksubashini]] ([[பயனர் பேச்சு:Ksubashini|பேச்சு]]) 10:42, 7 மார்ச் 2017 (GMT)&lt;br /&gt;
[[பகுப்பு:கடலாய்வு]]&lt;br /&gt;
[[பகுப்பு:புத்தக விமர்சனம்]]&lt;br /&gt;
[[பகுப்பு:அகழ்வாராய்ச்சி]]&lt;br /&gt;
[[பகுப்பு:தமிழக நகரங்கள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:சங்க இலக்கியம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Ksubashini</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_-_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF_9</id>
		<title>நாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள்:பகுதி 9</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_-_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF_9"/>
				<updated>2017-03-07T10:43:31Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Ksubashini: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;'''முனைவர்.க.சுபாஷிணி'''&lt;br /&gt;
&lt;br /&gt;
தமிழ்ப்பல்கலைக்கழக வெளியீடாக வந்திருக்கும் கட்டுரைத் தொகுப்பு நூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில கட்டுரைகளைப்பற்றி என் பார்வையைப் பதிகின்றேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த நூலில் 8வது கட்டுரையாக இடம்பெறுவது திரு.வே.சாமுவேல் அருள்ராஜ் அவர்களின் “ மரபுவழிக்கலங்களும் அவற்றைச் செலுத்தும் நுட்பங்களும்” என்ற கட்டுரை.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்தியக் கப்பற்கலைத் தொடர்பான சான்றுகள் மொகஞ்சதாரோ முத்திரைகளில் உள்ளன. தொல்காப்பியக் குறிப்புக்கள் நீர்வழி நிலவழி வணிகத்தைப் பற்றி குறிப்பிடுகின்றது. &lt;br /&gt;
&lt;br /&gt;
கொங்கு தேசத்திற்கும் மேலை நாடுகளில் யவனர், கிரேக்கர் பாபிலோனியரோடு வணிகம் நடந்ததற்குச் சான்றாக பண்டைய நாணயங்கள் கிடைத்துள்ளன.&lt;br /&gt;
&lt;br /&gt;
கலங்களின் வகைகள் எனும் போது இலக்கியத்தில் 18 வகையான கலங்கள் குறிப்பிடப்படுகின்றன. இவற்றை&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
கட்டு மர வகை&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
தோணி வகை&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
வள்ளம் வகை &amp;lt;br&amp;gt;&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
எனப்பிரித்திருக்கின்றார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
கட்டுமர வகை தொடர்பான குறிப்புக்கள் சங்க இலக்கியங்களில் அகநானூற்றிலும் பரிபாடலும் சொல்லப்படுகின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
தோணி வகை கலங்கள் மீன் பிடிக்கப் பயன்படுத்தப்பட்டன. இவற்றை பற்றிய குறிப்புக்கள் பரிபாடல், புறநானூறு, அகநானூறு பாடல்களில் உள்ளன.&lt;br /&gt;
&lt;br /&gt;
நீண்ட தூரப்பயணத்துக்கு ஏதுவாக வள்ளம் என்ற வகை பெரிய கப்பல்களைப் பண்டைய தமிழர்கள் உருவாக்கினர். வகை வகையான வேலைப்பாட்டுடன் கூடிய வள்ளம் வகை கலங்களைப் பற்றி சிலப்பதிகாரம் கூறுகின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
கடல் நீரோட்டம் பற்றிய அறிவு பண்டைய தமிழருக்கு நிறைவாக இருந்தது. கலங்கள் திசையறியாமல் தத்தளிக்காமல் இருக்க களங்கரை விளக்கத்தை உருவாக்கினர் பண்டைய தமிழர். இது பற்றிய குறிப்பு சிலப்பதிகாரம், பட்டினப்பாலை பெரும்பாணாற்றுப்படை மற்றும் அகநானூறு ஆகிய சங்க இலக்கிய நூல்களில் காணலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இப்படி நல்ல பல தகவல்களை இக்கட்டுரை நமக்கு வழங்கியிருக்கின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
கடல் சார்ந்த அறிவு, வெவ்வேறு வகையான கப்பல் கட்டுதல் ஆகியவற்றில் பண்டைய தமிழர் சிறந்து விளங்கினர் என்பதில் ஐயமில்லை. இந்த அனுபவங்கள் பண்டைய தமிழர் நீண்ட தூரம் கடல் பயணம் மேற்கொள்ள அவர்களுக்கு உதவியிருக்கின்றது. பண்டைய தமிழரின் கடற்பயணங்கள் குறித்த சான்றுகளைத் தேடும் பணி, முனைப்புடன் தொடரப்பட வேண்டும். &lt;br /&gt;
&lt;br /&gt;
--[[பயனர்:Ksubashini|Ksubashini]] ([[பயனர் பேச்சு:Ksubashini|பேச்சு]]) 10:42, 7 மார்ச் 2017 (GMT)&lt;br /&gt;
[[பகுப்பு:கடலாய்வு]]&lt;br /&gt;
[[பகுப்பு:புத்தக விமர்சனம்]]&lt;br /&gt;
[[பகுப்பு:அகழ்வாராய்ச்சி]]&lt;br /&gt;
[[பகுப்பு:தமிழக நகரங்கள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:சங்க இலக்கியம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Ksubashini</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_-_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF_9</id>
		<title>நாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள்:பகுதி 9</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_-_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF_9"/>
				<updated>2017-03-07T10:43:15Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Ksubashini: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;'''முனைவர்.க.சுபாஷிணி'''&lt;br /&gt;
&lt;br /&gt;
தமிழ்ப்பல்கலைக்கழக வெளியீடாக வந்திருக்கும் கட்டுரைத் தொகுப்பு நூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில கட்டுரைகளைப்பற்றி என் பார்வையைப் பதிகின்றேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த நூலில் 8வது கட்டுரையாக இடம்பெறுவது திரு.வே.சாமுவேல் அருள்ராஜ் அவர்களின் “ மரபுவழிக்கலங்களும் அவற்றைச் செலுத்தும் நுட்பங்களும்” என்ற கட்டுரை.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்தியக் கப்பற்கலைத் தொடர்பான சான்றுகள் மொகஞ்சதாரோ முத்திரைகளில் உள்ளன. தொல்காப்பியக் குறிப்புக்கள் நீர்வழி நிலவழி வணிகத்தைப் பற்றி குறிப்பிடுகின்றது. &lt;br /&gt;
&lt;br /&gt;
கொங்கு தேசத்திற்கும் மேலை நாடுகளில் யவனர், கிரேக்கர் பாபிலோனியரோடு வணிகம் நடந்ததற்குச் சான்றாக பண்டைய நாணயங்கள் கிடைத்துள்ளன.&lt;br /&gt;
&lt;br /&gt;
கலங்களின் வகைகள் எனும் போது இலக்கியத்தில் 18 வகையான கலங்கள் குறிப்பிடப்படுகின்றன. இவற்றை&lt;br /&gt;
கட்டு மர வகை&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
தோணி வகை&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
வள்ளம் வகை &amp;lt;br&amp;gt;&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
எனப்பிரித்திருக்கின்றார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
கட்டுமர வகை தொடர்பான குறிப்புக்கள் சங்க இலக்கியங்களில் அகநானூற்றிலும் பரிபாடலும் சொல்லப்படுகின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
தோணி வகை கலங்கள் மீன் பிடிக்கப் பயன்படுத்தப்பட்டன. இவற்றை பற்றிய குறிப்புக்கள் பரிபாடல், புறநானூறு, அகநானூறு பாடல்களில் உள்ளன.&lt;br /&gt;
&lt;br /&gt;
நீண்ட தூரப்பயணத்துக்கு ஏதுவாக வள்ளம் என்ற வகை பெரிய கப்பல்களைப் பண்டைய தமிழர்கள் உருவாக்கினர். வகை வகையான வேலைப்பாட்டுடன் கூடிய வள்ளம் வகை கலங்களைப் பற்றி சிலப்பதிகாரம் கூறுகின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
கடல் நீரோட்டம் பற்றிய அறிவு பண்டைய தமிழருக்கு நிறைவாக இருந்தது. கலங்கள் திசையறியாமல் தத்தளிக்காமல் இருக்க களங்கரை விளக்கத்தை உருவாக்கினர் பண்டைய தமிழர். இது பற்றிய குறிப்பு சிலப்பதிகாரம், பட்டினப்பாலை பெரும்பாணாற்றுப்படை மற்றும் அகநானூறு ஆகிய சங்க இலக்கிய நூல்களில் காணலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இப்படி நல்ல பல தகவல்களை இக்கட்டுரை நமக்கு வழங்கியிருக்கின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
கடல் சார்ந்த அறிவு, வெவ்வேறு வகையான கப்பல் கட்டுதல் ஆகியவற்றில் பண்டைய தமிழர் சிறந்து விளங்கினர் என்பதில் ஐயமில்லை. இந்த அனுபவங்கள் பண்டைய தமிழர் நீண்ட தூரம் கடல் பயணம் மேற்கொள்ள அவர்களுக்கு உதவியிருக்கின்றது. பண்டைய தமிழரின் கடற்பயணங்கள் குறித்த சான்றுகளைத் தேடும் பணி, முனைப்புடன் தொடரப்பட வேண்டும். &lt;br /&gt;
&lt;br /&gt;
--[[பயனர்:Ksubashini|Ksubashini]] ([[பயனர் பேச்சு:Ksubashini|பேச்சு]]) 10:42, 7 மார்ச் 2017 (GMT)&lt;br /&gt;
[[பகுப்பு:கடலாய்வு]]&lt;br /&gt;
[[பகுப்பு:புத்தக விமர்சனம்]]&lt;br /&gt;
[[பகுப்பு:அகழ்வாராய்ச்சி]]&lt;br /&gt;
[[பகுப்பு:தமிழக நகரங்கள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:சங்க இலக்கியம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Ksubashini</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_-_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF_9</id>
		<title>நாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள்:பகுதி 9</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_-_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF_9"/>
				<updated>2017-03-07T10:42:43Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Ksubashini: &amp;quot;'''முனைவர்.க.சுபாஷிணி'''  தம...&amp;quot;-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;'''முனைவர்.க.சுபாஷிணி'''&lt;br /&gt;
&lt;br /&gt;
தமிழ்ப்பல்கலைக்கழக வெளியீடாக வந்திருக்கும் கட்டுரைத் தொகுப்பு நூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில கட்டுரைகளைப்பற்றி என் பார்வையைப் பதிகின்றேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த நூலில் 8வது கட்டுரையாக இடம்பெறுவது திரு.வே.சாமுவேல் அருள்ராஜ் அவர்களின் “ மரபுவழிக்கலங்களும் அவற்றைச் செலுத்தும் நுட்பங்களும்” என்ற கட்டுரை.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்தியக் கப்பற்கலைத் தொடர்பான சான்றுகள் மொகஞ்சதாரோ முத்திரைகளில் உள்ளன. தொல்காப்பியக் குறிப்புக்கள் நீர்வழி நிலவழி வணிகத்தைப் பற்றி குறிப்பிடுகின்றது. &lt;br /&gt;
&lt;br /&gt;
கொங்கு தேசத்திற்கும் மேலை நாடுகளில் யவனர், கிரேக்கர் பாபிலோனியரோடு வணிகம் நடந்ததற்குச் சான்றாக பண்டைய நாணயங்கள் கிடைத்துள்ளன.&lt;br /&gt;
&lt;br /&gt;
கலங்களின் வகைகள் எனும் போது இலக்கியத்தில் 18 வகையான கலங்கள் குறிப்பிடப்படுகின்றன. இவற்றை&lt;br /&gt;
கட்டு மர வகை&lt;br /&gt;
தோணி வகை&lt;br /&gt;
வள்ளம் வகை &lt;br /&gt;
&lt;br /&gt;
எனப்பிரித்திருக்கின்றார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
கட்டுமர வகை தொடர்பான குறிப்புக்கள் சங்க இலக்கியங்களில் அகநானூற்றிலும் பரிபாடலும் சொல்லப்படுகின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
தோணி வகை கலங்கள் மீன் பிடிக்கப் பயன்படுத்தப்பட்டன. இவற்றை பற்றிய குறிப்புக்கள் பரிபாடல், புறநானூறு, அகநானூறு பாடல்களில் உள்ளன.&lt;br /&gt;
&lt;br /&gt;
நீண்ட தூரப்பயணத்துக்கு ஏதுவாக வள்ளம் என்ற வகை பெரிய கப்பல்களைப் பண்டைய தமிழர்கள் உருவாக்கினர். வகை வகையான வேலைப்பாட்டுடன் கூடிய வள்ளம் வகை கலங்களைப் பற்றி சிலப்பதிகாரம் கூறுகின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
 கடல் நீரோட்டம் பற்றிய அறிவு பண்டைய தமிழருக்கு நிறைவாக இருந்தது. கலங்கள் திசையறியாமல் தத்தளிக்காமல் இருக்க களங்கரை விளக்கத்தை உருவாக்கினர் பண்டைய தமிழர். இது பற்றிய குறிப்பு சிலப்பதிகாரம், பட்டினப்பாலை பெரும்பாணாற்றுப்படை மற்றும் அகநானூறு ஆகிய சங்க இலக்கிய நூல்களில் காணலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இப்படி நல்ல பல தகவல்களை இக்கட்டுரை நமக்கு வழங்கியிருக்கின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
கடல் சார்ந்த அறிவு, வெவ்வேறு வகையான கப்பல் கட்டுதல் ஆகியவற்றில் பண்டைய தமிழர் சிறந்து விளங்கினர் என்பதில் ஐயமில்லை. இந்த அனுபவங்கள் பண்டைய தமிழர் நீண்ட தூரம் கடல் பயணம் மேற்கொள்ள அவர்களுக்கு உதவியிருக்கின்றது. பண்டைய தமிழரின் கடற்பயணங்கள் குறித்த சான்றுகளைத் தேடும் பணி, முனைப்புடன் தொடரப்பட வேண்டும். &lt;br /&gt;
&lt;br /&gt;
--[[பயனர்:Ksubashini|Ksubashini]] ([[பயனர் பேச்சு:Ksubashini|பேச்சு]]) 10:42, 7 மார்ச் 2017 (GMT)&lt;br /&gt;
[[பகுப்பு:கடலாய்வு]]&lt;br /&gt;
[[பகுப்பு:புத்தக விமர்சனம்]]&lt;br /&gt;
[[பகுப்பு:அகழ்வாராய்ச்சி]]&lt;br /&gt;
[[பகுப்பு:தமிழக நகரங்கள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:சங்க இலக்கியம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Ksubashini</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_-_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF_8</id>
		<title>நாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள்:பகுதி 8</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_-_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF_8"/>
				<updated>2017-03-07T10:39:17Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Ksubashini: &amp;quot;'''முனைவர்.க.சுபாஷிணி'''  தம...&amp;quot;-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;'''முனைவர்.க.சுபாஷிணி'''&lt;br /&gt;
&lt;br /&gt;
தமிழ்ப்பல்கலைக்கழக வெளியீடாக வந்திருக்கும் கட்டுரைத் தொகுப்பு நூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில கட்டுரைகளைப்பற்றி என் பார்வையைப் பதிகின்றேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த நூலில் 7வது கட்டுரையாக இடம்பெறுவது தொல்லியல் அறிஞர் பு.சந்திரசேகரன் அவர்களின் “ பண்டைய, இடைக்காலக் கடல் ஆதிக்க வரலாறு” என்ற கட்டுரை.&lt;br /&gt;
&lt;br /&gt;
சங்ககால பரதவர்கள் (மீனவர்கள்) கடல் ஆளுமையில் சிறந்திருந்தார்கள் என்பதையும், சங்ககால மன்னர்கள் கடற்கொள்ளையர்களை விரட்டியடித்தார்கள் என்றும், அரிக்கமேடு, அழகன்குளம் போன்ற துறைமுகப் பட்டினங்களில்  ரோமானிய நாணயங்கள்  புழக்கத்தில் இருந்தன என்பதனையும்  இராஜேந்திர சோழ மன்னனின் கடாரத்திற்கான போர் ஆகிய செய்திகளை அக்கால சமூக, பொருளாதார, அரசு அமைப்புக்களுடன்  இணைத்துப் பார்க்கும் வகையில் கட்டுரையாளர் இக்கட்டுரையைப் படைத்திருக்கின்றார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
பரதவர்களின் ஆதிக்கம் என்பது அவர்களின் வாழ்வாதாரத்திற்கு என அமைந்திருந்தது. ஆக இந்த ஆதிக்கம்  பொருளாதார ஆதிக்கம் என்ற வகையில் அமைகின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
அயல்நாட்டவர்கள் தமிழகத்தின் பண்டைய நகர்களுக்கு வந்து வணிகம் மேற்கொண்டபோது  வெளிநாட்டுப் பொருட்களுக்கு ஏற்ற உள்நாட்டுப் பொருட்கள் பரிவர்த்தனைச் செய்யப்பட்டன. இதனால் பரிமாற்றம் செய்து கொள்ளும் எண்ணத்துடன் பொருள் உற்பத்தி என்பது நிகழ்ந்தது. மிளகு, விலையுயர்ந்த கற்கள், முத்து, பட்டு, பருத்தித் துணி என்பன இவ்வகை உதாரணங்களில் அடங்குகின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
இனக்குழு சமுதாயத்தில்  சிற்றரசர்களே வணிகம் செய்வதும் நிகழ்ந்தது.  &lt;br /&gt;
&lt;br /&gt;
வணிக முதலீடு வணிக குழுக்களின் தோற்றத்திற்குக் காரணமாகியது. நிகமம், சாத்து என்ற வணிகக்கூட்டங்கள் உருவெடுத்தன.&lt;br /&gt;
&lt;br /&gt;
சங்ககால மன்னர்கள் மற்றும் குடிகளின்  வீழ்ச்சிக்கு  கடல்கோளும் மிக முக்கியக் காரணமாகியது.&lt;br /&gt;
&lt;br /&gt;
சாத்து, நிகமத்தைச் சார்ந்த பெரும் வணிகர்கள், பல்லவர்கால சிறுபாண்மை உற்பத்தியாளர்களுடன் சேர்ந்து திசையாயிரத்து ஐந்நூற்றுவராக உருவாகினார்கள். இந்த அமைப்பு வேளாண்மை சிற்பாண்மை உற்பத்தியாளர்களும் நிகம, சாத்து வணிக சந்ததிகளும்  சேர்ந்தே உருவாக்கிய அமைப்பு. இந்த அமைப்பு பல்லவர் காலத்தில்  3ம் நந்திவர்மன் காலத்தில் ஏற்பட்டது. கீழையனூர் கிராமத்திலிருந்து ஒரு நிலக்கிழார் மணிக்கிராமத்து வணிகர்களுடன் தாய்லாந்து சென்று அங்கே ஒரு குளத்தை வெட்டி அது பாதுகாப்பாக இருக்க மணிக்கிராமத்தார் வசம்  ஒப்படைத்துள்ளார் என்ற கல்வெட்டுச் செய்தியும் இக்கட்டுரையில் குறிப்பிடப்படுகின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
மலேசிய சிங்கை தவிர்த்து ஏனைய  கிழக்காசிய நாடுகளுக்கான தமிழர்களின் கடல் ஆளுமை என்பது தற்சமயம் பேசப்படாத ஒரு விசயமாகவே இருக்கின்றது. தமிழகத் தமிழ்த்துறை மற்றும் வரலாற்றுத்துறை ஆய்வு மாணவர்கள் இந்த நோக்கில் ஆய்வு செய்ய முற்பட வேண்டும். இதன் வழி மேலும் பல தகவல்களைப் பெற வாய்ப்பிருக்கும். அது தமிழர் வரலாற்றை மேலும் விரிவாக அறிந்து கொள்ள உதவும்!&lt;br /&gt;
&lt;br /&gt;
--[[பயனர்:Ksubashini|Ksubashini]] ([[பயனர் பேச்சு:Ksubashini|பேச்சு]]) 10:39, 7 மார்ச் 2017 (GMT)&lt;br /&gt;
[[பகுப்பு:கடலாய்வு]]&lt;br /&gt;
[[பகுப்பு:புத்தக விமர்சனம்]]&lt;br /&gt;
[[பகுப்பு:அகழ்வாராய்ச்சி]]&lt;br /&gt;
[[பகுப்பு:தமிழக நகரங்கள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:சங்க இலக்கியம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Ksubashini</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_-_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF_7</id>
		<title>நாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள்:பகுதி 7</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_-_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF_7"/>
				<updated>2017-03-07T10:36:24Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Ksubashini: &amp;quot;'''முனைவர்.க.சுபாஷிணி'''  தம...&amp;quot;-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;'''முனைவர்.க.சுபாஷிணி'''&lt;br /&gt;
&lt;br /&gt;
தமிழ்ப்பல்கலைக்கழக வெளியீடாக வந்திருக்கும் கட்டுரைத் தொகுப்பு நூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில கட்டுரைகளைப்பற்றி என் பார்வையைப் பதிகின்றேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த நூலில் 7வது கட்டுரையாக இடம்பெறுவது தொல்லியல் அறிஞர் பு.சந்திரசேகரன் அவர்களின் “ பண்டைய, இடைக்காலக் கடல் ஆதிக்க வரலாறு” என்ற கட்டுரை.&lt;br /&gt;
&lt;br /&gt;
சங்ககால பரதவர்கள் (மீனவர்கள்) கடல் ஆளுமையில் சிறந்திருந்தார்கள் என்பதையும், சங்ககால மன்னர்கள் கடற்கொள்ளையர்களை விரட்டியடித்தார்கள் என்றும், அரிக்கமேடு, அழகன்குளம் போன்ற துறைமுகப் பட்டினங்களில்  ரோமானிய நாணயங்கள்  புழக்கத்தில் இருந்தன என்பதனையும்,  இராஜேந்திர சோழ மன்னனின் கடாரத்திற்கான போர் ஆகிய செய்திகளை, அக்கால சமூக, பொருளாதார, அரசு அமைப்புக்களுடன்  இணைத்துப் பார்க்கும் வகையில் கட்டுரையாளர் இக்கட்டுரையைப் படைத்திருக்கின்றார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
பரதவர்களின் ஆதிக்கம் என்பது அவர்களின் வாழ்வாதாரத்திற்கு என அமைந்திருந்தது. ஆக இந்த ஆதிக்கம்  பொருளாதார ஆதிக்கம் என்ற வகையில் அமைகின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
அயல்நாட்டவர்கள் தமிழகத்தின் பண்டைய நகர்களுக்கு வந்து வணிகம் மேற்கொண்டபோது  வெளிநாட்டுப் பொருட்களுக்கு ஏற்ற உள்நாட்டுப் பொருட்கள் பரிவர்த்தனைச் செய்யப்பட்டன. இதனால் பரிமாற்றம் செய்து கொள்ளும் எண்ணத்துடன் பொருள் உற்பத்தி என்பது நிகழ்ந்தது. மிளகு, விலையுயர்ந்த கற்கள், முத்து, பட்டு, பருத்தித் துணி என்பன இவ்வகை உதாரணங்களில் அடங்குகின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
இனக்குழு சமுதாயத்தில்  சிற்றரசர்களே வணிகம் செய்வதும் நிகழ்ந்தது.  &lt;br /&gt;
&lt;br /&gt;
வணிக முதலீடு வணிக குழுக்களின் தோற்றத்திற்குக் காரணமாகியது. நிகமம், சாத்து என்ற வணிகக்கூட்டங்கள் உருவெடுத்தன.&lt;br /&gt;
&lt;br /&gt;
சங்ககால மன்னர்கள் மற்றும் குடிகளின்  வீழ்ச்சிக்கு  கடல்கோளும் மிக முக்கியக் காரணமாகியது.&lt;br /&gt;
&lt;br /&gt;
சாத்து, நிகமத்தைச் சார்ந்த பெரும் வணிகர்கள், பல்லவர்கால சிறுபாண்மை உற்பத்தியாளர்களுடன் சேர்ந்து திசையாயிரத்து ஐந்நூற்றுவராக உருவாகினார்கள். இந்த அமைப்பு வேளாண்மை சிறுபாண்மை உற்பத்தியாளர்களும் நிகம, சாத்து வணிக சந்ததிகளும்  சேர்ந்தே உருவாக்கிய அமைப்பு. இந்த அமைப்பு பல்லவர் காலத்தில்  3ம் நந்திவர்மன் காலத்தில் ஏற்பட்டது. கீழையனூர் கிராமத்திலிருந்து ஒரு நிலக்கிழார் மணிக்கிராமத்து வணிகர்களுடன் தாய்லாந்து சென்று அங்கே ஒரு குளத்தை வெட்டி அது பாதுகாப்பாக இருக்க மணிக்கிராமத்தார் வசம்  ஒப்படைத்துள்ளார் என்ற கல்வெட்டுச் செய்தியும் இக்கட்டுரையில் குறிப்பிடப்படுகின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
மலேசிய சிங்கை தவிர்த்து ஏனைய  கிழக்காசிய நாடுகளுக்கான தமிழர்களின் கடல் ஆளுமை என்பது தற்சமயம் பேசப்படாத ஒரு விசயமாகவே இருக்கின்றது. தமிழகத் தமிழ்த்துறை மற்றும் வரலாற்றுத்துறை ஆய்வு மாணவர்கள் இந்த நோக்கில் ஆய்வு செய்ய முற்பட வேண்டும். இதன் வழி மேலும் பல தகவல்களைப் பெற வாய்ப்பிருக்கும். அது தமிழர் வரலாற்றை மேலும் விரிவாக அறிந்து கொள்ள உதவும்!&lt;br /&gt;
&lt;br /&gt;
--[[பயனர்:Ksubashini|Ksubashini]] ([[பயனர் பேச்சு:Ksubashini|பேச்சு]]) 10:36, 7 மார்ச் 2017 (GMT)&lt;br /&gt;
[[பகுப்பு:கடலாய்வு]]&lt;br /&gt;
[[பகுப்பு:புத்தக விமர்சனம்]]&lt;br /&gt;
[[பகுப்பு:அகழ்வாராய்ச்சி]]&lt;br /&gt;
[[பகுப்பு:தமிழக நகரங்கள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:சங்க இலக்கியம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Ksubashini</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_-_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF_6</id>
		<title>நாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள்:பகுதி 6</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_-_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF_6"/>
				<updated>2017-03-07T10:33:24Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Ksubashini: &amp;quot;'''முனைவர்.க.சுபாஷிணி'''   தம...&amp;quot;-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;'''முனைவர்.க.சுபாஷிணி'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
தமிழ்ப்பல்கலைக்கழக வெளியீடாக வந்திருக்கும் கட்டுரைத் தொகுப்பு நூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில கட்டுரைகளைப்பற்றி என் பார்வையைப் பதிகின்றேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த நூலில் ஆறாவது கட்டுரையாக இடம்பெறுவது தொல்லியல் அறிஞர் ச.செல்வராஜ் அவர்களின் “ தமிழகக்கடற்கரை துரைமுகப்பட்டினங்களும் அகழாய்வுகளும்” என்ற கட்டுரை.&lt;br /&gt;
&lt;br /&gt;
இக்கட்டுரை பண்டைய தமிழகத்தோடு கிரேக்கர்கள் ஏற்படுத்திக் கொண்ட வாணிகத்தொடர்பை விளக்கும் வகையில் தொடங்குகின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
கி.பி.1ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ”பெரிப்ளூஸ் ஆஃப் எரித்திரியன் சீ” என்ற நூலிலும் பின்னர் பிளினி எழுதிய உயிரியல் நூலிலும், தாலமி எழுதிய பூகோள நூலிலும் தமிழகத்தின் கடல் வணிகம், துறைமுகங்கள் பற்றிய தகவல்கள் பல கிடைப்பதாக கட்டுரை ஆசிரியர் குறிப்பிடுகின்றார். ஆக, சங்க நூல்களில் காண்பது போலவே, அயல் நாட்டவர் நூற்களிலும் இக்குறிப்புக்கள் வருகின்றன என்ற செய்தியை இதன் வழி அறிய முடிகின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
சங்ககால துறை முகங்களாக கீழ்க்காணும் பட்டினங்களை இக்கட்டுரை பட்டியலிடுகின்றது.&lt;br /&gt;
வசவசமுத்திரம் &amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
அரிக்கமேடு&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
மரக்காணம்&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
காரைக்காடு/குடிகாடு&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
காவிரிப்பூம்பட்டினம்&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
அழகன்குளம்&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
கொற்கை&amp;lt;br&amp;gt;&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
இடைக்காலத் துறைமுகங்களாக  கீழ்க்கண்பவை குறிப்பிடப்படுகின்றன&lt;br /&gt;
பெரியபட்டணம்&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
நாகப்பட்டினம்&amp;lt;br&amp;gt;&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த பட்டினங்களின் விளக்கங்களோடு அங்கு கண்டெடுக்கப்பட்ட சான்றுகள் குறிப்பிடப்படுவதும் இக்கட்டுரையின் சிறப்பாக அமைகின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
சங்ககால துறைமுகங்கள் இன்று மறைந்தும் அழிந்தும் விட்டன. ஆனால் இந்தப் பகுதிகளில் விரிவான ஆய்வுகள் மென்மேலும் தொடரப்படும் போது பண்டைய கடல் வணிகம் தொடர்பான புதிய தகவல்கள் மேலும் கிடைக்க வாய்ப்புண்டு!&lt;br /&gt;
--[[பயனர்:Ksubashini|Ksubashini]] ([[பயனர் பேச்சு:Ksubashini|பேச்சு]]) 10:33, 7 மார்ச் 2017 (GMT)&lt;br /&gt;
[[பகுப்பு:கடலாய்வு]]&lt;br /&gt;
[[பகுப்பு:புத்தக விமர்சனம்]]&lt;br /&gt;
[[பகுப்பு:அகழ்வாராய்ச்சி]]&lt;br /&gt;
[[பகுப்பு:தமிழக நகரங்கள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:சங்க இலக்கியம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Ksubashini</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_-_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF_5</id>
		<title>நாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள்:பகுதி 5</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_-_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF_5"/>
				<updated>2017-03-07T10:31:02Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Ksubashini: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&lt;br /&gt;
'''முனைவர்.க.சுபாஷிணி'''&lt;br /&gt;
&lt;br /&gt;
தமிழ்ப்பல்கலைக்கழக வெளியீடாக வந்திருக்கும் கட்டுரைத் தொகுப்பு நூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில கட்டுரைகளைப்பற்றி என் பார்வையைப் பதிகின்றேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த நூலில் ஐந்தாவது  கட்டுரையாக இடம்பெறுவது தொல்லியல் அறிஞர் ர.பூங்குன்றன் அவர்களின் “கடல்வழிகளும் போர்களும்” என்ற கட்டுரை.&lt;br /&gt;
&lt;br /&gt;
தமிழகத்தின் கடல் ஆளுமையைப் பற்றி இக்கட்டுரை குறிப்பிடும் வகையில் அமைந்திருக்கின்றது. சங்க இலக்கியத்தில் கடல் வழிகள், கப்பல் போக்குவரத்துக்கள் பற்றிய செய்திகள் இடம்பெறுகின்றன;  மேற்கு கடற்கரை கடற்வழி நகரங்களான மாந்தை, வஞ்சி, முசிறி, நெல்கிண்டா, குட்ட நாடு போன்றவை முக்கிய நகரங்களாக இருந்த செய்திகள் சுட்டப்படுகின்றன.  சங்க இலக்கியம் மாந்தை, வஞ்சி  ஆகிய நகரங்களின் வளத்தைக் கூறுவதையும் கட்டுரை குறிப்பிடுகின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
முசிறி, மலை வளமும் கடல் வளமும் பொருந்திய நகராக விளங்கியமை  பரணரின் பாடல் வழி அறிய முடிகின்றது. &lt;br /&gt;
&lt;br /&gt;
கடல் வணிகம் சிறப்புற்று இருந்தமையால் கி.மு.4ம் நூ. வாக்கிலேயே  சீனத்துப் பட்டு தமிழகம்  கொண்டு வரப்பட்டது என்ற தகவலையும் அறிய முடிகின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
மேற்கு கடற்கரை நகரான மாந்தையின் வளமும் சிறப்பும் சங்க இலக்கியங்களான அகநானூறு, நற்றிணை பாடல்களில் குறிப்பிடப்படுகின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
சேர மன்னன் நெடுஞ்சேரலாதனுக்கும் யவனருக்கும் நடைபெற்ற போர் பற்றியும் இக்கட்டுரை சொல்கின்றது. வட மேற்கிந்தியாவில் ஆண்ட இந்தோ-கிரேக்க மன்னன் ட்ரிமிட்டிஸ்  சேரநாடு வரை  படையெடுத்து வந்து வென்றதாகவும் பின்னர் காரவேலன் அந்த யவன மன்னரை தோற்கடித்தான் என்ற செய்தி இரண்டாம் பத்தில் இடம்பெறுவதையும் கட்டுரையாசிரியர் சுட்டுகின்றார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
சுவாரசியமான பல தகவல்கள் இக்கட்டுரையில் இருந்தாலும் சில கேள்விகளும் எழுகின்றன. வட இந்தியாவில் ஆண்டவர்கள் யவனர்கள் என சுட்டப்பட்டதன் காரணம் அவர்கள் பூர்வீகமா அல்லது அவர்கள் உண்மையில் கிரேக்கத்திலிருந்து வந்தவர்களா? இந்தோ-கிரேக்க மன்னன் ட்ரிமிட்டிஸ் வென்றான் எனும் போது எந்தப் போரில், எங்கு யாரைத் தோற்கடித்து வென்றான் என்ற விளக்கம் கட்டுரையில் முழுதாக வழங்கப்படவில்லை. &lt;br /&gt;
&lt;br /&gt;
அன்றைய காலகட்டத்தில் சேரநாடும் இணைந்த வகையில் அகண்ட தமிழகமாக தென் இந்தியா இருந்திருக்கின்றது. சங்கப்பாடல்கள் இங்கெல்லாம் தமிழும் தமிழர் வாழ்வும் சிறப்புற்றிருந்தமையைப் பாடியிருக்கின்றனர். இன்றோ தமிழகத்தின் கடற்கரை நகரங்களில் வாழும் மீனவ மக்கள் ஏழைகளாக அறியப்படுகின்றார்கள்.   இது சரி செய்யப்பட வேண்டிய சமூகப் பிரச்சனையாகவே நான் கருதுகின்றேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
--[[பயனர்:Ksubashini|Ksubashini]] ([[பயனர் பேச்சு:Ksubashini|பேச்சு]]) 10:31, 7 மார்ச் 2017 (GMT)&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:கடலாய்வு]]&lt;br /&gt;
[[பகுப்பு:புத்தக விமர்சனம்]]&lt;br /&gt;
[[பகுப்பு:அகழ்வாராய்ச்சி]]&lt;br /&gt;
[[பகுப்பு:தமிழக நகரங்கள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:சங்க இலக்கியம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Ksubashini</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_-_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF_5</id>
		<title>நாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள்:பகுதி 5</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_-_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF_5"/>
				<updated>2017-03-07T10:30:51Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Ksubashini: &amp;quot; '''முனைவர்.க.சுபாஷிணி'''   தம...&amp;quot;-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&lt;br /&gt;
'''முனைவர்.க.சுபாஷிணி'''&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
தமிழ்ப்பல்கலைக்கழக வெளியீடாக வந்திருக்கும் கட்டுரைத் தொகுப்பு நூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில கட்டுரைகளைப்பற்றி என் பார்வையைப் பதிகின்றேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த நூலில் ஐந்தாவது  கட்டுரையாக இடம்பெறுவது தொல்லியல் அறிஞர் ர.பூங்குன்றன் அவர்களின் “கடல்வழிகளும் போர்களும்” என்ற கட்டுரை.&lt;br /&gt;
&lt;br /&gt;
தமிழகத்தின் கடல் ஆளுமையைப் பற்றி இக்கட்டுரை குறிப்பிடும் வகையில் அமைந்திருக்கின்றது. சங்க இலக்கியத்தில் கடல் வழிகள், கப்பல் போக்குவரத்துக்கள் பற்றிய செய்திகள் இடம்பெறுகின்றன;  மேற்கு கடற்கரை கடற்வழி நகரங்களான மாந்தை, வஞ்சி, முசிறி, நெல்கிண்டா, குட்ட நாடு போன்றவை முக்கிய நகரங்களாக இருந்த செய்திகள் சுட்டப்படுகின்றன.  சங்க இலக்கியம் மாந்தை, வஞ்சி  ஆகிய நகரங்களின் வளத்தைக் கூறுவதையும் கட்டுரை குறிப்பிடுகின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
முசிறி, மலை வளமும் கடல் வளமும் பொருந்திய நகராக விளங்கியமை  பரணரின் பாடல் வழி அறிய முடிகின்றது. &lt;br /&gt;
&lt;br /&gt;
கடல் வணிகம் சிறப்புற்று இருந்தமையால் கி.மு.4ம் நூ. வாக்கிலேயே  சீனத்துப் பட்டு தமிழகம்  கொண்டு வரப்பட்டது என்ற தகவலையும் அறிய முடிகின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
மேற்கு கடற்கரை நகரான மாந்தையின் வளமும் சிறப்பும் சங்க இலக்கியங்களான அகநானூறு, நற்றிணை பாடல்களில் குறிப்பிடப்படுகின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
சேர மன்னன் நெடுஞ்சேரலாதனுக்கும் யவனருக்கும் நடைபெற்ற போர் பற்றியும் இக்கட்டுரை சொல்கின்றது. வட மேற்கிந்தியாவில் ஆண்ட இந்தோ-கிரேக்க மன்னன் ட்ரிமிட்டிஸ்  சேரநாடு வரை  படையெடுத்து வந்து வென்றதாகவும் பின்னர் காரவேலன் அந்த யவன மன்னரை தோற்கடித்தான் என்ற செய்தி இரண்டாம் பத்தில் இடம்பெறுவதையும் கட்டுரையாசிரியர் சுட்டுகின்றார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
சுவாரசியமான பல தகவல்கள் இக்கட்டுரையில் இருந்தாலும் சில கேள்விகளும் எழுகின்றன. வட இந்தியாவில் ஆண்டவர்கள் யவனர்கள் என சுட்டப்பட்டதன் காரணம் அவர்கள் பூர்வீகமா அல்லது அவர்கள் உண்மையில் கிரேக்கத்திலிருந்து வந்தவர்களா? இந்தோ-கிரேக்க மன்னன் ட்ரிமிட்டிஸ் வென்றான் எனும் போது எந்தப் போரில், எங்கு யாரைத் தோற்கடித்து வென்றான் என்ற விளக்கம் கட்டுரையில் முழுதாக வழங்கப்படவில்லை. &lt;br /&gt;
&lt;br /&gt;
அன்றைய காலகட்டத்தில் சேரநாடும் இணைந்த வகையில் அகண்ட தமிழகமாக தென் இந்தியா இருந்திருக்கின்றது. சங்கப்பாடல்கள் இங்கெல்லாம் தமிழும் தமிழர் வாழ்வும் சிறப்புற்றிருந்தமையைப் பாடியிருக்கின்றனர். இன்றோ தமிழகத்தின் கடற்கரை நகரங்களில் வாழும் மீனவ மக்கள் ஏழைகளாக அறியப்படுகின்றார்கள்.   இது சரி செய்யப்பட வேண்டிய சமூகப் பிரச்சனையாகவே நான் கருதுகின்றேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
--[[பயனர்:Ksubashini|Ksubashini]] ([[பயனர் பேச்சு:Ksubashini|பேச்சு]]) 10:30, 7 மார்ச் 2017 (GMT)&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:கடலாய்வு]]&lt;br /&gt;
[[பகுப்பு:புத்தக விமர்சனம்]]&lt;br /&gt;
[[பகுப்பு:அகழ்வாராய்ச்சி]]&lt;br /&gt;
[[பகுப்பு:தமிழக நகரங்கள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:சங்க இலக்கியம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Ksubashini</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_-_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF_4</id>
		<title>நாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள்:பகுதி 4</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_-_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF_4"/>
				<updated>2017-03-07T10:28:10Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Ksubashini: &amp;quot;'''முனைவர்.க.சுபாஷிணி'''  தம...&amp;quot;-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;'''முனைவர்.க.சுபாஷிணி'''&lt;br /&gt;
&lt;br /&gt;
தமிழ்ப்பல்கலைக்கழக வெளியீடாக வந்திருக்கும் கட்டுரைத் தொகுப்பு நூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில கட்டுரைகளைப்பற்றி என் பார்வையைப் பதிகின்றேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த நூலில் மூன்றாவது  கட்டுரையாக இடம்பெறுவது தொல்லியல் அறிஞர் முனைவர்.வீ.செல்வகுமார் அவர்களின் “ இலக்கியத்தில் முசிறி, தொல்லியல் பட்டணம்” என்ற கட்டுரை.&lt;br /&gt;
&lt;br /&gt;
சங்க இலக்கியத்தில் சிறப்பாகக் குறிப்பிடப்படும் முசிறி என்ற நகரம் இன்று எந்த நகரம் என்ற ஆய்வினை வெளிக்காட்டும் கட்டுரையாக இக்கட்டுரை அமைகின்றது. முன்னர் இன்றைய பெரியாற்றின் வட கரையில் உள்ள கொடுங்களூர் (திருச்சூர் மாவட்டம்) என நம்பப்பட்டது. ஆனால் அண்மைக்கால ஆய்வுகள் இது எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள  பரவூர் என்ற ஊரிலிருந்து அண்மையில் உள்ள பட்டணம் என்ற நகராகவே இருக்கலாம் என்று இக்கட்டுரை முன் வைக்கின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
முசிறி சேரர்களின்  கீழ் இருந்த துறைமுகமாக இருந்தது. &lt;br /&gt;
&lt;br /&gt;
1990களில் ஷாஜன் என்பவர் மேற்கொண்ட கள ஆய்வின் விளைவாகப் பட்டணம் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் 2003ல் மேற்கொள்ளப்பட்ட கூட்டாய்வுகள் இந்த நகரின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தின. பின்னர் 2007 முதல் 2009 வரை கேரள வரலாற்றுக்கழகம் மேற்கொண்ட அகழாய்வுகள், பட்டணம் மற்றும் கீழைக்கடற்கரையில் அமைந்திருந்த அரிக்கமேடு, அழகன்குளம் போன்ற முக்கியமான வணிக மையமாகத் திகழ்ந்தது என்பதை வெளிப்படுத்தியது.&lt;br /&gt;
&lt;br /&gt;
பட்டணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட  தோணி, படகுத் துறை ஆகியன, படகு பிணைத்து வைக்கப் பயன்படுத்தப்பட்ட தேக்குமரத் தூண்களும் மிகச் சிறப்பானக் கண்டுபிடிப்புக்கள். கி.மு 1 மற்றும் கி.பி.1ம் நூற்றாண்டைச் சார்ந்தவை. இங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இதுவரை  1000க்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பானைகளின் துண்டுகள் கிடைத்துள்ளன. ஆக பட்டணம் அகழ்வாய்வுகளின் அடிப்படையில் சங்க கால வாழ்விடம் என்பது உறுதியாகின்றது என இக்கட்டுரை குறிப்பிடுகின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
பட்டணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர் ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டால் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட அகண்ட தமிழகத்தின் வரலாற்றுச் செய்திகள் மேலும் பல நமக்குக் கிடைக்கலாம். ஆனால் இடைப்பட்ட காலத்தில் பல தடைகள் இத்தகைய ஆய்வுகள் தொடரப்படாமல் இருப்பதற்கு நிகழ்ந்தன என்பது வருத்தத்திற்குறிய செய்தியே.&lt;br /&gt;
&lt;br /&gt;
--[[பயனர்:Ksubashini|Ksubashini]] ([[பயனர் பேச்சு:Ksubashini|பேச்சு]]) 10:28, 7 மார்ச் 2017 (GMT)&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:கடலாய்வு]]&lt;br /&gt;
[[பகுப்பு:புத்தக விமர்சனம்]]&lt;br /&gt;
[[பகுப்பு:அகழ்வாராய்ச்சி]]&lt;br /&gt;
[[பகுப்பு:தமிழக நகரங்கள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:சங்க இலக்கியம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Ksubashini</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_-_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF_3</id>
		<title>நாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள்:பகுதி 3</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_-_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF_3"/>
				<updated>2017-03-07T10:25:47Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Ksubashini: &amp;quot;'''முனைவர்.க.சுபாஷிணி'''  தம...&amp;quot;-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;'''முனைவர்.க.சுபாஷிணி'''&lt;br /&gt;
&lt;br /&gt;
தமிழ்ப்பல்கலைக்கழக வெளியீடாக வந்திருக்கும் கட்டுரைத் தொகுப்பு நூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில கட்டுரைகளைப்பற்றி என் பார்வையைப் பதிகின்றேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த நூலில் மூன்றாவது  கட்டுரையாக இடம்பெறுவது தொல்லியல் அறிஞர் முனைவர்.கி.ஸ்ரீதரன் அவர்களின் “ மாங்குடி அகழ்வாய்வில் கிடைத்த படகுக் குறியீடு பொறித்த பானை ஓடுகள்” என்ற கட்டுரை.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
மாங்குடி திருநெல்வேலி மாவட்டத்தில் சங்கரன்கோயில் வட்டத்தில் அமைந்த பகுதி. இங்கு நாயக்கர் புஞ்சை என்ற பகுதியில் செய்யப்பட்ட அகழ்வாய்வில் பெருங்கற்கால பண்பாட்டினைக் காட்டும் கருப்பு-சிவப்பு பானை ஓடுகள், குறியீடுகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், கல்மணிகள் ஆகியன கிடைத்தமைப் பற்றி இக்கட்டுரை விவரிக்கின்றது. &lt;br /&gt;
&lt;br /&gt;
அதில் கி.மு.2ம் நூ. சேர்ந்த தமிழி  எழுத்து பொறித்த பானை ஓடு குறிப்பிடத்தக்கது அதோடு படகு  போன்ற வடிவம் பொறிக்கப்பட்ட பானையும் இங்கே கிடைத்துள்ளது.  இப்பானையின் கழுத்துப் பகுதியில் படகு வடிவம் கீறப்பட்டுள்ளது. ஒரு படகு துடுப்புடன் இருப்பது போன்ற வடிவில் இது அமைக்கப்பட்டிருக்கின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த மாங்குடி எனும் சிற்றூர் சங்ககாலத்தில் வணிக வழித்தடத்தில் அமைந்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று. ஆகையால் வணிகர்கள் வந்து சென்றமையைக் குறிக்கும் அகழ்வாய்வுப் பொருட்கள் பல இங்கு கிடைப்பது, இப்பகுதி சங்ககாலத்திலும் அதற்கு முன்னரும் வணிகர்கள் வந்து சென்ற இடமாகும் என்பதற்குச் சான்றாக அமைகின்றது என்பதை இக்கட்டுரை அகழ்வாய்வுத் தகவல்களோடு முன் வைக்கின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
மாங்குடி மட்டுமன்றி மேலும் இப்பகுதியில் அமைந்துள்ள கிராமங்களில் தொடர்ச்சியாக அகழ்வாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டால் மேலும் பல தொல்லியல் மற்றும் கடசார் ஆய்வுச்சான்றுகள் நமக்குக் கிட்ட பெரிய வாய்ப்புள்ளது. &lt;br /&gt;
&lt;br /&gt;
--[[பயனர்:Ksubashini|Ksubashini]] ([[பயனர் பேச்சு:Ksubashini|பேச்சு]]) 10:25, 7 மார்ச் 2017 (GMT)&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:கடலாய்வு]]&lt;br /&gt;
[[பகுப்பு:புத்தக விமர்சனம்]]&lt;br /&gt;
[[பகுப்பு:அகழ்வாராய்ச்சி]]&lt;br /&gt;
[[பகுப்பு:தமிழக நகரங்கள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:சங்க இலக்கியம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Ksubashini</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_-_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF_2</id>
		<title>நாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள்:பகுதி 2</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_-_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF_2"/>
				<updated>2017-03-07T10:22:57Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Ksubashini: &amp;quot;'''முனைவர்.க.சுபாஷிணி'''  தம...&amp;quot;-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;'''முனைவர்.க.சுபாஷிணி'''&lt;br /&gt;
&lt;br /&gt;
தமிழ்ப்பல்கலைக்கழக வெளியீடாக வந்திருக்கும் கட்டுரைத் தொகுப்பு நூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில கட்டுரைகளைப்பற்றி என் பார்வையைப் பதிகின்றேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த நூலில் இரண்டாவது கட்டுரையாக இடம்பெறுவது தொல்லியல் அறிஞர் முனைவர்.கா.ராஜன் அவர்களின் “ இலங்கை, தென்னிந்தியவிற்கு இடையேயான கடல்கடந்த பண்பாட்டு உறவுகள்” என்ற கட்டுரை.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தென்னிந்தியக் கடற்கரை பகுதிகள் கடல்கடந்து பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டிருந்தன என்ற கருத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட கட்டுரை இது.&lt;br /&gt;
&lt;br /&gt;
கடல்வழித் தொடர்பால் இரு நாடுகளிலும் காணப்பெறும் மொழி, குகைக்கல்வெட்டுக்கள், நாணயங்கள், முத்திரைகள், மோதிரங்கள், பானையோடுகள் போன்றனவற்றின் ஒத்த அமைப்புக்கள் இரு நிலப்பகுதிகளுக்குமிடையே காணப்படும் பண்பாட்டு ஒற்றுமைகளை உறுதி செய்வதைக் காண்கின்றோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒரே வகையிலான இரும்புக்கால ஈமச்சின்னங்களின் எச்சங்கள் இன்று அகழ்வாய்வுகளில் கிடைக்கின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
கி.மு.3ம் நூ என சுட்டப்படும் மாங்குளம் கல்வெட்டுக்களில் காணப்படும் சாத்து, நிகமம் என்ற சொற்கள் வணிகக் குழுக்களைச்சுட்டுகின்றன. ஆக, வரலாற்று தொடக்ககாலத்திலேயே இத்தகைய வணிக குழுக்கள் இடம்பெயர்ந்து நீண்ட தூரம் சென்று வணிகம் செய்தன என அறியமுடிகின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
பண்டைய வணிக வழிகளில் குவியல்களாகவும் உதிரியாகவும் கண்டெடுக்கப்பட்ட ரோமானிய நாணயங்கள் அயலகத்தார் தமிழகம் வந்து வணிகத்தில் ஈடுபட்டமைக்குச் சான்றாக அமைகின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இலங்கையில் பௌத்த மதத்தை அறிமுகப்படுத்திய அசோகர் காலத்தில் தான் பிராமி எழுத்துக்கள் இலங்கைக்கு அறிமுகமாகின என்ற கூற்றுக்கு மறுப்பாக அனுராதபுரத்தில் நிகழ்த்திய அகழ்வாய்வில் மகதப் பேரரசுக்கு முன்னரே அதாவது கி.மு 4-5 நூ வாக்கிலேயே பிராமி எழுத்துக்கள் இலங்கையில் இருந்தமையைத் தொல்லியல் ஆய்வுகள் காட்டுவதாக இக்கட்டுரை குறிப்பிடுகின்றது.&lt;br /&gt;
இன்று மீனவர்கள் என தமிழகத்தில் அறியப்படுவோர் பரதவர்கள் என்பவர்கள். நாவாய், அதாவது கப்பல் வடிவத்துடன் அதனை செலுத்தும் பரதவ சமூகத்து மக்களைச் சுட்டும் ”பரத” என்று பிராமி எழுத்துப் பொறித்த ஒரு பானையோடு இலங்கையில் துவாகலா என்ற பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கப்பலைச் செலுத்தும் மாலுமியாகக், கடலை ஆளும் வணிகராக இந்த பரதவ குல மக்கள் இருந்திருக்கின்றனர் என இரு நிலப்பகுதி ஆய்வுகளும் நல்ல சான்றுகளைத் தருகின்றன.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒரு கப்பல் தலைவன் ஒருவனின் இரு மகன்களான சேனா, கோத்திகா ஆகிய இருவரும் இலங்கையில் முதன் முதலில் தமிழ் ஆட்சியை நிறுவினர் (கி.மு 177-155) என மகாவம்சம் நூலின் வழி அறிய முடிகின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இப்படிப் பல ஆய்வுத்தகவல்களை இக்கட்டுரை வழங்குகின்றது. இலங்கை மட்டுமல்லாது ஏனைய கிழக்காசிய நாடுகளில் தொடர்ச்சியான ஆய்வுகள் செய்யப்படுமானால் தமிழகத்திற்கும் ஏனைய கிழக்காசிய நாடுகளுக்குமான வணிகத் தொடர்புகளும் தமிழின் ஆளுமையும் மேலும் புலப்பட வாய்ப்பு பெருகும் என்ற எண்ணத்தை இக்கட்டுரை வழங்குகின்றது.&lt;br /&gt;
--[[பயனர்:Ksubashini|Ksubashini]] ([[பயனர் பேச்சு:Ksubashini|பேச்சு]]) 10:22, 7 மார்ச் 2017 (GMT)&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:கடலாய்வு]]&lt;br /&gt;
[[பகுப்பு:புத்தக விமர்சனம்]]&lt;br /&gt;
[[பகுப்பு:அகழ்வாராய்ச்சி]]&lt;br /&gt;
[[பகுப்பு:தமிழக நகரங்கள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:சங்க இலக்கியம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Ksubashini</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_-_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF_1</id>
		<title>நாவாய் - கடல்சார் வரலாற்றாய்வுகள்:பகுதி 1</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_-_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF_1"/>
				<updated>2017-03-07T10:21:52Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Ksubashini: &amp;quot; '''முனைவர்.க.சுபாஷிணி'''  தம...&amp;quot;-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&lt;br /&gt;
'''முனைவர்.க.சுபாஷிணி'''&lt;br /&gt;
&lt;br /&gt;
தமிழ்ப்பல்கலைக்கழக வெளியீடாக வந்திருக்கும் கட்டுரை தொகுப்பு நூலிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில கட்டுரைகளைப்பற்றி என் பார்வையைப் பதிகின்றேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த நூலில் முதல் கட்டுரையாக இடம்பெறுவது தமிழறிஞர் க.வெள்ளைவாரணம் அவர்கள் எழுதிய ”தமிழகத்தில் தொல்பொருள் ஆய்வின் இன்றியமையாவை’ என்ற கட்டுரையைப் பற்றி சில கருத்துக்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இக்கட்டுரை ஏறக்குறைய 30 வருடங்களுக்கு முன் எழுதப்பட்டது என்றாலும் இதன் உட்பொருள் இன்றும் சிந்தனைக்கு அவசியமாகின்றது என்பதனால் நூலில் இணைத்திருக்கின்றனர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
தமிழக நிலப்பரப்பில் தொடங்கப்பட்ட முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் பற்றிய காலவிபரங்களைக் குறிப்பிடுகின்றார். அதில் குறிப்பாக தலைச்சங்க காலத்தில் தமிழகத்தின் தென்பகுதியில் ஓடிய பஃறுளி என்ற பெயருடைய குமரி ஆற்றைப் பற்றி சிலப்பதிகாரச்சான்றுக்குறிப்போடு விவரிக்கின்றார்.&lt;br /&gt;
தமிழகத்தின் கடற்கரையோரப் பகுதிகளில் இன்று மீனவர்கள் என அழைக்கபப்டும் பரதவர்கள் மிக விரிவாக கடல் வணிகத்தில் ஆளுமை செலுத்தியமை பற்றியும், மரக்கலங்கள், திமில் என்ற பெயர் கொண்ட படகுகளை உருவாக்கி தங்கள் கடல் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டமையை விவரிக்கின்றார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
சங்ககாலத்தில் யவனர்கள் (கிரேக்கர்களும், ரோமானியர்களும்) இப்பகுதிகளுக்கு வணிக நோக்கமாக வந்து சென்றமை இலக்கியச் சான்றுகளுடன் குறிப்பிடப்படுகின்றது. மீன்கள் மட்டுமன்றி உப்பும் மிக முக்கிய வணிகப்பொருளாக இருந்தமையையும் அறிகின்றோம். கடற்கோளினால் முழ்கிய காவிரிப்பூம்பட்டினம், அதன் நகர அமைப்பு பற்றிய செய்திகளும் வழங்கப்பட்டுள்ளன். காவிரிப்பூம்பட்டினம் அமைந்திருந்த, பகுதியில் அரசு கடற்பகுதியில் அகழ்வாய்வுகள் மேற்கொண்டால் தமிழர் தொண்மை, நாகரிகம் பற்றிய பல சான்றுகள் கிடைக்க வாய்ப்புண்டு என்று குறிப்பிடுகின்றார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இக்கட்டுரை தமிழக கடற்கரை சார்ந்த நகரங்களில் தொல்லியல் அகழ்வாய்வுகளை நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இக்கட்டுரை குறிப்பிடும் கருத்துக்கள் இன்றும் தேவையான ஒன்றே. தமிழக கடற்கரைப்பகுதிகளில் போதிய அளவு ஆய்வுகள் இதுவரை முழுமையாக நடத்தப்பட வில்லை என்பது தொல்லியலாளர் பலரது கருத்துக்களாகவே நிற்கின்றன. அரசு விரிவான கடல்சார்ந்த தொல்லியல் ஆய்வுகளுக்கு நிதி உதவி வழங்கி இவ்வகை ஆய்வுகள் நடைபெற உதவ வேண்டியது கடமை.&lt;br /&gt;
&lt;br /&gt;
--[[பயனர்:Ksubashini|Ksubashini]] ([[பயனர் பேச்சு:Ksubashini|பேச்சு]]) 10:21, 7 மார்ச் 2017 (GMT)&lt;br /&gt;
[[பகுப்பு:கடலாய்வு]]&lt;br /&gt;
[[பகுப்பு:புத்தக விமர்சனம்]]&lt;br /&gt;
[[பகுப்பு:அகழ்வாராய்ச்சி]]&lt;br /&gt;
[[பகுப்பு:தமிழக நகரங்கள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:சங்க இலக்கியம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Ksubashini</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_-_4</id>
		<title>சங்க இலக்கியங்களில் ஆரியர் - 4</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_-_4"/>
				<updated>2016-11-28T08:49:52Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Ksubashini: &amp;quot; - இராம.கி.  அடுத்தது நற்றி...&amp;quot;-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&lt;br /&gt;
- இராம.கி.&lt;br /&gt;
&lt;br /&gt;
அடுத்தது நற்றிணை 170 ஆம் பாட்டு.. பாடியவர்பெயர் தெரியவில்லை. மருதத்திணை அழகியொருத்தி விழவுக்களம் வர, அவளழகு கண்டு அதிர்ந்துபோய், வேறு சிலர் தம்முள் பேசிக் கொண்டது. உரையாசிரியரின் சுவடிக்குறிப்பு ”தோழி. விறலிக்கு வாயில் மறுத்தது” என்றேசொல்கிறது. பாட்டில்வரும் ”வன்மை” என்ற சொல்லாட்சிகண்டு விறலியென்று சொன்னாரா, தெரியவில்லை. விறல் = வன்மை, வல்லமை. முன்பகுதியிற் சொன்னதுபோல் இங்கும் ஆரியர் தோற்றசெய்தி சொல்லப்படுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
மடக் கண், தகரக் கூந்தல், பணைத் தோள்,&lt;br /&gt;
வார்ந்த வால் எயிற்று சேர்ந்து, செறி குறங்கின்&lt;br /&gt;
பிணையல் அம் தழை தைஇ, துணையிலள்&lt;br /&gt;
விழவுக் களம் பொலிய வந்து நின்றனளே;&lt;br /&gt;
&lt;br /&gt;
எழுமினோ எழுமின், எம் கொழுநற் காக்கம்;&lt;br /&gt;
ஆரியர் துவன்றிய பேர் இசை முள்ளூர்,&lt;br /&gt;
பலர் உடன் கழித்த ஒள் வாள் மலையனது&lt;br /&gt;
ஒரு வேற்கு ஓடியாங்கு, நம்&lt;br /&gt;
பன்மையது எவனோ, இவள் வன்மை தலைப்படினே?&lt;br /&gt;
&lt;br /&gt;
என்பது பாட்டு. பாடலின் விளக்கம் கூடுவதற்காக, இதனுள் வரும் புணர்ச்சிகளைப் பிரித்து, யாப்பை நெகிழ்த்திச் சீர்களைச் சற்று மாற்றிப்போட்டு கீழே கொடுத்திருக்கிறேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
மடக்கண், தகரக்கூந்தல், பணைத்தோள்,&lt;br /&gt;
வார்ந்த வால் எயிற்று சேர்ந்து,&lt;br /&gt;
செறி குறங்கின் பிணையல் அம் தழை தைஇ,&lt;br /&gt;
துணையிலள் விழவுக்களம் பொலிய வந்துநின்றனளே;&lt;br /&gt;
எழுமினோ எழுமின், எம் கொழுநற் காக்கம்;&lt;br /&gt;
&lt;br /&gt;
பேர் இசை முள்ளூர் ஒள் வாள் மலையனது&lt;br /&gt;
ஒரு வேற்கு ஓடியாங்கு,&lt;br /&gt;
பலர் உடன் கழித்த ஆரியர் துவன்றிய&lt;br /&gt;
இவள் வன்மை தலைப்படினே,&lt;br /&gt;
நம் பன்மையது எவனோ?&lt;br /&gt;
&lt;br /&gt;
இனிச் சில சொற்பொருள்களையும் விளக்கக்குறிப்புகளையும் பார்ப்போம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
மடக்கண் = இளங்கண்; முதிர்ந்தகண் சுருக்கம்விழுந்து அகவையைக் கூட்டிக்காட்டும். இன்னொருவிதத்திற் பார்த்தால், ”வளைந்தகண்” எனலாம்; மடங்குதல் = வளைதல்; அழகுற வளைந்த கண் என்றுமே மாற்றாரை ஈர்க்கும். தகரக்கூந்தல் = மயிர்ச்சாந்து பூசிய கூந்தல்; தகர்=பொடி; தகரம்=விதப்புப்பொடி; தலைமயிர்க்கு இடும் ஒருவகைச் சாந்து. (சந்தனம் மட்டுமே சாந்தல்ல. பூசும் எல்லாப் paste களுமே சாந்துகள்தான். சிமிட்டிச்சாந்து. சுண்ணாம்புச்சாந்தென்று சுவரிற்பூசுவதுஞ் சாந்துதான். ”சாந்தின்” பொருண்மையை நாம் உணரவில்லை.) இக்காலத்தில் இந்துலேகா, கேசவர்த்தினி போன்ற பொரிம்புத் (branded) தைலங்களைப் பூசிக் கொஞ்ச நேரமிருந்து, அதன்பின் பெண்கள் குளிக்கிறாரே, அதேபோல சங்ககாலப் பெண்கள் தகரச்சாந்தைத் தலையிற் பூசி நீராடியிருக்கிறார். இத்தைலங்கள் முடிநிறத்தை மாற்றா. முடியடர்த்தியையும், நீளத்தையுங் கூட்டும்..&lt;br /&gt;
&lt;br /&gt;
(எங்கள் வீட்டிலேயே 50/55 ஆண்டுகளுக்குமுன் ஆண்களும், பெண்களும் செம்பருத்திச்சாறு கலந்த தைலத்தைக் காய்ச்சி வடிகட்டித் தலையிற் பூசிக் குளித்திருக்கிறோம். இத்தைலம் செய்வதற்காக மதுரையிலிருந்து ஒருவர் வீட்டிற்கு வருவார். சாறுபிழிந்து எண்ணெய்யோடு சேர்த்துக் காய்ச்சுவது 2,3 நாட்கள் நடக்கும். எம்வீட்டிலிருந்து ஒவ்வொரு சொந்தக்காரருக்கும் தாத்தாவின் மேற்பார்வையில் புட்டில் (bottle) புட்டிலாய் தைலம் போகும். இளம் அகவை நினைவுகள் மங்கலாய்த் தோன்றுகின்றன. இச்செய்முறையைக் கற்காது போனேன். பொன்னாங் கண்ணி, கரிசலாங்கண்ணி, கறிவேப்பிலை, செம்பருத்தியிலை, வெட்டிவேர், அதிமதுரம், நெல்லிக்காய், கடுக்காய் போன்றவற்றுடன் தேங்காய்ப்பால் சேர்த்து எண்ணெய் காய்ச்சுங்குறிப்பை எங்கோ குறித்துவைத்தேன். இப்போது கிடைக்கவில்லை. ”மயிர்ச்சாந்து செய்ய வழியென்ன?” என்றும் தெரியவில்லை. நம் மரபறிவுகளை பலரும் கொஞ்சங்கொஞ்சமாய்த் தொலைக்கிறோம்.)&lt;br /&gt;
&lt;br /&gt;
பணைத்தோள் = மூங்கில்போன்ற தோள்; வார்த்த வால் எயிற்று சேர்ந்து = அச்சுவார்த்ததுபோல் வெண்பற்கள் சேர்ந்து; செறி குறங்கின் = செறிந்த தொடைகள்;&lt;br /&gt;
&lt;br /&gt;
”குறங்கின்” விதப்பை (speciality) இங்கு சொல்லியே ஆகவேண்டும். குறங்குதல் = ஒரு தண்டு/கயிற்றின் மூலம் உருளையைச் சுழற்றுதல். பம்பரத்திற் கயிறிட்டிழுத்துச் சுழற்றுகிறோமே, அது எப்படி?. மிதிவண்டி பயிலும் சிறார், வண்டியுயரம் கூடின், முக்கோணச் சட்டத்துள் கால்கொடுத்துக் குறங்கடிப்பாரே (crank pedal), அது எப்படி? இடுப்பெலும்பின் கீழே மூட்டிச் சேரும் தொடையெலும்பைத் தசையாற்புரட்டித் திருக (turn) முடிகிறதே? தோளோடு மேற்கைசேரும் மூட்டிலும் திருக்கை (torsion) ஏற்படுத்தமுடிகிறதே? ஊர்க்கேணிகளில் இராட்டினக் கயிற்றின் ஒருபக்கம் நீர்வாளியும் இன்னொரு பக்கம் கையிழுப்பும் சேர்கையில், ஒவ்வோர் இழுப்பிலும் இராட்டினஞ் சுழன்று, நீர்வாளி குறிப்பிட்ட உயரம் எழுவதெப்படி?.கைமாற்றி அடுத்தகையால் கயிற்றைக்குறுக்கி இச்செயலைத் தொடர்வது எப்படி? ஒருபக்கம் நேர்விசை கொண்டு இன்னொரு பக்கம் சுழற்றுவதைப் பழந்தமிழர் குறங்குதலென்பார். குறுதல் = மேலிழுத்து வாங்குதல் to pull up. 'கயிறு குறு முகவை” (பதிற்றுப் பத்து. 22:14)&lt;br /&gt;
&lt;br /&gt;
[குறுதல், குறங்குதல் என்பது 2000 ஆண்டுச் சிந்தனை. குறங்கு என்ற சொல் crank எனச் செருமானிய மொழிகளிற் பயில்வதை ஆங்கிலச் சொற்பிறப்பு.அகரமுதலிகள் crank (n.) &amp;quot;handle for turning a revolving axis,&amp;quot; from Proto-Germanic base *krank-, and related to crincan &amp;quot;to bend, yield&amp;quot; என்று பட்டறிவு தெரியாமற்கூறும். நாமோ குறங்கைத் தொலைத்து கிராங்சாவ்ப்ட்டென எழுதுகிறோம். தொடையியக்கம், தோளியக்கம், பம்பரம், குடைராட்டினம் போன்ற பட்டறிவுகளை மறந்து, இது ஏதோ மேலையறிவியல் நமக்குப் புதிதாய்ச் சொல்லியதென மருண்டுகொள்கிறோம். மாறாகக் குறங்குத்தண்டு = crankshaft என்று எளிதாய் நம்மூர்ச் சிந்தனை வழி சொல்லிப்போகலாம்.]&lt;br /&gt;
&lt;br /&gt;
பிணையல் = (என எல்லாம்) பிணைந்தவள்; அம் தழை தைஇ = அழகியதழையை தைத்தணிந்தவள்; இப்படிப் பிணைத்து அமைந்தவள் பெருநகரத்தவளோ, பெருஞ்செல்வக்காரியோ அல்லள். நாட்டுப் புறத்தாள். பருத்தியாடையோடு, தழையாடையும் கலந்தே அன்றணிந்தார். தழையைத் தைத்தல் என்பதை நாட்டுப்புறங்களில் ”இலைகளாலான தொன்னையைத் தைத்தல், சாப்பிடும் தாமரையிலையைத் தைத்தல்” போன்ற சொல்லாட்சிகளின் வழி உணரலாம். துணையிலள் = துணையில்லாது; விழவுக்களம் பொலிய வந்து நின்றனளே = விழாக்களம் பொலிய வந்துநின்று விட்டாள்; எழுமினோ எழுமின் = எழுந்திருங்கள், எழுந்திருங்கள்; எம் கொழுநற் காக்கம் = எம் கணவரைக் காப்போம்&lt;br /&gt;
&lt;br /&gt;
பேர் இசை முள்ளூர் = பெரிதும் புகழ்பெற்ற முள்ளூரில்; திருக்கோவலூருக்கு NNE திசையில் கிட்டத்தட்ட 40 கி.மீ. தொலைவில் முள்ளூர் மலை (இன்று இது பக்கமலையென்றே அழைக்கப்படுகிறது.) வழி முள்ளூருள்ளது. தென்பெண்னை ஆற்றங்கரைத் திருக்கோவலூரை மலையர்கள் ஏன் தலைநகராக்கினாரென்பது தெரியவில்லை. திருக்கோவலூருக்கு மிக அருகிலுள்ள மலையென்பது (முள்ளூர்ப்) பக்கமலை தான். மலையைவிட்டு வெளியே வந்தால் 4 கி.மீட்டரில் இன்றுள்ள முள்ளூரெனுஞ் சிற்றூர் வரும். இதில் இன்றுவாழும் குடும்பங்கள் 100க்கும் குறைவே. இதுதான் பழைய முள்ளூரா? அன்றி மலைக்குள் வேறொரு முள்ளூரிருந்ததா? முள்ளூரில் கோட்டையிருந்ததா? இங்கே சண்டை போடவேண்டிய காரணமென்ன?- என்பதும் தெரியாது. மலையன்படைகளோடு ஆரியர்படை சண்டையிட்டது இப்பாடலாற் தெரிகிறது. தொல்லாய்வர்தான் முள்ளூரின் எச்சங்களை அகழ்ந்துபார்த்துச் சொல்லவேண்டும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
சிற்றூரான முள்ளூர் தகடூரிலிருந்து ஏறத்தாழ 172 கி.மீ. தொலைவுகொண்டது. முள்ளூரிலிருந்து திருக்கோவலூர்வரை அன்று காடுகளே இருந்தன. அன்று (முள்ளூர்ப்) பக்கமலை மட்டுமே மலையமான் நாட்டிற் சேர்ந்ததல்ல. திருக்கோவலூருக்கு மேற்கே 50, 60 கி.மீட்டரில் இன்னும்பெரிய கல்வராயன் மலையிருக்கிறது. அது இன்னுமடர்ந்து அந்தப்பக்கம் சேலம் வரை பரவியிருந்தது. மலையமான் நாடென்பது மலைகளாலானதே. சங்ககாலத்தில் தகடூர்வழி தமிழகம்புகுவதே வடக்கிருந்துவரும் படையினருக்கு உகந்ததாகும். தக்கணப்பாதையின் முடிவில் கோதாவரிக்கரையில் நூற்றுவர்கன்னரின் படித்தானத்திலிருந்து தகடூருக்கு வர நேர்வழியுண்டு. இற்றை ஆந்திரவழி தமிழகம் நுழையும் பாதைகள் சங்ககாலத்திற் கிடையா. தகடூரிலிருந்து நேர்கிழக்கே வந்தால் மலையமான் நாட்டிற்கு வராது முடியாது. அதியமான் நெடுமானஞ்சிக்கும் மலையமான் திருமுடிக்காரிக்கும் சங்ககாலத்தில் போரேற்பட்டதும் இயற்கையே. அடுத்தடுத்த நாடுகள் பகைமையிலிருப்பது பலபோதுகளில் நடந்துள்ளது. அதுவொருவகையில் இனக்குழுப்பகையின் மிச்சசொச்சம். இப்பாடலில் சொல்லப்படும் மலையன் திருமுடிக்காரியா? அன்றி அவன்மகனா? - என்றுஞ் சொல்லமுடியவில்லை. கடையெழு வள்ளல்களின் காலத்தை இன்னும் துல்லியமாய் நான் கணித்தேனில்லை. ஆனால் பாடலிற் சொல்லப்படும் மலையன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் காலத்தவனே என்பதில் எந்த ஐயமுமில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆரியர்படை தமிழகம் வந்தது வரலாற்றுக்காலத்தில் 4,5 முறைகள் என்று சொல்லமுடியாது. அசோகனின் தந்தை பிந்துசாரன் காலத்திலும், அடுத்து முந்தையப் பாடல்விளக்கத்தில் சொன்ன மாதிரி பொ.உ.மு. 120க்கு அருகிலும் தான் இருமுறை வடபுலத்திலிருந்து படையெடுப்பு நடந்திருக்கிறது.. இதேபோற் சங்ககாலத்தில் தமிழர் வடக்கே படையெடுத்துப்போனது பொ.உ.மு.460க்கு அருகில் முதற்கரிகாலன் காலத்திலும், இரண்டாவதாய் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் பெயரில் செங்குட்டுவன் படையெடுத்துப் போனதும் (இது பொ.உ.மு.120 க்கு முன்னோ, பின்னோ), மூன்றாவதாய்ச் செங்குட்டுவனின் இரண்டாம் படையெடுப்பும் (கண்ணகிக்குக் கல்லெடுக்கப்போனது) என்றும் அமையும். பாண்டியர் படையெடுப்பு வடக்கே போனதா? - என்பது இன்னும் எனக்குத் தெரியாது.       .&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒள்வாள் மலையனது = ஒளிரும் வாள் கொண்ட மலையனின்; ஒரு வேற்கு ஓடியாங்கு = ஒருவேலுக்கு ஓடியது போல்; பலர் உடன் கழித்த = பலருடன் கூடிவந்த; ஆறியர் துவன்றிய = ஆரியர் தோற்றுப்போனார்; துவலுதல்&amp;gt;துவளுதல் = சோர்ந்துபோதல், தோற்றுப்போதல். அழிதல், சாதல். இவள் வன்மை தலைப்படினே? = இவளுடைய வல்லமைக்குத் தலைப்பட்டால்; நம் பன்மையது எவனோ = நம்முடைய பன்மை எந்த மூலைக்கு வரும்? (இத்தனை பேரிருந்தாலும், இவள் வல்லமைக்கு முன் நாம் எந்த மூலைக்கு வருவோம்?)&lt;br /&gt;
&lt;br /&gt;
பாட்டின் மொத்தப்பொருள் மிகச்சிறியது:&lt;br /&gt;
&lt;br /&gt;
இளங்கண், மயிர்ச்சாந்து பூசிய கூந்தல், மூங்கில்போன்ற தோள், அச்சுவார்த்தது போல் வெண்பற்கள், ஆகியவை சேர்ந்து செறிந்த தொடையோடு பிணைந்து, அழகிய தழையைத் தைத்தணிந்து, துணையில்லாது தனியே விழவுக்களம் பொலியும்படி வந்து நிற்கிறாளே? இவள் எப்பேர்ப்பட்டவள்? எல்லோரும் எழுக; எம் கணவன்மாரைக் காப்போம். பெரிதும் புகழ்பெற்ற முள்ளூரில் ஒளிரும் வாள்கொண்ட மலையனின் ஒருவேலுக்கு ஓடியதுபோல் பலருடன் கூடிவந்த ஆரியர் தோற்றுப்போனார் இவள் வல்லமைக்குத் தலைப்பட்டால் நம் பன்மை எந்த மூலைக்கு வரும்?&lt;br /&gt;
&lt;br /&gt;
[தொடரும்]&lt;/div&gt;</summary>
		<author><name>Ksubashini</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_-2</id>
		<title>கல்லாட நூலாராய்ச்சி -2</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_-2"/>
				<updated>2016-11-21T08:11:59Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Ksubashini: &amp;quot;''தமிழ் மரபு அறக்கட்டளைய...&amp;quot;-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;''தமிழ் மரபு அறக்கட்டளையின் கட்டுரை மின்னாக்கக் குழுவின் தொடர் முயற்சியில் ஆய்வுக் கட்டுரைகள் தட்டச்சு செய்யப்பட்டு மின்னாக்கம் செய்யப்படுகின்றன . அந்த வகையில் தமிழ்ப்பொழில்   : Vol.12_1936-1937_10; பக்கம்: 347-354 வெளிவந்த கல்லாட நூலாராய்ச்சி கட்டுரையின் இரண்டாம் பாகம் இன்று வெளியிடப்படுகின்றது. இதனை  தட்டச்சு செய்து வழங்கிய நண்பர்.திரு.சிவக்குமார் ( நியூ ஜெர்சி) அவர்களுக்கு நமது நன்றி.&lt;br /&gt;
-சுபா''&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
'''கல்லாட நூலாராய்ச்சி'''&lt;br /&gt;
திருவாளர், E. R. நாசிம்மஐயங்கார் அவர்கள் B.A., B.L., சேலம்,&lt;br /&gt;
(முற்றொடர்ச்சி துணர் 12, மலர் 9, பக்கம் 323)&lt;br /&gt;
&lt;br /&gt;
இறையனாருரை, சங்ககாலத்திற்குப்பின் 8-ம் நூண்றுண்டில் இயற்றப்பட்டதாகும்; கிளை முறையாக 35 பெயர்களால் ஓதப்பட்டு வந்ததாக உரைகாரர் கூறியிருப்பின் இவ்வுரை நக்கீரர் உரையாகுமெனக் கொள்ளத்தகும். 13 பெயர்களே உரைகாரர் கூறியுள்ளார். இக்கூற்றை ஆராய்ச்சியாளர் கொள்ளார். எனவே நக்கீரர் உரையென்பது கற்பனையாகும். இக்கற்பனையை உரைகாரர் கூற்றெனக்கொள்க. இந்நூலாசிரியர் இறையனார் என்பவர். இப்புலவர் &amp;quot;கொங்குதேர் வாழ்க்கை&amp;quot; என்னும் குறுக்கொகைச் செய்யுளை இயற்றியவர். இப்புலவர் ஊனுடம்பொடு பிறந்தவரேயன்றி பிறவாயாக்கைப்பெரியோனல்லர், இப்புலவர் பெயர் ஈசன் பெயரொடு ஒரொற்றுமைப் படுவதைக் கருதி இந்நூல் ஈசனே இயற்றியதென்றும் களவியலுரைகாரர் கற்பித்துவிட்டார். இதனைப் பின்னோரும் பின்பற்றி வேறு கதைகளும் புணர்த்தார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இறையனாருரைகாரர் கருத்தையறிந்த மற்றோர் புலவர் ஈசனார் பாடிக் கொடுத்த செய்யுளில் நக்கீரர் குற்றங் காட்டினாரென்று ஒர் கதையைப் புணர்த்து நக்கீரர் பெயரால் சில நூலகளைப்பாடி இறையனாருரைகாரர் கூறிய கதையை வளம்பெறச் செய்தார். இக்கதைக்கரு &amp;quot;நன்பாட்டுப் புலானாகிச் சங்கமேறி நற்கனகக் கிழிதருமிக் கருளினோன்' என்று நாவுக்கரையர் பாடியுள்ள பழைய வரலாறொன்றை ஆதரவாகக்கொண்டு, நக்கீரர் குற்றங்காட்ட, ஈசனார் நக்கீரன்மாட்டு சினமுடையவராய் நெற்றிக் கண்ணால் நோக்க, நக்கீரன் விழிக்கனலின் வெப்புக் காற்றானாகி, ஒர் வாவி நீருட்புக் கிருந்தவாறே ஈசனைப்பாடி அருள்பெற்றுய்ந்தான் என்று இப்புலவர் கற்பித்தார்.  இக்கதை புணர்த்தவர் ஈசனார் பாடிய செய்யுளைக் கூறாது விடுத்தது குறிக்கத்தக்கது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இக்கதையைப் புணர்த்த புலவர் தாம் பாடிய பாட்டுக்களுக்கு நக்கீரர் பெயரைச் சூட்டியது போலவே வேறு சில செய்யுட்கள் பாடி அவற்றிற்கு மற்றை சங்கப்புலவரான கபிலர், பரணர், கல்லாடர் முகலியோர் பெயரையும் சூட்டினார்போலும். இப்பாட்டுக்களனைத்தும் பதினொன்றாம் கிருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளன. இவைகள் நடையானும் இலக்கணக் குறிப்புக்களானும் தேவாரப் பதிகங்களுக்கும் முந்தியவை யாகவெனச் கூறலாகும். இறையனாருரையை இப்புலவர் பின்பற்றினாரெனவுங் கூறலாமாகலான் இப்புலவர் 8-ம் நூற்றண்டிற்கும் முற்பட்டவராகார். &amp;quot;நுணலுந் தன் வாயாற்கெடும்&amp;quot; என்பதற்கு இப்புலவர் பாடிய திருவெழுக் கூற்றிருக்கையில் &amp;quot;நால்வகை, இலக்கணம் நலந்தக மொழிந்தனை” என்னும் கூற்றே  இலக்காகும் என்பதனைக் காட்டுவாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
சொல்காப்பியருக்கு முன்னர் இலக்கணம் எழுத்தும்பொருளும் என்னும் இருவகைப்பாகுபாடே இருத்ததென்பர். தொல்காப்பியர் எழுத்து, சொல், பொருள் என்றும் மூவகைப் பகுபாட்டைக் கொண்டனர். பல்காயனார்,, பல்காப்பியனார் முதலியோர் செய்யுளியலைத் தனியே பிரித்து யாப்பு என்னும் ஒர் அதிகாரம் ஆக்கினாரெனக் கூறலாம். இவர்களில் பதின்மருக்கு மேல் யாப்பு நூல்கள் யாத்தனர் என்பது யாப்பருங்கல விருத்தியால் உணரலாகும். இறையனாருரைகாரர் எழுத்து, சொல், பொருள், யாப்பு என நால்வகைப் பாகுபாட்டைக் கூறியுள்ளார். நால்வகைப் பாகுபாடு இறையனார் உரைகாரர் காலத்திற்கு முற்பட்டதாகும். திருவெழுகூற்றிருக்கையின் ஆசிரியர் இறையனாருரைகாரருக்கும் பிற்பட்டவரென்று முன்னர் கூறினாமாகலின் இறையனாருரை காலத்திற்குப் பின்னும் நால்வகைப் பாடே வழங்கியதாகும். பிங்கலங்தையாசிரியர் இலக்கணக்கின் ஐவகைப் பாகுபாட்டை, கவியரங்கேற்றிய பாட்டுடைத் தலவன் செய்யும் வழிபாடு கூறுமிடத்து&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
“உருவக முவமை வழிநிலை மடக்கே&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
…. …. …. …. ….&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
…. …. …. …. ….&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
ஐய முயர்வே விரவியல் வாழ்த்தென&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
வெய்து மிருபதெட் டலங்காரத் தாலு&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
மெழுத்துச் சொற்பொரு ளியாப்பு நெறியாலும்&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
நவையறச் செய்யுள் செய்யும் பாவலன்”&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
என்பதில் அலங்காரம், எழுத்து, சொல், பொருள் யாப்பு எனக் குறித்துள்ளது காண்க. இந்நிகண்டுகாரர் யாப்பருங்கலகாரருக்குப்  பிற்பட்டவராகுமெனலாம். இக்கருத்து வலியுறுவதைக் காட்டுவாம். யாப்பருங்கலச் சூத்திரமாகிய சித்திர கவிச்சூத்திரம் பிங்கலந்தையில் காணப்படும் பிங்கலஙதையார் தொல்காப்பியச் சூத்திரங்களையும்,&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;சிறப்பில் சிதடும் உறுப்பில் பிண்டமும் &amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
கூனுங் குறளு மூமுஞ் செவிடு&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
மாரு மருளு முளப்பட வாழ்நாக்&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
கெண்பே ரெச்சம்” என்னும் புறநானூற்றுச் செய்யுளையும் ஆண்டுள்ளாராதலின் நிகண்டுகாரர் யாப்பருங்கலச் சூக்திரத்தையும் ஆண்டாரெனலாம். யாப்பருங்கலம் பிங்கலயந்தையாருக்கு முற்பட்டதென்பது நன்குவிளங்கும். யாப்பருங்கலம் 40ம் நூற்றண்டின் முதற்பகுதியிலும் பிங்கலங்தை 10ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் இயற்றப்பட்டதெனலாம். யாப்பருங்கலம் 10ம் நூற்றாண்டில் இயற்றப்பட்டதெனத் தமிழ்ப்பொழில் 10ம்தொகுதியில் கூறியுள்ளாம். யாப்பருங்கலத்தில் சித்திரக் கவி சூத்திரத்திலும் &amp;quot;உருவக முதலாக வாழ்த்து ஈறாக&amp;quot; அணி வகையின் முறையைக் கூறியுள்ளாராதலின் அணியியல் நூல் யாப்பெருங்கலகாரருக்கு முற்பட்ட காலத்தில் யாக்கப்பட்டடிருந்ததாகல் வேண்டும். அணியியல் என்ற ஓர் நூலின் பெயரையும் அணிவகை இருபத்தெட்டின் பெயர்களையும் யாப்பருங்கல விருத்திகாரர் கூறியுள்ளதால் அணியியல் நூலிருந்ததென்பது தெளிவாம். இந்நூல் 9ம் நூற்றாண்டில் தோன்றியதெனக் கூறலாகும். இந்நூல் தோன்றியபின்னர் இலக்கணம் ஐந்து பாகுபாடுடையதாயிற்று. நக்கீரர் திருவெழுகூற்றிருக்கை பாடிய புலவர் அணியியலுக்கு முற்பட்டராவர். நக்கீரர் திருவெழுகூற்றிருக்கை பாடிய புலவர் 9ம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் அணியியல் நூலார் பிற்பகுதியிலும் இருந்தவராவர். இப்புலவர் 5ம் நூற்றாண்டிலிருந்தவரென்று திரு.மறைமலையடிகள் கூறியிருப்பது சிறிதும் பொருந்தாதெனத் தெளிக.&lt;br /&gt;
&lt;br /&gt;
நக்கீரர் என்னும் பெயர் பூண்ட புலவர் ஈசன் அருளிய செய்யுள் இன்னதெனச் சுட்டிக் கூறாது விடுத்ததை பின்னுள்ளோர் இறையனார் என்னும் புலவர் பாடியுள்ள&lt;br /&gt;
“கொங்குதேர் வாழ்க்கை யஞ்சிறைத் தும்பி&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
காமம் செப்பாது கண்டது மொழிமோ&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
செறி யெறிற் றரிவை கூந்தலின்&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
ஈறியவு முளவோநீ யறிவும் பூவே”&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
என்னும் செய்யுளைப் புணர்த்துக் கூறிய பின்னர் கதைஒருவாறு பூர்த்தியாயிற்று. இறையனாருரைகாரர் ஒரு பெருமையைக் காட்டத் தொடங்கிய கதை முடிவுறுவதற்கு ஒரு நூறாண்டுக்கும்மேல் சென்றது. புலவர்களும் இக்கதையை நிறுவ புனபெயர்களையும் பூண்டனர். இக்கதை முறிவுற்றது 10ம் நூற்றாண்டிலெயனக் கூறலாகும்; இக்கதையனைத்தும் திருவிளையாடல்களிலும் கல்லாடத்தும் காணப்படும். இந்நூல்கள் 11ம் நூற்றாண்டில் தோன்றினவென்பது  இங்குக் கூறிய வரலாற்றாலும் உறுதி பெறுகிறது காண்க. இவ்வரலாறுகள் பழைய வரலாறுகளாகா; புதியனவேயாகுமென்க.&lt;br /&gt;
&lt;br /&gt;
உத்திரப்பெருவழுதியைக் குறித்த திருவிளையாடலும் புதிய வரலாற்றிலடங்குமென்பதைக் காட்டுவோம். இப்பாண்டியன் சங்கமேறிய புலவர்களில் ஒருவனாகக் கூறப்படினும் சங்கத் தொகைகளில் இப்பாண்டியன் பாடிய செய்யுள் காணப்படாது. இறையனாருரை சங்கம் இவன் காலத்தோடு முடிந்ததென்று கூறும். இப்பாண்டியன் காலத்துச் சங்கம் தழைத்தோங்கிய நிலையில் இருந்ததென்றுணரலாகும். நக்கீரரைச் சிறப்பிக்கவெழுந்த கதைபோல இப்பாண்டியனையும் சிறப்பிக்க சிலகதைகள் தோன்றின. இப்பாண்டியன் அவையில் திருக்குறள் அரங்கேற்றப்பட்டதென்றும் அதற்கு ஈசன் முதற்கவி பாடிக்கொடுத்தாரென்றும், உக்கிரப்பெருவழுதியும் ஓர் கவி பாடினாரென்றும்  பிற்காலத்தாரொருவர் கற்பித்தார். இதன் பின்னர், உக்கிரப் பெருவழுதி தெய்வத்தன்மை வாய்ந்தவனென்றும் நெடுஞ்சடையோடு பிறந்தானென்றும், வளை, வேல், செண்டு பெற்று அரிய செயல்களைப் புரிந்தானென்றும் பலவித கற்பனைகள் எழுந்தன. இக்கதையனைத்தும் திருவிளையாடலில் காணலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
வளை,வேல், செண்டு பெற்ற வரலாறு சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டதோர் வரலாறாகும். சிலப்பதிகாரத்தில் பாண்டியன் பெயர் கூறாதிருத்தல் குறிக்கத்தக்கது. இக்கதை பிற்காலத்தில் உக்கிரப் பெருவழுதிமேல் ஏற்றிக் கூறப்பட்டது. இக்கற்பனை 8ம் நூற்றாண்டிற்கும் இறையனாருரை காலத்திற்கும் பிற்பட்டதாகுமென்பதைக் கூறுவாம். &lt;br /&gt;
&lt;br /&gt;
பாண்டிய மன்னர் சடையன் என்னும் பெயரைப் பட்டப் பெயராக வகித்து வந்தார். அரிகேசரியின் புதல்வன் கோச்சடையன் என்னும் இயற்பெயரை உடையவன், இவன் புதல்வன் ராஜசிம்மனுக்கு, தகப்பன் பெயரை முன்வைத்து சடையன் மாறன் என்னும் பெயர் வழங்கியது. இவன் புதல்வன் காலம் முதல் மாறன் சடையனென்ற பட்டமும், சடையன் மாறன் என்ற பட்டமும் மாறிமாறி வழங்கப்பட்டது. இவ்வழக்கம் தொடங்கியது 8ம் நூற்றாண்டினிடைக்காலம் முதல் என்னலாம். பிற்காலத்தார் இவ்வரலாற்றுக்கு ஓர் கதை புணர்த்து குலமுதல்வனாகக் கூறப்படும் உக்கிரபெருவழுதி சடையுடன் பிறந்தானென்றார். இக்கதை திருவிளையாடலில் கூறப்பட்டுளது. கல்லாடத்திலும் காணப்படும். இக்கதை 9ம் நூற்றாண்டிற்குப் பின்னரே புணர்க்கப்பட்டதாகும். &lt;br /&gt;
&lt;br /&gt;
மூர்த்தி நாயனார் “மும்மையா லுலகாண்ட மூர்த்தி” என்று சுந்தரமூர்த்தி நாயனாரால் சிறப்பித்துக் கூறப்பட்டார். இச்சிறப்பின் முழுவரலறு அறிவதற்கியலாது. திருவிளையாடலில் இவ்வடியார் அரசுரிமையைத் தாங்கி மதுரையில் ஆட்சிபுரிந்தாரென்று கூறப்படும். இவர் அரசு பூணுவதற்குமுன் வடுகக்கருநாடர் என்னும் ஒரு குலத்தினர் பாண்டியவரசி நீக்கி பாண்டி நாட்டை ஆண்டதாகவும் இக்குலத்தினர் சைன மதத்தைப் பரவச் செய்தனர் என்றும் இறுதியில் அரசுரிமை தாங்கக்கூடிய மக்களின்றி அக்குலம் முடிவுற்றதென்றும் மூர்த்தி நாயனார் அமைச்சர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டாரென்றும் புராணம் கூறும். இம்மூர்த்திநாயனார் பசுக்காவலன் எனக் கூறப்படுவாராதலின் இவர் அரச குலத்தைச் சார்ந்தவரன்று. பின்னர் பாண்டியர் எவ்வாறு அரசுரிமை யெய்தினரென்று புராணம் கூறவில்லை. இக்கதை சுந்தரமூர்த்திகள் காலத்திலும் விளங்காததொன்றாக விருந்ததென் றறியலாகும். பிற்காலத்தில் மூர்த்தி நாயனார் வரலாறு விரித்துக் கூறப்பட்டது. புணர்ப்பெனவே படும். &lt;br /&gt;
&lt;br /&gt;
வேள்விக்குடி சாசனம் பாண்டி நாட்டை வெளவினவன் பெயர் களப்பிரன் என்று கூறுகின்றது. இவன் வமிசத்தார் மதுரையில் பலவாண்டுகள் ஆட்சிபுரிந்தார் என்பது பெறப்படும். இவர்களாட்சி ஒன்றிரண்டு நூற்றாண்டுகள் நடந்ததெனவும்ஆராய்ச்சியாளர் ஊகிக்கின்றனர். கடுங்கோன் இவர்களைத் துரத்திவிட்டு தன்னுரிமையை எய்தினானென்று சாசனம் கூறும். ஆயினும் இவன் காலத்திலாவது, இவன் புதல்வன் காலத்திலாவது, போர் நடந்ததாக சாசனங் கூறவில்லை. கடுங்கோன் போரின்றி நாட்டை அடைந்தான் என்றாவது கூறப்படவுமில்லை. இவற்றை நோக்கின் கடுங்கோன் முதல் மூன்று அரசர்கள் வரலாறு வேள்விக்குடி சாசனத்தில் குறிக்கப்பட்டுள்ளது, உண்மையன்றென்னும் ஓர் ஆசங்கைக்கு இடந்தருகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
களப்பிரர் என்பார் பெயர் 9ம் நூற்றாண்டுப் பல்லவ சாசனங்களில் காணப்படும். பல்லவர்கள் சேர, சோழ, பாண்டி, களப்பிரரோடு போர் செய்தார்களென்று கூறப்படுகிறது. இக்களப்பிரருக்குரிய நாடு இன்னதென்றும் இவர்கள் பாண்டிாட்டை அடைய எவ்வழி கொண்டாரென்று அறியவியலாது; இப்பெயர் கள்வன் என்னும் பெயரின் திரிபென்று கொண்டு வேங்கட நாட்டையாண்ட கள்வன் புல்லி என்ற குலத்தைச் சார்ந்தவரென்று டாக்டர் கிருஷ்ணசாமி ஐயங்கார் கூறுவர். திரு. மு. இராகவ ஐயங்கார் இககளப்பிரர், பிற்காலத்தில் பலவிடங்களில் களப்பாளர் என்று விளங்கியவர் குலத்தின் முன்னோராவர் என்று கூற்றுவ நாயனார் வரலாற்றைச் சான்றாகக் கூறுவர். கூற்றுவ நாயனார் வரலாறும் மூர்த்தி நாயனார் வரலாற்றைப் போலவே யுளது. சோழநாட்டிற்கோர் பெருமை கொடுக்க கூற்றுவ நாயனார் வரலாறு எழுந்தது போலும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
சாசன வரலாறும் ஐயப்பாடுடைய தாகும் . மூர்த்தி நாயனார் வரலாறும் புராணக் கதையாகச் சரித்திர வரலாற்றுக்கு ஒவ்வா திருக்கிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
கார் மண்டல சதகத்தார் முத்தரையர் என்னும் ஓர் குலத்தினர் மதுரையிலிருந்ததாகக் கூறுவர்.&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
“நூல்தொகுத்தா ரெவர்நுண்மா நுழைபுலம் நூலவையும்&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
பால்தொகுத்தா ரெவர்பன் மாடக்கூடற் பழம்பதிக்க&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
ணேல்தொகுத்தா ரெவர்முத் தமிழ்ப்பாண ரிசைவருப்ப&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
மால்தொகுத்தார் முத்தரையர் யவர்காராளர் மண்டலமே”&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
என்னும் பாட்டில் இவர்கள் மதுரையிலிருந்தபோது பலநூல்கள் தொகுத்த தாகவும் இசைால்கள் தோற்றுவித்ததாகவும் கூறப்பட்டுள்ளார். நாலடியாரிலும் முத்தரையர் புகழப்பட்டுள்ளார்.. இக்குலத்தார் சோழ தேசத்தை 9ம் நூற்றாண்டு வரையில் ஆட்சிபுரிந்ததாகச் சோழ வமிச சரித்திரத்தா லுணரலாகும்;பல்லவ சாசனங்களிலும் இவர்கள் பெயர்கள் காணப்படும், குடுமியாமலை, பொன்னமராவதி முதலிய ஊர்களில் கிடைக்கும் சாசனங்களால் பாண்டி நாட்டின் சில பகுதிகளை இக்குலத்தினர் ஆண்டு வந்தாரெனப் புலப்படுகிறது. நார்த்தா மலைச் சாசனத்தில் இவர்கள் மதுரை யரசர் குலத்தினரென்று கூறப்பட்டுளது. எனவே இவர்கள் ஒருபெருங்குலத்தைச் சார்ந்தவராய் தொண்டைநாடு முதல் பாண்டிநாடு வரையில் பரவி யிருந்தனர் எனப் பெறப்படும். பாண்டிாட்டை வெளவி யர சாண்டவர் இம்முத்தரையரே எனலாம். இவர்கள் சைன மதத்தைச் சார்ந்தவராயிருப்பதும் முன் கூறிய கருத்தை வலியுறுத்துகின்றது. களப்பிரர் என்பார் கூலிப்படை வீரரெனக் கருதலாகும். முத்தரையர் இக்கூலிப்படை வீரரைக் கொண்டு பாண்டி நாட்டைக் கவர்ந்து பலவாண்டுகள் அரசாண்ட காலத்து நூல்கள் தொகுத்தாரென  ஊகிக்கலாகும். திசம்பர தரிசனம் என்னும் சைனநூல் விக்கிரமசகம் 526 (கி.பி.470) பூச்சிபாதர் என்பாருடைய மாணாக்கரொருவரான வச்ச நந்தி என்பார் ஒரு திராவிட சங்கம் தாபித்தார் என்று கூறுமென்பர் (செங்தமிழ் 3:406). இவ்வரலாறுகளை நோக்கின் கார்மண்டல சதகத்தார் வரலாறு உண்மையெனக் கொள்ளவமையும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இதுகாறும் திருவிளையாடல்களின் ஆராய்ச்சியால் கல்லாட நூல் 11ம் நூற்றுண்டிற்கு முற்பட்டதாகாதெனக் கூறினாம்.  திருரு. மறைமலையடிகள் கல்லாடம் 6-ம் நூற்றாண்டில் தோன்றியதென்பது பொருந்தாது.  மணிவாசகனார் வரலாறும் பிற்பட்ட காலத்ததாகும். இவ்வரலாறும் புராண காலத்திற்கு அணுகிய காலத்ததாகும். மணிவாசகனார் நூலில் காணப்படும் சில அகச்சான்றுகளால் மணிவாசகனார் காலத்தை ஆராய்வோம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
(தொடரும்.)&lt;br /&gt;
--[[பயனர்:Ksubashini|Ksubashini]] ([[பயனர் பேச்சு:Ksubashini|பேச்சு]]) 08:11, 21 நவம்பர் 2016 (GMT)&lt;br /&gt;
[[பகுப்பு:இலக்கியம்]]&lt;br /&gt;
[[பகுப்பு:கல்லாடம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Ksubashini</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_-_3</id>
		<title>சங்க இலக்கியங்களில் ஆரியர் - 3</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_-_3"/>
				<updated>2016-11-11T14:03:24Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Ksubashini: &amp;quot; அடுத்தது அகநானூறு 336, பாவ...&amp;quot;-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&lt;br /&gt;
அடுத்தது அகநானூறு 336, பாவைக்கொட்டிலார் பாடியது. இவர்பெயர் சற்றுவிதப்பானது. கொட்டுதல்=வளைத்தல். குழல், குடல், கூடு, கூடையென வளைபொருளில் தமிழில் ஏராளம் சொற்களுண்டு. கொட்டு = பிரப்பந்தண்டை வளைத்துச்செய்த கூடை. கொட்டில் = சிறிய பிரப்பங்கூடை. நெற்கொட்டில் = நெல்லிடுங்கூடை. பாவைக்கொட்டில் = பொம்மைகளைப் போட்டுவைக்கும் பிரப்பங்கூடை. இக்காலத்தில் எல்லாவீடுகளிலும் பொத்திகைக் (plastic) கூடையிற்றான் பொம்மைகளைப் போட்டுவைக்கிறார். (elasticற்கு மட்டுமே ”நெகிழி” பயன்படுத்துவது நல்லது. plastic - ஐயும்  elastic - ஐயும் பிரித்துக் கையாளவேண்டாமோ?) அக்காலத்தில் பிரப்பம்புல் (இதைக் கொடியென்பாருண்டு.) தமிழக மருதநிலங்களில் ஆற்றங்கரைகளிலும், ஈரஞ்செறிந்த ஏரிக்கரைகளிலும் பெரிதும்வளர்ந்தது. இன்றுங் கூடச் சீர்காழி-புகார்ப் பாதையில் பிரம்புப்பொருட்களுக்கும், கோரைப்பொருட்களுக்கும் பேர்பெற்ற தைக்காலைக் காணலாம். (பிரம்பும் கோரையும் வேறுபட்டவை.) அவ்வழி போகும் சுற்றுலாக்காரர் ஏதேனும் ஒரு பிரம்பு/கோரைப் பொருளை அங்கிருந்து வாங்காது போகார். http://www.kadalpayanangal.com/2014/07/1.html&lt;br /&gt;
 &lt;br /&gt;
பிரம்பு மூங்கிலைப்போன்றது; ஆனாற் சற்றுவேறுபட்டது. மிகப் பெரிதாகவும், மெல்லிதாகவுமன்றி, நடுத்தர விட்டங் கொண்ட பிரப்பந்தண்டின் முள்களைச் சீவி, தண்டை நெருப்பிற்காட்டிக் கொஞ்சஞ் கொஞ்சமாய் வளைத்துப் பல்வேறு அறைகலன்கள் (furnitures), அணிபொருட்களைச் (ornamental goods) செய்வர். இதில் பாவைக்கொட்டிலும் ஒன்று. கும்பகோணம்-கதிராமங்கலம் சாலையிற் சென்றால் வரும் திருக்கோடிகாவில் பிரம்பே தலமரமாகும். சென்னைப் பெரம்பூர் என்பது பிரம்பூர் தான். இக்காலத்தில் பிரம்பு தமிழகத்தில் அருகிவிட்டது. எல்லோரும் செயற்கைப் பொருட்களுக்கே ஆலாய்ப் பறக்கிறோம். பெரும்பாலும் பீகார், இராசசுத்தான், ஆசியத் தென்கிழக்கு போன்ற இடங்களிலிருந்து தான் பிரம்பும், பிரப்பம் பொருட்களும் இன்று கொண்டுவரப்படுகின்றன. பிரப்பங்கொட்டில் என்பதுமிகச்சரியான மருதத்திணைப் பொருள். பாவைக்கொட்டிலார் ஒருவேளை சோழநாட்டுத் தைக்காலுக்கருகில் இருந்தாரோ, என்னவோ? எண்ணிப்பார்க்க மனம் குறுகுறுக்கிறது.&lt;br /&gt;
 &lt;br /&gt;
பாடல் மருதத்திணை. நயப்புப் பரத்தை (விருப்பமானவள்; hero's current lover) இற்பரத்தைக்குப் (concubine; சின்னவீடு...:-)) பாங்காயினார் கேட்பச் சொல்கிறாள். பாட்டிற் பேசப்படுவோர் பரத்தைகள் என்பதைச் சுற்றிவளைத்து உணர்கிறோம். ”என்னாங்கடி, சக்களத்திகளா? என்னிடமா விளையாட்டு? இவ்வூர்த்தலைவன் என்னைச் சுற்றிவரும்படி ஆக்கவில்லையெனில், சோழரின் வல்லக்கோட்டையில் ஆரியர்படை மண்ணைக்கவ்வியதுபோல், நானுங்கவிழ்ந்து என்வளையை உடைத்துக்கொள்வேனடி” என்று சூளுரைக்கிறாள். சென்னைநகரத் தண்ணீர்க் குழாயடியில் பெண்கள் சண்டையடிப்பது போல் தெரிகிறதோ? படியுங்கள். சற்று நீளமான பாட்டு. இதன் விளக்கமும் நீளந்தான். என்னைப் பொறுத்துக்கொள்ளுங்கள்.&lt;br /&gt;
 &lt;br /&gt;
குழற்காற் சேம்பின் கொழுமடல் அகலிலைப்&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
பாசிப் பரப்பில் பறழொடு வதிந்த&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
உண்ணாப் பிணவின் உயக்கஞ் சொலிய&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
நாளிரை தரீஇய எழுந்த நீர்நாய்&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
வாளையொ டுழப்பத் துறைகலுழ்ந் தமையின்&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
தெங்கட் தேறல் மாந்தி மகளிர்&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
நுண்செயல் அங்குடம் இரீஇப் பண்பின்&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
மகிழ்நன் பரத்தைமை பாடி அவிழிணர்க்&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
காஞ்சி நீழல் குரவை அயரும்&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
தீம்பெரு பொய்கைத் துறைகேழ் ஊரன்&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
தேர்தர வந்த நேரிழை மகளிர்&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
ஏசுப என்பவென் நலனே அதுவே&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
பாகன் நெடிதுயிர் வாழ்தல் காய்சினக்&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
கொல்களிற் றியானை நல்கல் மாறே&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
தாமும் பிறரும் உளர்போற் சேறல்&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
முழவிமிழ் துணங்கை தூங்கும் விழவின்&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
யானவண் வாரா மாறே வரினே&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
வானிடைச் சுடரொடு திரிதரும் நெருஞ்சிபோல்&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
என்னொடு திரியா னாயின் வென்வேல்&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
மாரியம்பின் மழைத்தோற் சோழர்&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
வில்லீண்டு குறும்பின் வல்லத்துப் புறமிளை&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
ஆரியர் படையின் உடைகவென்&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
நேரிறை முன்கை வீங்கிய வளையே.&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
 &lt;br /&gt;
என்பது பாட்டு. பாடலின் விளக்கம் கூடுவதற்காக, இதனுள் வரும் புணர்ச்சிகளைப் பிரித்து, யாப்பை நெகிழ்த்திச் சீர்களைச் சற்று மாற்றிப்போட்டு கீழே கொடுத்திருக்கிறேன்.&lt;br /&gt;
 &lt;br /&gt;
குழல்கால் சேம்பின் கொழுமடல் அகல்இலைப்&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
பாசிப் பரப்பில் பறழொடு வதிந்த&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
உண்ணாப் பிணவின் உயக்கம் சொலிய,&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
நாள்இரை தரீஇய, எழுந்த நீர்நாய்&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
வாளையொடு உழப்பத் துறை கலுழ்ந்தமையின்,&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
தெங்கள் தேறல் மாந்தி,&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
மகளிர் நுண்செயல் அம்குடம் இரீஇப்&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
பண்பில் மகிழ்நன் பரத்தைமை பாடி,&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
அவிழ் இணர்க் காஞ்சி நீழல் குரவை அயரும்&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
தீம் பெரு பொய்கைத் துறை கேழ் ஊரன்,&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
தேர் தர வந்த நேரிழை மகளிர்&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
ஏசுப என்ப என் நலனே அதுவே&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
 &lt;br /&gt;
பாகன் நெடிது உயிர் வாழ்தல் காய் சினக்&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
கொல் களிற்று யானை நல்கல் மாறே&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
தாமும் பிறரும் உளர் போல் சேறல்&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
முழவு இமிழ் துணங்கை தூங்கும் விழவின்&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
யானவண் வாராமாறே&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
 &lt;br /&gt;
வரினே&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
 &lt;br /&gt;
வான் இடைச் சுடரொடு திரிதரும் நெருஞ்சி போல்&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
என்னொடு திரியான் ஆயின்&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
 &lt;br /&gt;
வென்வேல் மாரியம்பின் மழைத்தோற் சோழர்&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
வில் ஈண்டு குறும்பின் வல்லத்துப் புற மிளை&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
ஆரியர் படையின் உடைகவென்&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
நேரிறை முன்கை வீங்கிய வளையே.&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
 &lt;br /&gt;
இனிச் சில சொற்பொருள்களையும் விளக்கக்குறிப்புகளையும் பார்ப்போம்.&lt;br /&gt;
 &lt;br /&gt;
கொழகொழவென்ற சேப்பங்கிழங்கிற் செய்த மோர்க்குழம்பைச் சுவைத்ததுண்டோ? சேப்பங்கிழங்குப் பொரியல்? வறுவல்? இதைச் சாப்பிடுவதில் நல்லது, கெட்டது இரண்டுமேயுண்டு. ஒருபக்கம் குருதிப் பெருக்கு அடக்கி, மலத்தை இளக்கி, உடலுக்குக் குளிர்ச்சிதரும் சேம்பு, இன்னொருபக்கம் வெப்பு, தடிப்பு, கோழைக்கட்டென்று கெடுதலையும் உண்டாக்கலாம். உடலுக்குள் வாயுவையும் பெருக்கலாம். நீர்ப்பாங்கான மண்ணில் பயிர்விளைந்தும், கிழங்கு சாம்பி (நீர்வற்றி)க் காண்பதால் சாம்ப/சாம்பைக் கிழங்கு என்றாயிற்று. சாமம்/சாமை, சேம்பு/சேம்பை, சேமம்/சேமை, சேப்பு/சேப்பை எனப் பல்வேறு திரிபுகளில் இன்று சொல்லப்படுகிறது. வடமொழியிற் கேமுகவென்று திரியும். ஆங்கிலத்தில் Indian Kales Root என்பர். Colacasia esculenta என்பது புதலியற் பெயர். பென்னம்பெரிய சேம்பிலையில் நீர்நாய் தங்கும் விவரிப்போடு இப்பாடல் தொடங்குகிறது..சேம்பு, நீர்நாய் என இரண்டுமே மருதத் தொடர்புடையவை.&lt;br /&gt;
 &lt;br /&gt;
குழல்கால்-குழல்போன்ற சேம்புத்தண்டு; கொழுமடல் அகலிலை-அகண்ட சேம்பு இலை. சிலபோது இது யானைக்காதளவிற்கு வளருமென்பர். (இலையை/தண்டைப் புளிசேர்த்துச் சாப்பிட்டால், மூலம் நீங்குமாம். பொதுவாகச் சேம்பிற்குப் புளிசேர்த்துண்பது நாட்டுவழக்கம். ”சிறியார்க்கு இனியதைக்காட்டாதே, சேம்பிற்குப் புளியிடமறவாதே” என்பது சொலவடை. மோர்க்குழம்பின் புளிப்பு புரிகிறதா?) பாசிப்பரப்பு = பசும்பரப்பு. பறழ் = குட்டி, உண்ணாப் பிணவு = உண்ணாதிருக்கும் பெண் நீர்நாய்; உயக்கம் சொலிய = வருத்தம் போக்கவேண்டி, நாள் இரை தரீஇய எழுந்த நீர்நாய் = அன்றாட உணவைத் தர எழுந்த நீர்நாய் (Otter);&lt;br /&gt;
 &lt;br /&gt;
[இக்காலத்தில் நீர்நாய் நம்மூரிற் கிட்டத்தட்ட அழிந்தே போய்விட்டது. இரோப்பாவில் ஓரளவாவது வளர்கிறது. மக்கள் வாழ்வில் உரையாட்டுகளுள்ளன. சிறார்க்கு அதை அடையாளங்காட்டி, அதன் வாழுமை போற்றப்படுகிறது. வேதிப்பொறியியல் ஆய்விற்காக சிலவாண்டுகள் நெதர்லாந்தில் நான் வாழ்ந்தபோது தெல்வ்ட் (Delft) நகரின் தாந்தாவ் (Tanthof) பகுதியில் எங்கள் வீடு நீர்நாய்ச் சந்தில் (Otter laan) இருந்தது. இத்தெருப்பெயரின் அழகுகண்டு நான் வியந்திருக்கிறேன். நீர்நாய் போன்ற சொற்களையும், இயற்கையையும் சேர்த்தே நாம் இழந்திருக்கிறோம். நம் பிள்ளைகளுக்கு ஆண்டாள் சொல்லும் ஆனைச்சாத்தான் குருவியை அடையாளங் காட்டமுடியுமா? கைபேசி வந்ததிலிருந்து சிறுகுருவிகள்கூட நம் நகரங்களைவிட்டு ஓடியேபோயின. குருவிச்சத்தம் உங்களுக்குக் கேட்கிறதோ?]&lt;br /&gt;
 &lt;br /&gt;
வாளையொடு உழப்ப - நீரிற்கிடக்கும் வாளைமீனோடு போராடி அதைச்சாய்த்துக் கவ்வும் செயலால்; துறை கலுழ்ந்தமையின் = நீர்த்துறை கலங்கியதால்.&lt;br /&gt;
 &lt;br /&gt;
[இனிக் கள். தென்னை பற்றியதோர் இடைவிலகல். கள்/மது போன்றவை உணர்வு கலங்குதல்/மலங்குதற் பயன்பாட்டின் வழியெழுந்த பெயர்களாகும். இன்னொரு விதமாய், சருக்கரைப்பொருளையும், சுவைப்பொருள்களையும் சேர்த்து நொதிக்கவிட்டுப் (fermented) பின் தெளிவித்துச் (clarified) வடித்துக் கள்/மது செய்வதால், உருவாக்கவழிப் பெயர்களுமுண்டு  துல் எனும் வேர்ச்சொல் துலங்குவதைக் (clear) குறிக்கும் துல்&amp;gt;தெல்&amp;gt;தெல்லல் வினையிலிருந்து தெள்ளல், தெளிதல், தெரிதல், தெளிவித்தல் தேறல், தேற்றம், தெற்று போன்றசொற்கள் பிறந்தன. நொதித்துத்தெளியும் பொருளைத் தெளிவென்றும், தேறலென்றும் அழைத்தார். நொதித்தல் குறைந்தது தேனென்றும் தேமென்றுஞ், தீமென்றும் சொல்லப்பட்டது. துல்&amp;gt;தில் இலிருந்து தித்திப்பென்ற சொல்கூட எழுந்தது. கள்ளிற்கு இன்னொரு பெயராய்த்தேன், தேறல், தெளிவு போன்றவையும் ஏற்பட்டன. உங்களுக்குத் தெரியுமோ? கள்ளிற்குத் தமிழில் 48 சொற்களுக்கு மேலுண்டு. ஆகக் ”கள்” நம்மோடு நெடுநாள் வந்தது. இன்றெமக்கு எமனுங் கூட. &lt;br /&gt;
 &lt;br /&gt;
இனித் தென்னைக்கு வருவோம். இது ஆசியத் தென்கிழக்கிலிருந்து தமிழகங் கொண்டுவரப்பட்டதென்று புதலியலார் (botanists) சொல்வார். சங்க காலத்திற்கும் முன் இது நடந்திருக்கலாம். நம்மூரைச் சேர்ந்த பனைபோலவே இதிலும் தெல்&amp;gt;தெள்&amp;gt;தெளிவு இறக்கமுடியுமென அறிந்த தமிழன், இதன்சுவை இன்னும் அதிகமென்பதால் தெல்மரமென்ற புதுப்பெயரையே இதற்கிட்டான். பனங் கள் சற்று கடுக்கும்; தென்னங் கள் அவ்வளவு கடுக்காது. கடுப்பெல்லாம் வெறியக்காடி-acetic acid செய்யும் வேலை. ”தெல்” என்பது கள்ளின் வேரானதால், தெளிவைத் தரும் தெல்ங்குமரம் தெங்குமரமாயிற்று; தெல்நை, தென்னையாயிற்று. தெங்கங்காய் நாளடைவில் தேங்காயெனச்சுருங்கிற்று. தெங்கள்=தெங்கின் கள். ”தெல்”லென்ற வேர்ச்சொல்லே இவற்ற்றிற்கு அடிப்படை. ஞாவகம் வைத்துக்கொள்ளுங்கள்தெல் எனும் திசைக் குறிப்பும், தெல் எனும் மரக்குறிப்பும் வெவ்வேறு சொற்பிறப்பின. தென்னையென்ற பெயரின் வழி, கள்மரப் பொருள் குறிப்பதாலேயே, ”அது நம்மிடம் இயல்பாய் இருந்ததல்ல; இறக்குமதி” என்பது புரிந்துபோகும். பனை நம்முடையது; தென்னை வெளியிலிருந்து வந்தது. விவரமறியாப் பலருக்கும் இது வியப்பாகலாம்&lt;br /&gt;
 &lt;br /&gt;
தெல்லின் நீட்சியாய், அதன் வெறியத்தைக் (ethanol) ஓரளவு கட்டுவதாய், அரைநொதிப்பு நீர்மத்தில் சுண்ணாம்பிட்டு நீரிய அயனிச்செறிவை (hydrogen ion concentration) மாற்றி அமிலவரங்கிலிருந்து (acidic range), களரியரங்கிற்கு (alkali range) கொணர்ந்து திண்மத்துகள் (solid particles) கீழிறங்க, மீண்டும் தெளிய/தேற (settling) வைப்பர். தெளிவு/தேறலென்று இதையுஞ் சொல்வார். இப் பதநீரை, தென்பாண்டி நாட்டில் விற்கவுஞ் செய்வார். பதநீரின் வெறியச் செறிவு 2-4% ஆகும். பொதுவாக நம்மூர்க் கள்ளில் 7% க்கு மேலிருக்கும். கட்டங்கள் (கடுங்கள்) 9% க்கும் மேலிருக்கும். சப்பானிய அரிசிக்கள் (சாக்கே) 15-20% அளவிருக்கும். தயக்கமின்றி, ஆண், பெண், சிறார் அனைவரும் தென்தமிழ்நாட்டில் குறைவெறியப் பதநீரைக் குடிப்பார்; இதைத் தவறென்று யாரும் கொள்வதில்லை. ”பதநீரு வாங்கலையோ, பதநீரு?...” வீதியிற் குரல்கேட்டாலே வாயில் நீரூறும். பதநீரைப் பனையிலும் இறக்கலாம், தென்னையிலும் இறக்கலாம்.]&lt;br /&gt;
 &lt;br /&gt;
தெங்கள் தேறல் - இங்கே பதநீர்; மகளிரைப் பேசுகையில், இதைக் கள்ளாகக் கொள்ளுவது பாட்டின் கட்டுகைக்குப் (context) பொருந்தாது; தெங்கள் தேறல் மாந்தி - தாகத்திற்குப் பதநீர்குடித்தபின், சேம்பின் காலுக்கு அருகில் கால்வாய் நீர் கலங்காதிருந்தால் தெளிந்த நீரையே மகளிர் குடித்திருப்பர். ஆனால் அது கலங்கிய காரணத்தால் இங்கே பதநீரைக் குடிக்கிறார். நுண்செயல் அம்குடம் இரீஇ = நுணுகிச்செய்த அழகுக்குடங்களைத் தம் பக்கத்திருத்தி;. (அரிய வேலைப்பாடுள்ள மண்குடங்களை ஆதிச்சநல்லூர், கொடுமணம்,பொருந்தல், தற்போது கீழடி என விதவிதமாய் அறிகிறோமே?) “நுண்செயல் அங்குடம்” - ஓர் அழகான விவரிப்பு. குயவரைப் பற்றிய பாடல்களும் சங்க இலக்கியத்தில் அதிகம் தான்.         &lt;br /&gt;
 &lt;br /&gt;
மகிழ்நன் என்பான் கணவனல்லன். உடன்பழகி மகிழ்கிறவன் = consort; இக்காலத்தில் boy friend என்பாரே, அதற்கிணையாகக் கூட இதைச்சொல்லலாம். மகிழ்நன், கணவனாகலாம்; வேறொருத்தியை மணந்து இவளோடு மகிழ்வோனாகலாம்; ஏன், யாரையும் மருவாது(marry) காதலனாய்க்கூட அமையலாம்; மகிழ்நனென்றவுடன் உடலுறவு ஞாவகம் வந்துவிடத் தேவையில்லை. பண்பில் மகிழ்நன் = பண்பில்லாத மகிழ்நனின். (அவன் ஒரு பெண்ணோடு மட்டும் உறவுகொள்ளவில்லை. அவன் பரந்திருப்பதால் பரத்தன்.) பரத்தமை = பலரையும் பரந்துசார்ந்த ஒழுக்கம்.&lt;br /&gt;
 &lt;br /&gt;
அடுத்தது காஞ்சி மரம். இதுவும் மருத மரங்களிலொன்று. காஞ்சியை ஆற்றுப்பூவரசு/ஆத்துப்பூவரசு/ஆற்றரசு/ஆடலரசு/செடிப்பூவரசு, ஆயில்/ஆயிலி/ஆவில், கச்சி/கஞ்சி, கடற்கேசிதம், ஆனத்துவரை/ சன்னத்துவரை, நாய்க்குமிழ், பிண்டாரம் என்றெலாம் அழைப்பர். பிண்டாரத்தையொட்டி வடபுலமொழிகளிலும் பெயரிருக்கிறது. ”காஞ்சி” கன்னடத்திலும், ஆற்றுப்பூவரசு/ ஆற்றரசு மலையாளத்திலும் பயில்கிறது. பம்பரக் கும்பில் என்றுகூட மலையாளத்திற் சொல்வர். எல்லா நீர்க்கரைகளிலும், குறிப்பாகக் அகழிக்கரைகளிலும் இம்மரம் பயிரிட்டிருக்கிறார். ஆற்றங்கரையில் வளரும் காஞ்சிமரங்கள், மண்ணையிறுக்கி, ஊருக்குள் வெள்ளம்புகாதவாறு காத்துதவுமென்பார். (சென்னை அடையாறு, கூவம் ஆற்றுக்கரைகளில் இதைவளர்த்தால் நன்றாக இருக்குமே?) பப்பாளி, பனை. பலா போலஇம்மரத்திலும் ஆண், பெண் வகைகளுண்டு. ஆண்பூக்கள் மஞ்சளாயும், பெண்பூக்கள் பச்சை/நீலமாயும் இருக்கும். இதன் புதலியற்பெயர் trewia nudiflora.&lt;br /&gt;
 &lt;br /&gt;
மாற்றுநாட்டைக் கவரவிரும்பி ஓர் அரசன் வலிந்து படையெடுப்பதை வல்ஞ்சி&amp;gt;வஞ்சித்துறையென்பார். (வஞ்சிப்போரின் அடையாளம் வஞ்சிப்பூவாகும்.) வஞ்சிப்போரின் எதிர்ப்பில் தற்காப்பாய் (defence) எழுந்தது காஞ்சிப்போராகும். (கள்&amp;gt;கள்வு&amp;gt;கவ்வு&amp;gt;கா என்ற திரிவில் காக்குஞ்செயல் வெளிப்படும். கள்+சு = கச்சு என்பது மெய்புதைக்கும்/காப்பாற்றிக்கொள்ளும் ஆடையாகும். மூக்கொலிபெற்றுக் கச்சு கஞ்சுகமென்றாகும். கஞ்சி&amp;gt;காஞ்சி என்பவை நாட்டைக் காக்கும் செயற்பாடுகள். இவற்றின் அடையாளமாய் rebus principle இன் படி தற்காப்பாளர் காஞ்சிப்பூ சூடினார். (காஞ்சி மரங்கள் மிகுந்த கச்சிப்பேடு, காஞ்சிபுரமானது.) காஞ்சித்திணை, காஞ்சிப்பொதுவியல், காஞ்சித்துறை என்பவை நாடு, கருத்து, மெய்யியல் போன்றவற்றைக் குறித்துத் தற்காக்கும் நிலைப்பாடுகளாயின.&lt;br /&gt;
 &lt;br /&gt;
அவிழ் இணர்க் காஞ்சி நீழல் குரவை அயரும் - பூவுதிர்க்கும் காஞ்சிமர நிழலடியில் குரவையாடி அயரும் மகளிர்;. காஞ்சியென்ற குறிப்பையும் பார்த்தே, கூடியோர் பரத்தை மகளிரென்ற முடிவிற்கு நாம் வருகிறோம். ஏனெனிற் காஞ்சியையொட்டிப் பரத்தையர் கூடுவது ஒருவிதச் சங்க இலக்கிய மரபுக்குறிப்பு. (காஞ்சி காப்பாற்றும் மரமல்லவா?) காஞ்சியைச் சுற்றிக் குருக்கத்திக் கொடி படர்வதாய், தொண்டைமான் இளந்திரையனைப் பாடும் கடியலூர் உருத்திரங் கண்ணனாரின் பெரும்பாணாற்றுப் படை 375-377 ஆம் வரிகளில் &lt;br /&gt;
 &lt;br /&gt;
குறுங்காற் காஞ்சி சுற்றிய நெடுங்கொடிப்&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
பாசிலைக் குருகின் புன்புற வரிப்பூ&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
  &lt;br /&gt;
என்ற காட்சி விரியும். காதல் மகளிரை (குறிப்பாய்ப் பரத்தைகளை) குருகிற்கு (சிலம்புமாதவியும் குருக்கத்திப்பெயர் கொண்டவளே!) ஒப்பிடுவது தமிழ்ப்புலவருக்கு ஆகிவந்த பழக்கம். அகம் 55 ஈச்ச மரத்தைக் காதலனுக்கும் சுற்றிப்படருங் குருக்கத்திக்கொடியைக் காதலிக்கும் உவமையாகக் கொள்ளும். (இதேபோலக் குருக்கத்திக்கொடி மாமரஞ் சுற்றியதாய் காளிதாசனின் சாகுந்தலத்தில் ஓர் உவமை வரும். காளிதாசனை முதலாகவும் சங்கப்புலவரைப் பின்னாகவும் காட்டும் இந்தாலசி அறிஞர்களை என்னசொல்வது?) இங்கே காஞ்சி நீழலில் குருக்கத்தியர் கூடிக் குரவையாடுகிறார். குரவை என்பது 7 பேரோ, 9 பேரோ ஆடும் மகளிர் ஆட்டம். அவ்வப்பொழுது கைசேர்த்தாடும் ஆட்டம். குரவை பற்றித் தனிக்கட்டுரையே எழுதமுடியும். இங்கு தவிர்க்கிறேன்.&lt;br /&gt;
 &lt;br /&gt;
தீம் பெரு பொய்கைத் துறை கேழ் ஊரன் = ஊரார் கூடி நீராடும் இனிய துறைநிறைந்த ஊர்த்தலைவன்; தேர் தர வந்த = தேரில் வந்ததுகண்டு; நேரிழை மகளிர் ஏசுப என்ப = அழகிய இழை (சங்கிலி) அணிந்த மகளிர் கேலிபேசி ஏசினாரோ? என் நலனே அதுவே = அதுவுமெனக்கு நல்லதுதான். (காஞ்சிமர நிழலில் கூடியவர் குரவையாடி ஊரனைப்பற்றி வம்புபேசி ஏசுகிறார். ”பேசட்டும், எனக்கும் அது நல்லது தான்”.என்கிறாள் நயப்புப்பரத்தை.)&lt;br /&gt;
 &lt;br /&gt;
பாகன் நெடிது உயிர் வாழ்தல் = (ஞாவகம் வச்சுக்குங்கடி) யானைப்பாகன் நெடுநாள் உயிர்வாழ்தலென்பது; காய்சினக் கொல்களிற்று யானை நல்கல் மாறே = கோவம்வரின் இழுத்துப்போட்டு மிதிக்கும் யானையின் நல்கையெனத் தெரிந்துகொள்ளுங்கள். (இடைவிடாது துன்புறுத்தும் பாகனை கோயில்யானைகள் அடித்து மிதித்துவிடும். பாகனின் கொடுமை/குசும்பிற்கும் அளவுண்டு); தாமும் பிறரும் உளர் போல் சேறல் = தாமும் மற்றவரும் மட்டுமே உலகிலுள்ளது போற் செல்லுதல்; முழவு இமிழ் துணங்கை தூங்கும் விழவின் = முழவடிக்கத் துணங்கை தூக்கி ஆடும் விழாவில் (துணங்கை குரவையின் இன்னொரு வேற்றம். குரவை பற்றி எழுதும்போது இதையும் சேர்த்துக் கொள்ளவேண்டும்); யானவண் வாராமாறே = நான் அங்கே வராவரைக்குந்தான். வரினே = அப்படி வந்து, வான் இடைச் சுடரொடு திரிதரும் நெருஞ்சி போல் = வான்படு சூரியனுக்குத் தக்கத் தன்னைத் திரித்துக்கொள்ளும் நெருஞ்சிபோல்.&lt;br /&gt;
 &lt;br /&gt;
நெருஞ்சி (நுள்&amp;gt;நெள்&amp;gt;நெரி&amp;gt;நெரிஞ்சி&amp;gt;நெருஞ்சி) என்னும் புல் (Tribulus terrestris) சூரியனைப் பார்த்தாற்போல் கிடையாகப் பலகிளைகள் விட்டுப்படரும் நிலத்திணையாகும். நெருஞ்சங்காய்/பழம் போன்றவற்றின் முள்ளாலே இப்பெயரேற்பட்டது. முள்பற்றிய கதைகள் தமிழில் நிறையவுண்டு. அத்துணைசிறிய நிலத்திணைக்கு இங்கேயோர் அரிய புதலியல் அவதானம் சுட்டப்படுகிறது. நெருஞ்சியின் ஒரு கணுவில் வளரும் கூட்டிலைகளில் ஒன்று பெரிதாகவும், மற்றொன்று சிறிதாகவுமிருக்கும். அடுத்த கணுவில் பேரிலையிருந்தபக்கம் சீரிலையும், சீரிலையிருந்தபக்கம் பேரிலையாகவும் மாறியிருக்கும். இப்படிக் கிளைநெடுகிலும் ஒன்றையொன்று மறைக்காமல் எல்லா இலைகளும் ஞாயிற்றொளியைப் பெறூம்வகையில் புல்வளரும். மொத்தத்தில் சூரியவொளி தனக்கு முற்றிலும் கிடைக்கும்படி ஆண்டு முழுக்க இப்புல் திரிந்துகொண்டேயிருக்கும். மேற்கூறிய வரி இப்பொழுது விளங்குகிறதா?&lt;br /&gt;
 &lt;br /&gt;
இங்கே ஞாயிறு நயப்புப்பரத்தைக்கும், நெருஞ்சி மகிழ்நனுக்கும் உவமையாகின்றன. உவமையில் என்னவொரு மமதையும் இளக்காரமும் வருகின்றன? - பாருங்கள் அதே பொழுதில் என்னவொரு பொருத்தம்? சங்க இலக்கியச் சிறப்பே இதுதான். இயற்கை பற்றிய கூர்த்த அவதானம்; அதை மாந்த வாழ்க்கைக்குப் பொருத்தும் பட்டறிவு. இயற்கையோடு இணையும் போக்கு. இற்றைவாழ்க்கையின் அவலமே இதற்கு மாற்றாய் நடப்பதுதான். இயற்கையை விட்டு நாம் நெடுந்தொலைவு வந்துவிட்டோம் என்றே தோன்றுகிறது. சூழலியற்காரர் மீளமீள இதைத்தான் சொல்கிறார்.    .&lt;br /&gt;
 &lt;br /&gt;
என்னொடு திரியான் ஆயின் = என்னைச் சுற்றித் திரியானெனில்; வென்வேல் மாரியம்பின் மழைத்தோற் சோழர் = வெல்லும் வேலும், மாரிபோல் அம்பும், மேகம்போற் கிடுகும் உடைய சோழரின்; வில் ஈண்டு குறும்பின் வல்லத்துப் புற மிளை = வில்பொருந்திய வல்லக்கோட்டையின் வெளிக்காவற்காட்டில்; ஆரியர்படையின் உடைகவென் = ஆரியர்படை சுக்குநூறானது போல்; நேரிறை முன்கை வீங்கிய வளையே. = நேரே தாழ்ந்திருக்கும் முன்கையில் திரண்டுள்ள என் வளைகள் உடையட்டும்.&lt;br /&gt;
 &lt;br /&gt;
கடைசி 4 வரிகளில் ஆரியருக்கும் சோழருக்கும் இடைநடந்த போர்ச்செய்தி சொல்லப்படுகிறது இதைப்புரிந்துகொள்ளச் சற்று மெனக்கெடவேண்டும். நந்தரிலிருந்து, மோரியர், சுங்கர், கனகர் வரை அவரவர் பெயரிற் சொல்லியதுபோக பொத்தாம்படையாயும் சங்க இலக்கியத்தில் ஆரியர்பற்றிச் சிலசெய்திகளுண்டு. அப்படியொரு செய்தியிது அடுத்துவரும் நற்றினை 170 இலும், இதே செய்தியுண்டு. தவிரச் சிலம்பின் மதுரைக்காண்டத்தில்  ”வடவாரியர் படைகடந்து, தென்றமிழ்நாடு ஒருங்கு காணப் புரைதீர் கற்பின் தேவி தன்னுடன் அரைசுகட்டிலிற் துஞ்சிய பாண்டியன் நெடுஞ்செழியனோடு ஒரு பரிசா நோக்கிக் கிடந்த மதுரைக் காண்டம் முற்றிற்று” என்றும் கூறப்படும். (அரைசுகட்டிலிற் துஞ்சிய நெடுஞ்செழியன் வடக்கே போகவில்லை. வடக்கிருந்தவந்த படையைக் கடந்தான். அவ்வளவுதான்.அதேபொழுது இமையவரம்பன் நெடுஞ்சேரலாதனும், செங்குட்டுவனும் வடக்கே போனதற்குச் சிலம்பிற் சான்றுள்ளது.)&lt;br /&gt;
 &lt;br /&gt;
வடக்கே மோரியரின் பின் மகதர் ஆட்சிப்பரப்பு சிச்சிறிதாய்க் குறைந்தது. அலெக்சாந்தரின் மிச்சப்படைகள் வழி வடமேற்கெழுந்த இந்தோ-கிரேக்கர் (கிரேக்கம், உரோமானியரென நேரே வந்தவரையும், இந்தோ-கிரேக்கரையும் சேர்த்தே தமிழர் யவனரென்பர்), சகர் போன்றோர் மகதராட்சி குன்றிய வடபகுதிகளைத் தாமே ஆளத்தொடங்கினர். உச்செயினிக்கு மேற்கிருந்த சத்ரபரும் சகர்வழி வந்தவரே. பின் இவரெல்லாம் விந்தியந்தாண்டித் தெற்கே வரத்தொடங்கினார். தங்களைச் சத்திரியரென்றே சொல்லிக்கொண்ட இவர் எங்கெல்லாம் வலுக்குறைந்ததோ, அங்கெலாம் நுழைந்தார். அவரிலொரு பகுதியார் உத்தேய (&amp;gt;யுத்தேயே&amp;gt;யௌதேய) கணமென்றும் ஆயுதகணமென்றும் சொல்லப்பட்டார். முடியரசில்லாது குடியரசாயும் இனக்குழு ஆட்சியும் கொண்டிருந்தார். போர்மூலம் பொருள்திரட்டி நகர்ந்துகொண்டிருந்தார். அகண்ட அரசை ஏற்படுத்தவில்லை. ஆங்காங்கே கூட்டங்கூட்டமாய்ச் சிலகாலம் வாழ்த்து பின்பிரிந்து வேறிடஞ்சென்று விரிந்துகொண்டிருந்தார். அக்கால robber - barons, mercenaries என இவரைச்சொல்லலாம். எங்கெலாம் வளமிருந்ததோ, அங்கெலாம் உழிஞை, வஞ்சிப்போர் நடத்துவார். கொள்ளையடிப்பார்; நகர்ந்துபோவார். தென்னாடுநோக்கி இவர் படையெடுத்ததை இவர்நாணயம் தெற்கேகிடைத்ததனாலும், இவருடைய ”கார்த்திகேயன், சுப்ரமண்யன், சண்முகன்” வழிபாடும், நம்மூர் குறிஞ்சிமுருகன் வழிபாடும் இரண்டறக் கலந்துபோனதாலும்அறிகிறோம். இவற்றைப் பின்னிப்பிணைந்து நம் திருமுருகாற்றுப்படையும், பரிபாடலும் சொல்லுங் கதைகள் பற்பல. (இந்த வழிபாட்டுக் கலப்பு ஒரு தனியாய்வு. யாராவது செய்யவேண்டும்.)&lt;br /&gt;
 &lt;br /&gt;
இன்றைக்கு 50 ஆண்டுகளுக்கு முன் ஆராய்ச்சிப் பேரறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி செந்தமிழ்ச் செல்வியின் சிலம்பு 46 ஆம் இதழில் ”ஆரியப்படை கரந்த, அரசு கட்டிலில் துஞ்சிய, பாண்டியன் நெடுஞ்செழியன்” என்ற கட்டுரையும், கல்வெட்டுக் கருத்தரங்கம் 1966 ஆம் இதழில் ”ஆரியப்படையும் யௌதேய கணமும்” என்ற கட்டுரையும் உத்தேய கணம்பற்றி வெளியிட்டார். இவற்றின் மறுபதிப்பு: ”மயிலை சீனி வேங்கடசாமி தமிழுக்கு வழங்கிய கொடை - பாகம் 1” என்று சென்னைத் தமிழ்வளர்ச்சிப் பேரவை வெளியிட்ட நூலில் உள்ளது. தவிர, https://en.wikipedia.org/wiki/Yaudheya,https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%8C%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D போன்ற தளங்களிலும் ஆங்கிலத்திலும், தமிழிலும் யௌதேயவென கூகுளித்தால் செய்திகள் கிடைக்கும். ”தமிழருக்கும் உத்தேயருக்கும் இடையாட்டம்” பற்றிய ஆய்வு இன்னும் நிறைவுபெறவில்லை. இதுநாள்வரை தொட்டும் தொடாமலுமே சிலசெய்திகள் தெரிந்துள்ளன.&lt;br /&gt;
 &lt;br /&gt;
உத்தேயரெனும் ஆரியரின் தாக்கம் நூற்றுவர்கன்னர் (சதகர்ணிகள்) மீதுமிருந்தது. சகரை முற்றிலும் தொலைத்துப் பின்னாளில் நூற்றுவர்கன்னர் வடக்கேயும் எழுந்தார். நூற்றுவர் கன்னரைத் தாக்கியவர் தகடூர் வரை வந்து தமிழரைத் தாக்குவது எளிது. மலையமான் திருமுடிக்காரியை முள்ளூருக்கருகிலும், சோழரை வல்லத்திலும், பாண்டியரை மதுரைக்கருகிலேயேயும் உத்தேயர் தாக்கியிருக்கிறார். மொத்தத்தில் இது அடுத்தடுத்து ஏற்பட்ட படையெடுப்பு (expedition). இதன் இயலுமையை அறியுமுன் சங்ககால மக்கள்தொகையைக் கருத்துமூலமாகவாவது நாம் உணரவேண்டும். இப்படியொரு படை அக்காலத்தில் எவ்வளவு பெரிதாயிருந்திருக்கும்? 3000, 30000, 100000 - இதில் எது சரி? வல்லக்கோட்டைக்குள் (வல்லத்தின் கோட்டை; இதன் நினைவாகவே சென்னைக்கருகில் வல்லக்கோட்டை என்ற ஊர் எழுந்திருக்கலாம். அதன் முருக வழிபாட்டுச் சிறப்பும் உத்தேயக் கணத்துள் எழுந்திருக்கலாம்.) எத்தனைபேர் இருந்தார்? 3000, 30000, 100000?&lt;br /&gt;
 &lt;br /&gt;
இற்றைத்தமிழகத்தில் 7 3/4 - 8 கோடிக்குத் தமிழருள்ளோம். மற்ற மாநிலங்களிலும், நாடுகளிலுமுள்ள தமிழர்தொகை கணக்கிட்டால் சிலர் ஒன்றரைக் கோடியென்றும், இன்னுஞ்சிலர் 2 கோடியென்றும் சொல்வார். எது உண்மையோ தெரியாது. மொத்தத் தமிழர் குறைந்தது 9 1/2 கோடியாவது தேருவோம். பொருத்தமான, தோராயமான கணக்குகளையிட்டால் இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழர் தொகையென்பது கிட்டத்தட்ட 5/6 இலக்கமே தேறும். சங்ககாலத்தின் போது மூவேந்தர் நாடுகள் ஒவ்வொன்றிலும் நிரவலாய் 2 இலக்கத்திற்கும் குறைவாகவே மக்கள் இருந்திருப்பர். &lt;br /&gt;
 &lt;br /&gt;
[இப்படியொரு கணக்கை 1999 - 2000 களில் ஒருமுறையிட்டேன். மலேசியாவில் நடந்த முதல் உலகத் தமிழ்மாநாட்டில் இதற்கான கட்டுரையொன்று வெளிவந்தது. என் தந்தையார் நூலகத்திலிருந்து அந்த ஆங்கிலக்கட்டுரை எனக்குப் படிக்கக்கிடைத்தது. ஏசுகிறித்து காலத்திலிருந்த பாலத்தீன மக்கள்தொகை, அன்றைய மக்கள்தொகைப் பெருக்கவீதம் போன்றவற்றை மேலையர் சான்றுகளிலிருந்து அவ்வாசிரியர் கொடுத்திருந்தார். ஆசிரியர் பெயர் இப்பொழுது எனக்கு நினைவில்லை. இதோடு, இந்தியா விடுதலை பெற்றபின் தமிழரின் பெருக்கவீதம். பெருக்கவீதங்கள் எப்படி உயர்ந்துகுறைந்தன என்றெலாம் இயன்றமை ஊன்றுகோள்களைக் கொண்டு, குத்துமதிப்பான கணக்கைப் பாலாப்பிளையின் தமிழிணையம் மடற்குழுவில் கட்டுரையாய் வெளியிட்டேன். ”அகத்தியரிலும்” பின்னாற் படியிட்டநினைவு எனக்குண்டு. இப்பொழுது அம்மடல் என்கணியிற் கிடையாது. அதை இணையத்தில் எப்படித்தேடியெடுக்க வேண்டுமென்றுந் தெரியவில்லை. ஆனால் 5/6 இலக்கம் என்றமுடிவு  நினைவுள்ளது. இக்கணக்கை யாராவது திருப்பிப்போடவேண்டும்.]&lt;br /&gt;
 &lt;br /&gt;
அதை ஒருபக்கம்வைத்து இன்னொருபக்கம் விளைவுகளைப் பார்ப்போம். 4, 5 பெருநகரங்களுக்கு மேலின்றி, மற்றபடி சிறுநகரங்கள், சிற்றூர்களுடன் பெரும்பாலும் வயல்கள், காடுகள் ஊடிருந்த காலம் அது. உறையூர், புகார் ஆகிய பெருநகரங்கள் தவிர்த்து ஆவூர், வல்லம் போன்ற கோட்டைகளுள்ள சிறுநகரங்கள் சோழநாட்டில் அன்றிருந்தன. சிலப்பதிகாரத்தில் புகாரின் கிழக்கு மேற்கு அகலத்தை 1 காதமென இளங்கோ நாடுகாண் காதையிற் சொல்வார். பெரும்பாலும் ஊடே ஆறுபோகும் பெருநகரங்கள் 1:2 என்ற மடங்கிலிருப்பதால் புகாரின் நீளம் 2 மடங்கென்று கொண்டால், நகரப்பரப்பளவு 2 சதுரக்காதம். = 90 சதுரக்கிலோமீட்டர் என்றாகும். (என்கணக்கில் தென்புல வாய்பாட்டின் படி 1 காதம் = 6.70503 கி.மீ. இதேநகரம் வடபுல வாய்ப்பாட்டின் படி 4 மடங்கு சிறிதாயிருக்கும்.) 2011 இல் இந்திய மக்கள்தொகை அடர்த்தி 382 என்பர். 2000 ஆண்டுகளுக்குமுன், புகார் நகர அடர்த்தியை 100 எனக் கொண்டால், அதன் மக்கள்தொகை 10000 க்கும் குறைவாயிருக்கும். (இற்றைச் சென்னையும் சென்னையைச் சுற்றிலும் கணக்கிட்டால் மக்கள்தொகை 1.5 கோடிக்குத் தேரும்.) வல்லம் போன்ற கோட்டைகளில் 3000, 4000 பேருக்கும் மேலிருந்தால் அதிகமென்றே தோன்றுகிறது.&lt;br /&gt;
 &lt;br /&gt;
வல்லம் உறையூர்ச்சோழனுக்கு ஆட்பட்டது. ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் செங்குட்டுவன் காலத்தவன். என் ’சிலம்பின் காலம்’ நூலில் செங்குட்டுவன் வடக்கே இரண்டாம்முறை படையெடுத்துப் போன காலம் பொ.உ.மு.80 க்கு அருகிலென்று சொல்லியிருப்பேன். செங்குட்டுவன் ஆட்சிதுறந்தகாலம் பொ.உ.மு. 76 என்றுகொண்டால் பட்டஞ்சூடியது (பதிற்றுப்பத்துப் பதிகத்தின் படி) பொ.உ.மு.131 ஆகும். ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் இறந்தபோது பெண்காமத்தில் அவனுக்கு ஈடுபாடிருந்ததென்று சிலம்புகூறும். எனவே இறக்கும்போது அவன் அகவை 60க்கு மீறாது. 25 அகவையில் அவன் பட்டமேறியதாய்க் கொண்டால், 35 ஆண்டுகள் ஆட்சி செய்திருக்கலாம். அப்படியெனின் அவன் பட்டமேறியது பொ.உ.மு. 115. பட்டமேறிய சிலவாண்டுகளில் ஆரியப்படை கடந்தானெனில் உத்தேயர் படையெடுப்பு பொ.உ.மு 120 க்கு அருகில் நிகழ்ந்திருக்கலாம். (http://valavu.blogspot.in/2010/05/8.html) இது செங்குட்டுவன் முதற்படையெடுப்பிற்குப் பிந்தியதென்றே இப்பொழுது எனக்குத் தோன்றுகிறது. ஆனால், இவன் இமையம் போகவில்லை, நெடுஞ்சேரலாதன் வடசெலவிற் வெற்றிபெற்ற காரணத்தாற் இப்படியோர் பெயரைப் போட்டியாய்த் தனக்குச் சூட்டிக்கொண்டான் போலும்.&lt;br /&gt;
 &lt;br /&gt;
இனி வல்லம் எந்தச் சோழனின் ஆளுகைக்கு உடபட்டது?&lt;br /&gt;
.     &lt;br /&gt;
செங்குட்டுவனின் தாய் நற்சோணை ஞாயிற்றுச்சொழனின் மகள். ஞாயிற்றுச்சோழனுக்குத் (ஆ)தித்தன் என்ற பெயருமுண்டு. அவன் சேரரோடு (மணவுறவு) கொண்ட காரணத்தால் மணக்கிள்ளி (கிள்ளிச் சம்பந்தியென்றே இதற்குப்பொருள்) இவன்மகன் தித்தன்வெளியன். இவன் தந்தையோடு முரணி வளநாட்டின் (சோழநாடு வளநாடு, நாகநாடு என 2 பகுதிகள் கொண்டது.) துறைமுகம் கோடிக்கரையில் (நாகநாட்டிற்கு புகாரே தலைநகரும் துறைமுகமுமாகும்.) இருந்துகொண்டு ஆட்சி செய்ததும் சங்க இலக்கியத்திற் பதிவு செய்யப்படுள்ளது. தித்தன் வெளியன் வீர விளையாட்டுக்கள், இசை, நடனக் கூத்துக்களென்றே சிலகாலங் கோடிக்கரையிற் கழித்தான். தித்தனுக்குப் பின், வேற்பல் தடக்கை பெருவிறற்கிள்ளி (பல்வேறு தடங்களில் - வழிகளில் - வேல்வீசுந் திறன்கொண்ட கிள்ளி) என்றும்போர்வைக்கோப் பெருநற்கிள்ளி (போர்வையெனும் ஊரின் அரசன்; இற்றை உறையூருக்கு அருகிலுள்ள பேட்டைவாய்த்தலை, போர்வையெனப்பட்டதாம்.) என்றும் அழைக்கப்பட்டு, தித்தன்வெளியன் பின்னாளில் தந்தைக்கு அப்புறம் உறையூரிலிருந்து ஆண்டிருக்கிறான்.&lt;br /&gt;
 &lt;br /&gt;
நெடுஞ்சேரலாதனின் மைத்துனன் தித்தன்வெளியனே. பின் சேரலாதன், தித்தன் வெளியன் என்ற இருவருக்கும் சண்டையேற்பட்டு போர்க்களத்திலிறந்ததைக் கழாத்தலையார், புறம் 62, 368 பாக்களால் உறுதிசெய்வார். இவனுக்குப்பின் இவனுடைய இள அகவை மகனோடு (பெரும்பாலும் இவன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவன் ஆகலாமென உய்த்துணருகிறோம்.) பகைகொண்ட 9 அரசருடன் செங்குட்டுவனே போரிட்டு உறையூரை நிலைநிறுத்த உதவினான். இச்செய்திகளெல்லாம் சிலம்பின் வஞ்சிக்காண்டத்தில் வருவதை அறியமுடியும். இச்செய்திகளை தமிழுலகம், தமிழ்மன்ற, தமிழாயம் மடற்குழுக்களில் அகம் 152 பற்றி நானெழுதிய கட்டுரைத்தொடரில் பேசியிருக்கிறேன். எனவே உத்தேயர் வல்லத்தின் மேற் படையெடுத்தபோது, வல்லம் வேற்பல் தடக்கை பெருவிறற்கிள்ளியின் ஆட்சிக்கு உட்பட்டிருந்திருக்கலாம் என்று முடிவுசெய்கிறோம்.. இன்றைக்கு திருச்சிராப்பள்ளியிலிருந்து தஞ்சாவூர் போகும்பாதையில் தஞ்சைக்கு வெகு அருகில் 8/9 கி.மீட்டரில், வல்லம் இருக்கிறது.&lt;br /&gt;
 &lt;br /&gt;
அங்கே பெரியார் மணியம்மை பல்கலைக்கழகமும், சற்று தொலைவில் தமிழ்ப்பல்கலைக் கழகமும் இருக்கின்றன.  &lt;br /&gt;
 &lt;br /&gt;
அகம் 336 ஆம் பாட்டின் மொத்தப்பொருள்:&lt;br /&gt;
 &lt;br /&gt;
குழல்தண்டிற் பொருந்திய அகண்ட சேம்பிலையின் பசும்பரப்பில், குட்டியொடு தானும் உண்ணாதிருக்கும் பெண்நீர்நாயின் வருத்தம் போக்கவேண்டி, அன்றாட உணவுதர எழுந்த நீர்நாய் நீரிற்கிடக்கும் வாளையொடு போராடி, அதைச்சாய்த்துக் கவ்வுஞ்செயலால் நீர்த்துறை கலங்கியதால். தாகத்திற்குப் பதநீர்குடித்தபின், நுணுகிச்செய்த அழகுக்குடங்களைத் தம் பக்கத்திருத்தி. பண்பிலா மகிழ்நனின் பரத்தமையைப் பேசிக்கொண்டும். பூவுதிர்க்கும் காஞ்சிமர நிழலடியில் குரவையாடியும், அயரும் மகளிர் கூடிநீராடும் இனியதுறை நிறைந்த ஊர்த்தலைவன் தேரில்வந்தது கண்டு கேலிபேசி ஏசினாரோ? அதுவும் எனக்கு நல்லதுதான்.&lt;br /&gt;
 &lt;br /&gt;
(ஞாவகம் கொள்ளுங்கள்;) யானைப்பாகன் நெடுநாள் உயிர்வாழ்தலென்பது கோவம் வரின் இழுத்துப்போட்டு மிதிக்கும் யானையின் நல்கையெனத் தெரிந்துகொள்ளுங்கள். தாமும் மற்றவரும் மட்டுமே உலகிலுள்ளதுபோற் செல்லுதலென்பதும், முழவடிக்கத் துணங்கைதூக்கி ஆடும்விழாவிற்கு நான் அங்கே வராவரைக்குந்தான். அப்படிவந்து, வான்படு சூரியனுக்குத் தக்கத் தன்னைத் திரித்துக்கொள்ளும் நெருஞ்சிபோல் அவன் என்னைச் சுற்றித் திரியானெனில், வெல்லும் வேலும், மாரிபோல் அம்பும், மேகம்போற் கிடுகுமுடைய சோழரின் வில்பொருந்திய வல்லக்கோட்டையின் வெளிக் காவற்காட்டில், ஆரியர்படை சுக்குநூறானது போல், நேரேதாழ்ந்திருக்கும் முன்கையில் திரண்டுள்ள என் வளைகள் உடையட்டும்.&lt;br /&gt;
 &lt;br /&gt;
அன்புடன்,&lt;br /&gt;
இராம.கி. - poo@giasmd01.vsnl.net.in; http://valavu.blogspot.com&lt;br /&gt;
&lt;br /&gt;
--[[பயனர்:Ksubashini|Ksubashini]] ([[பயனர் பேச்சு:Ksubashini|பேச்சு]]) 14:03, 11 நவம்பர் 2016 (GMT)&lt;br /&gt;
[[பகுப்பு:சங்க இலக்கியம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Ksubashini</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_-_2</id>
		<title>சங்க இலக்கியங்களில் ஆரியர் - 2</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_-_2"/>
				<updated>2016-11-11T14:00:23Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Ksubashini: &amp;quot;இரண்டாம் பாட்டு: அடுத்தத...&amp;quot;-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;இரண்டாம் பாட்டு:&lt;br /&gt;
அடுத்தது இம்மென்கீரனாரின் அகநானூறு 398 ஆம் பாட்டு. இதன் 7ஆவது வரியில் வரும் ”இம்”மெனுங் குறிப்பே (humming sound) கீரனாருக்கு முன்னொட்டுப் பெயரானது. பெரும்பாலும் பொ.உ. மு. 100 - 0 இல் பாட்டு எழுந்திருக்கலாம். இமையம் ஆரியர்க்குச் சொந்தமென இப்பாட்டு தெளிவாய்ச்சொல்கிறது. இருவேறு இனத்தார் கலந்துவந்த இக்காலத்திலேயே இவ்வுணர்வு எழுந்தது. இதற்கு முந்தைய காலங்களில் பனிபடு வரையைத் தமிழர்க்குஞ்சேர்த்து உரிமைகொண்டாடுவர். இமையவுரிமை சிறிதுசிறிதாக மாற்றியுணரப்பட்டது. பாடல் குறிஞ்சித்திணை. மலையிலிருந்து ஆறு கீழிறங்கி ஓட, தலைவி ஆற்றுக்குச் சொன்னதாய்ப் பாட்டமைகிறது. எந்த ஆறென்று தெரியாது. ”நும்மோன், நின் குன்றுகெழுநாடன்” என்ற பதங்களால் தலைவன் குறிஞ்சிநாட்டானென்பது விளங்குகிறது.  . .&lt;br /&gt;
&lt;br /&gt;
இழைநிலை நெகிழ்ந்த எவ்வம் கூரப்&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
படர்மலி வருத்தமொடு பலபுலந் தசைஇ&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
மென்தோள் நெகிழச் சாஅய்க் கொன்றை&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
ஊழுறு மலரின் பாழ்பட முற்றிய&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
பசலை மேனி நோக்கி நுதல்பசந்து&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
இன்னேம் ஆகிய எம்மிவண் அருளான்&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
நும்மோன் செய்த கொடுமைக் கிம்மென்று&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
அலமரல் மழைக்கண் தெண்பனி மல்க&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
நன்று புறமாறி அகறல் யாழநின்&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
குன்றுகெழு நாடற்கு என்னெனப் படுமோ&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
கரைபொரு நீத்தம் உரையெனக் கழறி&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
நின்னொடு புலத்த லஞ்சி அவர்மலைப்&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
பன்மலர் போர்த்து நாணுமிக ஒடுங்கி&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
மறைந்தனை கழியும் நிற்றந்து செலுத்தி&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
நயனறத் துறத்தல் வல்லி யோரே&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
நொதும லாளர் அதுகண் ணோடாது&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
அழற்சினை வேங்கை நிழல்தவிர்ந் தசைஇ&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
மாரி புரந்தர நந்தி ஆரியர்&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
பொன்படு நெடுவரை புரையும் எந்தை&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
பல்பூங் கானத் தல்கி யின்றிவண்&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
சேந்தனை செலினே சிதைகுவ துண்டோ&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
குயவரி இரும்போத்துப் பொருதபுண் கூர்ந்து&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
உயங்குபிடி தழீஇய மதனழி யானை&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
வாங்கமைக் கழையின் நரலும் அவர்&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
ஓங்குமலை நாட்டின் வரூஉ வோயே.&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
என்பது பாட்டு. பாடலின் விளக்கம் கூடுவதற்காக, இதனுள் வரும் புணர்ச்சிகளைப் பிரித்து, யாப்பை நெகிழ்த்திச் சீர்களைச் சற்று மாற்றிப்போட்டு கீழே கொடுத்திருக்கிறேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
”குயவரி இரும்போத்துப் பொருத புண்கூர்ந்து&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
உயங்குபிடி தழீஇய மதனழி யானை&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
வாங்கு அமைக் கழையின் நரலும்&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
அவர் ஓங்குமலை நாட்டின் வரூஉவோயே.&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
கரை பொரு நீத்தம்!&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
இவண்&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
எவ்வம் கூரப் படர்மலி வருத்தமொடு&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
பலபுலந்து அசைஇ,&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
மென்தோள் நெகிழ,&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
இழை நிலைநெகிழ்ந்த,&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
கொன்றை ஊழுறு சாஅய் மலரின் பாழ்பட முற்றிய,&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
பசலைமேனி நோக்கி நுதல்பசந்து இன்னேம் ஆகிய&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
எம் அருளான் நும்மோன் செய்த கொடுமைக்கு&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
இம்மென்று அலமரல்?&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
நன்று!&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
மழைக்கண் தெண்பனி மல்க புறமாறி அகறல்!&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
யாழ!&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
நின் குன்றுகெழு நாடற்கு என்னெனப் படுமோ?&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
உரை!”&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
எனக் கழறி&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
நின்னொடு புலத்தல் அஞ்சி அவர் மலைப்&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
பன் மலர் போர்த்து நாணு மிக ஒடுங்கி&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
மறைந்தனை கழியும் நின் செலுத்தித் தந்து&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
நயன் அறத் துறத்தல் வல்லியோரே&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
நொதுமலாளர் அது கண்ணோடாது&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
அழற் சினை வேங்கை நிழல் தவிர்ந்து அசைஇ&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
மாரி புரந்தர நந்தி ஆரியர்&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
பொன்படு நெடுவரை புரையும் எந்தை&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
பல் பூங்கானத்து அல்கி இன்றிவண்&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
சேந்தனை செலினே சிதைகுவது உண்டோ&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
இனி ஒருசில சொற்பொருள்களையும் விளக்கக்குறிப்புகளையும் பார்ப்போம். நீள்வது நீ(ள்)த்தம். ஆற்றைக்குறிக்கும் இச்சொல்லை இன்று நீரோட்டமென்பார். குயம் = அரிவாள். குயவரி = அரிவாள் போன்று வளைந்த வரி. இரும்போத்து = பெரிய ஆண்புலி (இருங்கடல் = பெருங்கடல்). பொருதல் = சண்டையிடல். [பொருதிற்கு sport எனும் பொருளுமுண்டு. போர்செய்யாக் காலங்களில் போர்ச்செயலுக்குப் பகரி(substitute)யாகவே sport எழுந்தது. மற்போர், வாட்போர் என ஒவ்வொன்றிலும் இருவர் பொருதுவார். பொருதல் வினையே போரெனும் பெயர்ச்சொல்லை உருவாக்கியது. sport வல்லடி/violence இல்லாத பொருதல். sport-ற்கு இணையான ”பொருதும்” தமிழில் பெயர்ச்சொல் தான். http://valavu.blogspot.in/2008/06/blog-post.html.].&lt;br /&gt;
&lt;br /&gt;
கூர்தல்/கூரல் = சேரல்; உயங்குதல் = வருந்தல்; மதனழிதல் = உன்மத்தம்/வெறி அடங்கல்; வாங்கு = வளைவு. நரல் = ஓசை. [நரல்பவன் நரன் =.மாந்தன் இதுவும் தமிழ்ச்சொல்தான். சங்கதமல்ல. நரல்ந்து ஏகும் ஆறு நருமதை.] ”வாங்கமைக் கழையில் நரல்” என்ற சொற்றொடரைப் புரிய மூங்கிற்காடுகளுக்குள் போகவேண்டும். புரை(உட்துளை)யோடுள்ள இயற்கழை நெட்டங்குத்தலாய் இருக்கும். இதிற் பிளவுறாவிடில் காற்றுப்புக வழியில்லை. வளைந்தமூங்கிலில் ஓரிரு இடங்கள் பிளந்தாலோ, அன்றிக் கழையின் சுற்றுப்பரப்பில் துளை ஏற்பட்டோலோ, ஒருபக்கம் காற்றுநுழைந்து இன்னொரு பக்கம் மூங்கில் தடைகளின் நடுவே இழுமெனும் ஓசை வெளிப்படும். இயற்கையில் இவ்வாறு நடப்பதைப் பார்த்தே செயற்கையாய்ப் புல்லாங் குழலிற் செய்கிறோம். ”ஆண்புலியின் அடியாற் புண்பட்ட பெண்யானை வலிதாளாது முனகிக்கிடக்க, உடன்வந்த   ஆண்யானை தன்வலியால் புலியைத் துரத்திவிட, ஆண்யானையின் உன்மத்தம் (இன்னதென்று சொல்லமுடியா ஆங்காரம்) பொருதினூடே அழிந்து போக, பிடியைத்தழுவி ஊமென ஆண்யானை ஓலமிடுகிறது. பெண்ணின் துன்பத்திற்கு இரங்கும் ஆண்கள் உள்ளதாம் குறிஞ்சிநாடு. அப்படியானால் எனக்கு என்ன நடக்கிறது?” - என்கிறாள் தலைவி.&lt;br /&gt;
&lt;br /&gt;
எவ்வம் = துன்பம்; படர்மலி வருத்தம்= உடம்பிற் படர்ந்து விரவும் வருத்தம்; பல புலந்து அசைஇ = பலவற்றை வேண்டாமென வெறுத்து இயங்கி; மென்தோள் நெகிழ =  (தலைவனையே நினைந்து சரியாயுண்ணாது) மென்தோள் மெலிய, இழை = கையிற் கட்டுங் காப்பு; நிலைநெகிழ்தல் - பொதுவாக மணிக்கட்டிற்கு மேலிருக்கும் காப்பு, கைமெலிகையில், மணிக்கட்டில் நில்லாது (நிலையென்ற சொல் புரிகிறதா?) நெகிழ்ந்துகொள்ளும். கொன்றை ஊழுறு சாஅய் மலரின் = கொன்றையின் முதிர்வுற்ற, மெலிந்த மலரைப்போல்; பாழ்பட முற்றிய பசலை மேனி = உடம்பின் கொழுமை (health) பாழ்பட, முற்றிப்போன பசலை நிறங்கொண்ட மேனி. தலைவனைக் காணாது நின்றவள் பசலைமேனி கொண்டாள். நுதல் = நெற்றி&lt;br /&gt;
&lt;br /&gt;
[நம்மிற் பலரும் பசலை நிறத்தைத் தவறாகவே பொருள்கொள்கிறோம். ஏதோ பசியநிறமென்று நினைப்போரும் மிகுதி. உரையாசிரியர் தாக்கம் அவ்வளவு இருக்கிறது. ஆங்கிலத்தில் pale என்கிறோமே, அது தான் பயலை&amp;gt;பசலை ஆகும். இரு மொழிச்சொற்களும் தொடர்பானவை தாம். Paleness is an unusual lightness of skin color when compared with normal hue. It is caused by reduced blood&lt;br /&gt;
flow or a decreased number of red blood cells. ஆணோ, பெண்ணோ ஒழுங்காய்ச் சாப்பிடாமல், ஒன்றைப்பற்றி ஓயாது நினைத்து ஏங்குகையில், சத்துக்குறைவாலோ, மனக்கலக்கத்தாலோ அவரின்&lt;br /&gt;
அரத்தவோட்டம் குறையலாம். அப்பொழுது அவருடைய மெய் வெளிறும்; பசலும். குறுகிய நேரமோ, நீண்ட நேரமோ இது நிலைகொள்ளலாம். anemic என்பதும் வெளிறலோடு தொடர்புடையது.]&lt;br /&gt;
&lt;br /&gt;
யாழ = அசைச்சொல், இங்கே கூட்டுக்காரியே, நட்புக்காரியே என்று பொருள்கொள்ளலாம். யாழுதல் = கூட்டுச் சேருதல் என்ற பொருளுமுண்டு.&lt;br /&gt;
&lt;br /&gt;
புலத்தல் = பிணங்குதல்; மிக ஒடுங்கி - பாட்டில்வரும் ஆறு இன்னும் சமவெளிக்குப் போகவில்லை. அதனாலும் இவ்விடத்தை முல்லைநிலம் என்கிறோம். தலைக்காவிரியை அடுத்து ஓரிரு கி.மீட்டர்கள் தள்ளிவந்தால் பாகமண்டல என்னும் ஊர்வரும். அழகான ஊர். அங்கே ஒரு பகவதி கோயிலுமுண்டு. இக்கோயிலுக்கருகில் காவிரி ஆறு மிக ஒடுங்கி நகரும். இதை ஆடுதாண்டுங் காவிரி என்பர். இதுபோன்ற இடங்கள் முல்லையிற்றான் பெரிதுமுண்டு. மிகவொடுங்கி என்பது இடக்குறிப்பு.&lt;br /&gt;
&lt;br /&gt;
நயனென்ற சொல்தான் முந்தையச்சொல். நேர்மை, சரி, ஞாயமென்ற பொருள்கொண்ட அடிச்சொல். நயம்&amp;gt;நாயம், ஞாயம். இது ந்யாயமென்றும் வடமொழித் திரிவுகாணும். மீண்டுமதைக் கடன்வாங்கி நியாயமென்போம். நயத்தின் திரிபான நயதியே இன்று நீதியென வழங்குகிறது. நயமன்றம் = நீதிமன்றம். நயவர் = justice. judge. நொதுமல் = neutral. அழகான இச்சொல்லை விட்டு நடுநிலை என்று சுற்றிவளைத்துச் சொல்லிக்கொண்டிருக்கிறோம். ஏராளமான நல்லசொற்களைப் புழங்காது தமிங்கிலம் தாவிக்கொண்டிருக்கிறோம். கண் நோடுதல் = பார்வையைச் செலுத்துதல்&lt;br /&gt;
  &lt;br /&gt;
அழற்சினை = நெருப்புப்போலும் கொழுந்துத்தளிர்; இங்கே வேங்கைமரங்கள் ஆற்றின் கரையிலூள்ளன. ஆறு ஆங்காங்கு விலகிவளைகிறது. அது வேங்கைநிழலைத் தவிர்ப்பதாய்த் தலைவி கற்பனை செய்கிறாள். மாரி புரந்தர நந்தி = மழை புரந்துதரும் வெள்ளம் பெருகி; நுந்துதல்&amp;gt;நந்துதல் = தூண்டுதல், பெருகுதல்; இங்கே அருகிலுள்ள ஆறா, அன்றி இமைய ஆறுகளா என்பது பொருள்கொள்ளும் முறைசார்ந்தது. இரண்டுமே சரி. ஆரியர் பொன்படு நெடுவரை = ஆரியருடைய பொன்போலும் பனிவிழும் நெடிய மலைத்தொடர். இங்கே இமைய மலையின் அடிவாரக் காடுகள் உருவகஞ் செய்யப் படுகின்றன. அவை ஆரியருக்குச் சொந்தமென்பதும் வெளிப்படுகிறது. நெடுவரையின்மூலம் தந்தையின் பூங்கானத்திற்கு உயர்ச்சி நவில்கிறாள். காக்கைக்கும் தன்குஞ்சு பொன்குஞ்சு தானே? இமையத்தை இவள் அருகுசென்று பார்த்தவளில்லை. சொற்பேச்சு, படிப்பு போன்றவற்றால்வருங் கற்பிதம் இங்கு வெளிப்படுகிறது. முல்லைநிலப் பெண்ணென இதனாலுஞ் சொல்கிறோம்.&lt;br /&gt;
     &lt;br /&gt;
பாட்டின் மொத்தப்பொருள்:&lt;br /&gt;
”அரிவாள் வரியுடைய ஆண்புலியோடு பொருதிப் புண்பட்டுத் துன்புறும் பெண்யானையைத் தழுவி, அதேபொருதில் உன்மத்தமழிந்த ஆண்யானை வளைந்த கழைவழி எழும் நரலைப் போல், ஊமென்றழுது ஓசையிடும் மலைநாட்டின் ஊடுவரும் ஆறே! கரைபொருந்தும் நீட்டமே! &lt;br /&gt;
&lt;br /&gt;
இங்கே, துன்பஞ்சேர, மெய்யெங்கணும் படர்ந்துவிரவும் வருத்தமொடு, பலவும் வேண்டாமென வெறுத்தியங்கி, மென்தோள் மெலிய, கையணிக்காப்பு நெகிழ, கொன்றையின் முதிர்வுற்ற, மெலிந்த மலர் போல் உடம்பின் கொழுமை பாழ்பட, முற்றிய பசலை நிறங்கொண்ட மேனியும் நெற்றியும் கொண்டு இப்படியாகிய எமக்கு அருளாது நும்மோன் செய்த கொடுமைக்கு, இம்மென்று வருந்துகிறாயோ? (ஓயாது கசியும்) கண்ணீர் மல்க, புறம் மாறி அகலாதே! என் நட்புக்காரியே! உன் குன்றுநிறை நாடனுக்கு இது என்னவென்று படும்? சொல்! உன்னோடு பிணங்குவேனென்று அவர்மலையிற் கிடைக்கும் பல்வேறு மலர்களைப் போர்த்துக்கொண்டு, நாணுற்று, மிகவொடுங்கிக் கழியும் நின்னைச்செலுத்தித் தந்தவர், நயந்துறந்த வல்லமையாளர் தான். நடுநிலையாளர் அப்படிப் பார்வை செலுத்தமாட்டார். மழை புரந்துதரப் பெருகிவரும் நீருடைய ஆரியரின் பொன்படு நெடுவரை போல் அமைந்த எந்தையின் பல்பூங்கானத்தில், நெருப்புப்போன்ற கொழுந்துடைய வேங்கைநிழலைத் தவிர்த்தபடி அசைந்து, இன்று இங்குத் தேங்கி, நீ தங்கிச் சென்றால், கெடுவது ஏதுமுண்டோ?”&lt;br /&gt;
&lt;br /&gt;
என்று கழறினாள் தலைவி.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்தப்பாட்டில் வெளிப்படுவது ஆரியர் பற்றி பொதுமக்கள் கொண்ட நொதுமற் கருத்து. ”பொன்படு நெடுவரை” என்பது ஒரு பெரிய சித்திரம். ஏதாவது பெரியதைச் சொல்லவேண்டுமானால் இதைச் சொல்லிவிடலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
இராம.கி. - poo@giasmd01.vsnl.net.in; http://valavu.blogspot.com&lt;br /&gt;
&lt;br /&gt;
--[[பயனர்:Ksubashini|Ksubashini]] ([[பயனர் பேச்சு:Ksubashini|பேச்சு]]) 14:00, 11 நவம்பர் 2016 (GMT)&lt;br /&gt;
[[பகுப்பு:சங்க இலக்கியம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Ksubashini</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_-_1</id>
		<title>சங்க இலக்கியங்களில் ஆரியர் - 1</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_-_1"/>
				<updated>2016-11-11T13:57:38Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Ksubashini: &amp;quot; [முன்குறிப்பு: அண்மையில...&amp;quot;-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&lt;br /&gt;
[முன்குறிப்பு: அண்மையில் சங்க இலக்கியங்களில் 10 இடங்களில் ஆரியரென்ற சொல் பயில்வதை “மின்தமிழ்” மடற்குழுவிற் குறிப்பிட்டு, ஒவ்வொரு காட்டிலும் 2 வரிகள் கொடுக்கப்பட்டதுடன், அவற்றுக்கு பொருள் விளக்கமும்கேட்கப்பட்டது.  ஆரியர்/திராவிடர் என்ற உரையாட்டில் ஆரியரென்ற கூற்று சங்க இலக்கியங்களில் எப்படிப் பயின்றதென்பது ஓர் தேவையான பார்வையே! (சிலப்பதிகார நூலை சங்க இலக்கியமென்றே நான் கருதுவேன். இருப்பினும் அந்நூலில் பயிலும் சொல்லாட்சிகளை இங்கே நான் குறிப்பிடவில்லை. மணிமேகலையைச் சிலம்பின் இரட்டைக் காப்பியமாய்ப் பார்க்காது சங்கம் மருவிய காலத்திற்கே கொண்டுபோவேன்). இவ்வுரையாடலைப் படித்தபோது, என்பார்வையில் ஏன் பொருள்சொல்லக் கூடாதென்று தோன்றியது தவிர, இதுபோல் 2 வரிகளில் பொருள்சொல்லும்போது ஆரியரின் முழுப்பரிமானம் தெரியாதுபோகலாம். பாட்டுமுழுதையும் பார்த்துப் பொருள்கொள்ளுவதே சாலச்சிறந்தது.]&lt;br /&gt;
&lt;br /&gt;
முன்னுரை: &lt;br /&gt;
சங்ககாலத்தை  (பொ.உ.மு.300- பொ.உ.300 என்று நாம்) தவறாகவே சொல்லிப் பழகிவிட்டோம். அண்மைக்கால ஆதிச்சநல்லூர், கொடுமணம், பொருந்தல், பட்டணம், கீழடித் தொல்லாய்வுகளுக்கப்புறம் பொ.உ.மு.600-பொ.உ.150. என்பதே உண்மைக்கு நெருக்கமாகும். 1930-80 வரையிருந்த 2 ஆம்நிலை ஆய்வுகளைக்கொண்டு இனியும் பேசுவது முறையல்ல. தவிர, இன்றுபோல் தில்லி, வடமேற்கைநோக்கி வடபுலமில்லை. அன்று அது கங்கைக்கரைப் பாடலிபுத்தம் நோக்கியது. மகதம், வச்சிரம், அவந்தி, மற்றைய சனபதங்கள் அன்று தமிழர்க்கு முகன்மையானவை. விந்தியமலைக்கு வடக்கிருந்தோரே அன்று ஆரியரெனப்பட்டார். சில சனபதங்கள் (குறிப்பாய் கோதாவரிக்கரை அசகம் Assaka) விந்தியத்திற்குத் தெற்கேயுமிருந்தன. இவற்றாற் பாகதம் தக்கணத்தில் ஓரளவு பரவியது. தமிழும் பாகதமும் ஊடாடிய தேசமே மொழிபெயர்த் தேயமாகும். இற்றை மாராட்டமும், ஒடியாவும், வட கர்நாடகமும், தெலிங்கானாவும், வட ஆந்திரமும் இதனுளடங்கும். &lt;br /&gt;
&lt;br /&gt;
மொழிபெயர்த்தேயத்தை மாமூலனார் அடையாளங் காட்டுவார். இம்மொழிபெயர்த் தேயத்துள் போகும் வழியிற்றான் பெரிய பாலைநிலம் (இற்றை இராயலசீமை) இருந்தது. சங்க இலக்கியங்களிற் பாதிப் பாட்டுக்கள் பாலைப் பாட்டுக்களே. பாலைநிலங் கடந்து மகதம் போய்ப் பொருளீட்டுவது அற்றைத் தமிழருக்குத் தேவை. அதே போல வடக்கிருந்த ஆரியர்க்கும் தங்கம், இரும்பு போன்ற மாழைகள், கொங்கிற்கிடைத்த அரிய மணிகள், தென்கடல் முத்து, பவளங்கள், தெற்கே சிறப்புற்ற பருத்திக் கலிங்கம் ஆகியவற்றிற்காக வணிகம் நாடித் தெற்கே வரவேண்டியிருந்தது. ஒரு பக்கம் பொருளியல் ஊடாட்டங்களும் இன்னொரு பக்கம் அதிகார முனைப்புகளும் இதிற் சேர்ந்திருந்தன.&lt;br /&gt;
&lt;br /&gt;
கொடுமணலிலும், பொருந்தலிலும், கீழடியிலும் பாகதச் சொற்கள் பொறித்த பானையோடுகளும், அடையாளங்களும் காணப்படுவதில் வியப்பேயில்லை. சங்ககாலத்தில் பாகதம் நமக்குப் பழகியது தான். பாகதங் குறைத்துச் சங்கதத்தை மேலேற்றுவது குத்தர் (குப்தர்) காலத்திற்கப்புறம் எழுந்த கதை. மொழிபெயர்த் தேயத்தின் மேல் மூவேந்தர் கட்டுப்பாடிருந்தது மாமூலனார் பாட்டால் நன்றாகவே தெரிகிறது. சங்ககாலத்தில் படித்தானத்தைத் (மராட்டிய அவுரங்காபாதிற்கு அருகிலுள்ள பைத்தான்) தலைநகராய்க் கொண்டு ஆட்சி செய்த நூற்றுவர்கன்னர் (சதகர்ணிகள்) ஒருபக்கம் மகத அரசிற்கு காவலாளியாயும், இன்னொரு பக்கம் தமிழ்வேந்தரோடு நட்புப் பாராட்டியுமிருந்தார். அவர் நாணயத்தில் ஒருபக்கம் தமிழ்; இன்னொரு பக்கம் பாகதம் இருந்ததே அவர் அரசின்தன்மையை விவரிக்கும். [சிலம்புநூல் மட்டும் நமக்குக் கிடைத்திராவிடில் சங்க இலக்கியப் பின்புலம் நமக்கு விளங்கியிருக்காது.]&lt;br /&gt;
&lt;br /&gt;
அற்றைக்காலத்தில் எல்லாவகையினும் ஆரியருக்கும் தமிழர்க்கும் போட்டி இடையாட்டம் இருந்தது. ஆரியர் எதிராளி, ஆரியரிற்சிலர் (குறிப்பாக நந்தருக்குப் பின்வந்த மோரியர், சுங்கர், கனகராகிய மகதர்) பகைவரெனப்பட்டார். அக்கால வடபுலத்தில் மகதப்பேரரசே எல்லாவற்றையும் நிருணயித்தது. அதேபொழுது வச்சிரம் மூவேந்தர் படையெடுப்பிற்குப் அவ்வளவு பகையின்றிப் பணிந்துபோனது. அவந்தியோ தமிழரோடு உவந்தவண்ணம் நல்லுறவு கொண்டது. இத்தனைக்கும் நடுவில் காசிக்குச் சென்றுவரும் வழக்கம் அன்றும் தமிழர்க்கிருந்ததைச் சிலப்பதிகாரம் எடுத்துக்காட்டும். &lt;br /&gt;
&lt;br /&gt;
மாநீர் வேலி வச்சிர நன்னாட்டுக்&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
கோன் இறை கொடுத்த கொற்றப் பந்தரும்          &amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
மகதநன் னாட்டு வாள்வாய் வேந்தன்&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
பகைப்புறத்துக் கொடுத்த பட்டிமண் டபமும்&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
அவந்தி வேந்தன் உவந்தனன் கொடுத்த&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
நிவந்தோங்கு மரபில் தோரண வாயிலும்&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
என்று சிலப்பதிகாரத்தில் இந்திரவிழவூரெடுத்த காதையில் 99-104 ஆம் வரிகள் சொல்லும். எனவே ஆரியரோடு அன்று பகையுமுண்டு; நட்புமுண்டு. இப் பின்புலத்தோடு இனிக் காட்டுகளுக்கு வருவோம். இவற்றில் ஆரியர் பற்றிய தனிப்பட்ட குறிப்புக்களும், வரலாற்றுக் குறிப்புக்களுமுண்டு. இவற்றை  ஓரளவு காலவரிசையில் இந்தக்  காட்டுக்களை இங்கே விளக்குகிறேன். &lt;br /&gt;
&lt;br /&gt;
முதற்பாட்டு:&lt;br /&gt;
முதற்பாட்டு முதற்பாட்டு குறுந்தொகையில் வருவது. பாடியவர்: பெரும்பதுமனா&amp;lt;br&amp;gt;ர்; திணை:பாலை; துறை: செலவின்கண் இடைச்சுரத்துக் கண்டார் சொல்லியது; .&lt;br /&gt;
&lt;br /&gt;
வில்லோன் காலன கழலே தொடியோள்&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
மெல்லடி மேலவுஞ் சிலம்பே நல்லோர்&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
யார்கொ லளியர் தாமே யாரியர்&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
கயிறாடு பறையிற் கால்பொரக் கலங்கி&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
வாகை வெண்ணெற் றொலிக்கும்&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
வேய்பயி லழுவ முன்னி யோரே&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
 &lt;br /&gt;
என்பது பாட்டு. பாடலின் விளக்கம் கூடுவதற்காக, இதனுள் வரும் புணர்ச்சிகளைப் பிரித்து, யாப்பை நெகிழ்த்திச் சீர்களைச் சற்று மாற்றிப்போட்டு கீழே கொடுத்திருக்கிறேன்.&lt;br /&gt;
&lt;br /&gt;
வில்லோன் காலன கழலே&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
தொடியோள் மெல் அடி மேலவுஞ் சிலம்பே&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
நல்லோர் யார் கொல்?&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
ஆரியர் கயிறு ஆடு கால் பொரப் பறையில் &amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
கலங்கி வாகை வெள்நெற்று ஒலிக்கும்&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
வேய் பயில் அழுவ முன்னியோரே&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
அளியர் தாமே&amp;lt;br&amp;gt;&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
இனி ஒருசில சொற்பொருள்களையும் விளக்கக்குறிப்புகளையும் பார்ப்போம். வில்லோன் = தலைவன். தொடியோள் = தோள்வளையணிந்த தலைவி. வீரத்தின் அடையாளமாய். ஆண் காலிலணிவது கழலாகும். கழலணிந்த கால் உரம்பெறும். பெண்பருவத்திற்கு ஏற்பச் சிலம்பென்பது அக்கால வாழ்வில் வெவ்வேறு வகைப்படும். மணத்தின் முன் அணியும் சிலம்புக் கூட்டுள் பரல்களைச் சொரிந்ததால் கலகலவெனச் சிலம்பும் (ஓசையெழுப்பும்). [இக்காலத்திற் சிலம்பிற்குப் பகரியாய்க் கொலுசிடுகிறோம். திருமணஞ்செய்த இற்றைப்பெண்கள் கொலுசுபோடுவது அரிதிலும் அரிது.] இச்சிலம்போசையே பருவப்பெண்ணுக்குக் காப்புமானதால் காப்புச்சிலம்பாயிற்று. திருமணத்தின் பின் அணிவது பரல்கள் பதித்த தண்டை. அவ்வளவு ஒலியெழுப்பாது..&lt;br /&gt;
&lt;br /&gt;
திருமணம் முடிந்தபின், அக்காலத்திற் தாய்வீட்டிற் காப்புச்சிலம்பைக் கழற்றித் தண்டைச்சிலம்பையும், (காற்பெருவிரலுக்கு அடுத்தவிரலில்) கால்மோதிரத்தையும் (மிஞ்சியையும்) அணிவிப்பர். திருமணம் முடிந்து மருவீட்டிற்குப் (மணஞ்செய்தவீடு மருவீடு. மருவுதல் = தழுவுதல், மணஞ்செய்தல் மேலைமொழியில் மருவுகை marriage ஆனது.) போகுமுன் இன்றும் சிலகுடிகளிடம் இச்சடங்குண்டு. ”காப்புக் கழற்றிக் கால்மோதிரமிடுவது” என இன்றும் நகரத்தார் மரபிற் சொல்வர். (கண்ணகி கதைக்குப் பின் தண்டையணிவது இவரிடம் அறவே நின்றது.) இப்பழக்கம் தமிழர் எல்லோரிடமும் ஒரு காலத்தில் இருந்திருக்கலாம். மேலே தண்டையும், கால்மோதிரமும் அணியாது காப்புச்சிலம்பைத் தலைவி அணிந்தது சுட்டி மணம்புரியா உடன்போக்கைப் பெரும்பதுமனார் குறிப்பாலுணர்த்துவார். ”நல்லார் யார் கொல்?” என்னும் அவதானம் இன்றும் நாட்டுப்புறங்களில் வெள்ளந்தியாயுண்டு. “பார்த்தா நல்லவங்களாய்த் தெரியுறாங்க.” முன்பின் தெரியாரை ஐயத்தோடு பார்க்கும் நகர நாகரிகம் அன்றில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
தமிழரைப் பொறுத்தவரை கழைக்கூத்து வடநாட்டிலிருந்து வந்தது. கயிற்றின்மேல் கால்பொருத்தி நீளக் கழைபிடித்து தன்னை நிலைப்படுத்தியாடும் இக்கூத்தை நாட்டுப்புறங்களில் ஆரியக்கூத்தென்பார். “ஆரியக்கூத்தாடினாலும் தாண்டவக்கோனே! காசு காரியத்திற் கண்வையடா, தாண்டவக்கோனே” என்பது பேர்பெற்ற திரைப்பாட்டு. இக்குறுந்தொகைப் பாட்டிலும் ஆரியக்கூத்தே சொல்லப்படுகிறது. ஆரியக்கூத்தின் போது பறையடிப்பது உள்ளூர்ப்பழக்கத்தை உட்கொண்ட செயலாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
வாகை (Siris, Woman;s ongue, East Indian Walnut, Albicia Lebbeck) என்பது வறண்ட பறந்தலைகளில் நிழலுக்காக வளர்க்கப்படும் மரம். இக்காலத்தில் தூங்குமூஞ்சி மரமென்பாரே, அது வாகைக்கு நெருங்கியது. அகன்ற கிளைகள், பச்சிலைகளோடு வாகையின் வளர்ச்சி விரைவானது. இளந்தளிர்கள் சற்று நச்சோடிருப்பதால், கால்நடைகள் சாப்பிடா. தளிர்வளர்ந்து அடர்பச்சையானபின், நச்சுமை போகும். வாகைப்பூவைத் தலையிற்செருகின், சிறகுவைத்தது போலவே தலைமைகாட்டும். (சிறகு/இறகு வைத்தவன் பழங்குடி மரபில் தலைவன்/இறைவன். http://valavu.blogspot.in/2011/05/blog-post.html). இதனாலேயே பறந்தலைப் போர்க்களங்களில் வெற்றிபெற்றவர் வாகைப்பூ சூடுகிறார். மகளிர் காதில் அணிந்துகொள்கிறார். வாகைப்பூக்கள் உண்மையில் கொத்துக்களே. கொத்துக் காய்கள்/நெற்றுக்கள் ஒவ்வொன்றும் தகடையாய் 2 தோடுகள் சேர்ந்தாற்போல் 9 - 12 அணுங்குழை (அங்குலம்) நீளத்தோடு தொங்கும். ஒவ்வொரு வெளுத்த நெற்றிலும் 6 இலிருந்து 12 விதைகள் வரை இருக்கும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
பொரிந்துகாய்ந்த நெற்றுக்களில் விதைகளுக்கும் தோடுகளுக்குமிடையே வெளி ஏற்பட்டு, நெற்றைக்குலுக்கினால் வித்துகள் ”சிலுசிலு”வென ஓசையெழுப்பும். தவிர, கொத்தாய்த் தொங்கும் நெற்றுக்கள் (nuts) காற்றில் ஒன்றையொன்றுயுரசி வெட்டோசையெழுப்பும். வல்லோசையை வக்கென்று தமிழிற்சொல்வர். (வக்கு நிறைந்தது தமிழில் வாக்கு/பேச்சு ஆயிற்று.) வக்கோசையால் வக்கு&amp;gt;வாக்கு&amp;gt;வாகை என்ற பெயரேற்பட்டது. வாகையை வகத்திரமென்றும் கதிரைவேல்பிள்ளையின் சங்கத்தகராதி அடையாளங் காட்டும். வாக்கொலி குறித்தே ஒரு குறும்புக்காரர் ”பெண்நாக்கு (woman's tongue)” என்று பெயரிட்டார். உலகின் எல்லாப் புதலியற்குறிப்புக்களிலும் இச்செய்தி காட்டப்பட்டுள்ளது. இதன்தொடக்கம் இப்பாடலிலுள்ளது. அவ்வகையில் இப்பாட்டுச் சிறப்பானது. சங்கதத்தில் சிலுத்தல்&amp;gt;சிரற்றுதல் வினையைக் குறித்தே Shirisha என்று பெயர்சொல்வார். தமிழ்முலங்கொண்ட சொல். வாகையின்தொடக்கம் தெற்காசியா. பாண்டிலென்பது வாகையின் மரத்தோற்றத்தைக் காட்டும் இன்னொரு பெயர்.  .&lt;br /&gt;
    &lt;br /&gt;
வில்லோனும், தொடியோளும் போகும் பாதையில் மூங்கிலும் (வேயும்) இருக்கிறது. அழுவம் = நடந்து நடந்து அழுந்தியழுந்தி ஏற்பட்ட அடிப்பாதை. முன்னுதல் = முன்னே செல்லுதல். “ஆரியக்கூத்தின் போது பறையொலிப்பதுபோல், வாகைநெற்றுக்கள் சத்தமெழுப்புகின்றன. உடன்போக்கில் நடந்துசெல்லும் இந்த ஆணும் பெண்ணும் யாராயிருந்தாலும் இரக்கத்திற்கு உரியவரே!  இங்கே ஆரியக்கூத்து என்பது பாடுவோரின் மனத்திலுள்ளது. வாகைநெற்றொலியும், காதலர் நடையொலியும் உள்ளபடி கண்ணுக்கெதிரே எழுகின்றன. பார்ப்போருக்கும் கேட்போருக்கும் படிப்போருக்கும் நெஞ்சம் படபடக்கிறது. சங்க இலக்கிய வாசிப்பின் சிறப்பு மனத்திலெழும் குறும்படம் தான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
“கயிற்றின்மேல் ஆடும் ஆரியக்கூத்து”.&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
பாட்டின் மொத்தப்பொருளை ஓர் உரைவீச்சாகவே தருகிறேன்.&amp;lt;br&amp;gt;&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
வில்லோன் காலிலோ கழல்!&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
தொடியோள் மெல்லடி மேலோ சிலம்பு!&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
இந்த நல்லோர் யாரிவர்?&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
கயிற்றின்மேற் கால்பொருத்தி&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
ஆரியர் ஆடுகையில்&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
பறையொலிக்க,&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
வாகைக்(கிளைகள்) காற்றுப்பொருந்த&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
வெள்நெற்றுக்கள் கலங்கிச் சிலுசிலுவென வொலிக்கும்&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
அகன்ற மூங்கிற்பரப்பில்&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
முன்னியுள்ளவர்&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
இரக்கத்திற்கு உரியவர் தாம். &amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
[தொடரும்]  &amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
இராம.கி. - poo@giasmd01.vsnl.net.in ; http://valavu.blogspot.com &amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
--[[பயனர்:Ksubashini|Ksubashini]] ([[பயனர் பேச்சு:Ksubashini|பேச்சு]]) 13:57, 11 நவம்பர் 2016 (GMT)&lt;br /&gt;
[[பகுப்பு:சங்க இலக்கியம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Ksubashini</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF</id>
		<title>கல்லாட நூலாராய்ச்சி</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF"/>
				<updated>2016-11-09T20:37:22Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Ksubashini: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&lt;br /&gt;
கல்லாட நூலாராய்ச்சி&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
திருவாளர், E. R. நாசிம்மஐயங்கார் அவர்கள் B.A., B.L., சேலம்.&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
தமிழ் பொழில் : Vol.12_1936-1937_09; பக்கம்: 316-323&amp;lt;br&amp;gt;&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆக்கியோன் பெயர்பெற்ற நூல்களுக்கு எடுத்துக் காட்டாக வச்சணந்திமாலை உரையாசிரியர் ஆண்ட நூல்களில் கல்லாடம் ஒன்றாம். இதன் ஆசிரியர் கல்லாடர் என்னும் புலவர். இப்பெயர் வகித்த புலவர் பலருளர். பதினொன்றாம்  திருமுறையில் கண்ணப்பர் திருமறம் இயற்றிய புலவர் இப்பெயரால் விளங்குவர். இவர் இயற்பெயரால் விளங்காது புனைபெயர் பூண்டாரென்பதைப் பின்னர் கூறுவாம். தொல்காப்பியச் சொல்லதிகார உரையாசிரிகளில் ஒருவர் கல்லாடர் எனும் பெயருடையவர். இவ்வாசிரியர் இளம்பூரணர் உரையைக் தழுவியும் அதனை  விளக்கியும் போந்தாராதலின்  இவர் 13ம் நூற்றுண்டில் இருந்தவராவர். சங்க காலத்துப் புலவர் ஒருவரும் கல்லாடர் எனப்படுவர். கல்லாட நூலின் சிறப்புப் பாயிரம் இதனைச் சங்க நூலெனும் பொருள் படும்படிப் பகருமாயினும் இதன் அகச் சான்றுகள் சங்ககாலத் தன்றெனப் புகலுமாதலின் இதனைச் சங்க காலப் புலவர் மேலேற்றிக் கூற வியலாது. இதனுரையாசிரியர் மயிலேறும் பெருமாள் பிள்ளை சிறப்புப் பாயிரத்திற்கு உரைவரையாது விடுத்த காரணத்தான் இதனை உரையாசிரியர் ஓதினாரெனக் கொள்ளத்தகும். இஃதுண்மையாயின் உரையாசிரியர் ஆராயாது தமது காலத்து நிலவியிருந்த கருத்தை உரைத்தாரென்றல் பொருந்துமென்க.&lt;br /&gt;
&lt;br /&gt;
திருவாளர் சதாசிவ பண்டாரத்தார் அவர்கள் செந்தமிழத் தொகுதி 15-ல் கல்லாடநூலில் காணப்படும் சிலவகச் சான்றுகளை ஆராய்ந்து கல்லாடம் 9-ம் நூற்றாண்டிற்குப் பிற்பட்ட தாகுமென்றும், கல்லாடச் செய்யுட்களை உரையாசிரியர் மேற்கோளாட்சி கொள்ளாத காரணத்தான் கல்லாடம் 13-ம் நூற்றாண்டினத்தாகு மென்றும்,  தமது முடிபைக் கூறியுள்ளார். இவ் வறிஞர் தமது ஆராய்ச்சியில் கல்லாடம் என்னும் பெயரை வச்சணந்திமாலை யுரைகாரர் ஆட்சிகொண்டுள்ளதைக் கருதவில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
வச்சணந்திமாலை உரை 12-ம் நூற்றாண்டில் வரையப் பட்ட தெனக் கூறலாமாதலின் கல்லாடம் 12ம் நூற்றுண்டிற்கும் 9ம் நூற்றண்டிற்கும் இடைக் காலத்தில் தோன்றிய தென்பது பொருந்தும். இக்கருத்து, நம்பியாண்டார் கம்பிகள் இயற்றி யருளியுள்ள கோயிற் றிருப்பண்ணியர் திருவிருத்தத்தால் வலியுறுவதைக் கூறுவாம். நம்பியாண்டார் &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;வருவா சகத்தினின் முற்றுணர்ந் தோனை வண்டில்லை மன்னைத் &amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
திருவாத வூர்ச் சிவ பாத்தியன் செய்திருச் சிற்றம்பலப்&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
பொருளார் தருதிருக் கோவை கண்டேயு மற்றப் பொருளைத்&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
தெருளாக வுள்ளத் தவர்கவி பாடிச் சிரிப் பிப்பரே&amp;quot; &amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
என்னும் செய்யுளில் திருக் கோவையாரின் பெருமையைப் புலவர்களும் அறியவில்லையே யென்று வருந்திக் கூறுகின்றார். சிலபுலவர் இயற்றும் நூலின் பெருமை செவ்வனே உணர்வதற்குப் பலவாண்டுகள் இடைப்படுவதை அனுபவத்தால் அறியலாம். எனவே மணிவாசகனார் காலம் நம்பியாண்டார் காலத்திற்கு சில நூற்றாண்டு முன்னராகுமென ஊகிக்கலாம். கல்லாடநூல் திருக்கோவையாரின் பெருமையை எடுத்துக் கூறவே எழுந்ததென்று கூறுவராதலின் கல்லாடநூல் நம்பியாண்டார் காலத்திற்கு முன் இயற்றப்படவில்லை யெனலாம். நம்பியாண்டார் 10-ம் நூற்றாண்டிறுதியிலும் 11-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் திகழ்ந்தவராவர். எனவே கல்லாட நூல் நம்பியாண்டார் நம்பிகளின் காலத்திற்கும் பின்னர், நம்பியாண்டார் கருத்தை நிலை நாட்டவே எழுந்த தென்றும் கூறலாமாகலின் கல்லாடம் 11ம் நூற்றாண்டினிடையில் இயற்றப்பட்டதென்பது போதரும். &lt;br /&gt;
&lt;br /&gt;
திருவாளர் வேதாசலம் என்னும் மறைமலையடிகள் என்பார் மணிவாசகனார் 2-ம் நூற்றாண்டில் அவதரித்தா ரென்பதற்குக் கல்லாட நூலை ஓர் சிறந்த ஆதரவாகக் கொண்டார். இவ்வாராய்ச்சியாளர் கருத்து, கல்லாடம் 6-ம் நூற்றாண்டில் இயற்றப் பட்ட தென்பது. இவ்வாராய்ச்சியில் வேறு பல சான்றுகளையும் எடுத்தாண்டுள்ளாரெனினும் ஆராய்ச்சிக்கு அடிப்படையாகக் கொண்ட கருத்துக்கள் வழுவுடையனவாகத் தோன்றுதலின் இவர் முடிபை ஏற்பதற்குச் சில தடைகளுண்டென்பதை ஆங்காங்குக் கூறுவாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
கல்லாடம் ஓர் கோவை நூல். கூடற்பெருமானை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு அப் பெருமான் ஆற்றிய திருவிளை யாடல்கள் அறுபத்து நான்கில் சிலவற்றை அப்பெருமானின் புகழ்களாகக் கூறுமாகலின் கல்லாடம் திருவிளையாடற்புராணத்தொடும் ஓரியைபுடையதாகும். கல்லாட நூலாசிரியர்,&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;கூடற் பதிவரு மாடற் பரியோன் &amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
எட்டெட் டியற்றிய கட்டமர் சடையோன்&amp;quot; &amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
என்று திருவிளையாடல்களின் தொகை அறுபத்து நான்கெனத் தொகை கூறியுள்ளார். இந்நூலில் முப்பத்து நான்கு திருவிளை யாடல்களே கூறப்பட்டுள்ளன. எனவே கல்லாடருக்கு முன்பு அறுபத்து நான்கு திருவிளயாடல்களையும் விரித்துக் கூறும் நூல் ஒன்றிருந்ததென்பது போதரும். மணிவாசகனார் காலவாராய்ச்சியாளர் கல்லாட நூலை ஆதரவாகக் கொண்டாரேனும் திருவிளையாடல்களைக் கூறும் நூல் ஒன்றுண்டென்பதையும் அது யாதென்பதையும் கருதாதது ஓர் குறைபாடுடையதாகும். இவ்வாராய்ச்சியாளர் தமிழ் நூல்களையே ஆதரவாகக் கொண்டார். தமிழ் நூல்களின் ஆசிரியர் தமது நூல்கள் வடமொழி நூல்களின் மொழி பெயர்ப்பென்றே கூறுவதாகத் தெரிகிறது. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரையர், மணிவாசகனார் முதலியோர் திருப்பாட்டுக்களாலும் அறுபத்து நான்கு திருவிளையாடல்கள் பெறப்படா. இவ்வடியார்கள் அறுபத்து நான்கென்னும் தொகையையும் யாண்டும் கூறவில்லை. வேறு தமிழ் நூல்கள் இருந்தனவெனக் கூறுவாருளராயின் அவருறை வெற்றுரை யெனத்தகும். திருவிளையாடற் புராணங்கள் 13-ம் நூற்றாண்டில் இயற்றப்பட்டன வென்பதை தனிக் கட்டுரையில் வாம். எனவே வடமொழி நூல்கள் 13ம் நூற்றாண்டிற்கு முற்பட்ட காலத்தே தோன்றினவாகு மென்பது தெளிவாம். வடமொழி நூல்களில் உத்தரபுராணம் முந்தியதென்றும் ஆலாசிய மகாத்துமியம் பிந்தியதென்றும் உணரலாகும். கல்லாடருக்கு முன்யிருந்த நூல் வடமொழி உத்தரபுராணமே யாகும். இதுவே பழைய புராணமெனப்படும். இப்புராணத்தில் மூர்த்தி நாயனார்  திருவிளையாடலும் காரியார் நாரியார் பாப்பகுந்த திருவிளையாடலும் கூறப்பட்டுள்ளன (இந்நூல் இதுபோது வழக்கினின்றும் வீழ்ந்ததென்று டாக்டர் ஐயரவர்கள் கூறியுள்ளதால் அறியலாமாயினும் இந்நூலின் கருத்துக்களெல்லாம் இதன் மொழி பெயர்ப்பாகிய பெரும்பற்றப்புலியூர் நம்பிகள் புராணத்தாலறியலாகும். இக்கட்டுரையில் வடமொழி நூலின் கருத்தைக் கூறுமிடத்தெல்லாம் நம்பிகள் திருவிளையாடற் புராணத்தைக் கொண்டு கூறினாமென்க).  ஆலாசிய மகாத்துமியத்தின் ஆசிரியர் இவ்விரு திருவிளையாடல்களையும் நீக்கி, மற்றைத் திருவிளையாடல்களை செவ்விதின் ஆராய்ந்து, அத் திருவிளையாடல்கள் அழகுற வைப்பு முறையை மாற்றிக் கூறியுள்ளார். கல்லாட நூலில் மூர்த்திநாயனார் வரலாறு கூறப்பட்டிருப்பதால் கல்லாடர் உத்தரபுராணக்தை யொட்டிக் கூறினாராவர். கல்லாட நூல் 11-ம் நூற்றாண்டிடையில் இயற்றப்பட்டதென்று முன் கூறினாம். உத்தரபுராணம் 11-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் தோன்றியதாகும். ஆலாசியமகாத்துமியம் கல்லாட நூலிற்குப் பிற்பட்ட காலத்தில் தோன்றியதெனலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
திருவிளையாடல்கள் அறுபத்து நான்கில், ஆறு வரலாறுகள் சிலப்பதிகாரத்தாலும், பதினான்கு வரலாறுகள் திருஞான சம்பந்தர் திருநாவுக்கரையர் தேவாரங்களாலும், பதினான்கு வரலாறுகள் திருவாசகத்தானும், மூர்த்தியார் வரலாறு ஒன்று சுந்தரமூர்த்திகள் தொண்டர் தொகையானும் ஆக 35 வரலாறுகள் பழையனவெனலாம். மற்றை இருபத்தொன்பது வரலாறுகள் புதியனவாகும்.திருவிளையாடற் புராணங்களில் சேரமான் பெருமாள் நாயனார் காலத்தும் ஓர் அருட்செயல் நடந்ததாகக் கூறப்படுமாதலால் இப்புதியனவான திருவிளையாடல்களும் மற்றைத் திருவிளையாடல்களோடு கர்ண பரம்பரையாய் வழங்கினவாகும். இவைகளை வடமொழிப் புராணக்காார் தொகுத்துக் கூறினாராவர். இத்தொகுப்பில் வரலாறுகள் ஆராயப்படாது அவைகள் வழங்கியவாறே புராணத்தில் கூறப்பட்டனவெனலாம்; எனவே திருவிளையாடல்களை ஆராயின் திருவிளையாடற்புராண காலமும் இதன்பின் தோன்றிய கல்லாட நூலின் காலமும் புலப்படும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
சான்றழைத்த வரலாறென்று சிலப்பதிகார நூலின் வஞ்சினமாலையில்,&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;வன்னியு மரமு மடைப் பள்ளியுஞ் சான்றாக &amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
முன்னி றுத்திக் காட்டிய மொய் குழலாள்&amp;quot;&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
என்னும் அடிகளில் கூறப்பட்டது. இவ்வரலாறு சிறிது மாறு பட வன்னியுங் கிணறு மிலிங்கமும் அழைத்த திருவிளையாடலெனப் பிற்காலத்து வழங்கியதாகும். இது சான்றழைத்த திருவிளையாடலென்றும் புராணத்தில் காணப்பெறும். புராணங்களில் இச்செய்தி நிகழ்ந்தவிடம் திரும்புறம்பயமென்று கூறப்பட்டுளது. இவ்வரலாற்றில் குறிக்கப்பட்ட கன்னி காவிரிப் பூம்பட்டினத்துக் குரியவளென்று சிலப்பதிகாரத்திலும், புராணங்களிலும் கூறப்பட்டுள்ளது. எனவே இவ்வரலாறு பழைய தென்பதற்கையமில்லை. புராணகாலத்து பழைய வரலாறு சிறிதுமாறுபடக் கூறப்பட்டதென்பது தெளிவாம். வடமொழிப் புராண காலத்து செய்தி நிகழ்ந்தவிடம் திருப்புறம்பயமென்று வழங்கியதை புராணகாரர் உள்ளவாறே கூறினனாராவர். வட மொழிப் புராணத்தை மொழி பெயர்த்த தமிழ்ப் புலவர்களும் அவ்வாறே கூறினாராவர். சேக்கிழார் தமது புராணத்தில் செய்தி நிகழ்ந்தவிடம் திருமருகல் என்று கூறி திருஞான சம்பந்தர் பதிகத்தையும் ஆதரவு காட்டியுள்ளார். வரலாற்றில் குறித்த கன்னி வைப்பூர்க்கோன் மகள் என்றார். இவ்வைப்பூர் திருமருகலுக்கு அருகிலுள்ளவூராகும். சேக்கிழார் கூறிய வரலாற்றுக்குச் சான்று ஒன்றுமில்லையாதலான் இதுவும் திருவிளையாடற் புராணக்கதை யென்றே கொள்ளப்படும். சேக்கிழார் புராணத்தும் திருவிளையாடற் புராணங்களிலும் இவ்வருட் செயலை திருஞானசம்பந்தர் ஆற்றியதாகக் கூறப்படும். சேக்கிழார் வரலாறும் சிலப்பதிகாரத்தில் கூறப்பட்ட வரலாற்றை யொட்டியதே யாகும். வரலாறுகள் பேதம் படக் கூறப்படும் வழக்கை மற்றைப் புராணங்களிலும் காணலாகும். இதனைப் புராணகாரர் மரபெனக் கொள்ளவமையும். வடமொழியாளர் இதனைக் கற்பபேதம் என்று கூறுவர். தமிழ்மொழிப் புராணங்களையே ஆதரவாகக் கொள்ளின் விகற்பங்களுக்குக் காரணம் கூறவியலாது. இவ்வரலாறுகள் பலகாலத்தில் நிகழ்ந்தனவாகக் கொள்வோமாயின் திருவிளையாடல்கள் பல்கி அறுபத்து நான்கென்னும் தொகைக்கு மேற்படுமாறறிக.&lt;br /&gt;
&lt;br /&gt;
இதனையோர்ந்தே பெரும் பற்றப்பூலியூர் நம்பிகள் தமது புராணத்தில் திருமருகலிலும் முன் கூறிய செய்தி நடந்த தென்று கூறி சேக்கிழார் வரலாற்றையும் அறுபத்து நான்கென்னும் பழைய வரலாற்றில் அடக்கிக் கூறியிருப்பதும் காண்க. நம்பிகள் வடமொழிநூல் வரலாற்றை மாற்றிக் கூறுவதற்கு அஞ்சினராவர் (இதனால் நம்பிகள் புராணம் சேக்கிழார் புராணத்திற்கு பிற்பட்டகாலத்தில் இயற்றப்பட்டதென்பது தெளி வாம்). இதனால் பழைய வரலாறு ஒன்றையே புராணகாரர் விகற்பித்து கூறிஞர் என்பது தெளிவாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
பாணன் வரலாறு மூன்றும், பாணன் மனைவி வரலாறு ஒன்றும் ஆக நான்கு திருவிளையாடல்கள் புராணங்களில் கூறப் பட்டுள்ளன. இவைகளில் ஒன்றே பழையதாகும். மற்றை மூன்றும் பிற்காலத்தனவெனலாம்; திருஞான சம்பந்தரால் குறிக்கப்பட்ட பாணன் கூடற்பிரானிடத்துத் திருமுகம்பெற்று சேரமான் பெருமாள் நாயனாரிடம் சென்று அதனைக்காட்டி பரிசு பெற்றானென்று திருவிளையாடற் புராணங்களிலும் சேக்கிழார் புராணத்திலும்  கூறப்பட்டுளது. இவ்வரலாறு கால இடர்ப் பாட்டை உடையதாகும். திருஞான சம்பந்தருக்கு ஒரு நூற்றாண்டிற்கு  மேற்பட்ட காலத்தில் சேரமான் பெருமாள்நாயனார் அவதரித்தவராவர். இம்முரண்பாட்டுக்கு திருவிளையாடற்புராணகார்களே காரணமென்று திரு. மறைமலையடிகள் கருதுவர். தமிழ்ப் புராணங்கள் வடமொழிப் புராணங்களின் மொழி பெயர்ப்பென்பதைக் கருதாதலினால் இவ்வாராய்ச்சியாளர்க்கு முரண்பாட்டின் காரணம் விளங்கவில்லே யென்னலாம். வட மொழிப் புராணத்தில் இம்முரண்பாடு காணப்படும். எனவே வடமொழிப் புராணம் சேரமான் காலத்திற்கும் (அதாவது 9ம் நூற்முண்டிற்குப்) பிற்பட்டதாகும். கல்லாடமும் புராணக் திற்கும் பிற்பட்டதாகும். &lt;br /&gt;
&lt;br /&gt;
பாணன் வரலாற்றால் பழைய வரலாறு ஒன்றினை அடிப்படையாகக் கொண்டு வேறு புதிய வரலாறுகள் கூறப்பட்டன வென்பது தெளிவாம். இப்புதிய வரலாறுகள் வடமொழிப் புராணகாரர் காலத்திற்கும் சேரமான் காலத்திற்கும் இடையில் புணர்க்கப்பட்டனவெனலாம். இப்புதிய வரலாறுகளின் சற்றேறக்குறைய தொகை 29 என்று முன் கூறினாம். இவையனைத்தும் கல்லாடத்தினும் கூறப்பட்டனவாகும். இப்புதிய வரலாறுகளில் நக்கீரர், உக்கிரப்பெருவழுதி, மூர்த்திநாயனார் முதலியோர் செய்திகளும் அடங்கினவாகுமென்பதைக் காட்டுவாம். &lt;br /&gt;
&lt;br /&gt;
நக்கீரருக்கு ஓர் சிறப்பைக் கூறுவதற்கு இறையனுருரை, நக்கீரரால் வரையப்பட்டு குருசீடர் வழிமுறையில் கர்ண பரம்பரையாக ஓதப்பட்டு வந்ததென்று, கூறப்பட்டதாகும். இவ்வுரையில் சங்ககாலத்துச் செய்யுட்களும், சிலப்பதிகாரமும், பாண்டிக் கோவையும் ஆட்சி பெற்றுள்ளன. உரையில் கூறப்படும் சில துறைகள் புதியனவாகச் சங்ககாலத்து வழக்கினோடு  மாறுபட்டனவாகத் தோன்றும். இப்புதிய துறைகளுக்கு சங்க விலக்கியங்களினின்றும் மேற்கோள் காட்டவியலாது. இத்துறைகளுக்கு பிற்காலத்து இலக்கியங்களிலிருந்தே எடுத்துக்காட்டு கூறவேண்டும். எனவே இறையனாருரையை சங்க காலத்து  நக்கீரர் மேல் ஏற்றிக் கூறுவது பொருந்தாது. உரை தோன்றிய காலத்திற்கும் சங்ககாலத்திற்கும் இடையில் 7 அல்லது 8 நூற்றாண்டாகும். குரு சீட முறையில் 13 பெயர்கள் கூறப்பட்டிருக்தலும் உரைக் கூற்றை வலியுறுத்தாது. &lt;br /&gt;
&lt;br /&gt;
இறையனார் உரையின் காலத்தை யறிவதற்கு பாண்டிக் கோவை உதவிபுரியும். இக்கோவை நூலின் பாட்டுடைத் தலைவன்  அரிகேசரி நெடுமாறன் என்பவன். இவனைக் கூன் பாண்டியனென்றும் கூறுவர். இம்மன்னன் கி. பி. 7ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் செங்கோலோச்சினான். இவ்வரசன் சைனமதத்திலிருந்து நீங்கிய வரலாறு கோவை நூலில் யாண்டும் கூறப்படவில்லை. இவ்வரசனைப் பற்றிய கதையும் பிற்காலத்ததாகுமெனக் கூறலாம். இக்கோவையில் பல போர்க்களங்கள் கூறப் பட்டுள்ளன. இவைகளில் பாழி, செந்நிலம், நெல்வேலி என்ற மூன்றும் வேள்விக்குடி சாசனத்திலும் காணப்படும். கோவையில் காணப்படும் மற்றைப் போர்க்களங்கள் சாசனத்தில் காணப்படா. இப்போர்க்களங்களிற் சில இம்மன்னன் முன்னோர் காலத்திற்குரியவையாகும். வேள்விக்குடி சாசனத்தில் இம்மன்னன் முன்னோர்கள் போர்க்களங்களொன்றும் கூறப் படாமையால் கோவையில் கண்ட மற்றைப் போர்க்களங்கள் புணர்ப்பாகுமெனவும் இந்நூல் 8ம் நூற்றுண்டிற்கும் பிற்பட்டதெனவும் சிலவாராய்ச்சியாளர் கூறுவர். பாட்டுடைத்தலைவன் முன்னோர் செயல்களையும் பாட்டுடைத் தலைவன் செயல்களாகக் கூறுவதோர் மரபையறியாது ஆராய்ச்சியாளர் கூறுங்கூற்றை மறுக்க, கோவை நூலில் கூறப்படும் செயல்களனைத்தும் உண்மையேயாகும். கோவைநூல் அரிகேசரியின் இறுதிக் காலத்தில் (7ம் நூற்றாண்டிறுதில்) பாடப்பட்டதாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
வேள்விக்குடி சாசனத்தில் அரிகேசரியின் முன்னோர்களான கடுங்கோன், அவனிசூளாமணி, சேந்தன் என்னும் மூவர் செயல்கள் கூறப்படாதிருப்பது ஓர் ஐயப்பாடுடையதாகும். பாண்டிய நாட்டை களப்பிரர் என்னும் ஓர் புதிய குலத்தினர் வெளவி சில நூற்றுண்டுகள் வரையில் அரசு புரிந்தாரென்பதொரு வரலாறு சாசனத்தில் காணப்படும். கடுங்கோனென்னும் பாண்டியன் இப்பகைவரைவென்று அவர்களை  தன்னாட்டினின்றும் அகற்றிக் தன்னுரிமையைப் பெற்று அரசாட்சி புரிந்தானென்று வேள்விக்குடி சாசனங் கூறும். பகைவரை வென்றதற் கறிகுறியாக ஒரு போர்க்களமேனுங் கூறாதிருத்தல் வியப்பைத்தருகின்றது. அரிகேசரி முதல் பிற்பட்ட அரசர்களின் முறையை வேறு சாசனத்தாலும் அறியலாகும். கடுங்கோன், அவனிசூளாமணி என்றவர்களைக் குறிக்கும் வேறு சாசனச் சான்றுகள் இல்லை. எனவே வேள்விக்குடி சாசனத்தில் இவ்விருவரசர்களைக் குறித்த வரலாறு பாண்டிக்கோவையோடு முரண்படுவதால் வேள்விக்குடி சாசனத்தை ஏற்றுக்கொள் வதற்கு ஐயப்பாடுண்டென்க. இதனக்குறித்து மூர்த்திநாயனார் வரலாற்றில் வேறு காரணங்களைக் காட்டுவாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
--[[பயனர்:Ksubashini|Ksubashini]] ([[பயனர் பேச்சு:Ksubashini|பேச்சு]]) 20:34, 9 நவம்பர் 2016 (GMT)&lt;br /&gt;
[[பகுப்பு:இலக்கியம்]]&lt;br /&gt;
[[பகுப்பு:கல்லாடம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Ksubashini</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF</id>
		<title>கல்லாட நூலாராய்ச்சி</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF"/>
				<updated>2016-11-09T20:34:18Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Ksubashini: &amp;quot; கல்லாட நூலாராய்ச்சி திர...&amp;quot;-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&lt;br /&gt;
கல்லாட நூலாராய்ச்சி&lt;br /&gt;
திருவாளர், E. R. நாசிம்மஐயங்கார் அவர்கள் B.A., B.L., சேலம்.&lt;br /&gt;
தமிழ் பொழில் : Vol.12_1936-1937_09; பக்கம்: 316-323&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
ஆக்கியோன் பெயர்பெற்ற நூல்களுக்கு எடுத்துக் காட்டாக வச்சணந்திமாலை உரையாசிரியர் ஆண்ட நூல்களில் கல்லாடம் ஒன்றாம். இதன் ஆசிரியர் கல்லாடர் என்னும் புலவர். இப்பெயர் வகித்த புலவர் பலருளர். பதினொன்றாம்  திருமுறையில் கண்ணப்பர் திருமறம் இயற்றிய புலவர் இப்பெயரால் விளங்குவர். இவர் இயற்பெயரால் விளங்காது புனைபெயர் பூண்டாரென்பதைப் பின்னர் கூறுவாம். தொல்காப்பியச் சொல்லதிகார உரையாசிரிகளில் ஒருவர் கல்லாடர் எனும் பெயருடையவர். இவ்வாசிரியர் இளம்பூரணர் உரையைக் தழுவியும் அதனை  விளக்கியும் போந்தாராதலின்  இவர் 13ம் நூற்றுண்டில் இருந்தவராவர். சங்க காலத்துப் புலவர் ஒருவரும் கல்லாடர் எனப்படுவர். கல்லாட நூலின் சிறப்புப் பாயிரம் இதனைச் சங்க நூலெனும் பொருள் படும்படிப் பகருமாயினும் இதன் அகச் சான்றுகள் சங்ககாலத் தன்றெனப் புகலுமாதலின் இதனைச் சங்க காலப் புலவர் மேலேற்றிக் கூற வியலாது. இதனுரையாசிரியர் மயிலேறும் பெருமாள் பிள்ளை சிறப்புப் பாயிரத்திற்கு உரைவரையாது விடுத்த காரணத்தான் இதனை உரையாசிரியர் ஓதினாரெனக் கொள்ளத்தகும். இஃதுண்மையாயின் உரையாசிரியர் ஆராயாது தமது காலத்து நிலவியிருந்த கருத்தை உரைத்தாரென்றல் பொருந்துமென்க.&lt;br /&gt;
&lt;br /&gt;
திருவாளர் சதாசிவ பண்டாரத்தார் அவர்கள் செந்தமிழத் தொகுதி 15-ல் கல்லாடநூலில் காணப்படும் சிலவகச் சான்றுகளை ஆராய்ந்து கல்லாடம் 9-ம் நூற்றாண்டிற்குப் பிற்பட்ட தாகுமென்றும், கல்லாடச் செய்யுட்களை உரையாசிரியர் மேற்கோளாட்சி கொள்ளாத காரணத்தான் கல்லாடம் 13-ம் நூற்றாண்டினத்தாகு மென்றும்,  தமது முடிபைக் கூறியுள்ளார். இவ் வறிஞர் தமது ஆராய்ச்சியில் கல்லாடம் என்னும் பெயரை வச்சணந்திமாலை யுரைகாரர் ஆட்சிகொண்டுள்ளதைக் கருதவில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
வச்சணந்திமாலை உரை 12-ம் நூற்றாண்டில் வரையப் பட்ட தெனக் கூறலாமாதலின் கல்லாடம் 12ம் நூற்றுண்டிற்கும் 9ம் நூற்றண்டிற்கும் இடைக் காலத்தில் தோன்றிய தென்பது பொருந்தும். இக்கருத்து, நம்பியாண்டார் கம்பிகள் இயற்றி யருளியுள்ள கோயிற் றிருப்பண்ணியர் திருவிருத்தத்தால் வலியுறுவதைக் கூறுவாம். நம்பியாண்டார் &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;வருவா சகத்தினின் முற்றுணர்ந் தோனை வண்டில்லை மன்னைத் &lt;br /&gt;
திருவாத வூர்ச் சிவ பாத்தியன் செய்திருச் சிற்றம்பலப்&lt;br /&gt;
பொருளார் தருதிருக் கோவை கண்டேயு மற்றப் பொருளைத் &lt;br /&gt;
தெருளாக வுள்ளத் தவர்கவி பாடிச் சிரிப் பிப்பரே&amp;quot; &lt;br /&gt;
&lt;br /&gt;
என்னும் செய்யுளில் திருக் கோவையாரின் பெருமையைப் புலவர்களும் அறியவில்லையே யென்று வருந்திக் கூறுகின்றார். சிலபுலவர் இயற்றும் நூலின் பெருமை செவ்வனே உணர்வதற்குப் பலவாண்டுகள் இடைப்படுவதை அனுபவத்தால் அறியலாம். எனவே மணிவாசகனார் காலம் நம்பியாண்டார் காலத்திற்கு சில நூற்றாண்டு முன்னராகுமென ஊகிக்கலாம். கல்லாடநூல் திருக்கோவையாரின் பெருமையை எடுத்துக் கூறவே எழுந்ததென்று கூறுவராதலின் கல்லாடநூல் நம்பியாண்டார் காலத்திற்கு முன் இயற்றப்படவில்லை யெனலாம். நம்பியாண்டார் 10-ம் நூற்றாண்டிறுதியிலும் 11-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் திகழ்ந்தவராவர். எனவே கல்லாட நூல் நம்பியாண்டார் நம்பிகளின் காலத்திற்கும் பின்னர், நம்பியாண்டார் கருத்தை நிலை நாட்டவே எழுந்த தென்றும் கூறலாமாகலின் கல்லாடம் 11ம் நூற்றாண்டினிடையில் இயற்றப்பட்டதென்பது போதரும். &lt;br /&gt;
&lt;br /&gt;
திருவாளர் வேதாசலம் என்னும் மறைமலையடிகள் என்பார் மணிவாசகனார் 2-ம் நூற்றாண்டில் அவதரித்தா ரென்பதற்குக் கல்லாட நூலை ஓர் சிறந்த ஆதரவாகக் கொண்டார். இவ்வாராய்ச்சியாளர் கருத்து, கல்லாடம் 6-ம் நூற்றாண்டில் இயற்றப் பட்ட தென்பது. இவ்வாராய்ச்சியில் வேறு பல சான்றுகளையும் எடுத்தாண்டுள்ளாரெனினும் ஆராய்ச்சிக்கு அடிப்படையாகக் கொண்ட கருத்துக்கள் வழுவுடையனவாகத் தோன்றுதலின் இவர் முடிபை ஏற்பதற்குச் சில தடைகளுண்டென்பதை ஆங்காங்குக் கூறுவாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
கல்லாடம் ஓர் கோவை நூல். கூடற்பெருமானை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு அப் பெருமான் ஆற்றிய திருவிளை யாடல்கள் அறுபத்து நான்கில் சிலவற்றை அப்பெருமானின் புகழ்களாகக் கூறுமாகலின் கல்லாடம் திருவிளையாடற்புராணத்தொடும் ஓரியைபுடையதாகும். கல்லாட நூலாசிரியர்,&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;கூடற் பதிவரு மாடற் பரியோன்&lt;br /&gt;
எட்டெட் டியற்றிய கட்டமர் சடையோன்&amp;quot; &lt;br /&gt;
&lt;br /&gt;
என்று திருவிளையாடல்களின் தொகை அறுபத்து நான்கெனத் தொகை கூறியுள்ளார். இந்நூலில் முப்பத்து நான்கு திருவிளை யாடல்களே கூறப்பட்டுள்ளன. எனவே கல்லாடருக்கு முன்பு அறுபத்து நான்கு திருவிளயாடல்களையும் விரித்துக் கூறும் நூல் ஒன்றிருந்ததென்பது போதரும். மணிவாசகனார் காலவாராய்ச்சியாளர் கல்லாட நூலை ஆதரவாகக் கொண்டாரேனும் திருவிளையாடல்களைக் கூறும் நூல் ஒன்றுண்டென்பதையும் அது யாதென்பதையும் கருதாதது ஓர் குறைபாடுடையதாகும். இவ்வாராய்ச்சியாளர் தமிழ் நூல்களையே ஆதரவாகக் கொண்டார். தமிழ் நூல்களின் ஆசிரியர் தமது நூல்கள் வடமொழி நூல்களின் மொழி பெயர்ப்பென்றே கூறுவதாகத் தெரிகிறது. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரையர், மணிவாசகனார் முதலியோர் திருப்பாட்டுக்களாலும் அறுபத்து நான்கு திருவிளையாடல்கள் பெறப்படா. இவ்வடியார்கள் அறுபத்து நான்கென்னும் தொகையையும் யாண்டும் கூறவில்லை. வேறு தமிழ் நூல்கள் இருந்தனவெனக் கூறுவாருளராயின் அவருறை வெற்றுரை யெனத்தகும். திருவிளையாடற் புராணங்கள் 13-ம் நூற்றாண்டில் இயற்றப்பட்டன வென்பதை தனிக் கட்டுரையில் வாம். எனவே வடமொழி நூல்கள் 13ம் நூற்றாண்டிற்கு முற்பட்ட காலத்தே தோன்றினவாகு மென்பது தெளிவாம். வடமொழி நூல்களில் உத்தரபுராணம் முந்தியதென்றும் ஆலாசிய மகாத்துமியம் பிந்தியதென்றும் உணரலாகும். கல்லாடருக்கு முன்யிருந்த நூல் வடமொழி உத்தரபுராணமே யாகும். இதுவே பழைய புராணமெனப்படும். இப்புராணத்தில் மூர்த்தி நாயனார்  திருவிளையாடலும் காரியார் நாரியார் பாப்பகுந்த திருவிளையாடலும் கூறப்பட்டுள்ளன (இந்நூல் இதுபோது வழக்கினின்றும் வீழ்ந்ததென்று டாக்டர் ஐயரவர்கள் கூறியுள்ளதால் அறியலாமாயினும் இந்நூலின் கருத்துக்களெல்லாம் இதன் மொழி பெயர்ப்பாகிய பெரும்பற்றப்புலியூர் நம்பிகள் புராணத்தாலறியலாகும். இக்கட்டுரையில் வடமொழி நூலின் கருத்தைக் கூறுமிடத்தெல்லாம் நம்பிகள் திருவிளையாடற் புராணத்தைக் கொண்டு கூறினாமென்க).  ஆலாசிய மகாத்துமியத்தின் ஆசிரியர் இவ்விரு திருவிளையாடல்களையும் நீக்கி, மற்றைத் திருவிளையாடல்களை செவ்விதின் ஆராய்ந்து, அத் திருவிளையாடல்கள் அழகுற வைப்பு முறையை மாற்றிக் கூறியுள்ளார். கல்லாட நூலில் மூர்த்திநாயனார் வரலாறு கூறப்பட்டிருப்பதால் கல்லாடர் உத்தரபுராணக்தை யொட்டிக் கூறினாராவர். கல்லாட நூல் 11-ம் நூற்றாண்டிடையில் இயற்றப்பட்டதென்று முன் கூறினாம். உத்தரபுராணம் 11-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் தோன்றியதாகும். ஆலாசியமகாத்துமியம் கல்லாட நூலிற்குப் பிற்பட்ட காலத்தில் தோன்றியதெனலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
திருவிளையாடல்கள் அறுபத்து நான்கில், ஆறு வரலாறுகள் சிலப்பதிகாரத்தாலும், பதினான்கு வரலாறுகள் திருஞான சம்பந்தர் திருநாவுக்கரையர் தேவாரங்களாலும், பதினான்கு வரலாறுகள் திருவாசகத்தானும், மூர்த்தியார் வரலாறு ஒன்று சுந்தரமூர்த்திகள் தொண்டர் தொகையானும் ஆக 35 வரலாறுகள் பழையனவெனலாம். மற்றை இருபத்தொன்பது வரலாறுகள் புதியனவாகும்.திருவிளையாடற் புராணங்களில் சேரமான் பெருமாள் நாயனார் காலத்தும் ஓர் அருட்செயல் நடந்ததாகக் கூறப்படுமாதலால் இப்புதியனவான திருவிளையாடல்களும் மற்றைத் திருவிளையாடல்களோடு கர்ண பரம்பரையாய் வழங்கினவாகும். இவைகளை வடமொழிப் புராணக்காார் தொகுத்துக் கூறினாராவர். இத்தொகுப்பில் வரலாறுகள் ஆராயப்படாது அவைகள் வழங்கியவாறே புராணத்தில் கூறப்பட்டனவெனலாம்; எனவே திருவிளையாடல்களை ஆராயின் திருவிளையாடற்புராண காலமும் இதன்பின் தோன்றிய கல்லாட நூலின் காலமும் புலப்படும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
சான்றழைத்த வரலாறென்று சிலப்பதிகார நூலின் வஞ்சினமாலையில்,&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;quot;வன்னியு மரமு மடைப் பள்ளியுஞ் சான்றாக&lt;br /&gt;
முன்னி றுத்திக் காட்டிய மொய் குழலாள்&amp;quot;&lt;br /&gt;
&lt;br /&gt;
என்னும் அடிகளில் கூறப்பட்டது. இவ்வரலாறு சிறிது மாறு பட வன்னியுங் கிணறு மிலிங்கமும் அழைத்த திருவிளையாடலெனப் பிற்காலத்து வழங்கியதாகும். இது சான்றழைத்த திருவிளையாடலென்றும் புராணத்தில் காணப்பெறும். புராணங்களில் இச்செய்தி நிகழ்ந்தவிடம் திரும்புறம்பயமென்று கூறப்பட்டுளது. இவ்வரலாற்றில் குறிக்கப்பட்ட கன்னி காவிரிப் பூம்பட்டினத்துக் குரியவளென்று சிலப்பதிகாரத்திலும், புராணங்களிலும் கூறப்பட்டுள்ளது. எனவே இவ்வரலாறு பழைய தென்பதற்கையமில்லை. புராணகாலத்து பழைய வரலாறு சிறிதுமாறுபடக் கூறப்பட்டதென்பது தெளிவாம். வடமொழிப் புராண காலத்து செய்தி நிகழ்ந்தவிடம் திருப்புறம்பயமென்று வழங்கியதை புராணகாரர் உள்ளவாறே கூறினனாராவர். வட மொழிப் புராணத்தை மொழி பெயர்த்த தமிழ்ப் புலவர்களும் அவ்வாறே கூறினாராவர். சேக்கிழார் தமது புராணத்தில் செய்தி நிகழ்ந்தவிடம் திருமருகல் என்று கூறி திருஞான சம்பந்தர் பதிகத்தையும் ஆதரவு காட்டியுள்ளார். வரலாற்றில் குறித்த கன்னி வைப்பூர்க்கோன் மகள் என்றார். இவ்வைப்பூர் திருமருகலுக்கு அருகிலுள்ளவூராகும். சேக்கிழார் கூறிய வரலாற்றுக்குச் சான்று ஒன்றுமில்லையாதலான் இதுவும் திருவிளையாடற் புராணக்கதை யென்றே கொள்ளப்படும். சேக்கிழார் புராணத்தும் திருவிளையாடற் புராணங்களிலும் இவ்வருட் செயலை திருஞானசம்பந்தர் ஆற்றியதாகக் கூறப்படும். சேக்கிழார் வரலாறும் சிலப்பதிகாரத்தில் கூறப்பட்ட வரலாற்றை யொட்டியதே யாகும். வரலாறுகள் பேதம் படக் கூறப்படும் வழக்கை மற்றைப் புராணங்களிலும் காணலாகும். இதனைப் புராணகாரர் மரபெனக் கொள்ளவமையும். வடமொழியாளர் இதனைக் கற்பபேதம் என்று கூறுவர். தமிழ்மொழிப் புராணங்களையே ஆதரவாகக் கொள்ளின் விகற்பங்களுக்குக் காரணம் கூறவியலாது. இவ்வரலாறுகள் பலகாலத்தில் நிகழ்ந்தனவாகக் கொள்வோமாயின் திருவிளையாடல்கள் பல்கி அறுபத்து நான்கென்னும் தொகைக்கு மேற்படுமாறறிக.&lt;br /&gt;
&lt;br /&gt;
இதனையோர்ந்தே பெரும் பற்றப்பூலியூர் நம்பிகள் தமது புராணத்தில் திருமருகலிலும் முன் கூறிய செய்தி நடந்த தென்று கூறி சேக்கிழார் வரலாற்றையும் அறுபத்து நான்கென்னும் பழைய வரலாற்றில் அடக்கிக் கூறியிருப்பதும் காண்க. நம்பிகள் வடமொழிநூல் வரலாற்றை மாற்றிக் கூறுவதற்கு அஞ்சினராவர் (இதனால் நம்பிகள் புராணம் சேக்கிழார் புராணத்திற்கு பிற்பட்டகாலத்தில் இயற்றப்பட்டதென்பது தெளி வாம்). இதனால் பழைய வரலாறு ஒன்றையே புராணகாரர்&lt;br /&gt;
விகற்பித்து கூறிஞர் என்பது தெளிவாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
பாணன் வரலாறு மூன்றும், பாணன் மனைவி வரலாறு ஒன்றும் ஆக நான்கு திருவிளையாடல்கள் புராணங்களில் கூறப் பட்டுள்ளன. இவைகளில் ஒன்றே பழையதாகும். மற்றை மூன்றும் பிற்காலத்தனவெனலாம்; திருஞான சம்பந்தரால் குறிக்கப்பட்ட பாணன் கூடற்பிரானிடத்துத் திருமுகம்பெற்று சேரமான் பெருமாள் நாயனாரிடம் சென்று அதனைக்காட்டி பரிசு பெற்றானென்று திருவிளையாடற் புராணங்களிலும் சேக்கிழார் புராணத்திலும்  கூறப்பட்டுளது. இவ்வரலாறு கால இடர்ப் பாட்டை உடையதாகும். திருஞான சம்பந்தருக்கு ஒரு நூற்றாண்டிற்கு  மேற்பட்ட காலத்தில் சேரமான் பெருமாள்நாயனார் அவதரித்தவராவர். இம்முரண்பாட்டுக்கு திருவிளையாடற்புராணகார்களே காரணமென்று திரு. மறைமலையடிகள் கருதுவர். தமிழ்ப் புராணங்கள் வடமொழிப் புராணங்களின் மொழி பெயர்ப்பென்பதைக் கருதாதலினால் இவ்வாராய்ச்சியாளர்க்கு முரண்பாட்டின் காரணம் விளங்கவில்லே யென்னலாம். வட மொழிப் புராணத்தில் இம்முரண்பாடு காணப்படும். எனவே வடமொழிப் புராணம் சேரமான் காலத்திற்கும் (அதாவது 9ம் நூற்முண்டிற்குப்) பிற்பட்டதாகும். கல்லாடமும் புராணக் திற்கும் பிற்பட்டதாகும். &lt;br /&gt;
&lt;br /&gt;
பாணன் வரலாற்றால் பழைய வரலாறு ஒன்றினை அடிப்படையாகக் கொண்டு வேறு புதிய வரலாறுகள் கூறப்பட்டன வென்பது தெளிவாம். இப்புதிய வரலாறுகள் வடமொழிப் புராணகாரர் காலத்திற்கும் சேரமான் காலத்திற்கும் இடையில் புணர்க்கப்பட்டனவெனலாம். இப்புதிய வரலாறுகளின் சற்றேறக்குறைய தொகை 29 என்று முன் கூறினாம். இவையனைத்தும் கல்லாடத்தினும் கூறப்பட்டனவாகும். இப்புதிய வரலாறுகளில் நக்கீரர், உக்கிரப்பெருவழுதி, மூர்த்திநாயனார் முதலியோர் செய்திகளும் அடங்கினவாகுமென்பதைக் காட்டுவாம். &lt;br /&gt;
&lt;br /&gt;
நக்கீரருக்கு ஓர் சிறப்பைக் கூறுவதற்கு இறையனுருரை, நக்கீரரால் வரையப்பட்டு குருசீடர் வழிமுறையில் கர்ண பரம்பரையாக ஓதப்பட்டு வந்ததென்று, கூறப்பட்டதாகும். இவ்வுரையில் சங்ககாலத்துச் செய்யுட்களும், சிலப்பதிகாரமும், பாண்டிக் கோவையும் ஆட்சி பெற்றுள்ளன. உரையில் கூறப்படும் சில துறைகள் புதியனவாகச் சங்ககாலத்து வழக்கினோடு  மாறுபட்டனவாகத் தோன்றும். இப்புதிய துறைகளுக்கு சங்க விலக்கியங்களினின்றும் மேற்கோள் காட்டவியலாது. இத்துறைகளுக்கு பிற்காலத்து இலக்கியங்களிலிருந்தே எடுத்துக்காட்டு கூறவேண்டும். எனவே இறையனாருரையை சங்க காலத்து  நக்கீரர் மேல் ஏற்றிக் கூறுவது பொருந்தாது. உரை தோன்றிய காலத்திற்கும் சங்ககாலத்திற்கும் இடையில் 7 அல்லது 8 நூற்றாண்டாகும். குரு சீட முறையில் 13 பெயர்கள் கூறப்பட்டிருக்தலும் உரைக் கூற்றை வலியுறுத்தாது. &lt;br /&gt;
&lt;br /&gt;
இறையனார் உரையின் காலத்தை யறிவதற்கு பாண்டிக் கோவை உதவிபுரியும். இக்கோவை நூலின் பாட்டுடைத் தலைவன்  அரிகேசரி நெடுமாறன் என்பவன். இவனைக் கூன் பாண்டியனென்றும் கூறுவர். இம்மன்னன் கி. பி. 7ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் செங்கோலோச்சினான். இவ்வரசன் சைனமதத்திலிருந்து நீங்கிய வரலாறு கோவை நூலில் யாண்டும் கூறப்படவில்லை. இவ்வரசனைப் பற்றிய கதையும் பிற்காலத்ததாகுமெனக் கூறலாம். இக்கோவையில் பல போர்க்களங்கள் கூறப் பட்டுள்ளன. இவைகளில் பாழி, செந்நிலம், நெல்வேலி என்ற மூன்றும் வேள்விக்குடி சாசனத்திலும் காணப்படும். கோவையில் காணப்படும் மற்றைப் போர்க்களங்கள் சாசனத்தில் காணப்படா. இப்போர்க்களங்களிற் சில இம்மன்னன் முன்னோர் காலத்திற்குரியவையாகும். வேள்விக்குடி சாசனத்தில் இம்மன்னன் முன்னோர்கள் போர்க்களங்களொன்றும் கூறப் படாமையால் கோவையில் கண்ட மற்றைப் போர்க்களங்கள் புணர்ப்பாகுமெனவும் இந்நூல் 8ம் நூற்றுண்டிற்கும் பிற்பட்டதெனவும் சிலவாராய்ச்சியாளர் கூறுவர். பாட்டுடைத்தலைவன் முன்னோர் செயல்களையும் பாட்டுடைத் தலைவன் செயல்களாகக் கூறுவதோர் மரபையறியாது ஆராய்ச்சியாளர் கூறுங்கூற்றை மறுக்க, கோவை நூலில் கூறப்படும் செயல்களனைத்தும் உண்மையேயாகும். கோவைநூல் அரிகேசரியின் இறுதிக் காலத்தில் (7ம் நூற்றாண்டிறுதில்) பாடப்பட்டதாகும்.&lt;br /&gt;
&lt;br /&gt;
வேள்விக்குடி சாசனத்தில் அரிகேசரியின் முன்னோர்களான கடுங்கோன், அவனிசூளாமணி, சேந்தன் என்னும் மூவர் செயல்கள் கூறப்படாதிருப்பது ஓர் ஐயப்பாடுடையதாகும். பாண்டிய நாட்டை களப்பிரர் என்னும் ஓர் புதிய குலத்தினர் வெளவி சில நூற்றுண்டுகள் வரையில் அரசு புரிந்தாரென்பதொரு வரலாறு சாசனத்தில் காணப்படும். கடுங்கோனென்னும் பாண்டியன் இப்பகைவரைவென்று அவர்களை  தன்னாட்டினின்றும் அகற்றிக் தன்னுரிமையைப் பெற்று அரசாட்சி புரிந்தானென்று வேள்விக்குடி சாசனங் கூறும். பகைவரை வென்றதற் கறிகுறியாக ஒரு போர்க்களமேனுங் கூறாதிருத்தல் வியப்பைத்தருகின்றது. அரிகேசரி முதல் பிற்பட்ட அரசர்களின் முறையை வேறு சாசனத்தாலும் அறியலாகும். கடுங்கோன், அவனிசூளாமணி என்றவர்களைக் குறிக்கும் வேறு சாசனச் சான்றுகள் இல்லை. எனவே வேள்விக்குடி சாசனத்தில் இவ்விருவரசர்களைக் குறித்த வரலாறு பாண்டிக்கோவையோடு முரண்படுவதால் வேள்விக்குடி சாசனத்தை ஏற்றுக்கொள் வதற்கு ஐயப்பாடுண்டென்க. இதனக்குறித்து மூர்த்திநாயனார் வரலாற்றில் வேறு காரணங்களைக் காட்டுவாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
--[[பயனர்:Ksubashini|Ksubashini]] ([[பயனர் பேச்சு:Ksubashini|பேச்சு]]) 20:34, 9 நவம்பர் 2016 (GMT)&lt;/div&gt;</summary>
		<author><name>Ksubashini</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D</id>
		<title>பகுப்பு:கல்லாடம்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D"/>
				<updated>2016-11-09T20:30:41Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Ksubashini: &amp;quot;*  Category:இலக்கியம்&amp;quot;-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;*&lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:இலக்கியம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Ksubashini</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D.%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE.%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF</id>
		<title>பகுப்பு:முனைவர்.இராம.இராமமூர்த்தி</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D.%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE.%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF"/>
				<updated>2016-02-24T16:58:25Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Ksubashini: &amp;quot;* Category:எழுத்தாளர்கள்&amp;quot;-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;*&lt;br /&gt;
[[Category:எழுத்தாளர்கள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Ksubashini</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E2%80%8B%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D</id>
		<title>பகுப்பு:​மலைபடுகடாம்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E2%80%8B%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D"/>
				<updated>2016-02-16T20:41:20Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Ksubashini: &amp;quot;*  Category:​பத்துப்பாட்டு&amp;quot;-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;*&lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:​பத்துப்பாட்டு]]&lt;/div&gt;</summary>
		<author><name>Ksubashini</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88</id>
		<title>பகுப்பு:பட்டினப்பாலை</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88"/>
				<updated>2016-02-16T20:40:54Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Ksubashini: &amp;quot;*  Category:​பத்துப்பாட்டு&amp;quot;-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;*&lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:​பத்துப்பாட்டு]]&lt;/div&gt;</summary>
		<author><name>Ksubashini</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E2%80%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81</id>
		<title>பகுப்பு:​குறிஞ்சிப்பாட்டு</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E2%80%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81"/>
				<updated>2016-02-16T20:40:28Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Ksubashini: &amp;quot;*  Category:​பத்துப்பாட்டு&amp;quot;-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;*&lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:​பத்துப்பாட்டு]]&lt;/div&gt;</summary>
		<author><name>Ksubashini</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E2%80%8B%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%88</id>
		<title>பகுப்பு:​நெடுநல்வாடை</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E2%80%8B%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%88"/>
				<updated>2016-02-16T20:40:03Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Ksubashini: &amp;quot;*  Category:​பத்துப்பாட்டு&amp;quot;-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;*&lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:​பத்துப்பாட்டு]]&lt;/div&gt;</summary>
		<author><name>Ksubashini</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E2%80%8B%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF</id>
		<title>பகுப்பு:​மதுரைக்காஞ்சி</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E2%80%8B%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF"/>
				<updated>2016-02-16T20:39:39Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Ksubashini: &amp;quot;*  Category:​பத்துப்பாட்டு&amp;quot;-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;*&lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:​பத்துப்பாட்டு]]&lt;/div&gt;</summary>
		<author><name>Ksubashini</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E2%80%8B%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81</id>
		<title>பகுப்பு:​முல்லைப்பாட்டு</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E2%80%8B%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81"/>
				<updated>2016-02-16T20:39:14Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Ksubashini: &amp;quot;*  Category:​பத்துப்பாட்டு&amp;quot;-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;*&lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:​பத்துப்பாட்டு]]&lt;/div&gt;</summary>
		<author><name>Ksubashini</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E2%80%8B%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88</id>
		<title>பகுப்பு:​பெரும்பாணாற்றுப்படை</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E2%80%8B%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88"/>
				<updated>2016-02-16T20:38:50Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Ksubashini: &amp;quot;*  Category:​பத்துப்பாட்டு&amp;quot;-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;*&lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:​பத்துப்பாட்டு]]&lt;/div&gt;</summary>
		<author><name>Ksubashini</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E2%80%8B%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88</id>
		<title>பகுப்பு:​சிறுபாணாற்றுப்படை</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E2%80%8B%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88"/>
				<updated>2016-02-16T20:38:17Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Ksubashini: &amp;quot;*  Category:​பத்துப்பாட்டு&amp;quot;-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;*&lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:​பத்துப்பாட்டு]]&lt;/div&gt;</summary>
		<author><name>Ksubashini</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E2%80%8B%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88</id>
		<title>பகுப்பு:​பொருநராற்றுப்படை</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E2%80%8B%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88"/>
				<updated>2016-02-16T20:37:49Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Ksubashini: &amp;quot;*  Category:​பத்துப்பாட்டு&amp;quot;-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;*&lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:​பத்துப்பாட்டு]]&lt;/div&gt;</summary>
		<author><name>Ksubashini</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E2%80%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88</id>
		<title>பகுப்பு:​திருமுருகாற்றுப்படை</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E2%80%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88"/>
				<updated>2016-02-16T20:37:15Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Ksubashini: &amp;quot;*  Category:​பத்துப்பாட்டு&amp;quot;-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;*&lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:​பத்துப்பாட்டு]]&lt;/div&gt;</summary>
		<author><name>Ksubashini</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E2%80%8B%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81</id>
		<title>பகுப்பு:​பத்துப்பாட்டு</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E2%80%8B%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81"/>
				<updated>2016-02-16T20:36:31Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Ksubashini: &amp;quot;*  Category:சங்க இலக்கியம்&amp;quot;-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;*&lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:சங்க இலக்கியம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Ksubashini</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E2%80%8B%E2%80%8B%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81</id>
		<title>பகுப்பு:​​புறநானூறு</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E2%80%8B%E2%80%8B%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81"/>
				<updated>2016-02-16T20:35:43Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Ksubashini: &amp;quot;*  Category:எட்டுத்தொகை நூல்கள...&amp;quot;-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;*&lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:எட்டுத்தொகை நூல்கள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Ksubashini</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E2%80%8B%E0%AE%85%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81</id>
		<title>பகுப்பு:​அகநானூறு</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E2%80%8B%E0%AE%85%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81"/>
				<updated>2016-02-16T20:34:00Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Ksubashini: &amp;quot;*  Category:எட்டுத்தொகை நூல்கள...&amp;quot;-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;*&lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:எட்டுத்தொகை நூல்கள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Ksubashini</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E2%80%8B%E2%80%8B%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88</id>
		<title>பகுப்பு:​​கலித்தொகை</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E2%80%8B%E2%80%8B%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88"/>
				<updated>2016-02-16T20:33:33Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Ksubashini: &amp;quot;*  Category:எட்டுத்தொகை நூல்கள...&amp;quot;-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;*&lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:எட்டுத்தொகை நூல்கள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Ksubashini</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E2%80%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D</id>
		<title>பகுப்பு:​பரிபாடல்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E2%80%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D"/>
				<updated>2016-02-16T20:33:02Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Ksubashini: &amp;quot;*  Category:எட்டுத்தொகை நூல்கள...&amp;quot;-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;*&lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:எட்டுத்தொகை நூல்கள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Ksubashini</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E2%80%8B%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81</id>
		<title>பகுப்பு:​பதிற்றுப்பத்து</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E2%80%8B%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81"/>
				<updated>2016-02-16T20:32:25Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Ksubashini: &amp;quot;*  Category:எட்டுத்தொகை நூல்கள...&amp;quot;-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;*&lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:எட்டுத்தொகை நூல்கள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Ksubashini</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E2%80%8B%E0%AE%90%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81</id>
		<title>பகுப்பு:​ஐங்குறுநூறு</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E2%80%8B%E0%AE%90%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81"/>
				<updated>2016-02-16T20:31:53Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Ksubashini: &amp;quot;*  Category:எட்டுத்தொகை நூல்கள...&amp;quot;-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;*&lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:எட்டுத்தொகை நூல்கள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Ksubashini</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E2%80%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88</id>
		<title>பகுப்பு:​குறுந்தொகை</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E2%80%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88"/>
				<updated>2016-02-16T20:31:24Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Ksubashini: &amp;quot;*  Category:எட்டுத்தொகை நூல்கள...&amp;quot;-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;*&lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:எட்டுத்தொகை நூல்கள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Ksubashini</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E2%80%8B%E0%AE%A8%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88</id>
		<title>பகுப்பு:​நற்றிணை</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E2%80%8B%E0%AE%A8%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88"/>
				<updated>2016-02-16T20:30:50Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Ksubashini: &amp;quot;*  Category:எட்டுத்தொகை நூல்கள...&amp;quot;-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;*&lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:எட்டுத்தொகை நூல்கள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Ksubashini</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E2%80%8B%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D</id>
		<title>பகுப்பு:​எட்டுத்தொகை நூல்கள்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E2%80%8B%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D"/>
				<updated>2016-02-16T20:29:51Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Ksubashini: &amp;quot;*  Category:சங்க இலக்கியம்&amp;quot;-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;*&lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:சங்க இலக்கியம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Ksubashini</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF</id>
		<title>பெரியகுயிலி</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF"/>
				<updated>2016-02-12T20:14:26Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Ksubashini: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;amp;#160;கோவைக்கருகிலுள்ள ஒரு சிற்றூர் பெரிய குயிலி. அவ்வூரில் இருக்கும் பூசையாளர் சுப்பிரமணியம் என்பவர் அண்மையில் எனக்கு அறிமுகமானார். அவர், அவ்வூரில் அமைந்துள்ள குயிலியம்மன் கோவில் பூசைப்பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளதோடல்லாமல் அக்கோயிலைப் புதுப்பித்துக்கட்டும் திருப்பணியில் உழைப்பு மற்றும் பொருள் (செல்வம்) ஆகியவற்றைக் கொடையாகத் தந்தவர். கல்வெட்டுகள் கிடைக்கக் கூடிய இடங்கள் என நான் கருதித் தேர்வு செய்து தேடலை மேற்கொள்ளுகின்ற இடங்களில் ஒன்றாய்ப் பெரியகுயிலியும் அமையவே, அவரிடம் தொடர்புகொண்டு அவ்வூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் கல்வெட்டுகள், பழஞ்சிற்பங்கள் போன்ற தொன்மைத் தடயங்கள் உள்ளனவா எனக் கேட்டிருந்தேன். அத்தகு இடங்கள் ஒரு சில காணப்படுவதாக அவர் கூறியதால் 9-02-2016 அன்று வரலாற்று ஆர்வலர்களான நண்பர்கள் திரு. மீனாட்சிசுந்தரம், திரு.ஜெயசங்கர் ஆகியோருடன் அங்கு சென்றேன்.&amp;lt;br /&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br /&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br /&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
தொல்லியல் நோக்கில் அமைந்த ஒரு பயணம். கல்வெட்டுகளில் ஒரு தொடர் பயின்றுவருவதைப் பார்க்கலாம். அத்தொடர், “விளையினும் விளையாதொழியினும்” என்று அமையும். அதாவது, ஒரு நிலத்தின்மீது காணி அல்லது உரிமை கொண்ட ஒருவர் அல்லது ஓர் அமைப்பு வரி செலுத்தும்போது, நிலத்தில் விளைந்தாலும் விளைச்சல் இல்லாது போனாலும் வரி கட்டும் கடமை யினின்றும் பிறழ மாட்டோம் என்னும் உறுதி மொழிவதை அத்தொடர் சுட்டும். அது போன்றே, தொல்லியல் தடயங்கள் கிடைக்கவும் கூடும். கிடைக்காமலும் போகும். ஆனால், தேடல் தொடரும். அவ்வாறு மேற்கொண்ட பயணம் பெரியகுயிலி ஊரைப்பொறுத்தவரையிலும் ஏமாற்றம் அளிக்கவில்லை.&amp;lt;br /&amp;gt;&amp;lt;br /&amp;gt;முதன்முதலாகப் பார்த்த இடம் குயிலியம்மன் கோயில். குயிலியம்மன் கோயில் கொண்டதால் ஊர்ப்பெயர் குயிலி என்று வழங்கியிருக்கலாம். ஊர்ப்பெரியவர்களுக்கு, ஊரின் பெயர்க்காரணம் தெரியவில்லை. கோவை, நெல்லை, மயிலை என ஊர்ப்பெயர்கள் வழங்கும் வழக்கத்தை ஒட்டி மக்கள் ”குயிலை” என அழைக்கின்றனர். அருகிலேயே இன்னொரு சிறிய ஊரும் இருப்பதால் பெரியகுயிலி, சின்னக்குயிலி என இரு பெயர்கள். குயிலியம்மன் கோயிலில், தற்போது, குயிலியம்மன் முதன்மைத்தெய்வம் எனினும், கோயிலினுள்ளே ஒரு “ஆதி குயிலியம்ம”னும் உண்டு.&amp;lt;br /&amp;gt;&amp;lt;br /&amp;gt;&amp;lt;br /&amp;gt;&amp;lt;b&amp;gt;கல் ஊஞ்சல் &amp;lt;/b&amp;gt;&amp;lt;br /&amp;gt;பெரும்பாலும், எல்லா அம்மன் கோவில்களிலும் கல்லால் எழுப்பப்பட்ட ஓர் ஊஞ்சல் அமைந்திருக்கும். நீண்டுயர்ந்த இரு கற்றூண்கள் அருகருகே நாட்டப்பெற்றிருக்க, அவ்விரு தூண்களையும் மேலே இணைத்த நிலையில் ஒரு கிடந்த கல். அதிலிருந்து தொங்கும் சங்கிலிகளில் பிணைத்த ஒரு மரப்பலகை ஊஞ்சல். மக்கள் வேண்டுதல் வைத்து வணங்கி, அம்மனின் திருமேனியை ஊஞ்சலில் அமர்த்தி ஆட்டி அம்மனை மகிழ்விப்பர். அம்மன் நள்ளிரவில் அவ்வூஞ்சலில் அமர்ந்து ஆடிக்களிப்பதாகவும் மக்களிடையே ஒரு நம்பிக்கை நிலவுகிறது.&amp;amp;#160;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br /&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br /&amp;gt;&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;p&amp;gt;&amp;lt;img src=&amp;quot;/images/2/24/Periyakuyili1.jpg&amp;quot; _fck_mw_filename=&amp;quot;Periyakuyili1.jpg&amp;quot; _fck_mw_location=&amp;quot;left&amp;quot; _fck_mw_type=&amp;quot;frame&amp;quot; alt=&amp;quot;Periyakuyili1.jpg&amp;quot; class=&amp;quot;fck_mw_frame fck_mw_left&amp;quot; /&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;/p&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;div class=&amp;quot;separator&amp;quot; style=&amp;quot;clear: both; text-align: center;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br /&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;ஊஞ்சலின் ஒரு தூணில், கல் ஊஞ்சலை அமைத்துக்கொடுத்தவர் யார் என்பது ஒரு கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டுள்ளது. 1922-ஆம் ஆண்டு பொறிக்கப்பட்ட எழுத்துகள். தொண்ணூற்று நான்கு ஆண்டுகள் பழமை. எனவே, எழுத்துகளை ஒரு பள்ளி மாணவன் கூட எளிதில் படிக்க இயலும். இருப்பினும், கல்லின்மீதுள்ள பொறிப்பு என்பதால் சற்றே கடினம். கல்வெட்டின் பாடம் கீழே:&amp;lt;br /&amp;gt;&amp;lt;br /&amp;gt;&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;ol&amp;gt;&amp;lt;li&amp;gt;&amp;lt;b&amp;gt;&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;1922&amp;lt;/span&amp;gt;&amp;lt;/b&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;/li&amp;gt;&amp;lt;li&amp;gt;&amp;lt;b&amp;gt;&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;ஆடி&amp;lt;/span&amp;gt;&amp;lt;/b&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;/li&amp;gt;&amp;lt;li&amp;gt;&amp;lt;b&amp;gt;&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;28 தே&amp;lt;/span&amp;gt;&amp;lt;/b&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;/li&amp;gt;&amp;lt;li&amp;gt;&amp;lt;b&amp;gt;&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;குயி&amp;lt;/span&amp;gt;&amp;lt;/b&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;/li&amp;gt;&amp;lt;li&amp;gt;&amp;lt;b&amp;gt;&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;லாத்தா&amp;lt;/span&amp;gt;&amp;lt;/b&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;/li&amp;gt;&amp;lt;li&amp;gt;&amp;lt;b&amp;gt;&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;ளுக்கு&amp;lt;/span&amp;gt;&amp;lt;/b&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;/li&amp;gt;&amp;lt;li&amp;gt;&amp;lt;b&amp;gt;&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;கண்&amp;lt;/span&amp;gt;&amp;lt;/b&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;/li&amp;gt;&amp;lt;li&amp;gt;&amp;lt;b&amp;gt;&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;ணப்&amp;lt;/span&amp;gt;&amp;lt;/b&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;/li&amp;gt;&amp;lt;li&amp;gt;&amp;lt;b&amp;gt;&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;பாளை&amp;lt;/span&amp;gt;&amp;lt;/b&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;/li&amp;gt;&amp;lt;li&amp;gt;&amp;lt;b&amp;gt;&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;யம்&amp;lt;/span&amp;gt;&amp;lt;/b&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;/li&amp;gt;&amp;lt;li&amp;gt;&amp;lt;b&amp;gt;&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;வி.&amp;lt;/span&amp;gt;&amp;lt;/b&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;/li&amp;gt;&amp;lt;li&amp;gt;&amp;lt;b&amp;gt;&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;ரங்&amp;lt;/span&amp;gt;&amp;lt;/b&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;/li&amp;gt;&amp;lt;li&amp;gt;&amp;lt;b&amp;gt;&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;க போ&amp;lt;/span&amp;gt;&amp;lt;/b&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;/li&amp;gt;&amp;lt;li&amp;gt;&amp;lt;b&amp;gt;&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;யன்&amp;lt;/span&amp;gt;&amp;lt;/b&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;/li&amp;gt;&amp;lt;/ol&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br /&amp;gt;கண்ணப்பாளையம் ஊரைச்சேர்ந்த ரங்கபோயன் என்பவர், 1922-ஆம் ஆண்டு, ஆடி மாதம் 28-ஆம் தேதியன்று ஊஞ்சல் அமைத்துக்கொடுத்துள்ளார்.&amp;amp;#160;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br /&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div class=&amp;quot;separator&amp;quot; style=&amp;quot;clear: both; text-align: center;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br /&amp;gt;&amp;lt;b&amp;gt;நினைவுக்கல் சிற்பம் &amp;lt;/b&amp;gt;&amp;lt;br /&amp;gt;சுற்றுச்சுவருடன் கூடிய கோயிலின் வெளிப்புறத்தில் கல் ஊஞ்சல் அமைந்துள்ளது போலவே, வெளிப்புறத்தில் கோயிலின் வலப்பக்கத்தில் ஒரு சிறு கோயில் அமைப்பு காணப்படுகிறது. ஏறக்குறைய ஆறடி உயரமுள்ள, பக்கத்துக்கு மூன்று என்னும் அளவில் ஆறு கற்றூண்களும், அவற்றை இணைத்து மேலே கிடத்திய இரு கற்றூண்களும், இவ்விரு கற்களுக்கிடையில் கூரையாகப் பாவப்பட்ட பலகைக்கற்களும் ஓர் அறையாகக் கோயில் தோற்றத்தைத் தருகின்றன. அறையின் உள்ளே, ஆணும் பெண்ணுமாய் ஒரு புடைப்புச்சிற்பம். இது ஒரு (Memory Stone) நினைவுக்கல்லாகும். கோவைப்பகுதியில் பல்வேறு நினைவுக்கற்கள் காணப்படுகின்றன. இவை யாவும் இறந்துபோன வீரர்கள், தலைவர்கள், பெண்கள் ஆகியோருக்காக எழுப்பப்பட்ட நினைவுக்கற்களாகும். கால்நடைச் சமுதாயம் ஓங்கியிருந்த நிலையில், கால்நடைகளைக்காக்கும் பணியில் ஈடுபட்டுப் புலியுடன் போராடி இறந்த வீரர்கள், கால்நடைகளைக்கவர்ந்து சென்ற எதிர்க்குழுவினரிடமிருந்து அவற்றை மீட்கும் முயற்சியில் (ஆநிரை மீட்டல்) எதிர்க்குழுவின் வீரர்களுடன் போரிட்டு இறந்த வீரர்கள், ஊர் அல்லது ஒரு குழுவின் தலைமைப் பொறுப்பை ஏற்று அரிய பணிகளைச் செய்து இறந்த தலைவர்கள் மற்றும் இவ்வகை வீரர்/தலைவர் ஆகியோருடன் உடன்கட்டை ஏறி இறந்த அவர்தம் மனைவியர் ஆகிய பலருக்கும் நினைவுக்கற்கள் எடுக்கப்பட்டு அவர்களை வணங்கும் வழக்கம் உண்டு. வீரக்கல், நடுகல், புலிகுத்திக்கல், நரிகடிச்சான் கல், சாமிக்கல், மாஸ்திக்கல் (மாசதிக்கல்) எனப் பல்வேறு பெயர்களால் கிராம மக்கள் வழங்குவர். அவற்றைப்பற்றிய செவிவழிக் கதைகளும் மக்களிடையே வழங்குவதுண்டு. அது போன்ற ஒரு நினைவுக்கல்தான் மேலே குறிப்பிட்ட நினைவுக்கல் சிற்பம்.&amp;amp;#160;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br /&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div class=&amp;quot;separator&amp;quot; style=&amp;quot;clear: both; text-align: center;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;p&amp;gt;&amp;lt;img src=&amp;quot;/images/4/4a/Periyakuyili2.jpg&amp;quot; _fck_mw_filename=&amp;quot;Periyakuyili2.jpg&amp;quot; _fck_mw_location=&amp;quot;center&amp;quot; alt=&amp;quot;Periyakuyili2.jpg&amp;quot; class=&amp;quot;fck_mw_center&amp;quot; /&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;/p&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;div class=&amp;quot;separator&amp;quot; style=&amp;quot;clear: both; text-align: center;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br /&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;சிற்பத்திலுள்ள ஆணின் தலைப்பகுதியில் முடி, கொண்டை அமைப்பாக இல்லாமல், தலைப்பாகையுடன் உள்ளது. தலைப்பாகையில் ஒரு தலையணி இருப்பதுபோல் காணப்படுகிறது. மேல்நோக்கி முறுக்கிய மீசை. செவியணியும், கைவளையும், கழுத்தில், கழுத்தை ஒட்டியணியப்பட்ட கண்டமாலையும், அதனை அடுத்துத் தொங்கலாக அணியப்பட்ட நீண்ட மாலையும் காணப்படுகின்றன. ஆடை இடையிலிருந்து தொடங்கிப் பாதம் வரை காணப்படுகிறது. இடையின் இருபக்கங்களிலும் சுங்கு எனப்படும் ஆடைத்தொங்கல்கள் உள்ளன. பெண் வலப்புறம் கொண்டை முடியுடனும், இடையிலிருந்து பாதம் வரை ஆடையுடனும் காணப்படுகிறாள். கழுத்தில் அணிகள் எவையும் காணப்படுவதில்லை; கைவளைகளும் புலப்படாத நிலையில் கணவனோடு சேர்ந்து இறந்துபோன சதிப்பெண்ணாக இச்சிற்பத்தைக் கருதலாம். இக்கருத்தை ஊர் மக்களிடையே வழங்கும் கதை இருப்பின் ஒப்புநோக்கலாம். பெண் கைகூப்பி வணங்கும் தோற்றம் ஆணின் சிற்பத்தில் இல்லை. மாறாகக் கைகளைக் குவித்து வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br /&amp;gt;&amp;lt;br /&amp;gt;&amp;lt;b&amp;gt;கருப்பராயன் (கன்னிமார்) கல் (கல்வெட்டுப்பொறிப்புடன்) &amp;lt;/b&amp;gt;&amp;lt;br /&amp;gt;பூசையாளர் சுப்பிரமணியம் அடுத்து எங்களை ஒரு தோட்டத்துக்கு அழைத்துச்சென்றார். பெரியகுயிலி ஊர்ப்பகுதி வறட்சியான ஒரு பகுதி. இருப்பினும் ஓரிரு இடங்களில் முன்னாளில் முன்னோர் சிலர் வெட்டிவைத்த பெரிய கிணறுகள் அமைந்துள்ள தோட்டப்பகுதிகளில், கிணற்று நீரை இறைத்துச் சொட்டுநீர்ப் பாசனம் செய்கின்றனர். அவ்வாறான ஒரு தோட்டப்பகுதிக்கு நாங்கள் சென்றோம். அவரைப்பயிர் பூக்களோடும், சிறு சிறு பிஞ்சுக்காய்களோடும் வளர்ந்து அந்தச் சிறிய இடத்துக்குப் பசுமையான தோற்றத்தை வழங்கியிருந்தது. கிணற்றின் அருகில், ஒரு மரத்தடியில் சில கற்கள். கருப்பராயன், கன்னிமார் கடவுளர் என மக்கள் வழிபடுகின்றனர். லிங்கத்தின் தலைப்பகுதி போன்ற தோற்றத்தில் அகன்ற பெரியதொரு கல். அதையடுத்து, நீள் சதுர வடிவில் ஒருகல். அதன் நடுப்பகுதி செங்குத்தாய் நீண்டு அதில் நாகம் செதுக்கப்பட்டிருந்தது. இக்கல்லின் பரப்பில், வலப்புறம் சிறிய தூண் அமைப்பில் ஒரு புடைப்புச்சிற்பம். மீதியுள்ள சமதளப்பரப்பில் எழுத்துப்பொறிப்புகள் உள்ளன என்று சுப்பிரமணியம் கூறினார். இவை யாவும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டிருந்தன. இக்கல்லின் முன்புறம் உருண்டை வடிவில் சிறு சிறு கற்கள். அவை ஏழு கன்னிமார் கடவுளரைக் குறிப்பன. ஐந்து கன்னிமாரே காணப்பட்டனர். இரண்டு கன்னிமார் கற்களை யாரோ சொந்த வழிபாட்டுக்காக எடுத்துச் சென்றுவிட்டனர் என்பது புதிய செய்தியாக இருந்தது. வழிபாட்டுக்காக எண்ணெய் பூசிப்பூசிக் கல்பரப்பு முழுதும் எண்ணெய்ப்பற்று. கூர்ந்து நோக்கியபோது எழுத்துகள் இருப்பது உறுதியாயிற்று.&amp;amp;#160;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br /&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div class=&amp;quot;separator&amp;quot; style=&amp;quot;clear: both; text-align: center;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div class=&amp;quot;separator&amp;quot; style=&amp;quot;clear: both; text-align: center;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br /&amp;gt;இரும்புத்தகடு மூலம் எண்ணெய்ப்பற்றைச் சுரண்டி எடுத்தோம். அடை அடையாக, எண்ணெய்ச்செக்கில் வெளிப்படும் பிண்ணாக்குச் செதிள்கள் போல எண்ணெய்ப்பற்று வெளியேறியது. இரும்புப் புருசு மூலம் கல்பரப்பைத் தேய்த்தபின் எழுத்துகள் ஒருவாறு புலப்பட்டன. இரண்டு வரிகள் மட்டுமே புலப்பட்டன. எழுத்தமைதியை ஆராயும்போது கல்வெட்டின் காலம் கி.பி. 13 அல்லது கி.பி 14-ஆம் நூற்றாண்டு ஆகலாம் எனக் கருதமுடிகிறது. வெள்ளைச் சுண்ணாம்பை நீரில் கலந்து கல்வெட்டின்மீது பூசிக் காயவிட்டபின் எழுத்துகளைப் படிக்க முயன்றோம். கல்வெட்டின் பாடத்தை அப்போதே சரியாகக் படிக்க இயலவில்லை. முதல் வரியில் “ ராயண வ” என்னும் சொல்லும், அடுத்தவரியில் “க்கு திரா த ரா ச” என்னும் சொல்லும் புலனாயின.. ஆனால் கல்வெட்டின் ஒளிப்படத்தைக் கணினியில் உருப்பெருக்கம் செய்து ஆய்ந்து பார்த்ததில் கல்வெட்டின் இருவரிப் பாடம் கீழ்வருமாறு அமைந்திருந்தது.&amp;lt;br /&amp;gt;&amp;lt;br /&amp;gt;கல்வெட்டின் பாடம்:&amp;lt;br /&amp;gt;&amp;lt;br /&amp;gt;&amp;lt;b&amp;gt;&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;(வீ ர நா) ரா ய ண வ தி&amp;lt;/span&amp;gt;&amp;lt;/b&amp;gt;&amp;lt;br /&amp;gt;&amp;lt;b&amp;gt;&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;க்கு (அ) தி ரா ச ரா ச (ந்)&amp;amp;#160;&amp;lt;/span&amp;gt;&amp;lt;/b&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br /&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div class=&amp;quot;separator&amp;quot; style=&amp;quot;clear: both; text-align: center;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br /&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br /&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;b&amp;gt;கல்வெட்டு சொல்லும் செய்திகள் &amp;lt;/b&amp;gt;&amp;lt;br /&amp;gt;கல்வெட்டின் இரு வரிகள் நமக்குப் பல செய்திகளைச் சொல்லுகின்றன. &amp;lt;b&amp;gt;”வதி” என்னும் சொல் வாய்க்காலைக் குறிக்கும். &amp;lt;/b&amp;gt;வாய்க்கால், வதி, ஏரி, மன்னறை (காடழித்து வேளாண் நிலமாக்கிய பகுதி) ஆகிய இடங்கள் அரசர் பெயரால் வழங்கப்படுதல் மரபு.&amp;lt;b&amp;gt;கோவை சங்கமேசுவரர் கோயில் கல்வெட்டொன்றில் (கோவைமாவட்டக் கல்வெட்டுகள்-க.வெ.எண்; 90/2004) “சிவபாதசேகர மன்னறை” என்றும், பேரூர் அழகிய சிற்றம்பலக்கோயில் கல்வெட்டொன்றில் (கோவைமாவட்டக் கல்வெட்டுகள்-க.வெ.எண் 118/2004) “வீரகேரள விலாடகுல மாணிக்க வதி” மற்றும் “அதிராஜராஜ வாய்க்கால்” என்றும் வருவதைக் காண்க. &amp;lt;/b&amp;gt;அது போல், நம் கல்வெட்டிலும் &amp;lt;b&amp;gt;”வீரநாராயணவதிக்கு”&amp;lt;/b&amp;gt; என வருகிறது. மேலும், &amp;lt;b&amp;gt;”அதிராசராச” &amp;lt;/b&amp;gt;என்னும் அரசர் பெயரும் காணப்படுகிறது. கோயிலுக்கு நிலம் கொடையளிக்கப்பட்ட செய்திகள் கொண்ட கல்வெட்டுகளில், நிலத்தின் எல்லை வரையறுத்துச் சொல்லப்படும்போது நிலத்தை ஒட்டிய நான்கு திசைகளில் அமைந்திருக்கும் வதி, வாய்க்கால், மன்னறை, நிலம் போன்றவற்றின் குறிப்புகள் சொல்லப்படும். அது போலவே இக்கல்வெட்டிலும் சொற்கள் வருவதால் இக்கல்வெட்டு, நிலக்கொடை மற்றும் நிலத்தின் எல்லை பற்றிய செய்திகளைக் கொண்ட கல்வெட்டு என்பது உறுதியாகின்றது.&amp;lt;br /&amp;gt;&amp;lt;br /&amp;gt;நிலக்கொடை கோயிலுக்கு அளிக்கப்பட்டதா அன்றி வேறு காரணம் பற்றியா என்பது தெளிவாகவில்லை. காரணம், கல்வெட்டின் தொடக்கப்பகுதி இக்கல்வெட்டில் இல்லை. “ஸ்வஸ்திஸ்ரீ” எனத்தொடங்கும் முதல்வரியுடன் கூடிய கல்வெட்டுப்பகுதி பிறிதொரு கல்லில் வெட்டப்பட்டிருக்க வேண்டும். அந்தக் கல் கிடைத்தால்தான் கொடை பற்றிய செய்தியும், எந்த அரசன் காலத்தது என்பதும் தெரியவரும். இக்கல்வெட்டின் கீழ்ப்பகுதி நிலத்தில் புதையுண்டு கிடப்பதால், நிலத்தின் கீழுள்ள பகுதியையும் தோண்டி எடுத்துப்பார்த்தால் இன்னும் தெளிவான விளக்கங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. இது பற்றி நில உடைமையாளர் மற்றும் ஊர்க்கவுண்டர்கள் ஆகியோரிடம் பேசி ஏற்பாடுகள் செய்யவேண்டியுள்ளது. எனவே, மேற்கொண்டு கல்வெட்டுச் செய்திகள் கல்வெட்டினை மீளாய்வு செய்தபின்னரே கிடைக்கும்.&amp;lt;br /&amp;gt;&amp;lt;br /&amp;gt;&amp;lt;br /&amp;gt;&amp;lt;b&amp;gt;அய்யாசாமி கோயில் &amp;lt;/b&amp;gt;&amp;lt;br /&amp;gt;அடுத்து நாங்கள் சென்ற இடம் சிறு சிறு கோயில்களாகப் பல கோயில்கள் அமைந்திருந்த தோட்ட ஒரு வளாகம். முதலில் அய்யாசாமி கோயில். பல ஊர்களில் அய்யாசாமி கோயில்கள் உள்ளன. இங்கு நாம் பார்த்த கோயில் ஊர்ப்பொதுக்கோயில் எனினும், பகல கூட்டத்தைச்சேர்ந்தவர்களின் பூசைப்பொறுப்பில் வழிவழியாக வந்துள்ளது. இறைவனின் திருமேனி ஒரு சிறிய படிமம். வலது காலை நேராக ஊன்றியும் இடது காலை மடக்கியும் வைத்த நிலையில் இறைவன் காணப்படுகிறார். பூணூல் அணிந்துள்ளார். இவர் ஒரு குழந்தை சாமி என்னும் கருத்து நிலவினாலும் இங்குள்ள திருவுருவம் மீசையுடன் காணப்படுகிறது. கைகளில் சங்கு சக்கரம் ஏந்தியது போலக் காணப்படுகிறது. விஷ்ணுவுடன் தொடர்புப்படுத்துகின்றனர்.&amp;amp;#160;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br /&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div class=&amp;quot;separator&amp;quot; style=&amp;quot;clear: both; text-align: center;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br /&amp;gt;&amp;lt;b&amp;gt;முட்டாள் ராக்கியப்பன் கோயில் &amp;lt;/b&amp;gt;&amp;lt;br /&amp;gt;இப்பெயரில் வணங்கப்படும் இறைவனின் சிற்பம் ஒரு நினைவுக்கல் சிற்பத்தையே காட்டுகின்றது. ஒரு வீரர் தலைவனின் உருவத்தைக்கொண்டுள்ளது. நெடியதாய் நின்ற தோற்றம். தலைமுடியின் நடுப்பகுதி உச்சியில் நன்கு முடியப்பட்டுக் கட்டப்பட்டுள்ளது. கட்டப்படாத முடி சடை முடியாகப் பக்கவாட்டில் தொங்குகிறது. முகத்தில் மேல்நோக்கிய நிலையில் முறுக்கு மீசை. கழுத்தில் நிறைய அணிகலன்கள். கைகளில் வளைகளும் கால்களில் கழல்களும் உள்ளன. கால்களில் கழலோடு சேர்ந்து சிலம்பு போன்ற ஓர் அணிகலன் காணப்படுகிறது. பாதங்களில் பாதக்குறடு அணிந்துள்ளார். கைகள் கூப்பியிருந்தாலும் கைகளுக்கிடையில் ஒரு குறுவாள் உள்ளது. இடையிலும் ஒரு குறுவாள் உள்ளது. முழங்கால் வரையிலான ஆடை. இடையாடையிலும் அணிகலன்கள் காணப்படுகின்றன. அணிகலன் ஒன்றில் தாயத்துப்போன்ற ஒரு பொருள் காணப்படுகிறது. ஆடையின் இருபுறமும் சுங்குகள். சிற்பத்தின் வலது புறம் சூலம் போன்ற ஓர் ஆயுதம் காட்டப்பட்டுள்ளது. ஆனால், சூல நுனியில் இரு நீட்சிகளே உள்ளன. மொத்தத்தில், பெரும்பதவியிலிருக்கும் வீரர் தலைவனின் நினைவுக்கல்லாக இதைக் கருதுமாறு தோற்றம்கொண்டுள்ளது. ”முட்டாள்’ என்னும் முன்னொட்டுச் சொல்லின் விளக்கம் தெரியவில்லை. சிற்பத்தின் நேர்த்தியான வடிவமைப்பு இதன் காலம் கி.பி. 18-ஆம் நூற்றாண்டுக்கு முந்தையது எனக் கருதவைக்கிறது.&amp;amp;#160;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br /&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div class=&amp;quot;separator&amp;quot; style=&amp;quot;clear: both; text-align: center;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br /&amp;gt;வாயில் கதவின் இரு பக்கச் சுவர்களின் அடிப்பகுதியில் சிற்பத்தொகுதியுள்ள இரு சிறு கற்கள் உள்ளன. ஒன்றில் இரு யாளி உருவங்களும் ஒரு யானை உருவமும் செதுக்கப்பட்டுள்ளன. மற்றொன்றில் இரு குரங்குகள் கைகளில் ஒரு பொருளை வைத்து விளையாடுவது போன்ற உருவமும் இரு வீரர்கள் போரிடுவது போன்ற உருவமும் செதுக்கப்பட்டுள்ளன. கோயில்களில் சுவர்ப்பகுதி முடிந்து கூரைப்பகுதி தொடங்கும் இடத்தில் யாளி வரிசை, பூதகண வரிசை காணப்படும். அத்தகைய வரிசைக் கற்களில் இரண்டினை இங்கே வைத்துப் பதித்துள்ளனர் என்று தெரிகிறது.&amp;amp;#160;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br /&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br /&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div class=&amp;quot;separator&amp;quot; style=&amp;quot;clear: both; text-align: center;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div class=&amp;quot;separator&amp;quot; style=&amp;quot;clear: both; text-align: center;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br /&amp;gt;&amp;lt;b&amp;gt;பேச்சியம்மன், மசிறியாத்தா கோயில் &amp;lt;/b&amp;gt;&amp;lt;br /&amp;gt;இக்கோயிலில், பேச்சியம்மன், மசிறியம்மன், அன்னையர் எழுவர் (கன்னிமார்) திருவுருவங்கள் உள்ளன. சிற்பங்கள் பிற்காலத்தவை. பேச்சியம்மன் சிற்பத்தில் கைகளில் சங்கு சக்கரங்கள் வைஷ்ணவியை ஒத்துள்ளன. மசிறியாத்தா சிற்பம் கையில் குழந்தையுடன் காணப்படுகிறது. ராக்கியப்பன், பேச்சியாத்தா, மசிறியாத்தா கோயில்கள் இப்பகுதியிலிருக்கும் பூந்துறை காடை கூட்டத்தவர் வழிபாட்டுக்குரியவை.&amp;amp;#160;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br /&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div class=&amp;quot;separator&amp;quot; style=&amp;quot;clear: both; text-align: center;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div class=&amp;quot;separator&amp;quot; style=&amp;quot;clear: both; text-align: center;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br /&amp;gt;&amp;lt;b&amp;gt;ஆநிரை தொடர்பான வீரக்கல் &amp;lt;/b&amp;gt;&amp;lt;br /&amp;gt;இறுதியாக, ஒரு தென்னந்தோப்பில் மண்ணில் புதையுண்டு கிடந்த ஒரு வீரக்கல்லைப் பார்த்தோம். கி.பி. 15/16 –ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கக்கூடும் என்று கருதத்தக்க ஒரு வீரக்கல் சிற்பம். அது. ஒரு வீரன் பகை வீரனுடன் போரிடும் காட்சியை நினைவு படுத்தும் வகையில் அமைந்துள்ளது.மார்பளவு மட்டுமே உள்ள அச்சிற்பத்தில் பகை வீரனின் உருவம் புலப்படவில்லை. மண்ணுக்குள் புதையுண்ட பகுதியைத் தோண்டி எடுத்தபின்னரே அச்சிற்பம் ஆநிரை கவர்தலோடு தொடர்புள்ளதா என உறுதிப்படுத்த இயலும். வேளாண் பணியின் போது இச்சிற்பம் வெளிப்பட்டதாகவும், அரசுக்குத் தகவல் தரப்பட்டு, அரசு வருவாய்ப்பிரிவின் அலுவலர்கள் இச்சிற்பத்தை வந்து பார்த்துப்போனதாகவும் சொன்னார்கள்.&amp;amp;#160;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br /&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div class=&amp;quot;separator&amp;quot; style=&amp;quot;clear: both; text-align: center;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div class=&amp;quot;separator&amp;quot; style=&amp;quot;clear: both; text-align: center;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br /&amp;gt;&amp;lt;b&amp;gt;முடிவுரை &amp;lt;/b&amp;gt;&amp;lt;br /&amp;gt;கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டதுபோல, பெரியகுயிலி ஊர்ப்பகுதி தொல்லியல் சார்ந்த பகுதி என அறியப்படுகிறது. இப்பகுதியில் பழங்கோயில் ஒன்று இருந்துள்ளது என்றும் அழிந்துபோன அதன் எச்சங்களாகச் சில சிற்பங்களும் கற்றூண்களும் பல இடங்களில் சிதறுண்டு போனதாகவும் இங்குள்ளவர்கள் கூறுகிறார்கள். மேலும் சில சான்றுகள் கிடைத்தால் இச்செய்தி மெய்யாகக் கூடும்.&amp;amp;#160;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br /&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br /&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;_______________________________________&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br /&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;பதிவின் ஆசிரியர்:&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;து.சுந்தரம்&amp;lt;br /&amp;gt;கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோவை.&amp;lt;br /&amp;gt;doraisundaram18@gmail.com&amp;lt;br /&amp;gt;அலை பேசி&amp;amp;#160;: 9444939156&amp;lt;/div&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>Ksubashini</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF</id>
		<title>பெரியகுயிலி</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF"/>
				<updated>2016-02-12T20:07:17Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Ksubashini: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;amp;nbsp;கோவைக்கருகிலுள்ள ஒரு சிற்றூர் பெரிய குயிலி. அவ்வூரில் இருக்கும் பூசையாளர் சுப்பிரமணியம் என்பவர் அண்மையில் எனக்கு அறிமுகமானார். அவர், அவ்வூரில் அமைந்துள்ள குயிலியம்மன் கோவில் பூசைப்பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளதோடல்லாமல் அக்கோயிலைப் புதுப்பித்துக்கட்டும் திருப்பணியில் உழைப்பு மற்றும் பொருள் (செல்வம்) ஆகியவற்றைக் கொடையாகத் தந்தவர். கல்வெட்டுகள் கிடைக்கக் கூடிய இடங்கள் என நான் கருதித் தேர்வு செய்து தேடலை மேற்கொள்ளுகின்ற இடங்களில் ஒன்றாய்ப் பெரியகுயிலியும் அமையவே, அவரிடம் தொடர்புகொண்டு அவ்வூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் கல்வெட்டுகள், பழஞ்சிற்பங்கள் போன்ற தொன்மைத் தடயங்கள் உள்ளனவா எனக் கேட்டிருந்தேன். அத்தகு இடங்கள் ஒரு சில காணப்படுவதாக அவர் கூறியதால் 9-02-2016 அன்று வரலாற்று ஆர்வலர்களான நண்பர்கள் திரு. மீனாட்சிசுந்தரம், திரு.ஜெயசங்கர் ஆகியோருடன் அங்கு சென்றேன்.&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
தொல்லியல் நோக்கில் அமைந்த ஒரு பயணம். கல்வெட்டுகளில் ஒரு தொடர் பயின்றுவருவதைப் பார்க்கலாம். அத்தொடர், “விளையினும் விளையாதொழியினும்” என்று அமையும். அதாவது, ஒரு நிலத்தின்மீது காணி அல்லது உரிமை கொண்ட ஒருவர் அல்லது ஓர் அமைப்பு வரி செலுத்தும்போது, நிலத்தில் விளைந்தாலும் விளைச்சல் இல்லாது போனாலும் வரி கட்டும் கடமை யினின்றும் பிறழ மாட்டோம் என்னும் உறுதி மொழிவதை அத்தொடர் சுட்டும். அது போன்றே, தொல்லியல் தடயங்கள் கிடைக்கவும் கூடும். கிடைக்காமலும் போகும். ஆனால், தேடல் தொடரும். அவ்வாறு மேற்கொண்ட பயணம் பெரியகுயிலி ஊரைப்பொறுத்தவரையிலும் ஏமாற்றம் அளிக்கவில்லை.&amp;lt;br/&amp;gt;&amp;lt;br/&amp;gt;முதன்முதலாகப் பார்த்த இடம் குயிலியம்மன் கோயில். குயிலியம்மன் கோயில் கொண்டதால் ஊர்ப்பெயர் குயிலி என்று வழங்கியிருக்கலாம். ஊர்ப்பெரியவர்களுக்கு, ஊரின் பெயர்க்காரணம் தெரியவில்லை. கோவை, நெல்லை, மயிலை என ஊர்ப்பெயர்கள் வழங்கும் வழக்கத்தை ஒட்டி மக்கள் ”குயிலை” என அழைக்கின்றனர். அருகிலேயே இன்னொரு சிறிய ஊரும் இருப்பதால் பெரியகுயிலி, சின்னக்குயிலி என இரு பெயர்கள். குயிலியம்மன் கோயிலில், தற்போது, குயிலியம்மன் முதன்மைத்தெய்வம் எனினும், கோயிலினுள்ளே ஒரு “ஆதி குயிலியம்ம”னும் உண்டு.&amp;lt;br/&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;br/&amp;gt;'''கல் ஊஞ்சல் '''&amp;lt;br/&amp;gt;பெரும்பாலும், எல்லா அம்மன் கோவில்களிலும் கல்லால் எழுப்பப்பட்ட ஓர் ஊஞ்சல் அமைந்திருக்கும். நீண்டுயர்ந்த இரு கற்றூண்கள் அருகருகே நாட்டப்பெற்றிருக்க, அவ்விரு தூண்களையும் மேலே இணைத்த நிலையில் ஒரு கிடந்த கல். அதிலிருந்து தொங்கும் சங்கிலிகளில் பிணைத்த ஒரு மரப்பலகை ஊஞ்சல். மக்கள் வேண்டுதல் வைத்து வணங்கி, அம்மனின் திருமேனியை ஊஞ்சலில் அமர்த்தி ஆட்டி அம்மனை மகிழ்விப்பர். அம்மன் நள்ளிரவில் அவ்வூஞ்சலில் அமர்ந்து ஆடிக்களிப்பதாகவும் மக்களிடையே ஒரு நம்பிக்கை நிலவுகிறது.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
[[File:Periyakuyili1.jpg|frame|left|Periyakuyili1.jpg]]&lt;br /&gt;
&amp;lt;div class=&amp;quot;separator&amp;quot; style=&amp;quot;clear: both; text-align: center;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;ஊஞ்சலின் ஒரு தூணில், கல் ஊஞ்சலை அமைத்துக்கொடுத்தவர் யார் என்பது ஒரு கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டுள்ளது. 1922-ஆம் ஆண்டு பொறிக்கப்பட்ட எழுத்துகள். தொண்ணூற்று நான்கு ஆண்டுகள் பழமை. எனவே, எழுத்துகளை ஒரு பள்ளி மாணவன் கூட எளிதில் படிக்க இயலும். இருப்பினும், கல்லின்மீதுள்ள பொறிப்பு என்பதால் சற்றே கடினம். கல்வெட்டின் பாடம் கீழே:&amp;lt;br/&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
#'''&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;1922&amp;lt;/span&amp;gt;'''&lt;br /&gt;
#'''&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;ஆடி&amp;lt;/span&amp;gt;'''&lt;br /&gt;
#'''&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;28 தே&amp;lt;/span&amp;gt;'''&lt;br /&gt;
#'''&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;குயி&amp;lt;/span&amp;gt;'''&lt;br /&gt;
#'''&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;லாத்தா&amp;lt;/span&amp;gt;'''&lt;br /&gt;
#'''&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;ளுக்கு&amp;lt;/span&amp;gt;'''&lt;br /&gt;
#'''&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;கண்&amp;lt;/span&amp;gt;'''&lt;br /&gt;
#'''&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;ணப்&amp;lt;/span&amp;gt;'''&lt;br /&gt;
#'''&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;பாளை&amp;lt;/span&amp;gt;'''&lt;br /&gt;
#'''&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;யம்&amp;lt;/span&amp;gt;'''&lt;br /&gt;
#'''&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;வி.&amp;lt;/span&amp;gt;'''&lt;br /&gt;
#'''&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;ரங்&amp;lt;/span&amp;gt;'''&lt;br /&gt;
#'''&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;க போ&amp;lt;/span&amp;gt;'''&lt;br /&gt;
#'''&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;யன்&amp;lt;/span&amp;gt;'''&lt;br /&gt;
&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;கண்ணப்பாளையம் ஊரைச்சேர்ந்த ரங்கபோயன் என்பவர், 1922-ஆம் ஆண்டு, ஆடி மாதம் 28-ஆம் தேதியன்று ஊஞ்சல் அமைத்துக்கொடுத்துள்ளார்.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div class=&amp;quot;separator&amp;quot; style=&amp;quot;clear: both; text-align: center;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;'''நினைவுக்கல் சிற்பம் '''&amp;lt;br/&amp;gt;சுற்றுச்சுவருடன் கூடிய கோயிலின் வெளிப்புறத்தில் கல் ஊஞ்சல் அமைந்துள்ளது போலவே, வெளிப்புறத்தில் கோயிலின் வலப்பக்கத்தில் ஒரு சிறு கோயில் அமைப்பு காணப்படுகிறது. ஏறக்குறைய ஆறடி உயரமுள்ள, பக்கத்துக்கு மூன்று என்னும் அளவில் ஆறு கற்றூண்களும், அவற்றை இணைத்து மேலே கிடத்திய இரு கற்றூண்களும், இவ்விரு கற்களுக்கிடையில் கூரையாகப் பாவப்பட்ட பலகைக்கற்களும் ஓர் அறையாகக் கோயில் தோற்றத்தைத் தருகின்றன. அறையின் உள்ளே, ஆணும் பெண்ணுமாய் ஒரு புடைப்புச்சிற்பம். இது ஒரு (Memory Stone) நினைவுக்கல்லாகும். கோவைப்பகுதியில் பல்வேறு நினைவுக்கற்கள் காணப்படுகின்றன. இவை யாவும் இறந்துபோன வீரர்கள், தலைவர்கள், பெண்கள் ஆகியோருக்காக எழுப்பப்பட்ட நினைவுக்கற்களாகும். கால்நடைச் சமுதாயம் ஓங்கியிருந்த நிலையில், கால்நடைகளைக்காக்கும் பணியில் ஈடுபட்டுப் புலியுடன் போராடி இறந்த வீரர்கள், கால்நடைகளைக்கவர்ந்து சென்ற எதிர்க்குழுவினரிடமிருந்து அவற்றை மீட்கும் முயற்சியில் (ஆநிரை மீட்டல்) எதிர்க்குழுவின் வீரர்களுடன் போரிட்டு இறந்த வீரர்கள், ஊர் அல்லது ஒரு குழுவின் தலைமைப் பொறுப்பை ஏற்று அரிய பணிகளைச் செய்து இறந்த தலைவர்கள் மற்றும் இவ்வகை வீரர்/தலைவர் ஆகியோருடன் உடன்கட்டை ஏறி இறந்த அவர்தம் மனைவியர் ஆகிய பலருக்கும் நினைவுக்கற்கள் எடுக்கப்பட்டு அவர்களை வணங்கும் வழக்கம் உண்டு. வீரக்கல், நடுகல், புலிகுத்திக்கல், நரிகடிச்சான் கல், சாமிக்கல், மாஸ்திக்கல் (மாசதிக்கல்) எனப் பல்வேறு பெயர்களால் கிராம மக்கள் வழங்குவர். அவற்றைப்பற்றிய செவிவழிக் கதைகளும் மக்களிடையே வழங்குவதுண்டு. அது போன்ற ஒரு நினைவுக்கல்தான் மேலே குறிப்பிட்ட நினைவுக்கல் சிற்பம்.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div class=&amp;quot;separator&amp;quot; style=&amp;quot;clear: both; text-align: center;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
[[File:Periyakuyili2.jpg|center|Periyakuyili2.jpg]]&lt;br /&gt;
&amp;lt;div class=&amp;quot;separator&amp;quot; style=&amp;quot;clear: both; text-align: center;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;சிற்பத்திலுள்ள ஆணின் தலைப்பகுதியில் முடி, கொண்டை அமைப்பாக இல்லாமல், தலைப்பாகையுடன் உள்ளது. தலைப்பாகையில் ஒரு தலையணி இருப்பதுபோல் காணப்படுகிறது. மேல்நோக்கி முறுக்கிய மீசை. செவியணியும், கைவளையும், கழுத்தில், கழுத்தை ஒட்டியணியப்பட்ட கண்டமாலையும், அதனை அடுத்துத் தொங்கலாக அணியப்பட்ட நீண்ட மாலையும் காணப்படுகின்றன. ஆடை இடையிலிருந்து தொடங்கிப் பாதம் வரை காணப்படுகிறது. இடையின் இருபக்கங்களிலும் சுங்கு எனப்படும் ஆடைத்தொங்கல்கள் உள்ளன. பெண் வலப்புறம் கொண்டை முடியுடனும், இடையிலிருந்து பாதம் வரை ஆடையுடனும் காணப்படுகிறாள். கழுத்தில் அணிகள் எவையும் காணப்படுவதில்லை; கைவளைகளும் புலப்படாத நிலையில் கணவனோடு சேர்ந்து இறந்துபோன சதிப்பெண்ணாக இச்சிற்பத்தைக் கருதலாம். இக்கருத்தை ஊர் மக்களிடையே வழங்கும் கதை இருப்பின் ஒப்புநோக்கலாம். பெண் கைகூப்பி வணங்கும் தோற்றம் ஆணின் சிற்பத்தில் இல்லை. மாறாகக் கைகளைக் குவித்து வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;br/&amp;gt;'''கருப்பராயன் (கன்னிமார்) கல் (கல்வெட்டுப்பொறிப்புடன்) '''&amp;lt;br/&amp;gt;பூசையாளர் சுப்பிரமணியம் அடுத்து எங்களை ஒரு தோட்டத்துக்கு அழைத்துச்சென்றார். பெரியகுயிலி ஊர்ப்பகுதி வறட்சியான ஒரு பகுதி. இருப்பினும் ஓரிரு இடங்களில் முன்னாளில் முன்னோர் சிலர் வெட்டிவைத்த பெரிய கிணறுகள் அமைந்துள்ள தோட்டப்பகுதிகளில், கிணற்று நீரை இறைத்துச் சொட்டுநீர்ப் பாசனம் செய்கின்றனர். அவ்வாறான ஒரு தோட்டப்பகுதிக்கு நாங்கள் சென்றோம். அவரைப்பயிர் பூக்களோடும், சிறு சிறு பிஞ்சுக்காய்களோடும் வளர்ந்து அந்தச் சிறிய இடத்துக்குப் பசுமையான தோற்றத்தை வழங்கியிருந்தது. கிணற்றின் அருகில், ஒரு மரத்தடியில் சில கற்கள். கருப்பராயன், கன்னிமார் கடவுளர் என மக்கள் வழிபடுகின்றனர். லிங்கத்தின் தலைப்பகுதி போன்ற தோற்றத்தில் அகன்ற பெரியதொரு கல். அதையடுத்து, நீள் சதுர வடிவில் ஒருகல். அதன் நடுப்பகுதி செங்குத்தாய் நீண்டு அதில் நாகம் செதுக்கப்பட்டிருந்தது. இக்கல்லின் பரப்பில், வலப்புறம் சிறிய தூண் அமைப்பில் ஒரு புடைப்புச்சிற்பம். மீதியுள்ள சமதளப்பரப்பில் எழுத்துப்பொறிப்புகள் உள்ளன என்று சுப்பிரமணியம் கூறினார். இவை யாவும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டிருந்தன. இக்கல்லின் முன்புறம் உருண்டை வடிவில் சிறு சிறு கற்கள். அவை ஏழு கன்னிமார் கடவுளரைக் குறிப்பன. ஐந்து கன்னிமாரே காணப்பட்டனர். இரண்டு கன்னிமார் கற்களை யாரோ சொந்த வழிபாட்டுக்காக எடுத்துச் சென்றுவிட்டனர் என்பது புதிய செய்தியாக இருந்தது. வழிபாட்டுக்காக எண்ணெய் பூசிப்பூசிக் கல்பரப்பு முழுதும் எண்ணெய்ப்பற்று. கூர்ந்து நோக்கியபோது எழுத்துகள் இருப்பது உறுதியாயிற்று.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div class=&amp;quot;separator&amp;quot; style=&amp;quot;clear: both; text-align: center;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div class=&amp;quot;separator&amp;quot; style=&amp;quot;clear: both; text-align: center;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;இரும்புத்தகடு மூலம் எண்ணெய்ப்பற்றைச் சுரண்டி எடுத்தோம். அடை அடையாக, எண்ணெய்ச்செக்கில் வெளிப்படும் பிண்ணாக்குச் செதிள்கள் போல எண்ணெய்ப்பற்று வெளியேறியது. இரும்புப் புருசு மூலம் கல்பரப்பைத் தேய்த்தபின் எழுத்துகள் ஒருவாறு புலப்பட்டன. இரண்டு வரிகள் மட்டுமே புலப்பட்டன. எழுத்தமைதியை ஆராயும்போது கல்வெட்டின் காலம் கி.பி. 13 அல்லது கி.பி 14-ஆம் நூற்றாண்டு ஆகலாம் எனக் கருதமுடிகிறது. வெள்ளைச் சுண்ணாம்பை நீரில் கலந்து கல்வெட்டின்மீது பூசிக் காயவிட்டபின் எழுத்துகளைப் படிக்க முயன்றோம். கல்வெட்டின் பாடத்தை அப்போதே சரியாகக் படிக்க இயலவில்லை. முதல் வரியில் “ ராயண வ” என்னும் சொல்லும், அடுத்தவரியில் “க்கு திரா த ரா ச” என்னும் சொல்லும் புலனாயின.. ஆனால் கல்வெட்டின் ஒளிப்படத்தைக் கணினியில் உருப்பெருக்கம் செய்து ஆய்ந்து பார்த்ததில் கல்வெட்டின் இருவரிப் பாடம் கீழ்வருமாறு அமைந்திருந்தது.&amp;lt;br/&amp;gt;&amp;lt;br/&amp;gt;கல்வெட்டின் பாடம்:&amp;lt;br/&amp;gt;&amp;lt;br/&amp;gt;'''&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;(வீ ர நா) ரா ய ண வ தி&amp;lt;/span&amp;gt;'''&amp;lt;br/&amp;gt;'''&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;க்கு (அ) தி ரா ச ரா ச (ந்)&amp;amp;nbsp;&amp;lt;/span&amp;gt;'''&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div class=&amp;quot;separator&amp;quot; style=&amp;quot;clear: both; text-align: center;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;'''கல்வெட்டு சொல்லும் செய்திகள் '''&amp;lt;br/&amp;gt;கல்வெட்டின் இரு வரிகள் நமக்குப் பல செய்திகளைச் சொல்லுகின்றன. '''”வதி” என்னும் சொல் வாய்க்காலைக் குறிக்கும். '''வாய்க்கால், வதி, ஏரி, மன்னறை (காடழித்து வேளாண் நிலமாக்கிய பகுதி) ஆகிய இடங்கள் அரசர் பெயரால் வழங்கப்படுதல் மரபு.'''கோவை சங்கமேசுவரர் கோயில் கல்வெட்டொன்றில் (கோவைமாவட்டக் கல்வெட்டுகள்-க.வெ.எண்; 90/2004) “சிவபாதசேகர மன்னறை” என்றும், பேரூர் அழகிய சிற்றம்பலக்கோயில் கல்வெட்டொன்றில் (கோவைமாவட்டக் கல்வெட்டுகள்-க.வெ.எண் 118/2004) “வீரகேரள விலாடகுல மாணிக்க வதி” மற்றும் “அதிராஜராஜ வாய்க்கால்” என்றும் வருவதைக் காண்க. '''அது போல், நம் கல்வெட்டிலும் '''”வீரநாராயணவதிக்கு”''' என வருகிறது. மேலும், '''”அதிராசராச” '''என்னும் அரசர் பெயரும் காணப்படுகிறது. கோயிலுக்கு நிலம் கொடையளிக்கப்பட்ட செய்திகள் கொண்ட கல்வெட்டுகளில், நிலத்தின் எல்லை வரையறுத்துச் சொல்லப்படும்போது நிலத்தை ஒட்டிய நான்கு திசைகளில் அமைந்திருக்கும் வதி, வாய்க்கால், மன்னறை, நிலம் போன்றவற்றின் குறிப்புகள் சொல்லப்படும். அது போலவே இக்கல்வெட்டிலும் சொற்கள் வருவதால் இக்கல்வெட்டு, நிலக்கொடை மற்றும் நிலத்தின் எல்லை பற்றிய செய்திகளைக் கொண்ட கல்வெட்டு என்பது உறுதியாகின்றது.&amp;lt;br/&amp;gt;&amp;lt;br/&amp;gt;நிலக்கொடை கோயிலுக்கு அளிக்கப்பட்டதா அன்றி வேறு காரணம் பற்றியா என்பது தெளிவாகவில்லை. காரணம், கல்வெட்டின் தொடக்கப்பகுதி இக்கல்வெட்டில் இல்லை. “ஸ்வஸ்திஸ்ரீ” எனத்தொடங்கும் முதல்வரியுடன் கூடிய கல்வெட்டுப்பகுதி பிறிதொரு கல்லில் வெட்டப்பட்டிருக்க வேண்டும். அந்தக் கல் கிடைத்தால்தான் கொடை பற்றிய செய்தியும், எந்த அரசன் காலத்தது என்பதும் தெரியவரும். இக்கல்வெட்டின் கீழ்ப்பகுதி நிலத்தில் புதையுண்டு கிடப்பதால், நிலத்தின் கீழுள்ள பகுதியையும் தோண்டி எடுத்துப்பார்த்தால் இன்னும் தெளிவான விளக்கங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. இது பற்றி நில உடைமையாளர் மற்றும் ஊர்க்கவுண்டர்கள் ஆகியோரிடம் பேசி ஏற்பாடுகள் செய்யவேண்டியுள்ளது. எனவே, மேற்கொண்டு கல்வெட்டுச் செய்திகள் கல்வெட்டினை மீளாய்வு செய்தபின்னரே கிடைக்கும்.&amp;lt;br/&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;br/&amp;gt;'''அய்யாசாமி கோயில் '''&amp;lt;br/&amp;gt;அடுத்து நாங்கள் சென்ற இடம் சிறு சிறு கோயில்களாகப் பல கோயில்கள் அமைந்திருந்த தோட்ட ஒரு வளாகம். முதலில் அய்யாசாமி கோயில். பல ஊர்களில் அய்யாசாமி கோயில்கள் உள்ளன. இங்கு நாம் பார்த்த கோயில் ஊர்ப்பொதுக்கோயில் எனினும், பகல கூட்டத்தைச்சேர்ந்தவர்களின் பூசைப்பொறுப்பில் வழிவழியாக வந்துள்ளது. இறைவனின் திருமேனி ஒரு சிறிய படிமம். வலது காலை நேராக ஊன்றியும் இடது காலை மடக்கியும் வைத்த நிலையில் இறைவன் காணப்படுகிறார். பூணூல் அணிந்துள்ளார். இவர் ஒரு குழந்தை சாமி என்னும் கருத்து நிலவினாலும் இங்குள்ள திருவுருவம் மீசையுடன் காணப்படுகிறது. கைகளில் சங்கு சக்கரம் ஏந்தியது போலக் காணப்படுகிறது. விஷ்ணுவுடன் தொடர்புப்படுத்துகின்றனர்.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div class=&amp;quot;separator&amp;quot; style=&amp;quot;clear: both; text-align: center;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;'''முட்டாள் ராக்கியப்பன் கோயில் '''&amp;lt;br/&amp;gt;இப்பெயரில் வணங்கப்படும் இறைவனின் சிற்பம் ஒரு நினைவுக்கல் சிற்பத்தையே காட்டுகின்றது. ஒரு வீரர் தலைவனின் உருவத்தைக்கொண்டுள்ளது. நெடியதாய் நின்ற தோற்றம். தலைமுடியின் நடுப்பகுதி உச்சியில் நன்கு முடியப்பட்டுக் கட்டப்பட்டுள்ளது. கட்டப்படாத முடி சடை முடியாகப் பக்கவாட்டில் தொங்குகிறது. முகத்தில் மேல்நோக்கிய நிலையில் முறுக்கு மீசை. கழுத்தில் நிறைய அணிகலன்கள். கைகளில் வளைகளும் கால்களில் கழல்களும் உள்ளன. கால்களில் கழலோடு சேர்ந்து சிலம்பு போன்ற ஓர் அணிகலன் காணப்படுகிறது. பாதங்களில் பாதக்குறடு அணிந்துள்ளார். கைகள் கூப்பியிருந்தாலும் கைகளுக்கிடையில் ஒரு குறுவாள் உள்ளது. இடையிலும் ஒரு குறுவாள் உள்ளது. முழங்கால் வரையிலான ஆடை. இடையாடையிலும் அணிகலன்கள் காணப்படுகின்றன. அணிகலன் ஒன்றில் தாயத்துப்போன்ற ஒரு பொருள் காணப்படுகிறது. ஆடையின் இருபுறமும் சுங்குகள். சிற்பத்தின் வலது புறம் சூலம் போன்ற ஓர் ஆயுதம் காட்டப்பட்டுள்ளது. ஆனால், சூல நுனியில் இரு நீட்சிகளே உள்ளன. மொத்தத்தில், பெரும்பதவியிலிருக்கும் வீரர் தலைவனின் நினைவுக்கல்லாக இதைக் கருதுமாறு தோற்றம்கொண்டுள்ளது. ”முட்டாள்’ என்னும் முன்னொட்டுச் சொல்லின் விளக்கம் தெரியவில்லை. சிற்பத்தின் நேர்த்தியான வடிவமைப்பு இதன் காலம் கி.பி. 18-ஆம் நூற்றாண்டுக்கு முந்தையது எனக் கருதவைக்கிறது.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div class=&amp;quot;separator&amp;quot; style=&amp;quot;clear: both; text-align: center;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;வாயில் கதவின் இரு பக்கச் சுவர்களின் அடிப்பகுதியில் சிற்பத்தொகுதியுள்ள இரு சிறு கற்கள் உள்ளன. ஒன்றில் இரு யாளி உருவங்களும் ஒரு யானை உருவமும் செதுக்கப்பட்டுள்ளன. மற்றொன்றில் இரு குரங்குகள் கைகளில் ஒரு பொருளை வைத்து விளையாடுவது போன்ற உருவமும் இரு வீரர்கள் போரிடுவது போன்ற உருவமும் செதுக்கப்பட்டுள்ளன. கோயில்களில் சுவர்ப்பகுதி முடிந்து கூரைப்பகுதி தொடங்கும் இடத்தில் யாளி வரிசை, பூதகண வரிசை காணப்படும். அத்தகைய வரிசைக் கற்களில் இரண்டினை இங்கே வைத்துப் பதித்துள்ளனர் என்று தெரிகிறது.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div class=&amp;quot;separator&amp;quot; style=&amp;quot;clear: both; text-align: center;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div class=&amp;quot;separator&amp;quot; style=&amp;quot;clear: both; text-align: center;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;'''பேச்சியம்மன், மசிறியாத்தா கோயில் '''&amp;lt;br/&amp;gt;இக்கோயிலில், பேச்சியம்மன், மசிறியம்மன், அன்னையர் எழுவர் (கன்னிமார்) திருவுருவங்கள் உள்ளன. சிற்பங்கள் பிற்காலத்தவை. பேச்சியம்மன் சிற்பத்தில் கைகளில் சங்கு சக்கரங்கள் வைஷ்ணவியை ஒத்துள்ளன. மசிறியாத்தா சிற்பம் கையில் குழந்தையுடன் காணப்படுகிறது. ராக்கியப்பன், பேச்சியாத்தா, மசிறியாத்தா கோயில்கள் இப்பகுதியிலிருக்கும் பூந்துறை காடை கூட்டத்தவர் வழிபாட்டுக்குரியவை.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div class=&amp;quot;separator&amp;quot; style=&amp;quot;clear: both; text-align: center;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div class=&amp;quot;separator&amp;quot; style=&amp;quot;clear: both; text-align: center;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;'''ஆநிரை தொடர்பான வீரக்கல் '''&amp;lt;br/&amp;gt;இறுதியாக, ஒரு தென்னந்தோப்பில் மண்ணில் புதையுண்டு கிடந்த ஒரு வீரக்கல்லைப் பார்த்தோம். கி.பி. 15/16 –ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கக்கூடும் என்று கருதத்தக்க ஒரு வீரக்கல் சிற்பம். அது. ஒரு வீரன் பகை வீரனுடன் போரிடும் காட்சியை நினைவு படுத்தும் வகையில் அமைந்துள்ளது.மார்பளவு மட்டுமே உள்ள அச்சிற்பத்தில் பகை வீரனின் உருவம் புலப்படவில்லை. மண்ணுக்குள் புதையுண்ட பகுதியைத் தோண்டி எடுத்தபின்னரே அச்சிற்பம் ஆநிரை கவர்தலோடு தொடர்புள்ளதா என உறுதிப்படுத்த இயலும். வேளாண் பணியின் போது இச்சிற்பம் வெளிப்பட்டதாகவும், அரசுக்குத் தகவல் தரப்பட்டு, அரசு வருவாய்ப்பிரிவின் அலுவலர்கள் இச்சிற்பத்தை வந்து பார்த்துப்போனதாகவும் சொன்னார்கள்.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div class=&amp;quot;separator&amp;quot; style=&amp;quot;clear: both; text-align: center;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div class=&amp;quot;separator&amp;quot; style=&amp;quot;clear: both; text-align: center;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;'''முடிவுரை '''&amp;lt;br/&amp;gt;கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டதுபோல, பெரியகுயிலி ஊர்ப்பகுதி தொல்லியல் சார்ந்த பகுதி என அறியப்படுகிறது. இப்பகுதியில் பழங்கோயில் ஒன்று இருந்துள்ளது என்றும் அழிந்துபோன அதன் எச்சங்களாகச் சில சிற்பங்களும் கற்றூண்களும் பல இடங்களில் சிதறுண்டு போனதாகவும் இங்குள்ளவர்கள் கூறுகிறார்கள். மேலும் சில சான்றுகள் கிடைத்தால் இச்செய்தி மெய்யாகக் கூடும்.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;_______________________________________&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;பதிவின் ஆசிரியர்:&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;து.சுந்தரம்&amp;lt;br/&amp;gt;கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோவை.&amp;lt;br/&amp;gt;doraisundaram18@gmail.com&amp;lt;br/&amp;gt;அலை பேசி&amp;amp;nbsp;: 9444939156&amp;lt;/div&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>Ksubashini</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF</id>
		<title>பெரியகுயிலி</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF"/>
				<updated>2016-02-12T20:06:54Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Ksubashini: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;amp;nbsp;கோவைக்கருகிலுள்ள ஒரு சிற்றூர் பெரிய குயிலி. அவ்வூரில் இருக்கும் பூசையாளர் சுப்பிரமணியம் என்பவர் அண்மையில் எனக்கு அறிமுகமானார். அவர், அவ்வூரில் அமைந்துள்ள குயிலியம்மன் கோவில் பூசைப்பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளதோடல்லாமல் அக்கோயிலைப் புதுப்பித்துக்கட்டும் திருப்பணியில் உழைப்பு மற்றும் பொருள் (செல்வம்) ஆகியவற்றைக் கொடையாகத் தந்தவர். கல்வெட்டுகள் கிடைக்கக் கூடிய இடங்கள் என நான் கருதித் தேர்வு செய்து தேடலை மேற்கொள்ளுகின்ற இடங்களில் ஒன்றாய்ப் பெரியகுயிலியும் அமையவே, அவரிடம் தொடர்புகொண்டு அவ்வூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் கல்வெட்டுகள், பழஞ்சிற்பங்கள் போன்ற தொன்மைத் தடயங்கள் உள்ளனவா எனக் கேட்டிருந்தேன். அத்தகு இடங்கள் ஒரு சில காணப்படுவதாக அவர் கூறியதால் 9-02-2016 அன்று வரலாற்று ஆர்வலர்களான நண்பர்கள் திரு. மீனாட்சிசுந்தரம், திரு.ஜெயசங்கர் ஆகியோருடன் அங்கு சென்றேன்.&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
[[படிமம்:Periyakuyili6.jpg|மையம்]]&lt;br /&gt;
&lt;br /&gt;
தொல்லியல் நோக்கில் அமைந்த ஒரு பயணம். கல்வெட்டுகளில் ஒரு தொடர் பயின்றுவருவதைப் பார்க்கலாம். அத்தொடர், “விளையினும் விளையாதொழியினும்” என்று அமையும். அதாவது, ஒரு நிலத்தின்மீது காணி அல்லது உரிமை கொண்ட ஒருவர் அல்லது ஓர் அமைப்பு வரி செலுத்தும்போது, நிலத்தில் விளைந்தாலும் விளைச்சல் இல்லாது போனாலும் வரி கட்டும் கடமை யினின்றும் பிறழ மாட்டோம் என்னும் உறுதி மொழிவதை அத்தொடர் சுட்டும். அது போன்றே, தொல்லியல் தடயங்கள் கிடைக்கவும் கூடும். கிடைக்காமலும் போகும். ஆனால், தேடல் தொடரும். அவ்வாறு மேற்கொண்ட பயணம் பெரியகுயிலி ஊரைப்பொறுத்தவரையிலும் ஏமாற்றம் அளிக்கவில்லை.&amp;lt;br/&amp;gt;&amp;lt;br/&amp;gt;முதன்முதலாகப் பார்த்த இடம் குயிலியம்மன் கோயில். குயிலியம்மன் கோயில் கொண்டதால் ஊர்ப்பெயர் குயிலி என்று வழங்கியிருக்கலாம். ஊர்ப்பெரியவர்களுக்கு, ஊரின் பெயர்க்காரணம் தெரியவில்லை. கோவை, நெல்லை, மயிலை என ஊர்ப்பெயர்கள் வழங்கும் வழக்கத்தை ஒட்டி மக்கள் ”குயிலை” என அழைக்கின்றனர். அருகிலேயே இன்னொரு சிறிய ஊரும் இருப்பதால் பெரியகுயிலி, சின்னக்குயிலி என இரு பெயர்கள். குயிலியம்மன் கோயிலில், தற்போது, குயிலியம்மன் முதன்மைத்தெய்வம் எனினும், கோயிலினுள்ளே ஒரு “ஆதி குயிலியம்ம”னும் உண்டு.&amp;lt;br/&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;br/&amp;gt;'''கல் ஊஞ்சல் '''&amp;lt;br/&amp;gt;பெரும்பாலும், எல்லா அம்மன் கோவில்களிலும் கல்லால் எழுப்பப்பட்ட ஓர் ஊஞ்சல் அமைந்திருக்கும். நீண்டுயர்ந்த இரு கற்றூண்கள் அருகருகே நாட்டப்பெற்றிருக்க, அவ்விரு தூண்களையும் மேலே இணைத்த நிலையில் ஒரு கிடந்த கல். அதிலிருந்து தொங்கும் சங்கிலிகளில் பிணைத்த ஒரு மரப்பலகை ஊஞ்சல். மக்கள் வேண்டுதல் வைத்து வணங்கி, அம்மனின் திருமேனியை ஊஞ்சலில் அமர்த்தி ஆட்டி அம்மனை மகிழ்விப்பர். அம்மன் நள்ளிரவில் அவ்வூஞ்சலில் அமர்ந்து ஆடிக்களிப்பதாகவும் மக்களிடையே ஒரு நம்பிக்கை நிலவுகிறது.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
[[File:Periyakuyili1.jpg|frame|left|Periyakuyili1.jpg]]&lt;br /&gt;
&amp;lt;div class=&amp;quot;separator&amp;quot; style=&amp;quot;clear: both; text-align: center;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;ஊஞ்சலின் ஒரு தூணில், கல் ஊஞ்சலை அமைத்துக்கொடுத்தவர் யார் என்பது ஒரு கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டுள்ளது. 1922-ஆம் ஆண்டு பொறிக்கப்பட்ட எழுத்துகள். தொண்ணூற்று நான்கு ஆண்டுகள் பழமை. எனவே, எழுத்துகளை ஒரு பள்ளி மாணவன் கூட எளிதில் படிக்க இயலும். இருப்பினும், கல்லின்மீதுள்ள பொறிப்பு என்பதால் சற்றே கடினம். கல்வெட்டின் பாடம் கீழே:&amp;lt;br/&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
#'''&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;1922&amp;lt;/span&amp;gt;'''&lt;br /&gt;
#'''&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;ஆடி&amp;lt;/span&amp;gt;'''&lt;br /&gt;
#'''&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;28 தே&amp;lt;/span&amp;gt;'''&lt;br /&gt;
#'''&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;குயி&amp;lt;/span&amp;gt;'''&lt;br /&gt;
#'''&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;லாத்தா&amp;lt;/span&amp;gt;'''&lt;br /&gt;
#'''&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;ளுக்கு&amp;lt;/span&amp;gt;'''&lt;br /&gt;
#'''&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;கண்&amp;lt;/span&amp;gt;'''&lt;br /&gt;
#'''&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;ணப்&amp;lt;/span&amp;gt;'''&lt;br /&gt;
#'''&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;பாளை&amp;lt;/span&amp;gt;'''&lt;br /&gt;
#'''&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;யம்&amp;lt;/span&amp;gt;'''&lt;br /&gt;
#'''&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;வி.&amp;lt;/span&amp;gt;'''&lt;br /&gt;
#'''&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;ரங்&amp;lt;/span&amp;gt;'''&lt;br /&gt;
#'''&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;க போ&amp;lt;/span&amp;gt;'''&lt;br /&gt;
#'''&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;யன்&amp;lt;/span&amp;gt;'''&lt;br /&gt;
&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;கண்ணப்பாளையம் ஊரைச்சேர்ந்த ரங்கபோயன் என்பவர், 1922-ஆம் ஆண்டு, ஆடி மாதம் 28-ஆம் தேதியன்று ஊஞ்சல் அமைத்துக்கொடுத்துள்ளார்.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div class=&amp;quot;separator&amp;quot; style=&amp;quot;clear: both; text-align: center;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;'''நினைவுக்கல் சிற்பம் '''&amp;lt;br/&amp;gt;சுற்றுச்சுவருடன் கூடிய கோயிலின் வெளிப்புறத்தில் கல் ஊஞ்சல் அமைந்துள்ளது போலவே, வெளிப்புறத்தில் கோயிலின் வலப்பக்கத்தில் ஒரு சிறு கோயில் அமைப்பு காணப்படுகிறது. ஏறக்குறைய ஆறடி உயரமுள்ள, பக்கத்துக்கு மூன்று என்னும் அளவில் ஆறு கற்றூண்களும், அவற்றை இணைத்து மேலே கிடத்திய இரு கற்றூண்களும், இவ்விரு கற்களுக்கிடையில் கூரையாகப் பாவப்பட்ட பலகைக்கற்களும் ஓர் அறையாகக் கோயில் தோற்றத்தைத் தருகின்றன. அறையின் உள்ளே, ஆணும் பெண்ணுமாய் ஒரு புடைப்புச்சிற்பம். இது ஒரு (Memory Stone) நினைவுக்கல்லாகும். கோவைப்பகுதியில் பல்வேறு நினைவுக்கற்கள் காணப்படுகின்றன. இவை யாவும் இறந்துபோன வீரர்கள், தலைவர்கள், பெண்கள் ஆகியோருக்காக எழுப்பப்பட்ட நினைவுக்கற்களாகும். கால்நடைச் சமுதாயம் ஓங்கியிருந்த நிலையில், கால்நடைகளைக்காக்கும் பணியில் ஈடுபட்டுப் புலியுடன் போராடி இறந்த வீரர்கள், கால்நடைகளைக்கவர்ந்து சென்ற எதிர்க்குழுவினரிடமிருந்து அவற்றை மீட்கும் முயற்சியில் (ஆநிரை மீட்டல்) எதிர்க்குழுவின் வீரர்களுடன் போரிட்டு இறந்த வீரர்கள், ஊர் அல்லது ஒரு குழுவின் தலைமைப் பொறுப்பை ஏற்று அரிய பணிகளைச் செய்து இறந்த தலைவர்கள் மற்றும் இவ்வகை வீரர்/தலைவர் ஆகியோருடன் உடன்கட்டை ஏறி இறந்த அவர்தம் மனைவியர் ஆகிய பலருக்கும் நினைவுக்கற்கள் எடுக்கப்பட்டு அவர்களை வணங்கும் வழக்கம் உண்டு. வீரக்கல், நடுகல், புலிகுத்திக்கல், நரிகடிச்சான் கல், சாமிக்கல், மாஸ்திக்கல் (மாசதிக்கல்) எனப் பல்வேறு பெயர்களால் கிராம மக்கள் வழங்குவர். அவற்றைப்பற்றிய செவிவழிக் கதைகளும் மக்களிடையே வழங்குவதுண்டு. அது போன்ற ஒரு நினைவுக்கல்தான் மேலே குறிப்பிட்ட நினைவுக்கல் சிற்பம்.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div class=&amp;quot;separator&amp;quot; style=&amp;quot;clear: both; text-align: center;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
[[File:Periyakuyili2.jpg|center|Periyakuyili2.jpg]]&lt;br /&gt;
&amp;lt;div class=&amp;quot;separator&amp;quot; style=&amp;quot;clear: both; text-align: center;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;சிற்பத்திலுள்ள ஆணின் தலைப்பகுதியில் முடி, கொண்டை அமைப்பாக இல்லாமல், தலைப்பாகையுடன் உள்ளது. தலைப்பாகையில் ஒரு தலையணி இருப்பதுபோல் காணப்படுகிறது. மேல்நோக்கி முறுக்கிய மீசை. செவியணியும், கைவளையும், கழுத்தில், கழுத்தை ஒட்டியணியப்பட்ட கண்டமாலையும், அதனை அடுத்துத் தொங்கலாக அணியப்பட்ட நீண்ட மாலையும் காணப்படுகின்றன. ஆடை இடையிலிருந்து தொடங்கிப் பாதம் வரை காணப்படுகிறது. இடையின் இருபக்கங்களிலும் சுங்கு எனப்படும் ஆடைத்தொங்கல்கள் உள்ளன. பெண் வலப்புறம் கொண்டை முடியுடனும், இடையிலிருந்து பாதம் வரை ஆடையுடனும் காணப்படுகிறாள். கழுத்தில் அணிகள் எவையும் காணப்படுவதில்லை; கைவளைகளும் புலப்படாத நிலையில் கணவனோடு சேர்ந்து இறந்துபோன சதிப்பெண்ணாக இச்சிற்பத்தைக் கருதலாம். இக்கருத்தை ஊர் மக்களிடையே வழங்கும் கதை இருப்பின் ஒப்புநோக்கலாம். பெண் கைகூப்பி வணங்கும் தோற்றம் ஆணின் சிற்பத்தில் இல்லை. மாறாகக் கைகளைக் குவித்து வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;br/&amp;gt;'''கருப்பராயன் (கன்னிமார்) கல் (கல்வெட்டுப்பொறிப்புடன்) '''&amp;lt;br/&amp;gt;பூசையாளர் சுப்பிரமணியம் அடுத்து எங்களை ஒரு தோட்டத்துக்கு அழைத்துச்சென்றார். பெரியகுயிலி ஊர்ப்பகுதி வறட்சியான ஒரு பகுதி. இருப்பினும் ஓரிரு இடங்களில் முன்னாளில் முன்னோர் சிலர் வெட்டிவைத்த பெரிய கிணறுகள் அமைந்துள்ள தோட்டப்பகுதிகளில், கிணற்று நீரை இறைத்துச் சொட்டுநீர்ப் பாசனம் செய்கின்றனர். அவ்வாறான ஒரு தோட்டப்பகுதிக்கு நாங்கள் சென்றோம். அவரைப்பயிர் பூக்களோடும், சிறு சிறு பிஞ்சுக்காய்களோடும் வளர்ந்து அந்தச் சிறிய இடத்துக்குப் பசுமையான தோற்றத்தை வழங்கியிருந்தது. கிணற்றின் அருகில், ஒரு மரத்தடியில் சில கற்கள். கருப்பராயன், கன்னிமார் கடவுளர் என மக்கள் வழிபடுகின்றனர். லிங்கத்தின் தலைப்பகுதி போன்ற தோற்றத்தில் அகன்ற பெரியதொரு கல். அதையடுத்து, நீள் சதுர வடிவில் ஒருகல். அதன் நடுப்பகுதி செங்குத்தாய் நீண்டு அதில் நாகம் செதுக்கப்பட்டிருந்தது. இக்கல்லின் பரப்பில், வலப்புறம் சிறிய தூண் அமைப்பில் ஒரு புடைப்புச்சிற்பம். மீதியுள்ள சமதளப்பரப்பில் எழுத்துப்பொறிப்புகள் உள்ளன என்று சுப்பிரமணியம் கூறினார். இவை யாவும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டிருந்தன. இக்கல்லின் முன்புறம் உருண்டை வடிவில் சிறு சிறு கற்கள். அவை ஏழு கன்னிமார் கடவுளரைக் குறிப்பன. ஐந்து கன்னிமாரே காணப்பட்டனர். இரண்டு கன்னிமார் கற்களை யாரோ சொந்த வழிபாட்டுக்காக எடுத்துச் சென்றுவிட்டனர் என்பது புதிய செய்தியாக இருந்தது. வழிபாட்டுக்காக எண்ணெய் பூசிப்பூசிக் கல்பரப்பு முழுதும் எண்ணெய்ப்பற்று. கூர்ந்து நோக்கியபோது எழுத்துகள் இருப்பது உறுதியாயிற்று.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div class=&amp;quot;separator&amp;quot; style=&amp;quot;clear: both; text-align: center;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div class=&amp;quot;separator&amp;quot; style=&amp;quot;clear: both; text-align: center;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;இரும்புத்தகடு மூலம் எண்ணெய்ப்பற்றைச் சுரண்டி எடுத்தோம். அடை அடையாக, எண்ணெய்ச்செக்கில் வெளிப்படும் பிண்ணாக்குச் செதிள்கள் போல எண்ணெய்ப்பற்று வெளியேறியது. இரும்புப் புருசு மூலம் கல்பரப்பைத் தேய்த்தபின் எழுத்துகள் ஒருவாறு புலப்பட்டன. இரண்டு வரிகள் மட்டுமே புலப்பட்டன. எழுத்தமைதியை ஆராயும்போது கல்வெட்டின் காலம் கி.பி. 13 அல்லது கி.பி 14-ஆம் நூற்றாண்டு ஆகலாம் எனக் கருதமுடிகிறது. வெள்ளைச் சுண்ணாம்பை நீரில் கலந்து கல்வெட்டின்மீது பூசிக் காயவிட்டபின் எழுத்துகளைப் படிக்க முயன்றோம். கல்வெட்டின் பாடத்தை அப்போதே சரியாகக் படிக்க இயலவில்லை. முதல் வரியில் “ ராயண வ” என்னும் சொல்லும், அடுத்தவரியில் “க்கு திரா த ரா ச” என்னும் சொல்லும் புலனாயின.. ஆனால் கல்வெட்டின் ஒளிப்படத்தைக் கணினியில் உருப்பெருக்கம் செய்து ஆய்ந்து பார்த்ததில் கல்வெட்டின் இருவரிப் பாடம் கீழ்வருமாறு அமைந்திருந்தது.&amp;lt;br/&amp;gt;&amp;lt;br/&amp;gt;கல்வெட்டின் பாடம்:&amp;lt;br/&amp;gt;&amp;lt;br/&amp;gt;'''&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;(வீ ர நா) ரா ய ண வ தி&amp;lt;/span&amp;gt;'''&amp;lt;br/&amp;gt;'''&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;க்கு (அ) தி ரா ச ரா ச (ந்)&amp;amp;nbsp;&amp;lt;/span&amp;gt;'''&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div class=&amp;quot;separator&amp;quot; style=&amp;quot;clear: both; text-align: center;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;'''கல்வெட்டு சொல்லும் செய்திகள் '''&amp;lt;br/&amp;gt;கல்வெட்டின் இரு வரிகள் நமக்குப் பல செய்திகளைச் சொல்லுகின்றன. '''”வதி” என்னும் சொல் வாய்க்காலைக் குறிக்கும். '''வாய்க்கால், வதி, ஏரி, மன்னறை (காடழித்து வேளாண் நிலமாக்கிய பகுதி) ஆகிய இடங்கள் அரசர் பெயரால் வழங்கப்படுதல் மரபு.'''கோவை சங்கமேசுவரர் கோயில் கல்வெட்டொன்றில் (கோவைமாவட்டக் கல்வெட்டுகள்-க.வெ.எண்; 90/2004) “சிவபாதசேகர மன்னறை” என்றும், பேரூர் அழகிய சிற்றம்பலக்கோயில் கல்வெட்டொன்றில் (கோவைமாவட்டக் கல்வெட்டுகள்-க.வெ.எண் 118/2004) “வீரகேரள விலாடகுல மாணிக்க வதி” மற்றும் “அதிராஜராஜ வாய்க்கால்” என்றும் வருவதைக் காண்க. '''அது போல், நம் கல்வெட்டிலும் '''”வீரநாராயணவதிக்கு”''' என வருகிறது. மேலும், '''”அதிராசராச” '''என்னும் அரசர் பெயரும் காணப்படுகிறது. கோயிலுக்கு நிலம் கொடையளிக்கப்பட்ட செய்திகள் கொண்ட கல்வெட்டுகளில், நிலத்தின் எல்லை வரையறுத்துச் சொல்லப்படும்போது நிலத்தை ஒட்டிய நான்கு திசைகளில் அமைந்திருக்கும் வதி, வாய்க்கால், மன்னறை, நிலம் போன்றவற்றின் குறிப்புகள் சொல்லப்படும். அது போலவே இக்கல்வெட்டிலும் சொற்கள் வருவதால் இக்கல்வெட்டு, நிலக்கொடை மற்றும் நிலத்தின் எல்லை பற்றிய செய்திகளைக் கொண்ட கல்வெட்டு என்பது உறுதியாகின்றது.&amp;lt;br/&amp;gt;&amp;lt;br/&amp;gt;நிலக்கொடை கோயிலுக்கு அளிக்கப்பட்டதா அன்றி வேறு காரணம் பற்றியா என்பது தெளிவாகவில்லை. காரணம், கல்வெட்டின் தொடக்கப்பகுதி இக்கல்வெட்டில் இல்லை. “ஸ்வஸ்திஸ்ரீ” எனத்தொடங்கும் முதல்வரியுடன் கூடிய கல்வெட்டுப்பகுதி பிறிதொரு கல்லில் வெட்டப்பட்டிருக்க வேண்டும். அந்தக் கல் கிடைத்தால்தான் கொடை பற்றிய செய்தியும், எந்த அரசன் காலத்தது என்பதும் தெரியவரும். இக்கல்வெட்டின் கீழ்ப்பகுதி நிலத்தில் புதையுண்டு கிடப்பதால், நிலத்தின் கீழுள்ள பகுதியையும் தோண்டி எடுத்துப்பார்த்தால் இன்னும் தெளிவான விளக்கங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. இது பற்றி நில உடைமையாளர் மற்றும் ஊர்க்கவுண்டர்கள் ஆகியோரிடம் பேசி ஏற்பாடுகள் செய்யவேண்டியுள்ளது. எனவே, மேற்கொண்டு கல்வெட்டுச் செய்திகள் கல்வெட்டினை மீளாய்வு செய்தபின்னரே கிடைக்கும்.&amp;lt;br/&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;br/&amp;gt;'''அய்யாசாமி கோயில் '''&amp;lt;br/&amp;gt;அடுத்து நாங்கள் சென்ற இடம் சிறு சிறு கோயில்களாகப் பல கோயில்கள் அமைந்திருந்த தோட்ட ஒரு வளாகம். முதலில் அய்யாசாமி கோயில். பல ஊர்களில் அய்யாசாமி கோயில்கள் உள்ளன. இங்கு நாம் பார்த்த கோயில் ஊர்ப்பொதுக்கோயில் எனினும், பகல கூட்டத்தைச்சேர்ந்தவர்களின் பூசைப்பொறுப்பில் வழிவழியாக வந்துள்ளது. இறைவனின் திருமேனி ஒரு சிறிய படிமம். வலது காலை நேராக ஊன்றியும் இடது காலை மடக்கியும் வைத்த நிலையில் இறைவன் காணப்படுகிறார். பூணூல் அணிந்துள்ளார். இவர் ஒரு குழந்தை சாமி என்னும் கருத்து நிலவினாலும் இங்குள்ள திருவுருவம் மீசையுடன் காணப்படுகிறது. கைகளில் சங்கு சக்கரம் ஏந்தியது போலக் காணப்படுகிறது. விஷ்ணுவுடன் தொடர்புப்படுத்துகின்றனர்.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div class=&amp;quot;separator&amp;quot; style=&amp;quot;clear: both; text-align: center;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;'''முட்டாள் ராக்கியப்பன் கோயில் '''&amp;lt;br/&amp;gt;இப்பெயரில் வணங்கப்படும் இறைவனின் சிற்பம் ஒரு நினைவுக்கல் சிற்பத்தையே காட்டுகின்றது. ஒரு வீரர் தலைவனின் உருவத்தைக்கொண்டுள்ளது. நெடியதாய் நின்ற தோற்றம். தலைமுடியின் நடுப்பகுதி உச்சியில் நன்கு முடியப்பட்டுக் கட்டப்பட்டுள்ளது. கட்டப்படாத முடி சடை முடியாகப் பக்கவாட்டில் தொங்குகிறது. முகத்தில் மேல்நோக்கிய நிலையில் முறுக்கு மீசை. கழுத்தில் நிறைய அணிகலன்கள். கைகளில் வளைகளும் கால்களில் கழல்களும் உள்ளன. கால்களில் கழலோடு சேர்ந்து சிலம்பு போன்ற ஓர் அணிகலன் காணப்படுகிறது. பாதங்களில் பாதக்குறடு அணிந்துள்ளார். கைகள் கூப்பியிருந்தாலும் கைகளுக்கிடையில் ஒரு குறுவாள் உள்ளது. இடையிலும் ஒரு குறுவாள் உள்ளது. முழங்கால் வரையிலான ஆடை. இடையாடையிலும் அணிகலன்கள் காணப்படுகின்றன. அணிகலன் ஒன்றில் தாயத்துப்போன்ற ஒரு பொருள் காணப்படுகிறது. ஆடையின் இருபுறமும் சுங்குகள். சிற்பத்தின் வலது புறம் சூலம் போன்ற ஓர் ஆயுதம் காட்டப்பட்டுள்ளது. ஆனால், சூல நுனியில் இரு நீட்சிகளே உள்ளன. மொத்தத்தில், பெரும்பதவியிலிருக்கும் வீரர் தலைவனின் நினைவுக்கல்லாக இதைக் கருதுமாறு தோற்றம்கொண்டுள்ளது. ”முட்டாள்’ என்னும் முன்னொட்டுச் சொல்லின் விளக்கம் தெரியவில்லை. சிற்பத்தின் நேர்த்தியான வடிவமைப்பு இதன் காலம் கி.பி. 18-ஆம் நூற்றாண்டுக்கு முந்தையது எனக் கருதவைக்கிறது.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div class=&amp;quot;separator&amp;quot; style=&amp;quot;clear: both; text-align: center;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;வாயில் கதவின் இரு பக்கச் சுவர்களின் அடிப்பகுதியில் சிற்பத்தொகுதியுள்ள இரு சிறு கற்கள் உள்ளன. ஒன்றில் இரு யாளி உருவங்களும் ஒரு யானை உருவமும் செதுக்கப்பட்டுள்ளன. மற்றொன்றில் இரு குரங்குகள் கைகளில் ஒரு பொருளை வைத்து விளையாடுவது போன்ற உருவமும் இரு வீரர்கள் போரிடுவது போன்ற உருவமும் செதுக்கப்பட்டுள்ளன. கோயில்களில் சுவர்ப்பகுதி முடிந்து கூரைப்பகுதி தொடங்கும் இடத்தில் யாளி வரிசை, பூதகண வரிசை காணப்படும். அத்தகைய வரிசைக் கற்களில் இரண்டினை இங்கே வைத்துப் பதித்துள்ளனர் என்று தெரிகிறது.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div class=&amp;quot;separator&amp;quot; style=&amp;quot;clear: both; text-align: center;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div class=&amp;quot;separator&amp;quot; style=&amp;quot;clear: both; text-align: center;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;'''பேச்சியம்மன், மசிறியாத்தா கோயில் '''&amp;lt;br/&amp;gt;இக்கோயிலில், பேச்சியம்மன், மசிறியம்மன், அன்னையர் எழுவர் (கன்னிமார்) திருவுருவங்கள் உள்ளன. சிற்பங்கள் பிற்காலத்தவை. பேச்சியம்மன் சிற்பத்தில் கைகளில் சங்கு சக்கரங்கள் வைஷ்ணவியை ஒத்துள்ளன. மசிறியாத்தா சிற்பம் கையில் குழந்தையுடன் காணப்படுகிறது. ராக்கியப்பன், பேச்சியாத்தா, மசிறியாத்தா கோயில்கள் இப்பகுதியிலிருக்கும் பூந்துறை காடை கூட்டத்தவர் வழிபாட்டுக்குரியவை.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div class=&amp;quot;separator&amp;quot; style=&amp;quot;clear: both; text-align: center;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div class=&amp;quot;separator&amp;quot; style=&amp;quot;clear: both; text-align: center;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;'''ஆநிரை தொடர்பான வீரக்கல் '''&amp;lt;br/&amp;gt;இறுதியாக, ஒரு தென்னந்தோப்பில் மண்ணில் புதையுண்டு கிடந்த ஒரு வீரக்கல்லைப் பார்த்தோம். கி.பி. 15/16 –ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கக்கூடும் என்று கருதத்தக்க ஒரு வீரக்கல் சிற்பம். அது. ஒரு வீரன் பகை வீரனுடன் போரிடும் காட்சியை நினைவு படுத்தும் வகையில் அமைந்துள்ளது.மார்பளவு மட்டுமே உள்ள அச்சிற்பத்தில் பகை வீரனின் உருவம் புலப்படவில்லை. மண்ணுக்குள் புதையுண்ட பகுதியைத் தோண்டி எடுத்தபின்னரே அச்சிற்பம் ஆநிரை கவர்தலோடு தொடர்புள்ளதா என உறுதிப்படுத்த இயலும். வேளாண் பணியின் போது இச்சிற்பம் வெளிப்பட்டதாகவும், அரசுக்குத் தகவல் தரப்பட்டு, அரசு வருவாய்ப்பிரிவின் அலுவலர்கள் இச்சிற்பத்தை வந்து பார்த்துப்போனதாகவும் சொன்னார்கள்.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div class=&amp;quot;separator&amp;quot; style=&amp;quot;clear: both; text-align: center;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div class=&amp;quot;separator&amp;quot; style=&amp;quot;clear: both; text-align: center;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;'''முடிவுரை '''&amp;lt;br/&amp;gt;கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டதுபோல, பெரியகுயிலி ஊர்ப்பகுதி தொல்லியல் சார்ந்த பகுதி என அறியப்படுகிறது. இப்பகுதியில் பழங்கோயில் ஒன்று இருந்துள்ளது என்றும் அழிந்துபோன அதன் எச்சங்களாகச் சில சிற்பங்களும் கற்றூண்களும் பல இடங்களில் சிதறுண்டு போனதாகவும் இங்குள்ளவர்கள் கூறுகிறார்கள். மேலும் சில சான்றுகள் கிடைத்தால் இச்செய்தி மெய்யாகக் கூடும்.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;_______________________________________&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;பதிவின் ஆசிரியர்:&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;து.சுந்தரம்&amp;lt;br/&amp;gt;கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோவை.&amp;lt;br/&amp;gt;doraisundaram18@gmail.com&amp;lt;br/&amp;gt;அலை பேசி&amp;amp;nbsp;: 9444939156&amp;lt;/div&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>Ksubashini</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF</id>
		<title>பெரியகுயிலி</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF"/>
				<updated>2016-02-12T20:06:17Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Ksubashini: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;amp;nbsp;கோவைக்கருகிலுள்ள ஒரு சிற்றூர் பெரிய குயிலி. அவ்வூரில் இருக்கும் பூசையாளர் சுப்பிரமணியம் என்பவர் அண்மையில் எனக்கு அறிமுகமானார். அவர், அவ்வூரில் அமைந்துள்ள குயிலியம்மன் கோவில் பூசைப்பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளதோடல்லாமல் அக்கோயிலைப் புதுப்பித்துக்கட்டும் திருப்பணியில் உழைப்பு மற்றும் பொருள் (செல்வம்) ஆகியவற்றைக் கொடையாகத் தந்தவர். கல்வெட்டுகள் கிடைக்கக் கூடிய இடங்கள் என நான் கருதித் தேர்வு செய்து தேடலை மேற்கொள்ளுகின்ற இடங்களில் ஒன்றாய்ப் பெரியகுயிலியும் அமையவே, அவரிடம் தொடர்புகொண்டு அவ்வூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் கல்வெட்டுகள், பழஞ்சிற்பங்கள் போன்ற தொன்மைத் தடயங்கள் உள்ளனவா எனக் கேட்டிருந்தேன். அத்தகு இடங்கள் ஒரு சில காணப்படுவதாக அவர் கூறியதால் 9-02-2016 அன்று வரலாற்று ஆர்வலர்களான நண்பர்கள் திரு. மீனாட்சிசுந்தரம், திரு.ஜெயசங்கர் ஆகியோருடன் அங்கு சென்றேன்.&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
தொல்லியல் நோக்கில் அமைந்த ஒரு பயணம். கல்வெட்டுகளில் ஒரு தொடர் பயின்றுவருவதைப் பார்க்கலாம். அத்தொடர், “விளையினும் விளையாதொழியினும்” என்று அமையும். அதாவது, ஒரு நிலத்தின்மீது காணி அல்லது உரிமை கொண்ட ஒருவர் அல்லது ஓர் அமைப்பு வரி செலுத்தும்போது, நிலத்தில் விளைந்தாலும் விளைச்சல் இல்லாது போனாலும் வரி கட்டும் கடமை யினின்றும் பிறழ மாட்டோம் என்னும் உறுதி மொழிவதை அத்தொடர் சுட்டும். அது போன்றே, தொல்லியல் தடயங்கள் கிடைக்கவும் கூடும். கிடைக்காமலும் போகும். ஆனால், தேடல் தொடரும். அவ்வாறு மேற்கொண்ட பயணம் பெரியகுயிலி ஊரைப்பொறுத்தவரையிலும் ஏமாற்றம் அளிக்கவில்லை.&amp;lt;br/&amp;gt;&amp;lt;br/&amp;gt;முதன்முதலாகப் பார்த்த இடம் குயிலியம்மன் கோயில். குயிலியம்மன் கோயில் கொண்டதால் ஊர்ப்பெயர் குயிலி என்று வழங்கியிருக்கலாம். ஊர்ப்பெரியவர்களுக்கு, ஊரின் பெயர்க்காரணம் தெரியவில்லை. கோவை, நெல்லை, மயிலை என ஊர்ப்பெயர்கள் வழங்கும் வழக்கத்தை ஒட்டி மக்கள் ”குயிலை” என அழைக்கின்றனர். அருகிலேயே இன்னொரு சிறிய ஊரும் இருப்பதால் பெரியகுயிலி, சின்னக்குயிலி என இரு பெயர்கள். குயிலியம்மன் கோயிலில், தற்போது, குயிலியம்மன் முதன்மைத்தெய்வம் எனினும், கோயிலினுள்ளே ஒரு “ஆதி குயிலியம்ம”னும் உண்டு.&amp;lt;br/&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;br/&amp;gt;'''கல் ஊஞ்சல் '''&amp;lt;br/&amp;gt;பெரும்பாலும், எல்லா அம்மன் கோவில்களிலும் கல்லால் எழுப்பப்பட்ட ஓர் ஊஞ்சல் அமைந்திருக்கும். நீண்டுயர்ந்த இரு கற்றூண்கள் அருகருகே நாட்டப்பெற்றிருக்க, அவ்விரு தூண்களையும் மேலே இணைத்த நிலையில் ஒரு கிடந்த கல். அதிலிருந்து தொங்கும் சங்கிலிகளில் பிணைத்த ஒரு மரப்பலகை ஊஞ்சல். மக்கள் வேண்டுதல் வைத்து வணங்கி, அம்மனின் திருமேனியை ஊஞ்சலில் அமர்த்தி ஆட்டி அம்மனை மகிழ்விப்பர். அம்மன் நள்ளிரவில் அவ்வூஞ்சலில் அமர்ந்து ஆடிக்களிப்பதாகவும் மக்களிடையே ஒரு நம்பிக்கை நிலவுகிறது.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
[[File:Periyakuyili1.jpg|frame|left|Periyakuyili1.jpg]]&lt;br /&gt;
&amp;lt;div class=&amp;quot;separator&amp;quot; style=&amp;quot;clear: both; text-align: center;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;ஊஞ்சலின் ஒரு தூணில், கல் ஊஞ்சலை அமைத்துக்கொடுத்தவர் யார் என்பது ஒரு கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டுள்ளது. 1922-ஆம் ஆண்டு பொறிக்கப்பட்ட எழுத்துகள். தொண்ணூற்று நான்கு ஆண்டுகள் பழமை. எனவே, எழுத்துகளை ஒரு பள்ளி மாணவன் கூட எளிதில் படிக்க இயலும். இருப்பினும், கல்லின்மீதுள்ள பொறிப்பு என்பதால் சற்றே கடினம். கல்வெட்டின் பாடம் கீழே:&amp;lt;br/&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
#'''&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;1922&amp;lt;/span&amp;gt;'''&lt;br /&gt;
#'''&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;ஆடி&amp;lt;/span&amp;gt;'''&lt;br /&gt;
#'''&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;28 தே&amp;lt;/span&amp;gt;'''&lt;br /&gt;
#'''&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;குயி&amp;lt;/span&amp;gt;'''&lt;br /&gt;
#'''&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;லாத்தா&amp;lt;/span&amp;gt;'''&lt;br /&gt;
#'''&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;ளுக்கு&amp;lt;/span&amp;gt;'''&lt;br /&gt;
#'''&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;கண்&amp;lt;/span&amp;gt;'''&lt;br /&gt;
#'''&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;ணப்&amp;lt;/span&amp;gt;'''&lt;br /&gt;
#'''&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;பாளை&amp;lt;/span&amp;gt;'''&lt;br /&gt;
#'''&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;யம்&amp;lt;/span&amp;gt;'''&lt;br /&gt;
#'''&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;வி.&amp;lt;/span&amp;gt;'''&lt;br /&gt;
#'''&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;ரங்&amp;lt;/span&amp;gt;'''&lt;br /&gt;
#'''&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;க போ&amp;lt;/span&amp;gt;'''&lt;br /&gt;
#'''&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;யன்&amp;lt;/span&amp;gt;'''&lt;br /&gt;
&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;கண்ணப்பாளையம் ஊரைச்சேர்ந்த ரங்கபோயன் என்பவர், 1922-ஆம் ஆண்டு, ஆடி மாதம் 28-ஆம் தேதியன்று ஊஞ்சல் அமைத்துக்கொடுத்துள்ளார்.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div class=&amp;quot;separator&amp;quot; style=&amp;quot;clear: both; text-align: center;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;'''நினைவுக்கல் சிற்பம் '''&amp;lt;br/&amp;gt;சுற்றுச்சுவருடன் கூடிய கோயிலின் வெளிப்புறத்தில் கல் ஊஞ்சல் அமைந்துள்ளது போலவே, வெளிப்புறத்தில் கோயிலின் வலப்பக்கத்தில் ஒரு சிறு கோயில் அமைப்பு காணப்படுகிறது. ஏறக்குறைய ஆறடி உயரமுள்ள, பக்கத்துக்கு மூன்று என்னும் அளவில் ஆறு கற்றூண்களும், அவற்றை இணைத்து மேலே கிடத்திய இரு கற்றூண்களும், இவ்விரு கற்களுக்கிடையில் கூரையாகப் பாவப்பட்ட பலகைக்கற்களும் ஓர் அறையாகக் கோயில் தோற்றத்தைத் தருகின்றன. அறையின் உள்ளே, ஆணும் பெண்ணுமாய் ஒரு புடைப்புச்சிற்பம். இது ஒரு (Memory Stone) நினைவுக்கல்லாகும். கோவைப்பகுதியில் பல்வேறு நினைவுக்கற்கள் காணப்படுகின்றன. இவை யாவும் இறந்துபோன வீரர்கள், தலைவர்கள், பெண்கள் ஆகியோருக்காக எழுப்பப்பட்ட நினைவுக்கற்களாகும். கால்நடைச் சமுதாயம் ஓங்கியிருந்த நிலையில், கால்நடைகளைக்காக்கும் பணியில் ஈடுபட்டுப் புலியுடன் போராடி இறந்த வீரர்கள், கால்நடைகளைக்கவர்ந்து சென்ற எதிர்க்குழுவினரிடமிருந்து அவற்றை மீட்கும் முயற்சியில் (ஆநிரை மீட்டல்) எதிர்க்குழுவின் வீரர்களுடன் போரிட்டு இறந்த வீரர்கள், ஊர் அல்லது ஒரு குழுவின் தலைமைப் பொறுப்பை ஏற்று அரிய பணிகளைச் செய்து இறந்த தலைவர்கள் மற்றும் இவ்வகை வீரர்/தலைவர் ஆகியோருடன் உடன்கட்டை ஏறி இறந்த அவர்தம் மனைவியர் ஆகிய பலருக்கும் நினைவுக்கற்கள் எடுக்கப்பட்டு அவர்களை வணங்கும் வழக்கம் உண்டு. வீரக்கல், நடுகல், புலிகுத்திக்கல், நரிகடிச்சான் கல், சாமிக்கல், மாஸ்திக்கல் (மாசதிக்கல்) எனப் பல்வேறு பெயர்களால் கிராம மக்கள் வழங்குவர். அவற்றைப்பற்றிய செவிவழிக் கதைகளும் மக்களிடையே வழங்குவதுண்டு. அது போன்ற ஒரு நினைவுக்கல்தான் மேலே குறிப்பிட்ட நினைவுக்கல் சிற்பம்.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div class=&amp;quot;separator&amp;quot; style=&amp;quot;clear: both; text-align: center;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
[[File:Periyakuyili2.jpg|center|Periyakuyili2.jpg]]&lt;br /&gt;
&amp;lt;div class=&amp;quot;separator&amp;quot; style=&amp;quot;clear: both; text-align: center;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;சிற்பத்திலுள்ள ஆணின் தலைப்பகுதியில் முடி, கொண்டை அமைப்பாக இல்லாமல், தலைப்பாகையுடன் உள்ளது. தலைப்பாகையில் ஒரு தலையணி இருப்பதுபோல் காணப்படுகிறது. மேல்நோக்கி முறுக்கிய மீசை. செவியணியும், கைவளையும், கழுத்தில், கழுத்தை ஒட்டியணியப்பட்ட கண்டமாலையும், அதனை அடுத்துத் தொங்கலாக அணியப்பட்ட நீண்ட மாலையும் காணப்படுகின்றன. ஆடை இடையிலிருந்து தொடங்கிப் பாதம் வரை காணப்படுகிறது. இடையின் இருபக்கங்களிலும் சுங்கு எனப்படும் ஆடைத்தொங்கல்கள் உள்ளன. பெண் வலப்புறம் கொண்டை முடியுடனும், இடையிலிருந்து பாதம் வரை ஆடையுடனும் காணப்படுகிறாள். கழுத்தில் அணிகள் எவையும் காணப்படுவதில்லை; கைவளைகளும் புலப்படாத நிலையில் கணவனோடு சேர்ந்து இறந்துபோன சதிப்பெண்ணாக இச்சிற்பத்தைக் கருதலாம். இக்கருத்தை ஊர் மக்களிடையே வழங்கும் கதை இருப்பின் ஒப்புநோக்கலாம். பெண் கைகூப்பி வணங்கும் தோற்றம் ஆணின் சிற்பத்தில் இல்லை. மாறாகக் கைகளைக் குவித்து வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;br/&amp;gt;'''கருப்பராயன் (கன்னிமார்) கல் (கல்வெட்டுப்பொறிப்புடன்) '''&amp;lt;br/&amp;gt;பூசையாளர் சுப்பிரமணியம் அடுத்து எங்களை ஒரு தோட்டத்துக்கு அழைத்துச்சென்றார். பெரியகுயிலி ஊர்ப்பகுதி வறட்சியான ஒரு பகுதி. இருப்பினும் ஓரிரு இடங்களில் முன்னாளில் முன்னோர் சிலர் வெட்டிவைத்த பெரிய கிணறுகள் அமைந்துள்ள தோட்டப்பகுதிகளில், கிணற்று நீரை இறைத்துச் சொட்டுநீர்ப் பாசனம் செய்கின்றனர். அவ்வாறான ஒரு தோட்டப்பகுதிக்கு நாங்கள் சென்றோம். அவரைப்பயிர் பூக்களோடும், சிறு சிறு பிஞ்சுக்காய்களோடும் வளர்ந்து அந்தச் சிறிய இடத்துக்குப் பசுமையான தோற்றத்தை வழங்கியிருந்தது. கிணற்றின் அருகில், ஒரு மரத்தடியில் சில கற்கள். கருப்பராயன், கன்னிமார் கடவுளர் என மக்கள் வழிபடுகின்றனர். லிங்கத்தின் தலைப்பகுதி போன்ற தோற்றத்தில் அகன்ற பெரியதொரு கல். அதையடுத்து, நீள் சதுர வடிவில் ஒருகல். அதன் நடுப்பகுதி செங்குத்தாய் நீண்டு அதில் நாகம் செதுக்கப்பட்டிருந்தது. இக்கல்லின் பரப்பில், வலப்புறம் சிறிய தூண் அமைப்பில் ஒரு புடைப்புச்சிற்பம். மீதியுள்ள சமதளப்பரப்பில் எழுத்துப்பொறிப்புகள் உள்ளன என்று சுப்பிரமணியம் கூறினார். இவை யாவும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டிருந்தன. இக்கல்லின் முன்புறம் உருண்டை வடிவில் சிறு சிறு கற்கள். அவை ஏழு கன்னிமார் கடவுளரைக் குறிப்பன. ஐந்து கன்னிமாரே காணப்பட்டனர். இரண்டு கன்னிமார் கற்களை யாரோ சொந்த வழிபாட்டுக்காக எடுத்துச் சென்றுவிட்டனர் என்பது புதிய செய்தியாக இருந்தது. வழிபாட்டுக்காக எண்ணெய் பூசிப்பூசிக் கல்பரப்பு முழுதும் எண்ணெய்ப்பற்று. கூர்ந்து நோக்கியபோது எழுத்துகள் இருப்பது உறுதியாயிற்று.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div class=&amp;quot;separator&amp;quot; style=&amp;quot;clear: both; text-align: center;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div class=&amp;quot;separator&amp;quot; style=&amp;quot;clear: both; text-align: center;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;இரும்புத்தகடு மூலம் எண்ணெய்ப்பற்றைச் சுரண்டி எடுத்தோம். அடை அடையாக, எண்ணெய்ச்செக்கில் வெளிப்படும் பிண்ணாக்குச் செதிள்கள் போல எண்ணெய்ப்பற்று வெளியேறியது. இரும்புப் புருசு மூலம் கல்பரப்பைத் தேய்த்தபின் எழுத்துகள் ஒருவாறு புலப்பட்டன. இரண்டு வரிகள் மட்டுமே புலப்பட்டன. எழுத்தமைதியை ஆராயும்போது கல்வெட்டின் காலம் கி.பி. 13 அல்லது கி.பி 14-ஆம் நூற்றாண்டு ஆகலாம் எனக் கருதமுடிகிறது. வெள்ளைச் சுண்ணாம்பை நீரில் கலந்து கல்வெட்டின்மீது பூசிக் காயவிட்டபின் எழுத்துகளைப் படிக்க முயன்றோம். கல்வெட்டின் பாடத்தை அப்போதே சரியாகக் படிக்க இயலவில்லை. முதல் வரியில் “ ராயண வ” என்னும் சொல்லும், அடுத்தவரியில் “க்கு திரா த ரா ச” என்னும் சொல்லும் புலனாயின.. ஆனால் கல்வெட்டின் ஒளிப்படத்தைக் கணினியில் உருப்பெருக்கம் செய்து ஆய்ந்து பார்த்ததில் கல்வெட்டின் இருவரிப் பாடம் கீழ்வருமாறு அமைந்திருந்தது.&amp;lt;br/&amp;gt;&amp;lt;br/&amp;gt;கல்வெட்டின் பாடம்:&amp;lt;br/&amp;gt;&amp;lt;br/&amp;gt;'''&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;(வீ ர நா) ரா ய ண வ தி&amp;lt;/span&amp;gt;'''&amp;lt;br/&amp;gt;'''&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;க்கு (அ) தி ரா ச ரா ச (ந்)&amp;amp;nbsp;&amp;lt;/span&amp;gt;'''&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div class=&amp;quot;separator&amp;quot; style=&amp;quot;clear: both; text-align: center;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;'''கல்வெட்டு சொல்லும் செய்திகள் '''&amp;lt;br/&amp;gt;கல்வெட்டின் இரு வரிகள் நமக்குப் பல செய்திகளைச் சொல்லுகின்றன. '''”வதி” என்னும் சொல் வாய்க்காலைக் குறிக்கும். '''வாய்க்கால், வதி, ஏரி, மன்னறை (காடழித்து வேளாண் நிலமாக்கிய பகுதி) ஆகிய இடங்கள் அரசர் பெயரால் வழங்கப்படுதல் மரபு.'''கோவை சங்கமேசுவரர் கோயில் கல்வெட்டொன்றில் (கோவைமாவட்டக் கல்வெட்டுகள்-க.வெ.எண்; 90/2004) “சிவபாதசேகர மன்னறை” என்றும், பேரூர் அழகிய சிற்றம்பலக்கோயில் கல்வெட்டொன்றில் (கோவைமாவட்டக் கல்வெட்டுகள்-க.வெ.எண் 118/2004) “வீரகேரள விலாடகுல மாணிக்க வதி” மற்றும் “அதிராஜராஜ வாய்க்கால்” என்றும் வருவதைக் காண்க. '''அது போல், நம் கல்வெட்டிலும் '''”வீரநாராயணவதிக்கு”''' என வருகிறது. மேலும், '''”அதிராசராச” '''என்னும் அரசர் பெயரும் காணப்படுகிறது. கோயிலுக்கு நிலம் கொடையளிக்கப்பட்ட செய்திகள் கொண்ட கல்வெட்டுகளில், நிலத்தின் எல்லை வரையறுத்துச் சொல்லப்படும்போது நிலத்தை ஒட்டிய நான்கு திசைகளில் அமைந்திருக்கும் வதி, வாய்க்கால், மன்னறை, நிலம் போன்றவற்றின் குறிப்புகள் சொல்லப்படும். அது போலவே இக்கல்வெட்டிலும் சொற்கள் வருவதால் இக்கல்வெட்டு, நிலக்கொடை மற்றும் நிலத்தின் எல்லை பற்றிய செய்திகளைக் கொண்ட கல்வெட்டு என்பது உறுதியாகின்றது.&amp;lt;br/&amp;gt;&amp;lt;br/&amp;gt;நிலக்கொடை கோயிலுக்கு அளிக்கப்பட்டதா அன்றி வேறு காரணம் பற்றியா என்பது தெளிவாகவில்லை. காரணம், கல்வெட்டின் தொடக்கப்பகுதி இக்கல்வெட்டில் இல்லை. “ஸ்வஸ்திஸ்ரீ” எனத்தொடங்கும் முதல்வரியுடன் கூடிய கல்வெட்டுப்பகுதி பிறிதொரு கல்லில் வெட்டப்பட்டிருக்க வேண்டும். அந்தக் கல் கிடைத்தால்தான் கொடை பற்றிய செய்தியும், எந்த அரசன் காலத்தது என்பதும் தெரியவரும். இக்கல்வெட்டின் கீழ்ப்பகுதி நிலத்தில் புதையுண்டு கிடப்பதால், நிலத்தின் கீழுள்ள பகுதியையும் தோண்டி எடுத்துப்பார்த்தால் இன்னும் தெளிவான விளக்கங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. இது பற்றி நில உடைமையாளர் மற்றும் ஊர்க்கவுண்டர்கள் ஆகியோரிடம் பேசி ஏற்பாடுகள் செய்யவேண்டியுள்ளது. எனவே, மேற்கொண்டு கல்வெட்டுச் செய்திகள் கல்வெட்டினை மீளாய்வு செய்தபின்னரே கிடைக்கும்.&amp;lt;br/&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;br/&amp;gt;'''அய்யாசாமி கோயில் '''&amp;lt;br/&amp;gt;அடுத்து நாங்கள் சென்ற இடம் சிறு சிறு கோயில்களாகப் பல கோயில்கள் அமைந்திருந்த தோட்ட ஒரு வளாகம். முதலில் அய்யாசாமி கோயில். பல ஊர்களில் அய்யாசாமி கோயில்கள் உள்ளன. இங்கு நாம் பார்த்த கோயில் ஊர்ப்பொதுக்கோயில் எனினும், பகல கூட்டத்தைச்சேர்ந்தவர்களின் பூசைப்பொறுப்பில் வழிவழியாக வந்துள்ளது. இறைவனின் திருமேனி ஒரு சிறிய படிமம். வலது காலை நேராக ஊன்றியும் இடது காலை மடக்கியும் வைத்த நிலையில் இறைவன் காணப்படுகிறார். பூணூல் அணிந்துள்ளார். இவர் ஒரு குழந்தை சாமி என்னும் கருத்து நிலவினாலும் இங்குள்ள திருவுருவம் மீசையுடன் காணப்படுகிறது. கைகளில் சங்கு சக்கரம் ஏந்தியது போலக் காணப்படுகிறது. விஷ்ணுவுடன் தொடர்புப்படுத்துகின்றனர்.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div class=&amp;quot;separator&amp;quot; style=&amp;quot;clear: both; text-align: center;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;'''முட்டாள் ராக்கியப்பன் கோயில் '''&amp;lt;br/&amp;gt;இப்பெயரில் வணங்கப்படும் இறைவனின் சிற்பம் ஒரு நினைவுக்கல் சிற்பத்தையே காட்டுகின்றது. ஒரு வீரர் தலைவனின் உருவத்தைக்கொண்டுள்ளது. நெடியதாய் நின்ற தோற்றம். தலைமுடியின் நடுப்பகுதி உச்சியில் நன்கு முடியப்பட்டுக் கட்டப்பட்டுள்ளது. கட்டப்படாத முடி சடை முடியாகப் பக்கவாட்டில் தொங்குகிறது. முகத்தில் மேல்நோக்கிய நிலையில் முறுக்கு மீசை. கழுத்தில் நிறைய அணிகலன்கள். கைகளில் வளைகளும் கால்களில் கழல்களும் உள்ளன. கால்களில் கழலோடு சேர்ந்து சிலம்பு போன்ற ஓர் அணிகலன் காணப்படுகிறது. பாதங்களில் பாதக்குறடு அணிந்துள்ளார். கைகள் கூப்பியிருந்தாலும் கைகளுக்கிடையில் ஒரு குறுவாள் உள்ளது. இடையிலும் ஒரு குறுவாள் உள்ளது. முழங்கால் வரையிலான ஆடை. இடையாடையிலும் அணிகலன்கள் காணப்படுகின்றன. அணிகலன் ஒன்றில் தாயத்துப்போன்ற ஒரு பொருள் காணப்படுகிறது. ஆடையின் இருபுறமும் சுங்குகள். சிற்பத்தின் வலது புறம் சூலம் போன்ற ஓர் ஆயுதம் காட்டப்பட்டுள்ளது. ஆனால், சூல நுனியில் இரு நீட்சிகளே உள்ளன. மொத்தத்தில், பெரும்பதவியிலிருக்கும் வீரர் தலைவனின் நினைவுக்கல்லாக இதைக் கருதுமாறு தோற்றம்கொண்டுள்ளது. ”முட்டாள்’ என்னும் முன்னொட்டுச் சொல்லின் விளக்கம் தெரியவில்லை. சிற்பத்தின் நேர்த்தியான வடிவமைப்பு இதன் காலம் கி.பி. 18-ஆம் நூற்றாண்டுக்கு முந்தையது எனக் கருதவைக்கிறது.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div class=&amp;quot;separator&amp;quot; style=&amp;quot;clear: both; text-align: center;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;வாயில் கதவின் இரு பக்கச் சுவர்களின் அடிப்பகுதியில் சிற்பத்தொகுதியுள்ள இரு சிறு கற்கள் உள்ளன. ஒன்றில் இரு யாளி உருவங்களும் ஒரு யானை உருவமும் செதுக்கப்பட்டுள்ளன. மற்றொன்றில் இரு குரங்குகள் கைகளில் ஒரு பொருளை வைத்து விளையாடுவது போன்ற உருவமும் இரு வீரர்கள் போரிடுவது போன்ற உருவமும் செதுக்கப்பட்டுள்ளன. கோயில்களில் சுவர்ப்பகுதி முடிந்து கூரைப்பகுதி தொடங்கும் இடத்தில் யாளி வரிசை, பூதகண வரிசை காணப்படும். அத்தகைய வரிசைக் கற்களில் இரண்டினை இங்கே வைத்துப் பதித்துள்ளனர் என்று தெரிகிறது.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div class=&amp;quot;separator&amp;quot; style=&amp;quot;clear: both; text-align: center;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div class=&amp;quot;separator&amp;quot; style=&amp;quot;clear: both; text-align: center;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;'''பேச்சியம்மன், மசிறியாத்தா கோயில் '''&amp;lt;br/&amp;gt;இக்கோயிலில், பேச்சியம்மன், மசிறியம்மன், அன்னையர் எழுவர் (கன்னிமார்) திருவுருவங்கள் உள்ளன. சிற்பங்கள் பிற்காலத்தவை. பேச்சியம்மன் சிற்பத்தில் கைகளில் சங்கு சக்கரங்கள் வைஷ்ணவியை ஒத்துள்ளன. மசிறியாத்தா சிற்பம் கையில் குழந்தையுடன் காணப்படுகிறது. ராக்கியப்பன், பேச்சியாத்தா, மசிறியாத்தா கோயில்கள் இப்பகுதியிலிருக்கும் பூந்துறை காடை கூட்டத்தவர் வழிபாட்டுக்குரியவை.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div class=&amp;quot;separator&amp;quot; style=&amp;quot;clear: both; text-align: center;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div class=&amp;quot;separator&amp;quot; style=&amp;quot;clear: both; text-align: center;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;'''ஆநிரை தொடர்பான வீரக்கல் '''&amp;lt;br/&amp;gt;இறுதியாக, ஒரு தென்னந்தோப்பில் மண்ணில் புதையுண்டு கிடந்த ஒரு வீரக்கல்லைப் பார்த்தோம். கி.பி. 15/16 –ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கக்கூடும் என்று கருதத்தக்க ஒரு வீரக்கல் சிற்பம். அது. ஒரு வீரன் பகை வீரனுடன் போரிடும் காட்சியை நினைவு படுத்தும் வகையில் அமைந்துள்ளது.மார்பளவு மட்டுமே உள்ள அச்சிற்பத்தில் பகை வீரனின் உருவம் புலப்படவில்லை. மண்ணுக்குள் புதையுண்ட பகுதியைத் தோண்டி எடுத்தபின்னரே அச்சிற்பம் ஆநிரை கவர்தலோடு தொடர்புள்ளதா என உறுதிப்படுத்த இயலும். வேளாண் பணியின் போது இச்சிற்பம் வெளிப்பட்டதாகவும், அரசுக்குத் தகவல் தரப்பட்டு, அரசு வருவாய்ப்பிரிவின் அலுவலர்கள் இச்சிற்பத்தை வந்து பார்த்துப்போனதாகவும் சொன்னார்கள்.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div class=&amp;quot;separator&amp;quot; style=&amp;quot;clear: both; text-align: center;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div class=&amp;quot;separator&amp;quot; style=&amp;quot;clear: both; text-align: center;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;'''முடிவுரை '''&amp;lt;br/&amp;gt;கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டதுபோல, பெரியகுயிலி ஊர்ப்பகுதி தொல்லியல் சார்ந்த பகுதி என அறியப்படுகிறது. இப்பகுதியில் பழங்கோயில் ஒன்று இருந்துள்ளது என்றும் அழிந்துபோன அதன் எச்சங்களாகச் சில சிற்பங்களும் கற்றூண்களும் பல இடங்களில் சிதறுண்டு போனதாகவும் இங்குள்ளவர்கள் கூறுகிறார்கள். மேலும் சில சான்றுகள் கிடைத்தால் இச்செய்தி மெய்யாகக் கூடும்.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;_______________________________________&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;பதிவின் ஆசிரியர்:&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;து.சுந்தரம்&amp;lt;br/&amp;gt;கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோவை.&amp;lt;br/&amp;gt;doraisundaram18@gmail.com&amp;lt;br/&amp;gt;அலை பேசி&amp;amp;nbsp;: 9444939156&amp;lt;/div&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>Ksubashini</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF</id>
		<title>பெரியகுயிலி</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF"/>
				<updated>2016-02-12T19:42:00Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Ksubashini: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;amp;nbsp;கோவைக்கருகிலுள்ள ஒரு சிற்றூர் பெரிய குயிலி. அவ்வூரில் இருக்கும் பூசையாளர் சுப்பிரமணியம் என்பவர் அண்மையில் எனக்கு அறிமுகமானார். அவர், அவ்வூரில் அமைந்துள்ள குயிலியம்மன் கோவில் பூசைப்பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளதோடல்லாமல் அக்கோயிலைப் புதுப்பித்துக்கட்டும் திருப்பணியில் உழைப்பு மற்றும் பொருள் (செல்வம்) ஆகியவற்றைக் கொடையாகத் தந்தவர். கல்வெட்டுகள் கிடைக்கக் கூடிய இடங்கள் என நான் கருதித் தேர்வு செய்து தேடலை மேற்கொள்ளுகின்ற இடங்களில் ஒன்றாய்ப் பெரியகுயிலியும் அமையவே, அவரிடம் தொடர்புகொண்டு அவ்வூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் கல்வெட்டுகள், பழஞ்சிற்பங்கள் போன்ற தொன்மைத் தடயங்கள் உள்ளனவா எனக் கேட்டிருந்தேன். அத்தகு இடங்கள் ஒரு சில காணப்படுவதாக அவர் கூறியதால் 9-02-2016 அன்று வரலாற்று ஆர்வலர்களான நண்பர்கள் திரு. மீனாட்சிசுந்தரம், திரு.ஜெயசங்கர் ஆகியோருடன் அங்கு சென்றேன்.&amp;lt;br/&amp;gt;&amp;lt;br/&amp;gt;தொல்லியல் நோக்கில் அமைந்த ஒரு பயணம். கல்வெட்டுகளில் ஒரு தொடர் பயின்றுவருவதைப் பார்க்கலாம். அத்தொடர், “விளையினும் விளையாதொழியினும்” என்று அமையும். அதாவது, ஒரு நிலத்தின்மீது காணி அல்லது உரிமை கொண்ட ஒருவர் அல்லது ஓர் அமைப்பு வரி செலுத்தும்போது, நிலத்தில் விளைந்தாலும் விளைச்சல் இல்லாது போனாலும் வரி கட்டும் கடமை யினின்றும் பிறழ மாட்டோம் என்னும் உறுதி மொழிவதை அத்தொடர் சுட்டும். அது போன்றே, தொல்லியல் தடயங்கள் கிடைக்கவும் கூடும். கிடைக்காமலும் போகும். ஆனால், தேடல் தொடரும். அவ்வாறு மேற்கொண்ட பயணம் பெரியகுயிலி ஊரைப்பொறுத்தவரையிலும் ஏமாற்றம் அளிக்கவில்லை.&amp;lt;br/&amp;gt;&amp;lt;br/&amp;gt;முதன்முதலாகப் பார்த்த இடம் குயிலியம்மன் கோயில். குயிலியம்மன் கோயில் கொண்டதால் ஊர்ப்பெயர் குயிலி என்று வழங்கியிருக்கலாம். ஊர்ப்பெரியவர்களுக்கு, ஊரின் பெயர்க்காரணம் தெரியவில்லை. கோவை, நெல்லை, மயிலை என ஊர்ப்பெயர்கள் வழங்கும் வழக்கத்தை ஒட்டி மக்கள் ”குயிலை” என அழைக்கின்றனர். அருகிலேயே இன்னொரு சிறிய ஊரும் இருப்பதால் பெரியகுயிலி, சின்னக்குயிலி என இரு பெயர்கள். குயிலியம்மன் கோயிலில், தற்போது, குயிலியம்மன் முதன்மைத்தெய்வம் எனினும், கோயிலினுள்ளே ஒரு “ஆதி குயிலியம்ம”னும் உண்டு.&amp;lt;br/&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;br/&amp;gt;'''கல் ஊஞ்சல் '''&amp;lt;br/&amp;gt;பெரும்பாலும், எல்லா அம்மன் கோவில்களிலும் கல்லால் எழுப்பப்பட்ட ஓர் ஊஞ்சல் அமைந்திருக்கும். நீண்டுயர்ந்த இரு கற்றூண்கள் அருகருகே நாட்டப்பெற்றிருக்க, அவ்விரு தூண்களையும் மேலே இணைத்த நிலையில் ஒரு கிடந்த கல். அதிலிருந்து தொங்கும் சங்கிலிகளில் பிணைத்த ஒரு மரப்பலகை ஊஞ்சல். மக்கள் வேண்டுதல் வைத்து வணங்கி, அம்மனின் திருமேனியை ஊஞ்சலில் அமர்த்தி ஆட்டி அம்மனை மகிழ்விப்பர். அம்மன் நள்ளிரவில் அவ்வூஞ்சலில் அமர்ந்து ஆடிக்களிப்பதாகவும் மக்களிடையே ஒரு நம்பிக்கை நிலவுகிறது.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
[[படிமம்:Periyakuyili1.jpg|framed|இடது]]&amp;lt;br/&amp;gt;&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;div class=&amp;quot;separator&amp;quot; style=&amp;quot;clear: both; text-align: center;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;ஊஞ்சலின் ஒரு தூணில், கல் ஊஞ்சலை அமைத்துக்கொடுத்தவர் யார் என்பது ஒரு கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டுள்ளது. 1922-ஆம் ஆண்டு பொறிக்கப்பட்ட எழுத்துகள். தொண்ணூற்று நான்கு ஆண்டுகள் பழமை. எனவே, எழுத்துகளை ஒரு பள்ளி மாணவன் கூட எளிதில் படிக்க இயலும். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
இருப்பினும், கல்லின்மீதுள்ள பொறிப்பு என்பதால் சற்றே கடினம். கல்வெட்டின் பாடம் கீழே:&amp;lt;br/&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
#'''&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;1922&amp;lt;/span&amp;gt;'''&lt;br /&gt;
#'''&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;ஆடி&amp;lt;/span&amp;gt;'''&lt;br /&gt;
#'''&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;28 தே&amp;lt;/span&amp;gt;'''&lt;br /&gt;
#'''&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;குயி&amp;lt;/span&amp;gt;'''&lt;br /&gt;
#'''&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;லாத்தா&amp;lt;/span&amp;gt;'''&lt;br /&gt;
#'''&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;ளுக்கு&amp;lt;/span&amp;gt;'''&lt;br /&gt;
#'''&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;கண்&amp;lt;/span&amp;gt;'''&lt;br /&gt;
#'''&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;ணப்&amp;lt;/span&amp;gt;'''&lt;br /&gt;
#'''&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;பாளை&amp;lt;/span&amp;gt;'''&lt;br /&gt;
#'''&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;யம்&amp;lt;/span&amp;gt;'''&lt;br /&gt;
#'''&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;வி.&amp;lt;/span&amp;gt;'''&lt;br /&gt;
#'''&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;ரங்&amp;lt;/span&amp;gt;'''&lt;br /&gt;
#'''&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;க போ&amp;lt;/span&amp;gt;'''&lt;br /&gt;
#'''&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;யன்&amp;lt;/span&amp;gt;'''&lt;br /&gt;
&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;கண்ணப்பாளையம் ஊரைச்சேர்ந்த ரங்கபோயன் என்பவர், 1922-ஆம் ஆண்டு, ஆடி மாதம் 28-ஆம் தேதியன்று ஊஞ்சல் அமைத்துக்கொடுத்துள்ளார்.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div class=&amp;quot;separator&amp;quot; style=&amp;quot;clear: both; text-align: center;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;'''நினைவுக்கல் சிற்பம் '''&amp;lt;br/&amp;gt;சுற்றுச்சுவருடன் கூடிய கோயிலின் வெளிப்புறத்தில் கல் ஊஞ்சல் அமைந்துள்ளது போலவே, வெளிப்புறத்தில் கோயிலின் வலப்பக்கத்தில் ஒரு சிறு கோயில் அமைப்பு காணப்படுகிறது. ஏறக்குறைய ஆறடி உயரமுள்ள, பக்கத்துக்கு மூன்று என்னும் அளவில் ஆறு கற்றூண்களும், அவற்றை இணைத்து மேலே கிடத்திய இரு கற்றூண்களும், இவ்விரு கற்களுக்கிடையில் கூரையாகப் பாவப்பட்ட பலகைக்கற்களும் ஓர் அறையாகக் கோயில் தோற்றத்தைத் தருகின்றன. அறையின் உள்ளே, ஆணும் பெண்ணுமாய் ஒரு புடைப்புச்சிற்பம். இது ஒரு (Memory Stone) நினைவுக்கல்லாகும். கோவைப்பகுதியில் பல்வேறு நினைவுக்கற்கள் காணப்படுகின்றன. இவை யாவும் இறந்துபோன வீரர்கள், தலைவர்கள், பெண்கள் ஆகியோருக்காக எழுப்பப்பட்ட நினைவுக்கற்களாகும். கால்நடைச் சமுதாயம் ஓங்கியிருந்த நிலையில், கால்நடைகளைக்காக்கும் பணியில் ஈடுபட்டுப் புலியுடன் போராடி இறந்த வீரர்கள், கால்நடைகளைக்கவர்ந்து சென்ற எதிர்க்குழுவினரிடமிருந்து அவற்றை மீட்கும் முயற்சியில் (ஆநிரை மீட்டல்) எதிர்க்குழுவின் வீரர்களுடன் போரிட்டு இறந்த வீரர்கள், ஊர் அல்லது ஒரு குழுவின் தலைமைப் பொறுப்பை ஏற்று அரிய பணிகளைச் செய்து இறந்த தலைவர்கள் மற்றும் இவ்வகை வீரர்/தலைவர் ஆகியோருடன் உடன்கட்டை ஏறி இறந்த அவர்தம் மனைவியர் ஆகிய பலருக்கும் நினைவுக்கற்கள் எடுக்கப்பட்டு அவர்களை வணங்கும் வழக்கம் உண்டு. வீரக்கல், நடுகல், புலிகுத்திக்கல், நரிகடிச்சான் கல், சாமிக்கல், மாஸ்திக்கல் (மாசதிக்கல்) எனப் பல்வேறு பெயர்களால் கிராம மக்கள் வழங்குவர். அவற்றைப்பற்றிய செவிவழிக் கதைகளும் மக்களிடையே வழங்குவதுண்டு. அது போன்ற ஒரு நினைவுக்கல்தான் மேலே குறிப்பிட்ட நினைவுக்கல் சிற்பம்.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div class=&amp;quot;separator&amp;quot; style=&amp;quot;clear: both; text-align: center;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
[[படிமம்:Periyakuyili2.jpg|frameless|மையம்]]&lt;br /&gt;
&amp;lt;div class=&amp;quot;separator&amp;quot; style=&amp;quot;clear: both; text-align: center;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;சிற்பத்திலுள்ள ஆணின் தலைப்பகுதியில் முடி, கொண்டை அமைப்பாக இல்லாமல், தலைப்பாகையுடன் உள்ளது. தலைப்பாகையில் ஒரு தலையணி இருப்பதுபோல் காணப்படுகிறது. மேல்நோக்கி முறுக்கிய மீசை. செவியணியும், கைவளையும், கழுத்தில், கழுத்தை ஒட்டியணியப்பட்ட கண்டமாலையும், அதனை அடுத்துத் தொங்கலாக அணியப்பட்ட நீண்ட மாலையும் காணப்படுகின்றன. ஆடை இடையிலிருந்து தொடங்கிப் பாதம் வரை காணப்படுகிறது. இடையின் இருபக்கங்களிலும் சுங்கு எனப்படும் ஆடைத்தொங்கல்கள் உள்ளன. பெண் வலப்புறம் கொண்டை முடியுடனும், இடையிலிருந்து பாதம் வரை ஆடையுடனும் காணப்படுகிறாள். கழுத்தில் அணிகள் எவையும் காணப்படுவதில்லை; கைவளைகளும் புலப்படாத நிலையில் கணவனோடு சேர்ந்து இறந்துபோன சதிப்பெண்ணாக இச்சிற்பத்தைக் கருதலாம். இக்கருத்தை ஊர் மக்களிடையே வழங்கும் கதை இருப்பின் ஒப்புநோக்கலாம். பெண் கைகூப்பி வணங்கும் தோற்றம் ஆணின் சிற்பத்தில் இல்லை. மாறாகக் கைகளைக் குவித்து வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;br/&amp;gt;'''கருப்பராயன் (கன்னிமார்) கல் (கல்வெட்டுப்பொறிப்புடன்) '''&amp;lt;br/&amp;gt;பூசையாளர் சுப்பிரமணியம் அடுத்து எங்களை ஒரு தோட்டத்துக்கு அழைத்துச்சென்றார். பெரியகுயிலி ஊர்ப்பகுதி வறட்சியான ஒரு பகுதி. இருப்பினும் ஓரிரு இடங்களில் முன்னாளில் முன்னோர் சிலர் வெட்டிவைத்த பெரிய கிணறுகள் அமைந்துள்ள தோட்டப்பகுதிகளில், கிணற்று நீரை இறைத்துச் சொட்டுநீர்ப் பாசனம் செய்கின்றனர். அவ்வாறான ஒரு தோட்டப்பகுதிக்கு நாங்கள் சென்றோம். அவரைப்பயிர் பூக்களோடும், சிறு சிறு பிஞ்சுக்காய்களோடும் வளர்ந்து அந்தச் சிறிய இடத்துக்குப் பசுமையான தோற்றத்தை வழங்கியிருந்தது. கிணற்றின் அருகில், ஒரு மரத்தடியில் சில கற்கள். கருப்பராயன், கன்னிமார் கடவுளர் என மக்கள் வழிபடுகின்றனர். லிங்கத்தின் தலைப்பகுதி போன்ற தோற்றத்தில் அகன்ற பெரியதொரு கல். அதையடுத்து, நீள் சதுர வடிவில் ஒருகல். அதன் நடுப்பகுதி செங்குத்தாய் நீண்டு அதில் நாகம் செதுக்கப்பட்டிருந்தது. இக்கல்லின் பரப்பில், வலப்புறம் சிறிய தூண் அமைப்பில் ஒரு புடைப்புச்சிற்பம். மீதியுள்ள சமதளப்பரப்பில் எழுத்துப்பொறிப்புகள் உள்ளன என்று சுப்பிரமணியம் கூறினார். இவை யாவும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டிருந்தன. இக்கல்லின் முன்புறம் உருண்டை வடிவில் சிறு சிறு கற்கள். அவை ஏழு கன்னிமார் கடவுளரைக் குறிப்பன. ஐந்து கன்னிமாரே காணப்பட்டனர். இரண்டு கன்னிமார் கற்களை யாரோ சொந்த வழிபாட்டுக்காக எடுத்துச் சென்றுவிட்டனர் என்பது புதிய செய்தியாக இருந்தது. வழிபாட்டுக்காக எண்ணெய் பூசிப்பூசிக் கல்பரப்பு முழுதும் எண்ணெய்ப்பற்று. கூர்ந்து நோக்கியபோது எழுத்துகள் இருப்பது உறுதியாயிற்று.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div class=&amp;quot;separator&amp;quot; style=&amp;quot;clear: both; text-align: center;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div class=&amp;quot;separator&amp;quot; style=&amp;quot;clear: both; text-align: center;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;இரும்புத்தகடு மூலம் எண்ணெய்ப்பற்றைச் சுரண்டி எடுத்தோம். அடை அடையாக, எண்ணெய்ச்செக்கில் வெளிப்படும் பிண்ணாக்குச் செதிள்கள் போல எண்ணெய்ப்பற்று வெளியேறியது. இரும்புப் புருசு மூலம் கல்பரப்பைத் தேய்த்தபின் எழுத்துகள் ஒருவாறு புலப்பட்டன. இரண்டு வரிகள் மட்டுமே புலப்பட்டன. எழுத்தமைதியை ஆராயும்போது கல்வெட்டின் காலம் கி.பி. 13 அல்லது கி.பி 14-ஆம் நூற்றாண்டு ஆகலாம் எனக் கருதமுடிகிறது. வெள்ளைச் சுண்ணாம்பை நீரில் கலந்து கல்வெட்டின்மீது பூசிக் காயவிட்டபின் எழுத்துகளைப் படிக்க முயன்றோம். கல்வெட்டின் பாடத்தை அப்போதே சரியாகக் படிக்க இயலவில்லை. முதல் வரியில் “ ராயண வ” என்னும் சொல்லும், அடுத்தவரியில் “க்கு திரா த ரா ச” என்னும் சொல்லும் புலனாயின.. ஆனால் கல்வெட்டின் ஒளிப்படத்தைக் கணினியில் உருப்பெருக்கம் செய்து ஆய்ந்து பார்த்ததில் கல்வெட்டின் இருவரிப் பாடம் கீழ்வருமாறு அமைந்திருந்தது.&amp;lt;br/&amp;gt;&amp;lt;br/&amp;gt;கல்வெட்டின் பாடம்:&amp;lt;br/&amp;gt;&amp;lt;br/&amp;gt;'''&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;(வீ ர நா) ரா ய ண வ தி&amp;lt;/span&amp;gt;'''&amp;lt;br/&amp;gt;'''&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;க்கு (அ) தி ரா ச ரா ச (ந்)&amp;amp;nbsp;&amp;lt;/span&amp;gt;'''&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div class=&amp;quot;separator&amp;quot; style=&amp;quot;clear: both; text-align: center;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;'''கல்வெட்டு சொல்லும் செய்திகள் '''&amp;lt;br/&amp;gt;கல்வெட்டின் இரு வரிகள் நமக்குப் பல செய்திகளைச் சொல்லுகின்றன. '''”வதி” என்னும் சொல் வாய்க்காலைக் குறிக்கும். '''வாய்க்கால், வதி, ஏரி, மன்னறை (காடழித்து வேளாண் நிலமாக்கிய பகுதி) ஆகிய இடங்கள் அரசர் பெயரால் வழங்கப்படுதல் மரபு.'''கோவை சங்கமேசுவரர் கோயில் கல்வெட்டொன்றில் (கோவைமாவட்டக் கல்வெட்டுகள்-க.வெ.எண்; 90/2004) “சிவபாதசேகர மன்னறை” என்றும், பேரூர் அழகிய சிற்றம்பலக்கோயில் கல்வெட்டொன்றில் (கோவைமாவட்டக் கல்வெட்டுகள்-க.வெ.எண் 118/2004) “வீரகேரள விலாடகுல மாணிக்க வதி” மற்றும் “அதிராஜராஜ வாய்க்கால்” என்றும் வருவதைக் காண்க. '''அது போல், நம் கல்வெட்டிலும் '''”வீரநாராயணவதிக்கு”''' என வருகிறது. மேலும், '''”அதிராசராச” '''என்னும் அரசர் பெயரும் காணப்படுகிறது. கோயிலுக்கு நிலம் கொடையளிக்கப்பட்ட செய்திகள் கொண்ட கல்வெட்டுகளில், நிலத்தின் எல்லை வரையறுத்துச் சொல்லப்படும்போது நிலத்தை ஒட்டிய நான்கு திசைகளில் அமைந்திருக்கும் வதி, வாய்க்கால், மன்னறை, நிலம் போன்றவற்றின் குறிப்புகள் சொல்லப்படும். அது போலவே இக்கல்வெட்டிலும் சொற்கள் வருவதால் இக்கல்வெட்டு, நிலக்கொடை மற்றும் நிலத்தின் எல்லை பற்றிய செய்திகளைக் கொண்ட கல்வெட்டு என்பது உறுதியாகின்றது.&amp;lt;br/&amp;gt;&amp;lt;br/&amp;gt;நிலக்கொடை கோயிலுக்கு அளிக்கப்பட்டதா அன்றி வேறு காரணம் பற்றியா என்பது தெளிவாகவில்லை. காரணம், கல்வெட்டின் தொடக்கப்பகுதி இக்கல்வெட்டில் இல்லை. “ஸ்வஸ்திஸ்ரீ” எனத்தொடங்கும் முதல்வரியுடன் கூடிய கல்வெட்டுப்பகுதி பிறிதொரு கல்லில் வெட்டப்பட்டிருக்க வேண்டும். அந்தக் கல் கிடைத்தால்தான் கொடை பற்றிய செய்தியும், எந்த அரசன் காலத்தது என்பதும் தெரியவரும். இக்கல்வெட்டின் கீழ்ப்பகுதி நிலத்தில் புதையுண்டு கிடப்பதால், நிலத்தின் கீழுள்ள பகுதியையும் தோண்டி எடுத்துப்பார்த்தால் இன்னும் தெளிவான விளக்கங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. இது பற்றி நில உடைமையாளர் மற்றும் ஊர்க்கவுண்டர்கள் ஆகியோரிடம் பேசி ஏற்பாடுகள் செய்யவேண்டியுள்ளது. எனவே, மேற்கொண்டு கல்வெட்டுச் செய்திகள் கல்வெட்டினை மீளாய்வு செய்தபின்னரே கிடைக்கும்.&amp;lt;br/&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;br/&amp;gt;'''அய்யாசாமி கோயில் '''&amp;lt;br/&amp;gt;அடுத்து நாங்கள் சென்ற இடம் சிறு சிறு கோயில்களாகப் பல கோயில்கள் அமைந்திருந்த தோட்ட ஒரு வளாகம். முதலில் அய்யாசாமி கோயில். பல ஊர்களில் அய்யாசாமி கோயில்கள் உள்ளன. இங்கு நாம் பார்த்த கோயில் ஊர்ப்பொதுக்கோயில் எனினும், பகல கூட்டத்தைச்சேர்ந்தவர்களின் பூசைப்பொறுப்பில் வழிவழியாக வந்துள்ளது. இறைவனின் திருமேனி ஒரு சிறிய படிமம். வலது காலை நேராக ஊன்றியும் இடது காலை மடக்கியும் வைத்த நிலையில் இறைவன் காணப்படுகிறார். பூணூல் அணிந்துள்ளார். இவர் ஒரு குழந்தை சாமி என்னும் கருத்து நிலவினாலும் இங்குள்ள திருவுருவம் மீசையுடன் காணப்படுகிறது. கைகளில் சங்கு சக்கரம் ஏந்தியது போலக் காணப்படுகிறது. விஷ்ணுவுடன் தொடர்புப்படுத்துகின்றனர்.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div class=&amp;quot;separator&amp;quot; style=&amp;quot;clear: both; text-align: center;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;'''முட்டாள் ராக்கியப்பன் கோயில் '''&amp;lt;br/&amp;gt;இப்பெயரில் வணங்கப்படும் இறைவனின் சிற்பம் ஒரு நினைவுக்கல் சிற்பத்தையே காட்டுகின்றது. ஒரு வீரர் தலைவனின் உருவத்தைக்கொண்டுள்ளது. நெடியதாய் நின்ற தோற்றம். தலைமுடியின் நடுப்பகுதி உச்சியில் நன்கு முடியப்பட்டுக் கட்டப்பட்டுள்ளது. கட்டப்படாத முடி சடை முடியாகப் பக்கவாட்டில் தொங்குகிறது. முகத்தில் மேல்நோக்கிய நிலையில் முறுக்கு மீசை. கழுத்தில் நிறைய அணிகலன்கள். கைகளில் வளைகளும் கால்களில் கழல்களும் உள்ளன. கால்களில் கழலோடு சேர்ந்து சிலம்பு போன்ற ஓர் அணிகலன் காணப்படுகிறது. பாதங்களில் பாதக்குறடு அணிந்துள்ளார். கைகள் கூப்பியிருந்தாலும் கைகளுக்கிடையில் ஒரு குறுவாள் உள்ளது. இடையிலும் ஒரு குறுவாள் உள்ளது. முழங்கால் வரையிலான ஆடை. இடையாடையிலும் அணிகலன்கள் காணப்படுகின்றன. அணிகலன் ஒன்றில் தாயத்துப்போன்ற ஒரு பொருள் காணப்படுகிறது. ஆடையின் இருபுறமும் சுங்குகள். சிற்பத்தின் வலது புறம் சூலம் போன்ற ஓர் ஆயுதம் காட்டப்பட்டுள்ளது. ஆனால், சூல நுனியில் இரு நீட்சிகளே உள்ளன. மொத்தத்தில், பெரும்பதவியிலிருக்கும் வீரர் தலைவனின் நினைவுக்கல்லாக இதைக் கருதுமாறு தோற்றம்கொண்டுள்ளது. ”முட்டாள்’ என்னும் முன்னொட்டுச் சொல்லின் விளக்கம் தெரியவில்லை. சிற்பத்தின் நேர்த்தியான வடிவமைப்பு இதன் காலம் கி.பி. 18-ஆம் நூற்றாண்டுக்கு முந்தையது எனக் கருதவைக்கிறது.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div class=&amp;quot;separator&amp;quot; style=&amp;quot;clear: both; text-align: center;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;வாயில் கதவின் இரு பக்கச் சுவர்களின் அடிப்பகுதியில் சிற்பத்தொகுதியுள்ள இரு சிறு கற்கள் உள்ளன. ஒன்றில் இரு யாளி உருவங்களும் ஒரு யானை உருவமும் செதுக்கப்பட்டுள்ளன. மற்றொன்றில் இரு குரங்குகள் கைகளில் ஒரு பொருளை வைத்து விளையாடுவது போன்ற உருவமும் இரு வீரர்கள் போரிடுவது போன்ற உருவமும் செதுக்கப்பட்டுள்ளன. கோயில்களில் சுவர்ப்பகுதி முடிந்து கூரைப்பகுதி தொடங்கும் இடத்தில் யாளி வரிசை, பூதகண வரிசை காணப்படும். அத்தகைய வரிசைக் கற்களில் இரண்டினை இங்கே வைத்துப் பதித்துள்ளனர் என்று தெரிகிறது.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div class=&amp;quot;separator&amp;quot; style=&amp;quot;clear: both; text-align: center;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div class=&amp;quot;separator&amp;quot; style=&amp;quot;clear: both; text-align: center;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;'''பேச்சியம்மன், மசிறியாத்தா கோயில் '''&amp;lt;br/&amp;gt;இக்கோயிலில், பேச்சியம்மன், மசிறியம்மன், அன்னையர் எழுவர் (கன்னிமார்) திருவுருவங்கள் உள்ளன. சிற்பங்கள் பிற்காலத்தவை. பேச்சியம்மன் சிற்பத்தில் கைகளில் சங்கு சக்கரங்கள் வைஷ்ணவியை ஒத்துள்ளன. மசிறியாத்தா சிற்பம் கையில் குழந்தையுடன் காணப்படுகிறது. ராக்கியப்பன், பேச்சியாத்தா, மசிறியாத்தா கோயில்கள் இப்பகுதியிலிருக்கும் பூந்துறை காடை கூட்டத்தவர் வழிபாட்டுக்குரியவை.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div class=&amp;quot;separator&amp;quot; style=&amp;quot;clear: both; text-align: center;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div class=&amp;quot;separator&amp;quot; style=&amp;quot;clear: both; text-align: center;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;'''ஆநிரை தொடர்பான வீரக்கல் '''&amp;lt;br/&amp;gt;இறுதியாக, ஒரு தென்னந்தோப்பில் மண்ணில் புதையுண்டு கிடந்த ஒரு வீரக்கல்லைப் பார்த்தோம். கி.பி. 15/16 –ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கக்கூடும் என்று கருதத்தக்க ஒரு வீரக்கல் சிற்பம். அது. ஒரு வீரன் பகை வீரனுடன் போரிடும் காட்சியை நினைவு படுத்தும் வகையில் அமைந்துள்ளது.மார்பளவு மட்டுமே உள்ள அச்சிற்பத்தில் பகை வீரனின் உருவம் புலப்படவில்லை. மண்ணுக்குள் புதையுண்ட பகுதியைத் தோண்டி எடுத்தபின்னரே அச்சிற்பம் ஆநிரை கவர்தலோடு தொடர்புள்ளதா என உறுதிப்படுத்த இயலும். வேளாண் பணியின் போது இச்சிற்பம் வெளிப்பட்டதாகவும், அரசுக்குத் தகவல் தரப்பட்டு, அரசு வருவாய்ப்பிரிவின் அலுவலர்கள் இச்சிற்பத்தை வந்து பார்த்துப்போனதாகவும் சொன்னார்கள்.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div class=&amp;quot;separator&amp;quot; style=&amp;quot;clear: both; text-align: center;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div class=&amp;quot;separator&amp;quot; style=&amp;quot;clear: both; text-align: center;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;'''முடிவுரை '''&amp;lt;br/&amp;gt;கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டதுபோல, பெரியகுயிலி ஊர்ப்பகுதி தொல்லியல் சார்ந்த பகுதி என அறியப்படுகிறது. இப்பகுதியில் பழங்கோயில் ஒன்று இருந்துள்ளது என்றும் அழிந்துபோன அதன் எச்சங்களாகச் சில சிற்பங்களும் கற்றூண்களும் பல இடங்களில் சிதறுண்டு போனதாகவும் இங்குள்ளவர்கள் கூறுகிறார்கள். மேலும் சில சான்றுகள் கிடைத்தால் இச்செய்தி மெய்யாகக் கூடும்.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;_______________________________________&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;பதிவின் ஆசிரியர்:&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;து.சுந்தரம்&amp;lt;br/&amp;gt;கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோவை.&amp;lt;br/&amp;gt;doraisundaram18@gmail.com&amp;lt;br/&amp;gt;அலை பேசி&amp;amp;nbsp;: 9444939156&amp;lt;/div&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>Ksubashini</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF</id>
		<title>பெரியகுயிலி</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF"/>
				<updated>2016-02-12T19:40:57Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Ksubashini: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;amp;nbsp;கோவைக்கருகிலுள்ள ஒரு சிற்றூர் பெரிய குயிலி. அவ்வூரில் இருக்கும் பூசையாளர் சுப்பிரமணியம் என்பவர் அண்மையில் எனக்கு அறிமுகமானார். அவர், அவ்வூரில் அமைந்துள்ள குயிலியம்மன் கோவில் பூசைப்பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளதோடல்லாமல் அக்கோயிலைப் புதுப்பித்துக்கட்டும் திருப்பணியில் உழைப்பு மற்றும் பொருள் (செல்வம்) ஆகியவற்றைக் கொடையாகத் தந்தவர். கல்வெட்டுகள் கிடைக்கக் கூடிய இடங்கள் என நான் கருதித் தேர்வு செய்து தேடலை மேற்கொள்ளுகின்ற இடங்களில் ஒன்றாய்ப் பெரியகுயிலியும் அமையவே, அவரிடம் தொடர்புகொண்டு அவ்வூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் கல்வெட்டுகள், பழஞ்சிற்பங்கள் போன்ற தொன்மைத் தடயங்கள் உள்ளனவா எனக் கேட்டிருந்தேன். அத்தகு இடங்கள் ஒரு சில காணப்படுவதாக அவர் கூறியதால் 9-02-2016 அன்று வரலாற்று ஆர்வலர்களான நண்பர்கள் திரு. மீனாட்சிசுந்தரம், திரு.ஜெயசங்கர் ஆகியோருடன் அங்கு சென்றேன்.&amp;lt;br/&amp;gt;&amp;lt;br/&amp;gt;தொல்லியல் நோக்கில் அமைந்த ஒரு பயணம். கல்வெட்டுகளில் ஒரு தொடர் பயின்றுவருவதைப் பார்க்கலாம். அத்தொடர், “விளையினும் விளையாதொழியினும்” என்று அமையும். அதாவது, ஒரு நிலத்தின்மீது காணி அல்லது உரிமை கொண்ட ஒருவர் அல்லது ஓர் அமைப்பு வரி செலுத்தும்போது, நிலத்தில் விளைந்தாலும் விளைச்சல் இல்லாது போனாலும் வரி கட்டும் கடமை யினின்றும் பிறழ மாட்டோம் என்னும் உறுதி மொழிவதை அத்தொடர் சுட்டும். அது போன்றே, தொல்லியல் தடயங்கள் கிடைக்கவும் கூடும். கிடைக்காமலும் போகும். ஆனால், தேடல் தொடரும். அவ்வாறு மேற்கொண்ட பயணம் பெரியகுயிலி ஊரைப்பொறுத்தவரையிலும் ஏமாற்றம் அளிக்கவில்லை.&amp;lt;br/&amp;gt;&amp;lt;br/&amp;gt;முதன்முதலாகப் பார்த்த இடம் குயிலியம்மன் கோயில். குயிலியம்மன் கோயில் கொண்டதால் ஊர்ப்பெயர் குயிலி என்று வழங்கியிருக்கலாம். ஊர்ப்பெரியவர்களுக்கு, ஊரின் பெயர்க்காரணம் தெரியவில்லை. கோவை, நெல்லை, மயிலை என ஊர்ப்பெயர்கள் வழங்கும் வழக்கத்தை ஒட்டி மக்கள் ”குயிலை” என அழைக்கின்றனர். அருகிலேயே இன்னொரு சிறிய ஊரும் இருப்பதால் பெரியகுயிலி, சின்னக்குயிலி என இரு பெயர்கள். குயிலியம்மன் கோயிலில், தற்போது, குயிலியம்மன் முதன்மைத்தெய்வம் எனினும், கோயிலினுள்ளே ஒரு “ஆதி குயிலியம்ம”னும் உண்டு.&amp;lt;br/&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;br/&amp;gt;'''கல் ஊஞ்சல் '''&amp;lt;br/&amp;gt;பெரும்பாலும், எல்லா அம்மன் கோவில்களிலும் கல்லால் எழுப்பப்பட்ட ஓர் ஊஞ்சல் அமைந்திருக்கும். நீண்டுயர்ந்த இரு கற்றூண்கள் அருகருகே நாட்டப்பெற்றிருக்க, அவ்விரு தூண்களையும் மேலே இணைத்த நிலையில் ஒரு கிடந்த கல். அதிலிருந்து தொங்கும் சங்கிலிகளில் பிணைத்த ஒரு மரப்பலகை ஊஞ்சல். மக்கள் வேண்டுதல் வைத்து வணங்கி, அம்மனின் திருமேனியை ஊஞ்சலில் அமர்த்தி ஆட்டி அம்மனை மகிழ்விப்பர். அம்மன் நள்ளிரவில் அவ்வூஞ்சலில் அமர்ந்து ஆடிக்களிப்பதாகவும் மக்களிடையே ஒரு நம்பிக்கை நிலவுகிறது.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
[[படிமம்:Periyakuyili1.jpg|framed|இடது]]&amp;lt;br/&amp;gt;&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
&amp;lt;div class=&amp;quot;separator&amp;quot; style=&amp;quot;clear: both; text-align: center;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;ஊஞ்சலின் ஒரு தூணில், கல் ஊஞ்சலை அமைத்துக்கொடுத்தவர் யார் என்பது ஒரு கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டுள்ளது. 1922-ஆம் ஆண்டு பொறிக்கப்பட்ட எழுத்துகள். தொண்ணூற்று நான்கு ஆண்டுகள் பழமை. எனவே, எழுத்துகளை ஒரு பள்ளி மாணவன் கூட எளிதில் படிக்க இயலும். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
இருப்பினும், கல்லின்மீதுள்ள பொறிப்பு என்பதால் சற்றே கடினம். கல்வெட்டின் பாடம் கீழே:&amp;lt;br/&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
#'''&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;1922&amp;lt;/span&amp;gt;'''&lt;br /&gt;
#'''&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;ஆடி&amp;lt;/span&amp;gt;'''&lt;br /&gt;
#'''&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;28 தே&amp;lt;/span&amp;gt;'''&lt;br /&gt;
#'''&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;குயி&amp;lt;/span&amp;gt;'''&lt;br /&gt;
#'''&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;லாத்தா&amp;lt;/span&amp;gt;'''&lt;br /&gt;
#'''&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;ளுக்கு&amp;lt;/span&amp;gt;'''&lt;br /&gt;
#'''&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;கண்&amp;lt;/span&amp;gt;'''&lt;br /&gt;
#'''&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;ணப்&amp;lt;/span&amp;gt;'''&lt;br /&gt;
#'''&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;பாளை&amp;lt;/span&amp;gt;'''&lt;br /&gt;
#'''&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;யம்&amp;lt;/span&amp;gt;'''&lt;br /&gt;
#'''&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;வி.&amp;lt;/span&amp;gt;'''&lt;br /&gt;
#'''&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;ரங்&amp;lt;/span&amp;gt;'''&lt;br /&gt;
#'''&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;க போ&amp;lt;/span&amp;gt;'''&lt;br /&gt;
#'''&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;யன்&amp;lt;/span&amp;gt;'''&lt;br /&gt;
&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;கண்ணப்பாளையம் ஊரைச்சேர்ந்த ரங்கபோயன் என்பவர், 1922-ஆம் ஆண்டு, ஆடி மாதம் 28-ஆம் தேதியன்று ஊஞ்சல் அமைத்துக்கொடுத்துள்ளார்.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div class=&amp;quot;separator&amp;quot; style=&amp;quot;clear: both; text-align: center;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;'''நினைவுக்கல் சிற்பம் '''&amp;lt;br/&amp;gt;சுற்றுச்சுவருடன் கூடிய கோயிலின் வெளிப்புறத்தில் கல் ஊஞ்சல் அமைந்துள்ளது போலவே, வெளிப்புறத்தில் கோயிலின் வலப்பக்கத்தில் ஒரு சிறு கோயில் அமைப்பு காணப்படுகிறது. ஏறக்குறைய ஆறடி உயரமுள்ள, பக்கத்துக்கு மூன்று என்னும் அளவில் ஆறு கற்றூண்களும், அவற்றை இணைத்து மேலே கிடத்திய இரு கற்றூண்களும், இவ்விரு கற்களுக்கிடையில் கூரையாகப் பாவப்பட்ட பலகைக்கற்களும் ஓர் அறையாகக் கோயில் தோற்றத்தைத் தருகின்றன. அறையின் உள்ளே, ஆணும் பெண்ணுமாய் ஒரு புடைப்புச்சிற்பம். இது ஒரு (Memory Stone) நினைவுக்கல்லாகும். கோவைப்பகுதியில் பல்வேறு நினைவுக்கற்கள் காணப்படுகின்றன. இவை யாவும் இறந்துபோன வீரர்கள், தலைவர்கள், பெண்கள் ஆகியோருக்காக எழுப்பப்பட்ட நினைவுக்கற்களாகும். கால்நடைச் சமுதாயம் ஓங்கியிருந்த நிலையில், கால்நடைகளைக்காக்கும் பணியில் ஈடுபட்டுப் புலியுடன் போராடி இறந்த வீரர்கள், கால்நடைகளைக்கவர்ந்து சென்ற எதிர்க்குழுவினரிடமிருந்து அவற்றை மீட்கும் முயற்சியில் (ஆநிரை மீட்டல்) எதிர்க்குழுவின் வீரர்களுடன் போரிட்டு இறந்த வீரர்கள், ஊர் அல்லது ஒரு குழுவின் தலைமைப் பொறுப்பை ஏற்று அரிய பணிகளைச் செய்து இறந்த தலைவர்கள் மற்றும் இவ்வகை வீரர்/தலைவர் ஆகியோருடன் உடன்கட்டை ஏறி இறந்த அவர்தம் மனைவியர் ஆகிய பலருக்கும் நினைவுக்கற்கள் எடுக்கப்பட்டு அவர்களை வணங்கும் வழக்கம் உண்டு. வீரக்கல், நடுகல், புலிகுத்திக்கல், நரிகடிச்சான் கல், சாமிக்கல், மாஸ்திக்கல் (மாசதிக்கல்) எனப் பல்வேறு பெயர்களால் கிராம மக்கள் வழங்குவர். அவற்றைப்பற்றிய செவிவழிக் கதைகளும் மக்களிடையே வழங்குவதுண்டு. அது போன்ற ஒரு நினைவுக்கல்தான் மேலே குறிப்பிட்ட நினைவுக்கல் சிற்பம்.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div class=&amp;quot;separator&amp;quot; style=&amp;quot;clear: both; text-align: center;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div class=&amp;quot;separator&amp;quot; style=&amp;quot;clear: both; text-align: center;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;சிற்பத்திலுள்ள ஆணின் தலைப்பகுதியில் முடி, கொண்டை அமைப்பாக இல்லாமல், தலைப்பாகையுடன் உள்ளது. தலைப்பாகையில் ஒரு தலையணி இருப்பதுபோல் காணப்படுகிறது. மேல்நோக்கி முறுக்கிய மீசை. செவியணியும், கைவளையும், கழுத்தில், கழுத்தை ஒட்டியணியப்பட்ட கண்டமாலையும், அதனை அடுத்துத் தொங்கலாக அணியப்பட்ட நீண்ட மாலையும் காணப்படுகின்றன. ஆடை இடையிலிருந்து தொடங்கிப் பாதம் வரை காணப்படுகிறது. இடையின் இருபக்கங்களிலும் சுங்கு எனப்படும் ஆடைத்தொங்கல்கள் உள்ளன. பெண் வலப்புறம் கொண்டை முடியுடனும், இடையிலிருந்து பாதம் வரை ஆடையுடனும் காணப்படுகிறாள். கழுத்தில் அணிகள் எவையும் காணப்படுவதில்லை; கைவளைகளும் புலப்படாத நிலையில் கணவனோடு சேர்ந்து இறந்துபோன சதிப்பெண்ணாக இச்சிற்பத்தைக் கருதலாம். இக்கருத்தை ஊர் மக்களிடையே வழங்கும் கதை இருப்பின் ஒப்புநோக்கலாம். பெண் கைகூப்பி வணங்கும் தோற்றம் ஆணின் சிற்பத்தில் இல்லை. மாறாகக் கைகளைக் குவித்து வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;br/&amp;gt;'''கருப்பராயன் (கன்னிமார்) கல் (கல்வெட்டுப்பொறிப்புடன்) '''&amp;lt;br/&amp;gt;பூசையாளர் சுப்பிரமணியம் அடுத்து எங்களை ஒரு தோட்டத்துக்கு அழைத்துச்சென்றார். பெரியகுயிலி ஊர்ப்பகுதி வறட்சியான ஒரு பகுதி. இருப்பினும் ஓரிரு இடங்களில் முன்னாளில் முன்னோர் சிலர் வெட்டிவைத்த பெரிய கிணறுகள் அமைந்துள்ள தோட்டப்பகுதிகளில், கிணற்று நீரை இறைத்துச் சொட்டுநீர்ப் பாசனம் செய்கின்றனர். அவ்வாறான ஒரு தோட்டப்பகுதிக்கு நாங்கள் சென்றோம். அவரைப்பயிர் பூக்களோடும், சிறு சிறு பிஞ்சுக்காய்களோடும் வளர்ந்து அந்தச் சிறிய இடத்துக்குப் பசுமையான தோற்றத்தை வழங்கியிருந்தது. கிணற்றின் அருகில், ஒரு மரத்தடியில் சில கற்கள். கருப்பராயன், கன்னிமார் கடவுளர் என மக்கள் வழிபடுகின்றனர். லிங்கத்தின் தலைப்பகுதி போன்ற தோற்றத்தில் அகன்ற பெரியதொரு கல். அதையடுத்து, நீள் சதுர வடிவில் ஒருகல். அதன் நடுப்பகுதி செங்குத்தாய் நீண்டு அதில் நாகம் செதுக்கப்பட்டிருந்தது. இக்கல்லின் பரப்பில், வலப்புறம் சிறிய தூண் அமைப்பில் ஒரு புடைப்புச்சிற்பம். மீதியுள்ள சமதளப்பரப்பில் எழுத்துப்பொறிப்புகள் உள்ளன என்று சுப்பிரமணியம் கூறினார். இவை யாவும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டிருந்தன. இக்கல்லின் முன்புறம் உருண்டை வடிவில் சிறு சிறு கற்கள். அவை ஏழு கன்னிமார் கடவுளரைக் குறிப்பன. ஐந்து கன்னிமாரே காணப்பட்டனர். இரண்டு கன்னிமார் கற்களை யாரோ சொந்த வழிபாட்டுக்காக எடுத்துச் சென்றுவிட்டனர் என்பது புதிய செய்தியாக இருந்தது. வழிபாட்டுக்காக எண்ணெய் பூசிப்பூசிக் கல்பரப்பு முழுதும் எண்ணெய்ப்பற்று. கூர்ந்து நோக்கியபோது எழுத்துகள் இருப்பது உறுதியாயிற்று.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div class=&amp;quot;separator&amp;quot; style=&amp;quot;clear: both; text-align: center;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div class=&amp;quot;separator&amp;quot; style=&amp;quot;clear: both; text-align: center;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;இரும்புத்தகடு மூலம் எண்ணெய்ப்பற்றைச் சுரண்டி எடுத்தோம். அடை அடையாக, எண்ணெய்ச்செக்கில் வெளிப்படும் பிண்ணாக்குச் செதிள்கள் போல எண்ணெய்ப்பற்று வெளியேறியது. இரும்புப் புருசு மூலம் கல்பரப்பைத் தேய்த்தபின் எழுத்துகள் ஒருவாறு புலப்பட்டன. இரண்டு வரிகள் மட்டுமே புலப்பட்டன. எழுத்தமைதியை ஆராயும்போது கல்வெட்டின் காலம் கி.பி. 13 அல்லது கி.பி 14-ஆம் நூற்றாண்டு ஆகலாம் எனக் கருதமுடிகிறது. வெள்ளைச் சுண்ணாம்பை நீரில் கலந்து கல்வெட்டின்மீது பூசிக் காயவிட்டபின் எழுத்துகளைப் படிக்க முயன்றோம். கல்வெட்டின் பாடத்தை அப்போதே சரியாகக் படிக்க இயலவில்லை. முதல் வரியில் “ ராயண வ” என்னும் சொல்லும், அடுத்தவரியில் “க்கு திரா த ரா ச” என்னும் சொல்லும் புலனாயின.. ஆனால் கல்வெட்டின் ஒளிப்படத்தைக் கணினியில் உருப்பெருக்கம் செய்து ஆய்ந்து பார்த்ததில் கல்வெட்டின் இருவரிப் பாடம் கீழ்வருமாறு அமைந்திருந்தது.&amp;lt;br/&amp;gt;&amp;lt;br/&amp;gt;கல்வெட்டின் பாடம்:&amp;lt;br/&amp;gt;&amp;lt;br/&amp;gt;'''&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;(வீ ர நா) ரா ய ண வ தி&amp;lt;/span&amp;gt;'''&amp;lt;br/&amp;gt;'''&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;க்கு (அ) தி ரா ச ரா ச (ந்)&amp;amp;nbsp;&amp;lt;/span&amp;gt;'''&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div class=&amp;quot;separator&amp;quot; style=&amp;quot;clear: both; text-align: center;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;'''கல்வெட்டு சொல்லும் செய்திகள் '''&amp;lt;br/&amp;gt;கல்வெட்டின் இரு வரிகள் நமக்குப் பல செய்திகளைச் சொல்லுகின்றன. '''”வதி” என்னும் சொல் வாய்க்காலைக் குறிக்கும். '''வாய்க்கால், வதி, ஏரி, மன்னறை (காடழித்து வேளாண் நிலமாக்கிய பகுதி) ஆகிய இடங்கள் அரசர் பெயரால் வழங்கப்படுதல் மரபு.'''கோவை சங்கமேசுவரர் கோயில் கல்வெட்டொன்றில் (கோவைமாவட்டக் கல்வெட்டுகள்-க.வெ.எண்; 90/2004) “சிவபாதசேகர மன்னறை” என்றும், பேரூர் அழகிய சிற்றம்பலக்கோயில் கல்வெட்டொன்றில் (கோவைமாவட்டக் கல்வெட்டுகள்-க.வெ.எண் 118/2004) “வீரகேரள விலாடகுல மாணிக்க வதி” மற்றும் “அதிராஜராஜ வாய்க்கால்” என்றும் வருவதைக் காண்க. '''அது போல், நம் கல்வெட்டிலும் '''”வீரநாராயணவதிக்கு”''' என வருகிறது. மேலும், '''”அதிராசராச” '''என்னும் அரசர் பெயரும் காணப்படுகிறது. கோயிலுக்கு நிலம் கொடையளிக்கப்பட்ட செய்திகள் கொண்ட கல்வெட்டுகளில், நிலத்தின் எல்லை வரையறுத்துச் சொல்லப்படும்போது நிலத்தை ஒட்டிய நான்கு திசைகளில் அமைந்திருக்கும் வதி, வாய்க்கால், மன்னறை, நிலம் போன்றவற்றின் குறிப்புகள் சொல்லப்படும். அது போலவே இக்கல்வெட்டிலும் சொற்கள் வருவதால் இக்கல்வெட்டு, நிலக்கொடை மற்றும் நிலத்தின் எல்லை பற்றிய செய்திகளைக் கொண்ட கல்வெட்டு என்பது உறுதியாகின்றது.&amp;lt;br/&amp;gt;&amp;lt;br/&amp;gt;நிலக்கொடை கோயிலுக்கு அளிக்கப்பட்டதா அன்றி வேறு காரணம் பற்றியா என்பது தெளிவாகவில்லை. காரணம், கல்வெட்டின் தொடக்கப்பகுதி இக்கல்வெட்டில் இல்லை. “ஸ்வஸ்திஸ்ரீ” எனத்தொடங்கும் முதல்வரியுடன் கூடிய கல்வெட்டுப்பகுதி பிறிதொரு கல்லில் வெட்டப்பட்டிருக்க வேண்டும். அந்தக் கல் கிடைத்தால்தான் கொடை பற்றிய செய்தியும், எந்த அரசன் காலத்தது என்பதும் தெரியவரும். இக்கல்வெட்டின் கீழ்ப்பகுதி நிலத்தில் புதையுண்டு கிடப்பதால், நிலத்தின் கீழுள்ள பகுதியையும் தோண்டி எடுத்துப்பார்த்தால் இன்னும் தெளிவான விளக்கங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. இது பற்றி நில உடைமையாளர் மற்றும் ஊர்க்கவுண்டர்கள் ஆகியோரிடம் பேசி ஏற்பாடுகள் செய்யவேண்டியுள்ளது. எனவே, மேற்கொண்டு கல்வெட்டுச் செய்திகள் கல்வெட்டினை மீளாய்வு செய்தபின்னரே கிடைக்கும்.&amp;lt;br/&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;br/&amp;gt;'''அய்யாசாமி கோயில் '''&amp;lt;br/&amp;gt;அடுத்து நாங்கள் சென்ற இடம் சிறு சிறு கோயில்களாகப் பல கோயில்கள் அமைந்திருந்த தோட்ட ஒரு வளாகம். முதலில் அய்யாசாமி கோயில். பல ஊர்களில் அய்யாசாமி கோயில்கள் உள்ளன. இங்கு நாம் பார்த்த கோயில் ஊர்ப்பொதுக்கோயில் எனினும், பகல கூட்டத்தைச்சேர்ந்தவர்களின் பூசைப்பொறுப்பில் வழிவழியாக வந்துள்ளது. இறைவனின் திருமேனி ஒரு சிறிய படிமம். வலது காலை நேராக ஊன்றியும் இடது காலை மடக்கியும் வைத்த நிலையில் இறைவன் காணப்படுகிறார். பூணூல் அணிந்துள்ளார். இவர் ஒரு குழந்தை சாமி என்னும் கருத்து நிலவினாலும் இங்குள்ள திருவுருவம் மீசையுடன் காணப்படுகிறது. கைகளில் சங்கு சக்கரம் ஏந்தியது போலக் காணப்படுகிறது. விஷ்ணுவுடன் தொடர்புப்படுத்துகின்றனர்.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div class=&amp;quot;separator&amp;quot; style=&amp;quot;clear: both; text-align: center;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;'''முட்டாள் ராக்கியப்பன் கோயில் '''&amp;lt;br/&amp;gt;இப்பெயரில் வணங்கப்படும் இறைவனின் சிற்பம் ஒரு நினைவுக்கல் சிற்பத்தையே காட்டுகின்றது. ஒரு வீரர் தலைவனின் உருவத்தைக்கொண்டுள்ளது. நெடியதாய் நின்ற தோற்றம். தலைமுடியின் நடுப்பகுதி உச்சியில் நன்கு முடியப்பட்டுக் கட்டப்பட்டுள்ளது. கட்டப்படாத முடி சடை முடியாகப் பக்கவாட்டில் தொங்குகிறது. முகத்தில் மேல்நோக்கிய நிலையில் முறுக்கு மீசை. கழுத்தில் நிறைய அணிகலன்கள். கைகளில் வளைகளும் கால்களில் கழல்களும் உள்ளன. கால்களில் கழலோடு சேர்ந்து சிலம்பு போன்ற ஓர் அணிகலன் காணப்படுகிறது. பாதங்களில் பாதக்குறடு அணிந்துள்ளார். கைகள் கூப்பியிருந்தாலும் கைகளுக்கிடையில் ஒரு குறுவாள் உள்ளது. இடையிலும் ஒரு குறுவாள் உள்ளது. முழங்கால் வரையிலான ஆடை. இடையாடையிலும் அணிகலன்கள் காணப்படுகின்றன. அணிகலன் ஒன்றில் தாயத்துப்போன்ற ஒரு பொருள் காணப்படுகிறது. ஆடையின் இருபுறமும் சுங்குகள். சிற்பத்தின் வலது புறம் சூலம் போன்ற ஓர் ஆயுதம் காட்டப்பட்டுள்ளது. ஆனால், சூல நுனியில் இரு நீட்சிகளே உள்ளன. மொத்தத்தில், பெரும்பதவியிலிருக்கும் வீரர் தலைவனின் நினைவுக்கல்லாக இதைக் கருதுமாறு தோற்றம்கொண்டுள்ளது. ”முட்டாள்’ என்னும் முன்னொட்டுச் சொல்லின் விளக்கம் தெரியவில்லை. சிற்பத்தின் நேர்த்தியான வடிவமைப்பு இதன் காலம் கி.பி. 18-ஆம் நூற்றாண்டுக்கு முந்தையது எனக் கருதவைக்கிறது.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div class=&amp;quot;separator&amp;quot; style=&amp;quot;clear: both; text-align: center;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;வாயில் கதவின் இரு பக்கச் சுவர்களின் அடிப்பகுதியில் சிற்பத்தொகுதியுள்ள இரு சிறு கற்கள் உள்ளன. ஒன்றில் இரு யாளி உருவங்களும் ஒரு யானை உருவமும் செதுக்கப்பட்டுள்ளன. மற்றொன்றில் இரு குரங்குகள் கைகளில் ஒரு பொருளை வைத்து விளையாடுவது போன்ற உருவமும் இரு வீரர்கள் போரிடுவது போன்ற உருவமும் செதுக்கப்பட்டுள்ளன. கோயில்களில் சுவர்ப்பகுதி முடிந்து கூரைப்பகுதி தொடங்கும் இடத்தில் யாளி வரிசை, பூதகண வரிசை காணப்படும். அத்தகைய வரிசைக் கற்களில் இரண்டினை இங்கே வைத்துப் பதித்துள்ளனர் என்று தெரிகிறது.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div class=&amp;quot;separator&amp;quot; style=&amp;quot;clear: both; text-align: center;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div class=&amp;quot;separator&amp;quot; style=&amp;quot;clear: both; text-align: center;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;'''பேச்சியம்மன், மசிறியாத்தா கோயில் '''&amp;lt;br/&amp;gt;இக்கோயிலில், பேச்சியம்மன், மசிறியம்மன், அன்னையர் எழுவர் (கன்னிமார்) திருவுருவங்கள் உள்ளன. சிற்பங்கள் பிற்காலத்தவை. பேச்சியம்மன் சிற்பத்தில் கைகளில் சங்கு சக்கரங்கள் வைஷ்ணவியை ஒத்துள்ளன. மசிறியாத்தா சிற்பம் கையில் குழந்தையுடன் காணப்படுகிறது. ராக்கியப்பன், பேச்சியாத்தா, மசிறியாத்தா கோயில்கள் இப்பகுதியிலிருக்கும் பூந்துறை காடை கூட்டத்தவர் வழிபாட்டுக்குரியவை.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div class=&amp;quot;separator&amp;quot; style=&amp;quot;clear: both; text-align: center;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div class=&amp;quot;separator&amp;quot; style=&amp;quot;clear: both; text-align: center;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;'''ஆநிரை தொடர்பான வீரக்கல் '''&amp;lt;br/&amp;gt;இறுதியாக, ஒரு தென்னந்தோப்பில் மண்ணில் புதையுண்டு கிடந்த ஒரு வீரக்கல்லைப் பார்த்தோம். கி.பி. 15/16 –ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கக்கூடும் என்று கருதத்தக்க ஒரு வீரக்கல் சிற்பம். அது. ஒரு வீரன் பகை வீரனுடன் போரிடும் காட்சியை நினைவு படுத்தும் வகையில் அமைந்துள்ளது.மார்பளவு மட்டுமே உள்ள அச்சிற்பத்தில் பகை வீரனின் உருவம் புலப்படவில்லை. மண்ணுக்குள் புதையுண்ட பகுதியைத் தோண்டி எடுத்தபின்னரே அச்சிற்பம் ஆநிரை கவர்தலோடு தொடர்புள்ளதா என உறுதிப்படுத்த இயலும். வேளாண் பணியின் போது இச்சிற்பம் வெளிப்பட்டதாகவும், அரசுக்குத் தகவல் தரப்பட்டு, அரசு வருவாய்ப்பிரிவின் அலுவலர்கள் இச்சிற்பத்தை வந்து பார்த்துப்போனதாகவும் சொன்னார்கள்.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div class=&amp;quot;separator&amp;quot; style=&amp;quot;clear: both; text-align: center;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div class=&amp;quot;separator&amp;quot; style=&amp;quot;clear: both; text-align: center;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;'''முடிவுரை '''&amp;lt;br/&amp;gt;கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டதுபோல, பெரியகுயிலி ஊர்ப்பகுதி தொல்லியல் சார்ந்த பகுதி என அறியப்படுகிறது. இப்பகுதியில் பழங்கோயில் ஒன்று இருந்துள்ளது என்றும் அழிந்துபோன அதன் எச்சங்களாகச் சில சிற்பங்களும் கற்றூண்களும் பல இடங்களில் சிதறுண்டு போனதாகவும் இங்குள்ளவர்கள் கூறுகிறார்கள். மேலும் சில சான்றுகள் கிடைத்தால் இச்செய்தி மெய்யாகக் கூடும்.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;_______________________________________&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;பதிவின் ஆசிரியர்:&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;து.சுந்தரம்&amp;lt;br/&amp;gt;கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோவை.&amp;lt;br/&amp;gt;doraisundaram18@gmail.com&amp;lt;br/&amp;gt;அலை பேசி&amp;amp;nbsp;: 9444939156&amp;lt;/div&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>Ksubashini</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF</id>
		<title>பெரியகுயிலி</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF"/>
				<updated>2016-02-12T19:40:18Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Ksubashini: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;amp;nbsp;கோவைக்கருகிலுள்ள ஒரு சிற்றூர் பெரிய குயிலி. அவ்வூரில் இருக்கும் பூசையாளர் சுப்பிரமணியம் என்பவர் அண்மையில் எனக்கு அறிமுகமானார். அவர், அவ்வூரில் அமைந்துள்ள குயிலியம்மன் கோவில் பூசைப்பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளதோடல்லாமல் அக்கோயிலைப் புதுப்பித்துக்கட்டும் திருப்பணியில் உழைப்பு மற்றும் பொருள் (செல்வம்) ஆகியவற்றைக் கொடையாகத் தந்தவர். கல்வெட்டுகள் கிடைக்கக் கூடிய இடங்கள் என நான் கருதித் தேர்வு செய்து தேடலை மேற்கொள்ளுகின்ற இடங்களில் ஒன்றாய்ப் பெரியகுயிலியும் அமையவே, அவரிடம் தொடர்புகொண்டு அவ்வூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் கல்வெட்டுகள், பழஞ்சிற்பங்கள் போன்ற தொன்மைத் தடயங்கள் உள்ளனவா எனக் கேட்டிருந்தேன். அத்தகு இடங்கள் ஒரு சில காணப்படுவதாக அவர் கூறியதால் 9-02-2016 அன்று வரலாற்று ஆர்வலர்களான நண்பர்கள் திரு. மீனாட்சிசுந்தரம், திரு.ஜெயசங்கர் ஆகியோருடன் அங்கு சென்றேன்.&amp;lt;br/&amp;gt;&amp;lt;br/&amp;gt;தொல்லியல் நோக்கில் அமைந்த ஒரு பயணம். கல்வெட்டுகளில் ஒரு தொடர் பயின்றுவருவதைப் பார்க்கலாம். அத்தொடர், “விளையினும் விளையாதொழியினும்” என்று அமையும். அதாவது, ஒரு நிலத்தின்மீது காணி அல்லது உரிமை கொண்ட ஒருவர் அல்லது ஓர் அமைப்பு வரி செலுத்தும்போது, நிலத்தில் விளைந்தாலும் விளைச்சல் இல்லாது போனாலும் வரி கட்டும் கடமை யினின்றும் பிறழ மாட்டோம் என்னும் உறுதி மொழிவதை அத்தொடர் சுட்டும். அது போன்றே, தொல்லியல் தடயங்கள் கிடைக்கவும் கூடும். கிடைக்காமலும் போகும். ஆனால், தேடல் தொடரும். அவ்வாறு மேற்கொண்ட பயணம் பெரியகுயிலி ஊரைப்பொறுத்தவரையிலும் ஏமாற்றம் அளிக்கவில்லை.&amp;lt;br/&amp;gt;&amp;lt;br/&amp;gt;முதன்முதலாகப் பார்த்த இடம் குயிலியம்மன் கோயில். குயிலியம்மன் கோயில் கொண்டதால் ஊர்ப்பெயர் குயிலி என்று வழங்கியிருக்கலாம். ஊர்ப்பெரியவர்களுக்கு, ஊரின் பெயர்க்காரணம் தெரியவில்லை. கோவை, நெல்லை, மயிலை என ஊர்ப்பெயர்கள் வழங்கும் வழக்கத்தை ஒட்டி மக்கள் ”குயிலை” என அழைக்கின்றனர். அருகிலேயே இன்னொரு சிறிய ஊரும் இருப்பதால் பெரியகுயிலி, சின்னக்குயிலி என இரு பெயர்கள். குயிலியம்மன் கோயிலில், தற்போது, குயிலியம்மன் முதன்மைத்தெய்வம் எனினும், கோயிலினுள்ளே ஒரு “ஆதி குயிலியம்ம”னும் உண்டு.&amp;lt;br/&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;br/&amp;gt;'''கல் ஊஞ்சல் '''&amp;lt;br/&amp;gt;பெரும்பாலும், எல்லா அம்மன் கோவில்களிலும் கல்லால் எழுப்பப்பட்ட ஓர் ஊஞ்சல் அமைந்திருக்கும். நீண்டுயர்ந்த இரு கற்றூண்கள் அருகருகே நாட்டப்பெற்றிருக்க, அவ்விரு தூண்களையும் மேலே இணைத்த நிலையில் ஒரு கிடந்த கல். அதிலிருந்து தொங்கும் சங்கிலிகளில் பிணைத்த ஒரு மரப்பலகை ஊஞ்சல். மக்கள் வேண்டுதல் வைத்து வணங்கி, அம்மனின் திருமேனியை ஊஞ்சலில் அமர்த்தி ஆட்டி அம்மனை மகிழ்விப்பர். அம்மன் நள்ளிரவில் அவ்வூஞ்சலில் அமர்ந்து ஆடிக்களிப்பதாகவும் மக்களிடையே ஒரு நம்பிக்கை நிலவுகிறது.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div class=&amp;quot;separator&amp;quot; style=&amp;quot;clear: both; text-align: center;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;ஊஞ்சலின் ஒரு தூணில், கல் ஊஞ்சலை அமைத்துக்கொடுத்தவர் யார் என்பது ஒரு கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டுள்ளது. 1922-ஆம் ஆண்டு பொறிக்கப்பட்ட எழுத்துகள். தொண்ணூற்று நான்கு ஆண்டுகள் பழமை. எனவே, எழுத்துகளை ஒரு பள்ளி மாணவன் கூட எளிதில் படிக்க இயலும். &lt;br /&gt;
&lt;br /&gt;
[[படிமம்:Periyakuyili1.jpg|framed|இடது]]&amp;lt;br/&amp;gt;&amp;lt;br/&amp;gt;&lt;br /&gt;
இருப்பினும், கல்லின்மீதுள்ள பொறிப்பு என்பதால் சற்றே கடினம். கல்வெட்டின் பாடம் கீழே:&amp;lt;br/&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
#'''&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;1922&amp;lt;/span&amp;gt;'''&lt;br /&gt;
#'''&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;ஆடி&amp;lt;/span&amp;gt;'''&lt;br /&gt;
#'''&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;28 தே&amp;lt;/span&amp;gt;'''&lt;br /&gt;
#'''&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;குயி&amp;lt;/span&amp;gt;'''&lt;br /&gt;
#'''&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;லாத்தா&amp;lt;/span&amp;gt;'''&lt;br /&gt;
#'''&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;ளுக்கு&amp;lt;/span&amp;gt;'''&lt;br /&gt;
#'''&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;கண்&amp;lt;/span&amp;gt;'''&lt;br /&gt;
#'''&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;ணப்&amp;lt;/span&amp;gt;'''&lt;br /&gt;
#'''&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;பாளை&amp;lt;/span&amp;gt;'''&lt;br /&gt;
#'''&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;யம்&amp;lt;/span&amp;gt;'''&lt;br /&gt;
#'''&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;வி.&amp;lt;/span&amp;gt;'''&lt;br /&gt;
#'''&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;ரங்&amp;lt;/span&amp;gt;'''&lt;br /&gt;
#'''&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;க போ&amp;lt;/span&amp;gt;'''&lt;br /&gt;
#'''&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;யன்&amp;lt;/span&amp;gt;'''&lt;br /&gt;
&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;கண்ணப்பாளையம் ஊரைச்சேர்ந்த ரங்கபோயன் என்பவர், 1922-ஆம் ஆண்டு, ஆடி மாதம் 28-ஆம் தேதியன்று ஊஞ்சல் அமைத்துக்கொடுத்துள்ளார்.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div class=&amp;quot;separator&amp;quot; style=&amp;quot;clear: both; text-align: center;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;'''நினைவுக்கல் சிற்பம் '''&amp;lt;br/&amp;gt;சுற்றுச்சுவருடன் கூடிய கோயிலின் வெளிப்புறத்தில் கல் ஊஞ்சல் அமைந்துள்ளது போலவே, வெளிப்புறத்தில் கோயிலின் வலப்பக்கத்தில் ஒரு சிறு கோயில் அமைப்பு காணப்படுகிறது. ஏறக்குறைய ஆறடி உயரமுள்ள, பக்கத்துக்கு மூன்று என்னும் அளவில் ஆறு கற்றூண்களும், அவற்றை இணைத்து மேலே கிடத்திய இரு கற்றூண்களும், இவ்விரு கற்களுக்கிடையில் கூரையாகப் பாவப்பட்ட பலகைக்கற்களும் ஓர் அறையாகக் கோயில் தோற்றத்தைத் தருகின்றன. அறையின் உள்ளே, ஆணும் பெண்ணுமாய் ஒரு புடைப்புச்சிற்பம். இது ஒரு (Memory Stone) நினைவுக்கல்லாகும். கோவைப்பகுதியில் பல்வேறு நினைவுக்கற்கள் காணப்படுகின்றன. இவை யாவும் இறந்துபோன வீரர்கள், தலைவர்கள், பெண்கள் ஆகியோருக்காக எழுப்பப்பட்ட நினைவுக்கற்களாகும். கால்நடைச் சமுதாயம் ஓங்கியிருந்த நிலையில், கால்நடைகளைக்காக்கும் பணியில் ஈடுபட்டுப் புலியுடன் போராடி இறந்த வீரர்கள், கால்நடைகளைக்கவர்ந்து சென்ற எதிர்க்குழுவினரிடமிருந்து அவற்றை மீட்கும் முயற்சியில் (ஆநிரை மீட்டல்) எதிர்க்குழுவின் வீரர்களுடன் போரிட்டு இறந்த வீரர்கள், ஊர் அல்லது ஒரு குழுவின் தலைமைப் பொறுப்பை ஏற்று அரிய பணிகளைச் செய்து இறந்த தலைவர்கள் மற்றும் இவ்வகை வீரர்/தலைவர் ஆகியோருடன் உடன்கட்டை ஏறி இறந்த அவர்தம் மனைவியர் ஆகிய பலருக்கும் நினைவுக்கற்கள் எடுக்கப்பட்டு அவர்களை வணங்கும் வழக்கம் உண்டு. வீரக்கல், நடுகல், புலிகுத்திக்கல், நரிகடிச்சான் கல், சாமிக்கல், மாஸ்திக்கல் (மாசதிக்கல்) எனப் பல்வேறு பெயர்களால் கிராம மக்கள் வழங்குவர். அவற்றைப்பற்றிய செவிவழிக் கதைகளும் மக்களிடையே வழங்குவதுண்டு. அது போன்ற ஒரு நினைவுக்கல்தான் மேலே குறிப்பிட்ட நினைவுக்கல் சிற்பம்.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div class=&amp;quot;separator&amp;quot; style=&amp;quot;clear: both; text-align: center;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div class=&amp;quot;separator&amp;quot; style=&amp;quot;clear: both; text-align: center;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;சிற்பத்திலுள்ள ஆணின் தலைப்பகுதியில் முடி, கொண்டை அமைப்பாக இல்லாமல், தலைப்பாகையுடன் உள்ளது. தலைப்பாகையில் ஒரு தலையணி இருப்பதுபோல் காணப்படுகிறது. மேல்நோக்கி முறுக்கிய மீசை. செவியணியும், கைவளையும், கழுத்தில், கழுத்தை ஒட்டியணியப்பட்ட கண்டமாலையும், அதனை அடுத்துத் தொங்கலாக அணியப்பட்ட நீண்ட மாலையும் காணப்படுகின்றன. ஆடை இடையிலிருந்து தொடங்கிப் பாதம் வரை காணப்படுகிறது. இடையின் இருபக்கங்களிலும் சுங்கு எனப்படும் ஆடைத்தொங்கல்கள் உள்ளன. பெண் வலப்புறம் கொண்டை முடியுடனும், இடையிலிருந்து பாதம் வரை ஆடையுடனும் காணப்படுகிறாள். கழுத்தில் அணிகள் எவையும் காணப்படுவதில்லை; கைவளைகளும் புலப்படாத நிலையில் கணவனோடு சேர்ந்து இறந்துபோன சதிப்பெண்ணாக இச்சிற்பத்தைக் கருதலாம். இக்கருத்தை ஊர் மக்களிடையே வழங்கும் கதை இருப்பின் ஒப்புநோக்கலாம். பெண் கைகூப்பி வணங்கும் தோற்றம் ஆணின் சிற்பத்தில் இல்லை. மாறாகக் கைகளைக் குவித்து வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;br/&amp;gt;'''கருப்பராயன் (கன்னிமார்) கல் (கல்வெட்டுப்பொறிப்புடன்) '''&amp;lt;br/&amp;gt;பூசையாளர் சுப்பிரமணியம் அடுத்து எங்களை ஒரு தோட்டத்துக்கு அழைத்துச்சென்றார். பெரியகுயிலி ஊர்ப்பகுதி வறட்சியான ஒரு பகுதி. இருப்பினும் ஓரிரு இடங்களில் முன்னாளில் முன்னோர் சிலர் வெட்டிவைத்த பெரிய கிணறுகள் அமைந்துள்ள தோட்டப்பகுதிகளில், கிணற்று நீரை இறைத்துச் சொட்டுநீர்ப் பாசனம் செய்கின்றனர். அவ்வாறான ஒரு தோட்டப்பகுதிக்கு நாங்கள் சென்றோம். அவரைப்பயிர் பூக்களோடும், சிறு சிறு பிஞ்சுக்காய்களோடும் வளர்ந்து அந்தச் சிறிய இடத்துக்குப் பசுமையான தோற்றத்தை வழங்கியிருந்தது. கிணற்றின் அருகில், ஒரு மரத்தடியில் சில கற்கள். கருப்பராயன், கன்னிமார் கடவுளர் என மக்கள் வழிபடுகின்றனர். லிங்கத்தின் தலைப்பகுதி போன்ற தோற்றத்தில் அகன்ற பெரியதொரு கல். அதையடுத்து, நீள் சதுர வடிவில் ஒருகல். அதன் நடுப்பகுதி செங்குத்தாய் நீண்டு அதில் நாகம் செதுக்கப்பட்டிருந்தது. இக்கல்லின் பரப்பில், வலப்புறம் சிறிய தூண் அமைப்பில் ஒரு புடைப்புச்சிற்பம். மீதியுள்ள சமதளப்பரப்பில் எழுத்துப்பொறிப்புகள் உள்ளன என்று சுப்பிரமணியம் கூறினார். இவை யாவும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டிருந்தன. இக்கல்லின் முன்புறம் உருண்டை வடிவில் சிறு சிறு கற்கள். அவை ஏழு கன்னிமார் கடவுளரைக் குறிப்பன. ஐந்து கன்னிமாரே காணப்பட்டனர். இரண்டு கன்னிமார் கற்களை யாரோ சொந்த வழிபாட்டுக்காக எடுத்துச் சென்றுவிட்டனர் என்பது புதிய செய்தியாக இருந்தது. வழிபாட்டுக்காக எண்ணெய் பூசிப்பூசிக் கல்பரப்பு முழுதும் எண்ணெய்ப்பற்று. கூர்ந்து நோக்கியபோது எழுத்துகள் இருப்பது உறுதியாயிற்று.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div class=&amp;quot;separator&amp;quot; style=&amp;quot;clear: both; text-align: center;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div class=&amp;quot;separator&amp;quot; style=&amp;quot;clear: both; text-align: center;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;இரும்புத்தகடு மூலம் எண்ணெய்ப்பற்றைச் சுரண்டி எடுத்தோம். அடை அடையாக, எண்ணெய்ச்செக்கில் வெளிப்படும் பிண்ணாக்குச் செதிள்கள் போல எண்ணெய்ப்பற்று வெளியேறியது. இரும்புப் புருசு மூலம் கல்பரப்பைத் தேய்த்தபின் எழுத்துகள் ஒருவாறு புலப்பட்டன. இரண்டு வரிகள் மட்டுமே புலப்பட்டன. எழுத்தமைதியை ஆராயும்போது கல்வெட்டின் காலம் கி.பி. 13 அல்லது கி.பி 14-ஆம் நூற்றாண்டு ஆகலாம் எனக் கருதமுடிகிறது. வெள்ளைச் சுண்ணாம்பை நீரில் கலந்து கல்வெட்டின்மீது பூசிக் காயவிட்டபின் எழுத்துகளைப் படிக்க முயன்றோம். கல்வெட்டின் பாடத்தை அப்போதே சரியாகக் படிக்க இயலவில்லை. முதல் வரியில் “ ராயண வ” என்னும் சொல்லும், அடுத்தவரியில் “க்கு திரா த ரா ச” என்னும் சொல்லும் புலனாயின.. ஆனால் கல்வெட்டின் ஒளிப்படத்தைக் கணினியில் உருப்பெருக்கம் செய்து ஆய்ந்து பார்த்ததில் கல்வெட்டின் இருவரிப் பாடம் கீழ்வருமாறு அமைந்திருந்தது.&amp;lt;br/&amp;gt;&amp;lt;br/&amp;gt;கல்வெட்டின் பாடம்:&amp;lt;br/&amp;gt;&amp;lt;br/&amp;gt;'''&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;(வீ ர நா) ரா ய ண வ தி&amp;lt;/span&amp;gt;'''&amp;lt;br/&amp;gt;'''&amp;lt;span style=&amp;quot;color: blue;&amp;quot;&amp;gt;க்கு (அ) தி ரா ச ரா ச (ந்)&amp;amp;nbsp;&amp;lt;/span&amp;gt;'''&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div class=&amp;quot;separator&amp;quot; style=&amp;quot;clear: both; text-align: center;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;'''கல்வெட்டு சொல்லும் செய்திகள் '''&amp;lt;br/&amp;gt;கல்வெட்டின் இரு வரிகள் நமக்குப் பல செய்திகளைச் சொல்லுகின்றன. '''”வதி” என்னும் சொல் வாய்க்காலைக் குறிக்கும். '''வாய்க்கால், வதி, ஏரி, மன்னறை (காடழித்து வேளாண் நிலமாக்கிய பகுதி) ஆகிய இடங்கள் அரசர் பெயரால் வழங்கப்படுதல் மரபு.'''கோவை சங்கமேசுவரர் கோயில் கல்வெட்டொன்றில் (கோவைமாவட்டக் கல்வெட்டுகள்-க.வெ.எண்; 90/2004) “சிவபாதசேகர மன்னறை” என்றும், பேரூர் அழகிய சிற்றம்பலக்கோயில் கல்வெட்டொன்றில் (கோவைமாவட்டக் கல்வெட்டுகள்-க.வெ.எண் 118/2004) “வீரகேரள விலாடகுல மாணிக்க வதி” மற்றும் “அதிராஜராஜ வாய்க்கால்” என்றும் வருவதைக் காண்க. '''அது போல், நம் கல்வெட்டிலும் '''”வீரநாராயணவதிக்கு”''' என வருகிறது. மேலும், '''”அதிராசராச” '''என்னும் அரசர் பெயரும் காணப்படுகிறது. கோயிலுக்கு நிலம் கொடையளிக்கப்பட்ட செய்திகள் கொண்ட கல்வெட்டுகளில், நிலத்தின் எல்லை வரையறுத்துச் சொல்லப்படும்போது நிலத்தை ஒட்டிய நான்கு திசைகளில் அமைந்திருக்கும் வதி, வாய்க்கால், மன்னறை, நிலம் போன்றவற்றின் குறிப்புகள் சொல்லப்படும். அது போலவே இக்கல்வெட்டிலும் சொற்கள் வருவதால் இக்கல்வெட்டு, நிலக்கொடை மற்றும் நிலத்தின் எல்லை பற்றிய செய்திகளைக் கொண்ட கல்வெட்டு என்பது உறுதியாகின்றது.&amp;lt;br/&amp;gt;&amp;lt;br/&amp;gt;நிலக்கொடை கோயிலுக்கு அளிக்கப்பட்டதா அன்றி வேறு காரணம் பற்றியா என்பது தெளிவாகவில்லை. காரணம், கல்வெட்டின் தொடக்கப்பகுதி இக்கல்வெட்டில் இல்லை. “ஸ்வஸ்திஸ்ரீ” எனத்தொடங்கும் முதல்வரியுடன் கூடிய கல்வெட்டுப்பகுதி பிறிதொரு கல்லில் வெட்டப்பட்டிருக்க வேண்டும். அந்தக் கல் கிடைத்தால்தான் கொடை பற்றிய செய்தியும், எந்த அரசன் காலத்தது என்பதும் தெரியவரும். இக்கல்வெட்டின் கீழ்ப்பகுதி நிலத்தில் புதையுண்டு கிடப்பதால், நிலத்தின் கீழுள்ள பகுதியையும் தோண்டி எடுத்துப்பார்த்தால் இன்னும் தெளிவான விளக்கங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. இது பற்றி நில உடைமையாளர் மற்றும் ஊர்க்கவுண்டர்கள் ஆகியோரிடம் பேசி ஏற்பாடுகள் செய்யவேண்டியுள்ளது. எனவே, மேற்கொண்டு கல்வெட்டுச் செய்திகள் கல்வெட்டினை மீளாய்வு செய்தபின்னரே கிடைக்கும்.&amp;lt;br/&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;br/&amp;gt;'''அய்யாசாமி கோயில் '''&amp;lt;br/&amp;gt;அடுத்து நாங்கள் சென்ற இடம் சிறு சிறு கோயில்களாகப் பல கோயில்கள் அமைந்திருந்த தோட்ட ஒரு வளாகம். முதலில் அய்யாசாமி கோயில். பல ஊர்களில் அய்யாசாமி கோயில்கள் உள்ளன. இங்கு நாம் பார்த்த கோயில் ஊர்ப்பொதுக்கோயில் எனினும், பகல கூட்டத்தைச்சேர்ந்தவர்களின் பூசைப்பொறுப்பில் வழிவழியாக வந்துள்ளது. இறைவனின் திருமேனி ஒரு சிறிய படிமம். வலது காலை நேராக ஊன்றியும் இடது காலை மடக்கியும் வைத்த நிலையில் இறைவன் காணப்படுகிறார். பூணூல் அணிந்துள்ளார். இவர் ஒரு குழந்தை சாமி என்னும் கருத்து நிலவினாலும் இங்குள்ள திருவுருவம் மீசையுடன் காணப்படுகிறது. கைகளில் சங்கு சக்கரம் ஏந்தியது போலக் காணப்படுகிறது. விஷ்ணுவுடன் தொடர்புப்படுத்துகின்றனர்.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div class=&amp;quot;separator&amp;quot; style=&amp;quot;clear: both; text-align: center;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;'''முட்டாள் ராக்கியப்பன் கோயில் '''&amp;lt;br/&amp;gt;இப்பெயரில் வணங்கப்படும் இறைவனின் சிற்பம் ஒரு நினைவுக்கல் சிற்பத்தையே காட்டுகின்றது. ஒரு வீரர் தலைவனின் உருவத்தைக்கொண்டுள்ளது. நெடியதாய் நின்ற தோற்றம். தலைமுடியின் நடுப்பகுதி உச்சியில் நன்கு முடியப்பட்டுக் கட்டப்பட்டுள்ளது. கட்டப்படாத முடி சடை முடியாகப் பக்கவாட்டில் தொங்குகிறது. முகத்தில் மேல்நோக்கிய நிலையில் முறுக்கு மீசை. கழுத்தில் நிறைய அணிகலன்கள். கைகளில் வளைகளும் கால்களில் கழல்களும் உள்ளன. கால்களில் கழலோடு சேர்ந்து சிலம்பு போன்ற ஓர் அணிகலன் காணப்படுகிறது. பாதங்களில் பாதக்குறடு அணிந்துள்ளார். கைகள் கூப்பியிருந்தாலும் கைகளுக்கிடையில் ஒரு குறுவாள் உள்ளது. இடையிலும் ஒரு குறுவாள் உள்ளது. முழங்கால் வரையிலான ஆடை. இடையாடையிலும் அணிகலன்கள் காணப்படுகின்றன. அணிகலன் ஒன்றில் தாயத்துப்போன்ற ஒரு பொருள் காணப்படுகிறது. ஆடையின் இருபுறமும் சுங்குகள். சிற்பத்தின் வலது புறம் சூலம் போன்ற ஓர் ஆயுதம் காட்டப்பட்டுள்ளது. ஆனால், சூல நுனியில் இரு நீட்சிகளே உள்ளன. மொத்தத்தில், பெரும்பதவியிலிருக்கும் வீரர் தலைவனின் நினைவுக்கல்லாக இதைக் கருதுமாறு தோற்றம்கொண்டுள்ளது. ”முட்டாள்’ என்னும் முன்னொட்டுச் சொல்லின் விளக்கம் தெரியவில்லை. சிற்பத்தின் நேர்த்தியான வடிவமைப்பு இதன் காலம் கி.பி. 18-ஆம் நூற்றாண்டுக்கு முந்தையது எனக் கருதவைக்கிறது.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div class=&amp;quot;separator&amp;quot; style=&amp;quot;clear: both; text-align: center;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;வாயில் கதவின் இரு பக்கச் சுவர்களின் அடிப்பகுதியில் சிற்பத்தொகுதியுள்ள இரு சிறு கற்கள் உள்ளன. ஒன்றில் இரு யாளி உருவங்களும் ஒரு யானை உருவமும் செதுக்கப்பட்டுள்ளன. மற்றொன்றில் இரு குரங்குகள் கைகளில் ஒரு பொருளை வைத்து விளையாடுவது போன்ற உருவமும் இரு வீரர்கள் போரிடுவது போன்ற உருவமும் செதுக்கப்பட்டுள்ளன. கோயில்களில் சுவர்ப்பகுதி முடிந்து கூரைப்பகுதி தொடங்கும் இடத்தில் யாளி வரிசை, பூதகண வரிசை காணப்படும். அத்தகைய வரிசைக் கற்களில் இரண்டினை இங்கே வைத்துப் பதித்துள்ளனர் என்று தெரிகிறது.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div class=&amp;quot;separator&amp;quot; style=&amp;quot;clear: both; text-align: center;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div class=&amp;quot;separator&amp;quot; style=&amp;quot;clear: both; text-align: center;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;'''பேச்சியம்மன், மசிறியாத்தா கோயில் '''&amp;lt;br/&amp;gt;இக்கோயிலில், பேச்சியம்மன், மசிறியம்மன், அன்னையர் எழுவர் (கன்னிமார்) திருவுருவங்கள் உள்ளன. சிற்பங்கள் பிற்காலத்தவை. பேச்சியம்மன் சிற்பத்தில் கைகளில் சங்கு சக்கரங்கள் வைஷ்ணவியை ஒத்துள்ளன. மசிறியாத்தா சிற்பம் கையில் குழந்தையுடன் காணப்படுகிறது. ராக்கியப்பன், பேச்சியாத்தா, மசிறியாத்தா கோயில்கள் இப்பகுதியிலிருக்கும் பூந்துறை காடை கூட்டத்தவர் வழிபாட்டுக்குரியவை.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div class=&amp;quot;separator&amp;quot; style=&amp;quot;clear: both; text-align: center;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div class=&amp;quot;separator&amp;quot; style=&amp;quot;clear: both; text-align: center;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;'''ஆநிரை தொடர்பான வீரக்கல் '''&amp;lt;br/&amp;gt;இறுதியாக, ஒரு தென்னந்தோப்பில் மண்ணில் புதையுண்டு கிடந்த ஒரு வீரக்கல்லைப் பார்த்தோம். கி.பி. 15/16 –ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கக்கூடும் என்று கருதத்தக்க ஒரு வீரக்கல் சிற்பம். அது. ஒரு வீரன் பகை வீரனுடன் போரிடும் காட்சியை நினைவு படுத்தும் வகையில் அமைந்துள்ளது.மார்பளவு மட்டுமே உள்ள அச்சிற்பத்தில் பகை வீரனின் உருவம் புலப்படவில்லை. மண்ணுக்குள் புதையுண்ட பகுதியைத் தோண்டி எடுத்தபின்னரே அச்சிற்பம் ஆநிரை கவர்தலோடு தொடர்புள்ளதா என உறுதிப்படுத்த இயலும். வேளாண் பணியின் போது இச்சிற்பம் வெளிப்பட்டதாகவும், அரசுக்குத் தகவல் தரப்பட்டு, அரசு வருவாய்ப்பிரிவின் அலுவலர்கள் இச்சிற்பத்தை வந்து பார்த்துப்போனதாகவும் சொன்னார்கள்.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div class=&amp;quot;separator&amp;quot; style=&amp;quot;clear: both; text-align: center;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div class=&amp;quot;separator&amp;quot; style=&amp;quot;clear: both; text-align: center;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;'''முடிவுரை '''&amp;lt;br/&amp;gt;கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டதுபோல, பெரியகுயிலி ஊர்ப்பகுதி தொல்லியல் சார்ந்த பகுதி என அறியப்படுகிறது. இப்பகுதியில் பழங்கோயில் ஒன்று இருந்துள்ளது என்றும் அழிந்துபோன அதன் எச்சங்களாகச் சில சிற்பங்களும் கற்றூண்களும் பல இடங்களில் சிதறுண்டு போனதாகவும் இங்குள்ளவர்கள் கூறுகிறார்கள். மேலும் சில சான்றுகள் கிடைத்தால் இச்செய்தி மெய்யாகக் கூடும்.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;_______________________________________&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;பதிவின் ஆசிரியர்:&amp;lt;/div&amp;gt;&amp;lt;div style=&amp;quot;text-align: justify;&amp;quot;&amp;gt;து.சுந்தரம்&amp;lt;br/&amp;gt;கல்வெட்டு ஆராய்ச்சியாளர் கோவை.&amp;lt;br/&amp;gt;doraisundaram18@gmail.com&amp;lt;br/&amp;gt;அலை பேசி&amp;amp;nbsp;: 9444939156&amp;lt;/div&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>Ksubashini</name></author>	</entry>

	</feed>