<?xml version="1.0"?>
<?xml-stylesheet type="text/css" href="https://marabuwiki.org/skins/common/feed.css?303"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
		<id>https://marabuwiki.org/api.php?action=feedcontributions&amp;feedformat=atom&amp;user=Geetha+Sambasivam</id>
		<title>மரபு விக்கி - பயனர் பங்களிப்புக்கள் [ta]</title>
		<link rel="self" type="application/atom+xml" href="https://marabuwiki.org/api.php?action=feedcontributions&amp;feedformat=atom&amp;user=Geetha+Sambasivam"/>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Geetha_Sambasivam"/>
		<updated>2026-05-24T16:15:27Z</updated>
		<subtitle>பயனர் பங்களிப்புக்கள்</subtitle>
		<generator>MediaWiki 1.21.1</generator>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D</id>
		<title>பெங்களூர் நாகரெத்தினம்மா-தேவதாசியும் மகானும்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D"/>
				<updated>2015-11-22T12:08:47Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Geetha Sambasivam: added Category:எழுத்தாளர்கள் using HotCat&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;div&amp;gt;எப்படியெல்லாமோ என்னென்னமோ நேர்ந்து விடுகிறது. எதுவும் திட்டமிடாமலேயே. திட்டமிட்டுச் செய்யும் காரியங்கள் தான் உருப்படுவதில்லை. தேவதாசியும் மகனும் புத்தகம் பற்றிப் படித்ததும் தற்செயலாக நேரீட்டது. வல்லமை இணைய தளத்தில் புத்தக மதிப்புரை பரிசுக்காகத் தேர்வு செய்யப் பணிக்கப்பட்டபோது கவனத்தில் பட்ட புத்தகம் இது. என்ன அழகான ஆனால் அர்த்தமும் தகுதியும் பெற்ற தலைப்பு. தேவதாசி குடும்பத்தில் பிறந்து விட்ட காரணத்தால் தேவதாசியாக அறியப்பட்டு தன் தேர்வினாலும் தளராத முனைப்பினாலும் வாழ்ந்த வாழ்க்கை மகானாக உயர்த்தியுள்ளது. புத்தக மதிப்புரையைப் படித்ததும் அது தன்னையே பரிசுக்கு உயர்த்திக்கொண்டது, பரிசும் கிடைத்தது. எல்லாம் சரி. அது படித்தாக வேண்டும். காலச்சுவடு பதிப்பித்தது தான் என்றாலும் ஏதோ சுற்று வழியில் தான் என் கவனத்திற்கு வந்து சேர்ந்தது தற்செயலாக. பின் அதைத் தவறவிடுவார்களா?&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நாகரத்தினம்மா கேள்விப்பட்ட பெயர் தான். பங்களூரிலிருந்து வந்த ஒரு தேவதாசி. சங்கீதம் தெரிந்தவர். தியாகராஜரிடம் அதீத பக்தி கொண்டவர். பிருந்தாவனம் என்று சொல்லப்பட்டாலும் புல்லும் புதரும் மண்டிக்கிடக்கும் தியாகராஜர் சமாதி கண்டு வேதனைப் பட்டு இன்று நாம் அறிந்த தியாக ராஜர் விக்கிரஹமும் கோவிலும் ஆராதனை விழாக்களும் நடக்கக் காரணமானவர் என்ற அளவுக்குத் தான் எனக்கு அவர் பற்றிய விவரங்கள் தெரியும்.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தென்னிந்தியாவிலேயே மற்ற மாநிலங்களைவிட தமிழ் நாட்டில் தான் கர்நாடக சங்கீத உபாசகர்கள் அதிகம். தஞ்சை அத்தகைய வளம் கொண்டது. மற்ற மாநிலத்தவர் சென்னை வந்து தம் வித்வத்தைக் காட்டினால் தான் அங்கீகாரம் பெறுவர் என்று சொல்லப்பட்டது. அது அப்படித் தான் இருந்ததும் கூட. இருந்தும் தஞ்சையில் வாழ்ந்த ஒரு மகத்தான வாக்யேக்காரரை, அவரது சிஷ்ய பரம்பரை இங்கு தான் சுற்றியிருந்த தில்லை ஸ்தானம், உமையாள்புரம் போன்ற கிராமங்களில் வாழ்ந்திருந்தாலும் தியாகராஜருக்கு ஒரு தேவதாசி பங்களூரிலிருந்து வரவேண்டியிருந்தது அவரது நினைவுகளைப் புதுப்பிக்க, அச்சுடர் மீண்டும் கொழுந்து விட்டெரிய, இப்படித்தான் என் மனது சலனித்துக்கொண்டிருக்கும். அதிகம் ஆச்சரியப் படத் தேவையில்லை.தியாகராஜர் இறந்து கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகள் ஆகப் போகிறது. ஐம்பது வருஷங்களுக்கு முன் மறைந்த இன்னொரு தியாகராஜர் சமாதியை திருச்சியில் எங்கோ ஒரு இடத்தில் கேட்பாரற்று புதர் மண்டிக்கிடக்கும் புகைப்படத்தை பத்திரிகைகளில் பார்த்தேன். இந்த தியாகராஜர் வாக்யேயக்காரர் இல்லை. சினிமா பாடகர் தான். என்றாலும், குரல் கேட்டதுமே நின்று முழுதுமாகக் கேட்கத் தூண்டும் குரல், பாட்டு. &amp;amp;nbsp;மறைந்து அறுபது வருடங்களுக்கு கிட்டத்தட்ட ஆகிறது. காலம் மாறிவிட்டது. “உன்னை எவண்டி பெத்தான், பெத்தான், அவன் என் முன்னாலே வந்தா செத்தான் செத்தான்,” &amp;amp;nbsp;“கல்யாணம் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா, இல்லே ஓடிப் போய் கல்யாணம் கட்டிக்கலாமா?” வகையறா &amp;amp;nbsp;கீர்த்தனைகளும், வாக்யேயக்காரர்களும் &amp;amp;nbsp;மக்கள் மனதில் ஆட்சி செய்யும் காலத்தில். அப்படித்தான் இருக்கும். புதர் தான் மண்டிப் போகும். &amp;amp;nbsp;உ.வே.சா வாழ்ந்த இல்லம் உருத்தெரியாது பாழாகிக்கிடக்க அங்கு ”அவர் &amp;amp;nbsp;தகுதிக்கும் பெருமைக்கும் ஏற்ற ஒரு மண்டபம்” எழுப்பும் சிந்தனைகள் ஆட்சி செய்யும் காலம்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நாகரத்தினம்மாவின் ஆரம்பங்கள் அப்படி ஒன்றும் பிரகாசமானதல்ல. அவர் நாம் இன்று கொள்ளும் அர்த்தத்தில், தேவதாசியாக புகழும் செல்வமும் பெறக்கூடியவரும் அல்லர். சிகப்புத்தான். ஆனால் குள்ளமும் பருமனுமான தேகவாகு கொண்டவர். அதெல்லாம் போக குழந்தைப் பருவத்திலிருந்து ஒரு இடத்தில் நிலைக்க விடாது விரட்டி அடிக்கப்பட்டவர். 13 வயதில் தாயையும் இழந்தவர். தனித்துவிடப்பட்ட ஒரு குள்ளமும் பருமனுமான ஒரு பெண் பெற்ற வித்வத்தையும், சாதித்த சாதனைகளையும் தனக்காக்கிக் கொள்ள &amp;amp;nbsp;முடிந்தது என்பது வியப்புதான்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நாகரத்தினம்மா எந்தக் கோவிலுக்கும் தேவதாசியாக பொட்டுக்கட்டப்பட்டவர் இல்லை. கர்னாடகாவில் நஞ்சன் கூடு கோவிலைச் சார்ந்த தேவதாசி புட்டலக்ஷ்மிக்கு 1878-ம் வருடம் மகளாகப் பிறந்தவர் நாகரத்தினம்மா. அப்பா சுப்பண்ணா என்ற ஒரு பிராமணர். ஆனால் ஆதரித்தவர் சுப்பாராவ் என்ற வேறொருவர். அவர் புட்டலக்ஷ்மியின் சொத்தையெல்லாம் அபகரித்துக் கொண்டு விரட்டி அடித்தார் அப்போது ஆதரவளித்தவர் மைசூர் தர்பாரில் சங்கீத வித்வானாகத் திகழ்ந்த கிரிபட்ட திம்மய்யா. அவர் நாகரத்தினத்துக்கு சங்கீத சிக்ஷை மட்டுமல்லாமல் சமஸ்கிருதத்திலும் திறமை பெறச் செய்தார். 5 வயதிலேயே நாகரத்தினத்தின் தேர்ச்சி கவனத்தைக் கவர்ந்தது. சங்கீத பயிற்சி தந்தது மைசூர் யக்ஷகான கலைஞரின் மகனும் திம்மய்யாவின் சிஷ்யனுமான பிடாரம் கிருஷ்ணப்பா. இங்கும் திம்மப்பாவுக்கு நாகரத்தினத்தின் வளர்ச்சி வேகம் தனக்கு ஆபத்தாகுமோ என்ற பயத்தில் புட்டலக்ஷ்மியை ”போ, போய் எங்காவது சாணி பொறுக்கிப் பிழை” என்று விரட்டச் செய்திருக்கிறது அப்போது புட்டலக்ஷ்மி தனக்குள் சபதம் செய்துகொள்கிறாள் ” மைசூர் மகாராஜாவே அழைத்து கௌரவிக்கச் செய்கிறேன்” இனி இங்கு யாரையும் அண்டிப் பயனில்லை என் தீர்மானித்து காஞ்சீபுரத்தில் இருக்கும் தன் சினேகிதி தனகோடியைத் தஞ்சம் அடைகிறார். தனகோடியும் அவர் சகோதரி காமாட்சியும் சியாமா சாஸ்திரியின் சிஷ்ய பரம்பரையைச் சேர்ந்தவர்கள். சங்கீதத்தில் புகழ் பெற்றவர்கள். பல்லவி பாடும் பெண்மணி என்ற சிறப்பு வேறு. ஆனால் தனகோடி அப்போது மிக வறிய நிலையில் இருந்தவர். அதிக நாள் அவர்களைச் சிரமப்படுத்த வேண்டாமென திரும்ப மைசூருக்கே திரும்பி அங்கு வயலின் வாசிக்கும் &amp;amp;nbsp;தன் சகோதரர் வெங்கட சாமப்பாவிடம் தஞ்சம் அடைகிறார். அவர் நாகரத்தினத்துக்கு வயலின் பயிற்சி அளித்துப் பின் முனுசாமப்பா என்னும் வயலின் வித்வானிடம் அனுப்பினார். &amp;amp;nbsp;முனுசாமப்பா தியாகராஜ சிஷ்ய பரம்பரையைச் சேர்ந்தவர். அவரிடம் நாகரத்தினம்மா கற்றது வயலின் அல்ல. வாய்ப்பாட்டு. அங்கும் அவருக்கு முனுசாமப்பாவின் மருமகள் சந்திரவதனா சேர்ந்து பாடத்துணையானாள். &amp;amp;nbsp;புட்ட லக்ஷ்மியின் சபதம் ஒன்று உள்ளிருந்து உறுத்திக்கொண்டே இருக்கிறதே. தன் பெண்ணுக்கு தெலுங்கு, ஆங்கிலம், புராணங்கள் இதிகாசம் எல்லாம் சொல்லிக் கொடுக்கிறாள். மிகுந்த கண்டிப்பும் பிடிவாதமும் திடமனதும் கொண்டவர் புட்ட லக்ஷ்மி &amp;amp;nbsp;அவ்வளவும் நாகரத்தினம்மாவுக்கும் பிதிரார்ஜிதமாக வந்தடைகிறது. எந்நிலையிலும் தன்னிரக்கம் கொண்டு தன் சுயகௌரவத்தை விட்டவரில்லை.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தன் போராட்டங்களும் மன அழுத்தங்களும், தன் மகளுக்காக பட்ட கஷ்டங்களும் விலை கோரின. காசநோய் பீடித்து தன் அந்திம நாள் நெருங்கியதை உணர்ந்த புட்ட லக்ஷ்மிக்கு, தன் மகளை எல்லா கலைகளிலும் கல்வியிலும் தேர்ச்சி பெற்று தன் சபதத்தை &amp;amp;nbsp;நிறைவேற்றும் தகுதி பெற்றவளாக்கியதில் திருப்தி. முனுசாமப்பாவிடம் தன் மறைவிற்குப் பிறகு தன் சபதம் நிறைவேற உதவும்படி கேட்டுக்கொள்கிறாள். &amp;amp;nbsp;அவரும் வெங்கடஸாமப்பாவின் பிரத்யேகத் திட்டங்களை உணர்ந்தவர் போல, நாகரத்தினத்தை வீணை சேஷண்ணாவிடம் அனுப்புகிறார். வீணை தான் என்றில்லை. சகலகலா வல்லவர், ஐரோப்பிய வாத்தியங்களையும் சேர்த்து.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சேஷண்ணா தன் வீட்டிலேயே நாகரத்தினத்தின் கச்சேரிக்கு ஏற்பாடு செய்கிறார். அது நாகரத்தினம்மாவின் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்பம். சேஷண்ணா மாத்திரம் அல்ல, பிடாரம் கிருஷ்ணப்பா, மைசூர் வாசுதேவாச்சாரியார், சுப்பண்ணா போன்ற பெரிய திக்கஜங்களின் பார்வையும் பாராட்டும் பெறுகிறது. மைசூர் அரண்மனையிலிருந்தும் அழைப்பு வருகிறது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இந்த சமயத்தில் தான் கோவில்களிலும் அரண்மனையிலும் தேவதாசிகளுக்கு தரப்பட்ட ஆதரவு படிப்படியாக குறைகிறது. ஆனாலும் மைசூரில் நீதிபதியாக இருந்த நரஹரி ராவின் ஆதரவு கிடைக்கிறது. நரஹரி ராவின் மனைவிக்கும் நாகரத்தினம்மா ஆப்த சினேகிதியாகி, குடும்பத்திலேயே ஒன்றாகிறாள். நரஹரி ராவ் அவளுக்காக ஒரு தனி மாளிகையே ஒரு குன்றின் மேல் கட்டிக் கொடுக்கிறார். அந்த இடம் பல சங்கீத வினிகைகளுக்கும் பல வித்வான்கள் அவ்வப்போது கூடும் இடமாகவும் ஆகிறது. இந்த மகிழ்ச்சிகர நாட்கள் அதிகம் நீடிக்கவில்லை. 1902-ல் நரஹரி ராவ் இறந்துவிடவே அடுத்த வருடம் நாகரத்தினம்மா தன் 25- வயதில் சென்னைக்கு குடிபெயர்கிறார்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சென்னை அப்போது பெரிய செல்வந்தர்களும் சங்கீத வித்வான்களும் தேவதாசி சமூகத்தைச் சேர்ந்த வித்வாம்சினிகளும் குழுமியிருந்த நகரம். இன்று நாம் போற்றிக் கொண்டாடும் நக்ஷத்திரங்கள், மைலாப்பூர் கௌரி அம்மாள், வீணை தனம், அடிக்கடி வந்து போகும் தனகோடி சகோதரிகள் என அந்த பட்டியல் வெகுவாக நீளும். பெரும்பாலும் ஜார்ஜ் டவுனின் அடுக்கடுக்கான நீண்ட தெருக்களில். வீணை தனத்தின் &amp;amp;nbsp;அபிமானம் பெற்று அவர் குடும்பத்தில் ஒருவராகிறார் நாகரத்தினம்மா. இருந்தாலும் இப்பெரிய ஆகிருதிகளிடையே புதிதாக வந்த இளம்பெண் நாகரத்தினம்மாவும் தன்னை ஸ்தாபித்துக் கொள்ளவேண்டுமே. நெருப்புக் குண்டத்தில் குதித்தெழுவது போல என்று சொல்கிறார் &amp;amp;nbsp;இவ்வரலாற்றை எழுதிய ஸ்ரீராம். பல வித்வான்களின் அறிமுகத்தால் நிறைய கற்றுக்கொள்ளவும் முடிகிறது. பல கச்சேரி வாய்ப்புக்களும் கிட்டுகின்றன். நடனம், பாட்டு, இரண்டும் தான் பின்னர் ஹரி கதாவும் சேரவிருக்கிறது. &amp;amp;nbsp;முன்னார் சேஷன்ணா வீட்டில் நடந்த கச்சேரியில் வாசுதேவாச்சாரியார் போன்ற பெருந்தலைகள் பாராட்டி எழுதியிருக்கின்றனர். ஆனாலும் கர்நாடக சங்கீத பரிச்சயம் இல்லாத ஹிந்துஸ்தானி பாடகர் விஷ்ணுநாராயண் பட்கண்டே ஏதோ நடக்கிறதே என்று &amp;amp;nbsp;அழையா விருந்தினராக நுழைந்து ஒர் ஒரத்தில் நின்று கேட்டவரை விரும்பிக் கேட்கச் செய்தது அதுபற்றி பாராட்டி எழுதவும் செய்தது என்றால் நாகரத்தினம்மா எத்தகைய சங்கீதத்தை தன்னுள் வளர்த்திருக்கிறார், அம்மாவின் கண்டிப்பில், அது எத்தகைய பிரகாசம் நிறைந்த எதிர்காலத்தை அவருக்கு தரும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. பட்கண்டே விரிவாகவே எழுதியிருக்கிறார். அதில் குறிப்பாக ஒரு வரி “ பம்பாய் தாசிகளைப் போல அல்லாமல் இவர் மிகவும் கண்ணியமாக இருந்ததைக் காண முடிந்தது. பாடிய பாடல்கள் எல்லாம் தெய்வஙளைப் பற்றியவை போலும்.” மற்றபடி அவரது இனிமையான குரல், பாவபூர்வமான சங்கீதம் பற்றி யெல்லாம் பாராட்டுகிறார்.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வெகு சீக்கிரம் அவர் தன்னை ஸ்தாபித்துக் கொள்கிறார். சங்கீத வாய்ப்புகள் குவிகின்றன. ஜார்ஜ் டவுனில் வீடு வாங்குகிறார். &amp;amp;nbsp;நகைகளில் ஆடையணிகளில் விருப்பம் வங்கிக் கணக்குகள் பத்திர சேமிப்பு என அவர் செல்வம் விரிகிறது. தன் உரிமைகளை விட்டுக் கொடாதவர். பிடிவாதம் கொண்டவர் என்றும் பெயர் பெறுகிறார். குறவஞ்சி நாட்டியம் கோவிலில் ஆடக்கூடாதென்றால் முற்றத்தில் ஆடுவேன் என்று காவலர் படையோடு தயாராகிறார். இப்படி எத்தனையோ வழக்காடுதலும் உரிமை நிலை நாட்டலுமாக நிறைந்த வாழ்க்கை இன்னும் பல பிரசித்த வழக்காடல் களுக்கும் இட்டுச் செல்கிறது. அவை அவர் வாழ்க்கையில் மாத்திரம் அல்ல. தென்னிந்திய கலை வரலாற்றிலும் தம் சுவடுகளை, தன் தரப்பை, மக்கள் மனதில் பதியாத இன்னொரு கோணத்தை பதிவு செய்தவை.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;விஷ்ணு பட்கண்டே இந்த சமூகத்துக்கும் மொழிக்கும், சங்கீதத்துக்கும் அன்னியர். அழையா விருந்தினராக ஏதோ பாட்டு என்று கேட்க வந்தவருக்கு பம்பாய் தேவதாசிகளைப் போல் அல்லாது கண்ணியமானவர், பாட்டின் அர்த்தமும் மொழியும் ராகமும் எதுவென்று தெரியாது, பாட்டின் சப்த ரூபத்தை மாத்திரம் கொண்டே அது பாவரூபம் பெற்றது என்று உணரக் கூடுமானால் வேறு என்ன சொல்லவேண்டும். நாம் நாகரத்தினம்மாவை தேவதாசியாகத் தான் அறிவோம். நமக்குத்தெரிந்த அர்த்தத்தில்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;'''வெங்கட் சுவாமிநாதன்'''&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;'''--[[பயனர்:Geetha Sambasivam|Geetha Sambasivam]] ([[பயனர் பேச்சு:Geetha Sambasivam|பேச்சு]]) 12:08, 22 நவம்பர் 2015 (GMT)'''&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:எழுத்தாளர்கள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Geetha Sambasivam</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D</id>
		<title>பெங்களூர் நாகரெத்தினம்மா-தேவதாசியும் மகானும்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D"/>
				<updated>2015-11-22T12:08:19Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Geetha Sambasivam: &amp;quot;&amp;lt;div&amp;gt;எப்படியெல்லாமோ என்னென...&amp;quot;-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;div&amp;gt;எப்படியெல்லாமோ என்னென்னமோ நேர்ந்து விடுகிறது. எதுவும் திட்டமிடாமலேயே. திட்டமிட்டுச் செய்யும் காரியங்கள் தான் உருப்படுவதில்லை. தேவதாசியும் மகனும் புத்தகம் பற்றிப் படித்ததும் தற்செயலாக நேரீட்டது. வல்லமை இணைய தளத்தில் புத்தக மதிப்புரை பரிசுக்காகத் தேர்வு செய்யப் பணிக்கப்பட்டபோது கவனத்தில் பட்ட புத்தகம் இது. என்ன அழகான ஆனால் அர்த்தமும் தகுதியும் பெற்ற தலைப்பு. தேவதாசி குடும்பத்தில் பிறந்து விட்ட காரணத்தால் தேவதாசியாக அறியப்பட்டு தன் தேர்வினாலும் தளராத முனைப்பினாலும் வாழ்ந்த வாழ்க்கை மகானாக உயர்த்தியுள்ளது. புத்தக மதிப்புரையைப் படித்ததும் அது தன்னையே பரிசுக்கு உயர்த்திக்கொண்டது, பரிசும் கிடைத்தது. எல்லாம் சரி. அது படித்தாக வேண்டும். காலச்சுவடு பதிப்பித்தது தான் என்றாலும் ஏதோ சுற்று வழியில் தான் என் கவனத்திற்கு வந்து சேர்ந்தது தற்செயலாக. பின் அதைத் தவறவிடுவார்களா?&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நாகரத்தினம்மா கேள்விப்பட்ட பெயர் தான். பங்களூரிலிருந்து வந்த ஒரு தேவதாசி. சங்கீதம் தெரிந்தவர். தியாகராஜரிடம் அதீத பக்தி கொண்டவர். பிருந்தாவனம் என்று சொல்லப்பட்டாலும் புல்லும் புதரும் மண்டிக்கிடக்கும் தியாகராஜர் சமாதி கண்டு வேதனைப் பட்டு இன்று நாம் அறிந்த தியாக ராஜர் விக்கிரஹமும் கோவிலும் ஆராதனை விழாக்களும் நடக்கக் காரணமானவர் என்ற அளவுக்குத் தான் எனக்கு அவர் பற்றிய விவரங்கள் தெரியும்.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தென்னிந்தியாவிலேயே மற்ற மாநிலங்களைவிட தமிழ் நாட்டில் தான் கர்நாடக சங்கீத உபாசகர்கள் அதிகம். தஞ்சை அத்தகைய வளம் கொண்டது. மற்ற மாநிலத்தவர் சென்னை வந்து தம் வித்வத்தைக் காட்டினால் தான் அங்கீகாரம் பெறுவர் என்று சொல்லப்பட்டது. அது அப்படித் தான் இருந்ததும் கூட. இருந்தும் தஞ்சையில் வாழ்ந்த ஒரு மகத்தான வாக்யேக்காரரை, அவரது சிஷ்ய பரம்பரை இங்கு தான் சுற்றியிருந்த தில்லை ஸ்தானம், உமையாள்புரம் போன்ற கிராமங்களில் வாழ்ந்திருந்தாலும் தியாகராஜருக்கு ஒரு தேவதாசி பங்களூரிலிருந்து வரவேண்டியிருந்தது அவரது நினைவுகளைப் புதுப்பிக்க, அச்சுடர் மீண்டும் கொழுந்து விட்டெரிய, இப்படித்தான் என் மனது சலனித்துக்கொண்டிருக்கும். அதிகம் ஆச்சரியப் படத் தேவையில்லை.தியாகராஜர் இறந்து கிட்டத்தட்ட இரண்டு நூற்றாண்டுகள் ஆகப் போகிறது. ஐம்பது வருஷங்களுக்கு முன் மறைந்த இன்னொரு தியாகராஜர் சமாதியை திருச்சியில் எங்கோ ஒரு இடத்தில் கேட்பாரற்று புதர் மண்டிக்கிடக்கும் புகைப்படத்தை பத்திரிகைகளில் பார்த்தேன். இந்த தியாகராஜர் வாக்யேயக்காரர் இல்லை. சினிமா பாடகர் தான். என்றாலும், குரல் கேட்டதுமே நின்று முழுதுமாகக் கேட்கத் தூண்டும் குரல், பாட்டு. &amp;amp;nbsp;மறைந்து அறுபது வருடங்களுக்கு கிட்டத்தட்ட ஆகிறது. காலம் மாறிவிட்டது. “உன்னை எவண்டி பெத்தான், பெத்தான், அவன் என் முன்னாலே வந்தா செத்தான் செத்தான்,” &amp;amp;nbsp;“கல்யாணம் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா, இல்லே ஓடிப் போய் கல்யாணம் கட்டிக்கலாமா?” வகையறா &amp;amp;nbsp;கீர்த்தனைகளும், வாக்யேயக்காரர்களும் &amp;amp;nbsp;மக்கள் மனதில் ஆட்சி செய்யும் காலத்தில். அப்படித்தான் இருக்கும். புதர் தான் மண்டிப் போகும். &amp;amp;nbsp;உ.வே.சா வாழ்ந்த இல்லம் உருத்தெரியாது பாழாகிக்கிடக்க அங்கு ”அவர் &amp;amp;nbsp;தகுதிக்கும் பெருமைக்கும் ஏற்ற ஒரு மண்டபம்” எழுப்பும் சிந்தனைகள் ஆட்சி செய்யும் காலம்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நாகரத்தினம்மாவின் ஆரம்பங்கள் அப்படி ஒன்றும் பிரகாசமானதல்ல. அவர் நாம் இன்று கொள்ளும் அர்த்தத்தில், தேவதாசியாக புகழும் செல்வமும் பெறக்கூடியவரும் அல்லர். சிகப்புத்தான். ஆனால் குள்ளமும் பருமனுமான தேகவாகு கொண்டவர். அதெல்லாம் போக குழந்தைப் பருவத்திலிருந்து ஒரு இடத்தில் நிலைக்க விடாது விரட்டி அடிக்கப்பட்டவர். 13 வயதில் தாயையும் இழந்தவர். தனித்துவிடப்பட்ட ஒரு குள்ளமும் பருமனுமான ஒரு பெண் பெற்ற வித்வத்தையும், சாதித்த சாதனைகளையும் தனக்காக்கிக் கொள்ள &amp;amp;nbsp;முடிந்தது என்பது வியப்புதான்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நாகரத்தினம்மா எந்தக் கோவிலுக்கும் தேவதாசியாக பொட்டுக்கட்டப்பட்டவர் இல்லை. கர்னாடகாவில் நஞ்சன் கூடு கோவிலைச் சார்ந்த தேவதாசி புட்டலக்ஷ்மிக்கு 1878-ம் வருடம் மகளாகப் பிறந்தவர் நாகரத்தினம்மா. அப்பா சுப்பண்ணா என்ற ஒரு பிராமணர். ஆனால் ஆதரித்தவர் சுப்பாராவ் என்ற வேறொருவர். அவர் புட்டலக்ஷ்மியின் சொத்தையெல்லாம் அபகரித்துக் கொண்டு விரட்டி அடித்தார் அப்போது ஆதரவளித்தவர் மைசூர் தர்பாரில் சங்கீத வித்வானாகத் திகழ்ந்த கிரிபட்ட திம்மய்யா. அவர் நாகரத்தினத்துக்கு சங்கீத சிக்ஷை மட்டுமல்லாமல் சமஸ்கிருதத்திலும் திறமை பெறச் செய்தார். 5 வயதிலேயே நாகரத்தினத்தின் தேர்ச்சி கவனத்தைக் கவர்ந்தது. சங்கீத பயிற்சி தந்தது மைசூர் யக்ஷகான கலைஞரின் மகனும் திம்மய்யாவின் சிஷ்யனுமான பிடாரம் கிருஷ்ணப்பா. இங்கும் திம்மப்பாவுக்கு நாகரத்தினத்தின் வளர்ச்சி வேகம் தனக்கு ஆபத்தாகுமோ என்ற பயத்தில் புட்டலக்ஷ்மியை ”போ, போய் எங்காவது சாணி பொறுக்கிப் பிழை” என்று விரட்டச் செய்திருக்கிறது அப்போது புட்டலக்ஷ்மி தனக்குள் சபதம் செய்துகொள்கிறாள் ” மைசூர் மகாராஜாவே அழைத்து கௌரவிக்கச் செய்கிறேன்” இனி இங்கு யாரையும் அண்டிப் பயனில்லை என் தீர்மானித்து காஞ்சீபுரத்தில் இருக்கும் தன் சினேகிதி தனகோடியைத் தஞ்சம் அடைகிறார். தனகோடியும் அவர் சகோதரி காமாட்சியும் சியாமா சாஸ்திரியின் சிஷ்ய பரம்பரையைச் சேர்ந்தவர்கள். சங்கீதத்தில் புகழ் பெற்றவர்கள். பல்லவி பாடும் பெண்மணி என்ற சிறப்பு வேறு. ஆனால் தனகோடி அப்போது மிக வறிய நிலையில் இருந்தவர். அதிக நாள் அவர்களைச் சிரமப்படுத்த வேண்டாமென திரும்ப மைசூருக்கே திரும்பி அங்கு வயலின் வாசிக்கும் &amp;amp;nbsp;தன் சகோதரர் வெங்கட சாமப்பாவிடம் தஞ்சம் அடைகிறார். அவர் நாகரத்தினத்துக்கு வயலின் பயிற்சி அளித்துப் பின் முனுசாமப்பா என்னும் வயலின் வித்வானிடம் அனுப்பினார். &amp;amp;nbsp;முனுசாமப்பா தியாகராஜ சிஷ்ய பரம்பரையைச் சேர்ந்தவர். அவரிடம் நாகரத்தினம்மா கற்றது வயலின் அல்ல. வாய்ப்பாட்டு. அங்கும் அவருக்கு முனுசாமப்பாவின் மருமகள் சந்திரவதனா சேர்ந்து பாடத்துணையானாள். &amp;amp;nbsp;புட்ட லக்ஷ்மியின் சபதம் ஒன்று உள்ளிருந்து உறுத்திக்கொண்டே இருக்கிறதே. தன் பெண்ணுக்கு தெலுங்கு, ஆங்கிலம், புராணங்கள் இதிகாசம் எல்லாம் சொல்லிக் கொடுக்கிறாள். மிகுந்த கண்டிப்பும் பிடிவாதமும் திடமனதும் கொண்டவர் புட்ட லக்ஷ்மி &amp;amp;nbsp;அவ்வளவும் நாகரத்தினம்மாவுக்கும் பிதிரார்ஜிதமாக வந்தடைகிறது. எந்நிலையிலும் தன்னிரக்கம் கொண்டு தன் சுயகௌரவத்தை விட்டவரில்லை.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தன் போராட்டங்களும் மன அழுத்தங்களும், தன் மகளுக்காக பட்ட கஷ்டங்களும் விலை கோரின. காசநோய் பீடித்து தன் அந்திம நாள் நெருங்கியதை உணர்ந்த புட்ட லக்ஷ்மிக்கு, தன் மகளை எல்லா கலைகளிலும் கல்வியிலும் தேர்ச்சி பெற்று தன் சபதத்தை &amp;amp;nbsp;நிறைவேற்றும் தகுதி பெற்றவளாக்கியதில் திருப்தி. முனுசாமப்பாவிடம் தன் மறைவிற்குப் பிறகு தன் சபதம் நிறைவேற உதவும்படி கேட்டுக்கொள்கிறாள். &amp;amp;nbsp;அவரும் வெங்கடஸாமப்பாவின் பிரத்யேகத் திட்டங்களை உணர்ந்தவர் போல, நாகரத்தினத்தை வீணை சேஷண்ணாவிடம் அனுப்புகிறார். வீணை தான் என்றில்லை. சகலகலா வல்லவர், ஐரோப்பிய வாத்தியங்களையும் சேர்த்து.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சேஷண்ணா தன் வீட்டிலேயே நாகரத்தினத்தின் கச்சேரிக்கு ஏற்பாடு செய்கிறார். அது நாகரத்தினம்மாவின் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்பம். சேஷண்ணா மாத்திரம் அல்ல, பிடாரம் கிருஷ்ணப்பா, மைசூர் வாசுதேவாச்சாரியார், சுப்பண்ணா போன்ற பெரிய திக்கஜங்களின் பார்வையும் பாராட்டும் பெறுகிறது. மைசூர் அரண்மனையிலிருந்தும் அழைப்பு வருகிறது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இந்த சமயத்தில் தான் கோவில்களிலும் அரண்மனையிலும் தேவதாசிகளுக்கு தரப்பட்ட ஆதரவு படிப்படியாக குறைகிறது. ஆனாலும் மைசூரில் நீதிபதியாக இருந்த நரஹரி ராவின் ஆதரவு கிடைக்கிறது. நரஹரி ராவின் மனைவிக்கும் நாகரத்தினம்மா ஆப்த சினேகிதியாகி, குடும்பத்திலேயே ஒன்றாகிறாள். நரஹரி ராவ் அவளுக்காக ஒரு தனி மாளிகையே ஒரு குன்றின் மேல் கட்டிக் கொடுக்கிறார். அந்த இடம் பல சங்கீத வினிகைகளுக்கும் பல வித்வான்கள் அவ்வப்போது கூடும் இடமாகவும் ஆகிறது. இந்த மகிழ்ச்சிகர நாட்கள் அதிகம் நீடிக்கவில்லை. 1902-ல் நரஹரி ராவ் இறந்துவிடவே அடுத்த வருடம் நாகரத்தினம்மா தன் 25- வயதில் சென்னைக்கு குடிபெயர்கிறார்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சென்னை அப்போது பெரிய செல்வந்தர்களும் சங்கீத வித்வான்களும் தேவதாசி சமூகத்தைச் சேர்ந்த வித்வாம்சினிகளும் குழுமியிருந்த நகரம். இன்று நாம் போற்றிக் கொண்டாடும் நக்ஷத்திரங்கள், மைலாப்பூர் கௌரி அம்மாள், வீணை தனம், அடிக்கடி வந்து போகும் தனகோடி சகோதரிகள் என அந்த பட்டியல் வெகுவாக நீளும். பெரும்பாலும் ஜார்ஜ் டவுனின் அடுக்கடுக்கான நீண்ட தெருக்களில். வீணை தனத்தின் &amp;amp;nbsp;அபிமானம் பெற்று அவர் குடும்பத்தில் ஒருவராகிறார் நாகரத்தினம்மா. இருந்தாலும் இப்பெரிய ஆகிருதிகளிடையே புதிதாக வந்த இளம்பெண் நாகரத்தினம்மாவும் தன்னை ஸ்தாபித்துக் கொள்ளவேண்டுமே. நெருப்புக் குண்டத்தில் குதித்தெழுவது போல என்று சொல்கிறார் &amp;amp;nbsp;இவ்வரலாற்றை எழுதிய ஸ்ரீராம். பல வித்வான்களின் அறிமுகத்தால் நிறைய கற்றுக்கொள்ளவும் முடிகிறது. பல கச்சேரி வாய்ப்புக்களும் கிட்டுகின்றன். நடனம், பாட்டு, இரண்டும் தான் பின்னர் ஹரி கதாவும் சேரவிருக்கிறது. &amp;amp;nbsp;முன்னார் சேஷன்ணா வீட்டில் நடந்த கச்சேரியில் வாசுதேவாச்சாரியார் போன்ற பெருந்தலைகள் பாராட்டி எழுதியிருக்கின்றனர். ஆனாலும் கர்நாடக சங்கீத பரிச்சயம் இல்லாத ஹிந்துஸ்தானி பாடகர் விஷ்ணுநாராயண் பட்கண்டே ஏதோ நடக்கிறதே என்று &amp;amp;nbsp;அழையா விருந்தினராக நுழைந்து ஒர் ஒரத்தில் நின்று கேட்டவரை விரும்பிக் கேட்கச் செய்தது அதுபற்றி பாராட்டி எழுதவும் செய்தது என்றால் நாகரத்தினம்மா எத்தகைய சங்கீதத்தை தன்னுள் வளர்த்திருக்கிறார், அம்மாவின் கண்டிப்பில், அது எத்தகைய பிரகாசம் நிறைந்த எதிர்காலத்தை அவருக்கு தரும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. பட்கண்டே விரிவாகவே எழுதியிருக்கிறார். அதில் குறிப்பாக ஒரு வரி “ பம்பாய் தாசிகளைப் போல அல்லாமல் இவர் மிகவும் கண்ணியமாக இருந்ததைக் காண முடிந்தது. பாடிய பாடல்கள் எல்லாம் தெய்வஙளைப் பற்றியவை போலும்.” மற்றபடி அவரது இனிமையான குரல், பாவபூர்வமான சங்கீதம் பற்றி யெல்லாம் பாராட்டுகிறார்.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வெகு சீக்கிரம் அவர் தன்னை ஸ்தாபித்துக் கொள்கிறார். சங்கீத வாய்ப்புகள் குவிகின்றன. ஜார்ஜ் டவுனில் வீடு வாங்குகிறார். &amp;amp;nbsp;நகைகளில் ஆடையணிகளில் விருப்பம் வங்கிக் கணக்குகள் பத்திர சேமிப்பு என அவர் செல்வம் விரிகிறது. தன் உரிமைகளை விட்டுக் கொடாதவர். பிடிவாதம் கொண்டவர் என்றும் பெயர் பெறுகிறார். குறவஞ்சி நாட்டியம் கோவிலில் ஆடக்கூடாதென்றால் முற்றத்தில் ஆடுவேன் என்று காவலர் படையோடு தயாராகிறார். இப்படி எத்தனையோ வழக்காடுதலும் உரிமை நிலை நாட்டலுமாக நிறைந்த வாழ்க்கை இன்னும் பல பிரசித்த வழக்காடல் களுக்கும் இட்டுச் செல்கிறது. அவை அவர் வாழ்க்கையில் மாத்திரம் அல்ல. தென்னிந்திய கலை வரலாற்றிலும் தம் சுவடுகளை, தன் தரப்பை, மக்கள் மனதில் பதியாத இன்னொரு கோணத்தை பதிவு செய்தவை.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;விஷ்ணு பட்கண்டே இந்த சமூகத்துக்கும் மொழிக்கும், சங்கீதத்துக்கும் அன்னியர். அழையா விருந்தினராக ஏதோ பாட்டு என்று கேட்க வந்தவருக்கு பம்பாய் தேவதாசிகளைப் போல் அல்லாது கண்ணியமானவர், பாட்டின் அர்த்தமும் மொழியும் ராகமும் எதுவென்று தெரியாது, பாட்டின் சப்த ரூபத்தை மாத்திரம் கொண்டே அது பாவரூபம் பெற்றது என்று உணரக் கூடுமானால் வேறு என்ன சொல்லவேண்டும். நாம் நாகரத்தினம்மாவை தேவதாசியாகத் தான் அறிவோம். நமக்குத்தெரிந்த அர்த்தத்தில்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;'''வெங்கட் சுவாமிநாதன்'''&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;'''--[[பயனர்:Geetha Sambasivam|Geetha Sambasivam]] ([[பயனர் பேச்சு:Geetha Sambasivam|பேச்சு]]) 12:08, 22 நவம்பர் 2015 (GMT)'''&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>Geetha Sambasivam</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D</id>
		<title>வீட்டுச் சுவர்களுக்குள் அடங்கிய உலகம்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D"/>
				<updated>2015-11-22T11:56:17Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Geetha Sambasivam: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;உமா மஹேஸ்வரியின் அஞ்சாங்கல் காலம் முழுக்க முழுக்க வீட்டுச் சுவர்களுக்குள் அடங்கிய, சிறைப்பட்ட, சில சமயம் சுவர்களில் பதிந்த ஜன்னல் வழி வெளியே எட்டியும் பார்க்கும் பெண்களின் உலகம் தான். அனேகமாக, அவர் எழுதும் கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் எல்லாமே இம்மாதிரி அடைபட்ட பெண்களின் உலகத்தைத் தான் நமக்குச் சொல்கிறது. அவர்களின் யதார்த்த உலகம் தான் சம்பிரதாய, சமூக கட்டுப்பாடுகளில் கட்டுப் பட்டதே ஒழிய, அவர்களில் சிலரது மனஉலக வியாபகம் அப்படி சிறைப்பட்டதில்லை. அந்த ஜன்னல் மூலம் காணும் காட்சிகள் தரும் அர்த்தங்கள் நமக்குச் சொல்லப்படுவதில்லை. காட்சிகளின் சித்திரத்தோடு நிற்பவை உமா மஹேஸ்வரியின் எழுத்துக்கள். அவை சொல்லாமல் சொல்லும் அர்த்தங்களை உணர்வது நம்மைப் பொறுத்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
நான் உமா மஹேஸ்வரியை முதலில் அறிந்தது யாரோ ஒரு மஹி என்னும் புதிய வருகையாகத் தான். 2000 ஆண்டிலோ அல்லது அதற்கு அடுத்த ஆண்டிலோ தில்லியிலிருந்து சென்னைக்குக் குடிமாறிய புதிது. கதா பரிசுக்கான சிறுகதையைத் தேர்வு செய்ய பணிக்கப்பட்டு ஒரு வருடத்திய எல்லா தமிழ்ப் பத்திரிகைகளும் என் முன் குவிக்க;ப்;பட்டன. மலையைக் கெல்லும் விவகாரம் தான். இதை ரொம்ப தூரம் நீட்ட வேண்டாம். அகப்பட்டது பழமொழி சொல்லும் எலி அல்ல. இப்போது உமா மஹேஸ்வரி என்னும் பொருட்படுத்த வேண்டிய பெண் எழுத்தாளராக வளர்ந்து முன்னிற்கும் அன்றைய மஹி. அன்று யாரோ ஒரு மஹி. கணையாழியில் வெளிவந்த ஒரு கதை என்று நினைவு. தலைப்பு மறந்துவிட்டது. கதை வீட்டின் மலக்கிடங்கை சுத்தப்படுத்த அழைக்கப்பட்டவர்கள் அவர்கள் காரியத்தைக் காணும், அவர்கள் வாழ்க்கையின் அவலம். பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதை தலித் மக்களை இந்த அவலத்துக்குத் தள்ளிய சமூகத்தின் கொடூரத்தை கன்ணாடி போல பிரதிபலித்து சமூகத்தின் முன்னிறுத்திய பணியைச் செய்த முற்போக்கு எழுத்தாளர் போராட்டமாக மஹியோ, இதை வெளியிட்ட பத்திரிகையோ (கணையாழி தானா?) அல்லது இதைக் கதா பரிசுக்குத் தேர்ந்தெடுத்த நானோ, பரிசு அளித்த கதா நிறுவனமோ முரசு கொட்டி, பெருமைப்பட்டுக் கொள்ளவில்லை, மஹிக்கு இது ஒரு நாள் அனுபவம். நன்றாகச் சொல்லத் தெரிந்திருக்கிறது. எழுதவும் தெரிந்திருக்கிறது. இதுவும் ஒரு கதைப் பொருளா? என்று தயங்கி யோசிக்கவும் இல்லை. இதைக் கதையாக எழுதினால் முற்போக்கு அணியில், அல்லது தலித் அணியில் சேர தகுதிப் பத்திரமாகும் என்றும் தயார்படுத்திக் கொள்ளவுமில்லை. தனக்கு தெரிந்த ஒரு அனுபவம். இப்படியும் ஒரு பிழைப்பா, வாழ்க்கையா என்று அடி மனம் வருந்தியது. அவ்வளவே. கேம்ப்ரிட்ஜ் யுனிவர்சிட்டிக்காரர் முல்க்ராஜ் ஆனந்த் முதன் முதலாக எழுதுவது Untouchable. என்ன பெருமை தேடி? முன்னணி கலா ரசிகர், தன் இயல்பில் தான் உணர்ந்ததை எழுதுகிற காரியம். இருவரும் குழந்தைகள் உலகையும் எழுதியிருக்கிறார்கள். மஹிக்கோ இதுவும் சுவர்களுக்குள் அடைபட்டு இருந்தே பார்த்து அறிந்த உலகம் தான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
மஹி அதற்குப் பிறகு நிறைய சிறுகதைகள் மட்டுமல்ல, கவிதைகளும் நாவல்களும் எழுதியிருக்கிறார். எதுவும் தன்னை மீறியதல்ல, தான் அறியாத உலகமோ அனுபவமோ அல்ல. சின்ன உலகம் தான். ஆனால் அந்த அனுபவம் பெறும் அர்த்த விஸ்தாரம் பெரிது.&lt;br /&gt;
&lt;br /&gt;
மேற்கத்திய தத்துவ ஞான சரித்திரத்தில் ஒரு பெரும் தலையான இம்மானுவேல் கான்ட்-ஐப்பற்றி ஒரு விவரம் சொல்வார்கள். அவர் வாழ்ந்த ஊரைவிட்டு 18 மைல் தள்ளி அவர் எங்கும் வெளியே கால் வைத்ததில்லை என்று. அவர் வாழ்க்கை முழுதும் அந்த சிறிய வட்டத்துக்குள் முடிந்தது. ஆனால் அவரை மேற்கத்திய தத்துவ விசார பங்களிப்பு வரலாற்றிலேயே நான்கைந்து பெரும் தலைகளில் ஒருவராக ஆக்கியுள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இங்கு பங்களூரு வந்ததும் 2011 - லோ என்னவோ, சாஷ்வதி நஞ்சன் கூடு திருமலாம்பா பரிசுக்கு (இது பெண் எழுத்தாளர்களுக்கு மாத்திரமே ஆன, அதிலும் தென்னிந்திய மொழிகளுள், இந்த குறிப்பிட்ட வருடம் தமிழுக்கான முறை என்று சொல்லப்பட்டது) உரிய தமிழ் பெண் எழுத்தாளரைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் நானும் ஒருவனாக இருந்த போதுதான் மற்றோர் எழுத்துக்களுடன் உமா மஹேஸ்வரியின் அனேகமாக எல்லா எழுத்துக்களையும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரது சிறுகதை, நாவல், கவிதை எல்லாவற்றிலும் வியாபித்திருந்தது அந்த பெண்கள் உலகம் தான். சுவர்களுக்குள் அடைப்பட்ட உலகம் தான். அது நிதர்சன உலகம். ஆனால் அடைபட்ட பெண்ணின் மனமும் சிந்தனையும் பெறும் வியாபகம் மறுபடியும் தன் அனுபவம் மாத்திரமே பெறும் விஸ்தாரம் தான். அது மிகவும் விசேஷமாக குறிப்பிடப்பட வேண்டிய ஒன்றாக, கொண்டாடப்பட வேண்டிய ஒன்றாக, எனது மட்டுமல்ல, தேர்வுக்குழுவினதுமான முடிவாக இருந்தது. நஞ்சன்கூடு திருமலாம்பா பரிசு பெற்ற இன்னொரு எழுத்தாளர் நயனதாரா செஹ்கல். ஆங்கிலத்தில் எழுதுபவர். மற்றவர்கள் வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அஞ்சாங்கல் காலம் நம் முன் வைக்கும் உலகமும் அதே வீட்டுச் சுவர்களுக்குள் அடைபட்ட பெண்களின் உலகம் தான். அஞ்சாங்கல் என்ற தலைப்பே பெண்கள் உலகத்தைக் குறிக்கும். ஆனால் இன்றைய பெண்கள் அந்த விளையாட்டை அறிவார்களோ, இன்றும் விளையாடுகிறார்களோ தெரியாது. அது ஒரு கால கட்டத்தியது என்று சொல்லத்தான் போலும். இன்று தொலைக்காட்சிப் பெட்டியைச் சுற்றி சீரியல் பார்க்கக் குழுமுவோர் காலம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
நாவலின் முதல் காட்சி ரேணுகா என்னும் அழகான சிறு பெண் விதவையாகி தனித்து விடப்பட்டு தன் வீட்டுச் சாமானகளை லாரியில் ஏற்றி தன் அம்மாவுடன் செல்லத் தயாராகிக்கொண்டிருக்கும் காட்சி. அவள் குடிகாரக் கணவன் தடுமாறி பாறையில் மோதி இறந்துவிட்டான். கணவனின் தம்பி மகாதேவனுடன் அவளுக்கு இருந்த தொடர்பு தெரிந்து அவள் தனித்து விடப்படுகிறாள். பழிதாங்க முடியாது மகாதேவன் யாருக்கும் தெரியாது ஊரை விட்டு ஓடிப்போய்விடுகிறான். ரேணுகா கடைசி நிமிடத்தில் தன் முடிவை மாற்றிக்கொண்டு தான் தனியாகவே அந்த வீட்டில் இருக்கப் போவதாகத் தீர்மானிக்கிறாள். உறவினர் யாருக்கும் அவள் பேரில் இரக்கமோ ஒட்டுதலோ இல்லாது போய்விட்டது. சொத்தைப்பிரித்து தனித்து வாழநினைத்ததும், மகாதேவன் மீது பழியைப் போட்டு அவன் ஊரை விட்டு ஓட காரணமானதும் அவளுடன் ஒட்டுதல் இல்லாது ஆக்கிவிட்டது.&lt;br /&gt;
&lt;br /&gt;
நிறைய உறவுகள் அண்ணன்கள், மதனிகள், தங்கைகள், ஓரகத்திகள் கூட்டுக் குடும்பம் என்றும் இல்லை, பிரிந்து எங்கோ தள்ளி வாழ்பவர்களாகவும் இல்லை என கூட்டுக் குடும்ப பிணைப்பையும் முற்றாக விடாது, அடுத்த வீட்டில் எதிர்த்த வீட்டில் பக்கத்துச் சந்தில் தனி வீட்டில் வாழும் ஒரு பெரிய குடும்பம் அது. ஒவ்வோரு வீட்டிலும் மூன்று நான்கு சின்ன சின்ன குழந்தைகள். அதுகளும் கூட எல்லாம் பெண் குழந்தைகள். நாவலில் ஒரு பெரும் பகுதி இந்த குழந்தைகள் உலகமாகவே விரிகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
தர்ம ராஜா, செல்வமணி, சந்திரவேல் என்று சகோதரர்கள் அருகிலேயே வேறு வேறு வீடுகளில் இருப்பவர்கள். இதோ வந்துட்டேன் என்று எதிர்வீட்டுக்குப் போனால் அங்கு விஜி ஒரகத்தி தன் குழந்தைகளுடன். எல்லாருக்கும் மூத்த பெரியய்யா கொஞ்சம் தள்ளி ஒரு ஊரில் எப்போதாவது வந்து போகிறவர்,&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்தக் குடும்பங்களுக்கு அவ்வப்போது கடன் உடன் கொடுத்து, உதவியாக இருக்கும் கிருஷ்ணசாமி வேறு சாதிக்காரர். ஆனால் இவர்கள் மதிக்கும், மரியாதை செய்யும் வியாபாரி. பெருஞ்செல்வர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ரேணுகாவுக்கு புத்தி சொல்ல கிருஷ்ணசாமியை அழைத்து வருவது சந்திரவேல். ரேணுகா பிடிவாதக் காரி. தான் நினைத்ததைச் சாதிப்பவள். தனக்கு புத்தி சொல்ல வந்த கிருஷ்ணசாமியை ரேனுகா மதிக்கவில்லை. கிருஷ்ணசாமி பெரிய மனுஷ தோரணையில், அவள் இஷ்டத்துக்கு விடுங்க என்று ஒதுங்கி விடுகிறார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
கிருஷ்ணசாமி பெரிய மனுஷ தோரணையில் அன்பைப் பொழியும் தருணங்களும் உண்டு. இரக்கமற்ற, முரட்டுத்தனத்தைக் காட்டும் தருணங்களும் அவ்வப்போது வெளிப்படும். தன் இளம் மனைவி பாவை குழந்தைப் பேரற்று இருப்பதற்கு காரணம் தானென்று தெரிந்தும் அவளை மருத்துவ சோதனைக்கு அழைத்துச் செல்வார். மருத்துவ சோதனையில் தன் குறை அவளுக்குத் தெரிந்து விடக்கூடாது என்று கவலைப் படுபவர். அவளுக்கு இரக்கப்பட்டாலும் அவளைத் துன்பப்படுத்துகிறவர். பாவையே தன் குறைதான் என்று எண்ணி அவரை இன்னொரு கல்யாணம் செய்துகொள்ளத் தூண்டுகிறாள். அவருக்கு ரேணுகாமீது ஒரு கண் இருந்தது தான். தன்னிடம் கடன் பட்டிருந்த ரேணுகாவின் அண்ணன்களில் ஒருவனான ஷண்முகத்திடம் தன் விருப்பத்தைச் சொல்கிறான். கிருஷ்ணசாமிக்கு ரேணுகாவை முடித்துக் கொடுத்தால் தான் கடனிலிருந்து விடுபடலாம் என்றும் ஒரு எண்ணம். அவனுக்கு, அம்மா சொர்ணத்திடம் சொல்கிறான், இவளுக்கும் பாதுகாப்பாக இருக்கும். சின்ன வயசு இப்படியேவா இருக்க விடுவது? என்று தங்கை மீது பாசம் காட்டுகிறான். அம்மா சொர்ணத்துக்கு தயக்கம். சாதி வேறு தடையாக இருக்கிறது. ஆனால் ரேணுகாவைக் கேட்டால், அவளுக்கு “நீ என்ன வேணாலும் செய்துக்கோ” என்று விட்டேற்றியாக பதில் சொல்கிறாள். கடைசியில் கல்யாணம் நடக்கிறது. கிருஷ்ணசாமி அவளுக்குத் தனி வீடு ஒன்று ஏற்பாடு செய்கிறார் மதுரையில். அவ்வப்போது வந்து போக. பரமு என்று ஒரு வேலைக்காரி. ரேணுகாவிடம் அந்த வீட்டை உன் பேரில் எழுதி வாங்கிக்கோ என்று உபதேசம் செய்கிறாள். ரேனுகாவுக்கு, அவர் என் கிட்ட அன்பாகத்தானே இருக்கிறார், என்று தயக்கம். நாளைக்கு என்ன ஆகும் என்று யார் என்ன சொல்ல முடியும்? நீ இப்படி அறியாப்பிள்ளையா இருக்கியே” என்று சொல்ல, ரேணுகா என்ன ஆகுமோ என்று பயந்து பயந்து கிருஷ்ணசாமியிடம் வீடு யார் பெயரில் இருக்கு? என்று கேட்க, கிருஷ்ணசாமி கல்யாணத்தன்றே அவள் பெயரில் எல்லாம் மாற்றியாச்சு என்று சொல்லி பத்திரங்களைக் கொடுத்து பத்திரப்படுத்தச் சொல்கிறார் இப்படியே அடுத்தடுத்து நகைகள் அது இது என்று பரமுவின் உபதேசம் கேட்டு, சேகரிக்கப் படுகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
கிருஷ்ணசாமியின் மயக்கம் கலையும் நாளும் வருகிறது. அவரது ஆத்ம நண்பர், ரேனுகா தன் மச்சினனுடன் தொடர்பு கொண்டவள். பெரிய குடும்பம் பங்கு பிரிக்க காரணமானவள், ஊரே தெரிந்த விஷயம் உனக்கெப்படி தெரியாமல் போச்சு? என்று சொல்ல, கிருஷ்ணசாமிக்கு சந்தேகம் வந்து விடுகிறது. தன் நண்பனையே தூண்டில் இரையாக வைத்து சோதிக்கிறார். நண்பருக்கு இது சங்கடமாக இருந்தாலும் நண்பருக்காக சம்மதிக்கிறார். ரேணுகா அந்த வலையில் விழுவதில்லை. இருந்தாலும் கிருஷ்ண்சாமியின் சந்தேகம் தீருவதில்லை. மறுபடியும் நண்பனை வீட்டில் தனியாக விட்டு சோதிக்கிறார். மறுபடியும் அவமானப்படுவது நண்பர் தான். தான் சரக்கெடுக்க வெளியூர் போவதாகவும் வர பத்து நாளாகும் என்று சொல்லி, தான் இல்லாத போது யாராவது வராங்களா என்று பார்க்க நாள் பூராவும் வீட்டை சுத்தி இருக்கும் கருவேலம் புதரில் ஒளிந்திருந்து வேவு பார்க்க, வீட்டு தோட்ட வேலைக்காரன் பார்க்க, அவனுக்கு சைகை காட்டி சும்மா இருக்கச் சொல்லி, இரவு பூராவும் வேவு பார்த்தும் ஒரு பயனுமில்லாது, கோபம் தான் அதிகமாகிறது. தான் கேவலப்பட்டுப் போவது தெரிவதில்லை. தனியாக இருக்கும் போது பாசம் பொழிவதும் திடீரென்று, மகாதேவன் எங்கிருக்கிறான், அவனோடு எத்தனை தடவை இருந்திருக்கிறாய் என்றெல்லாம் விசாரணை நடக்கிறது வன்முறையோடு தான். எத்தனை தடவை என்று கணக்கு வைத்துக்கொள்ளவில்லை என்று ரேணுகாவின் பதில் வருகிறது. கட்டுக்கடங்காத கோபத்தில் அடி விழுகிறது. சற்று நேரம் கழித்து அது ஒரே பாசமாக மாறி பொழிகிறது. என்னை ஏன் கோபப் படுத்தினாய்? ,நீ என் கண்ணல்லவா? என்று டயலாக் இத்யாதி இத்யாதி. பின் ஒரு நாள் “ஏன் இங்கேயே கிடந்து உழல்கிறாய்?, வண்டியை எடுத்துக்கொண்டு அம்மாவைப் பார்த்துவிட்டு வாயேன்? என்று அன்பு பொழியும் யோசனை ஒன்று. ட்ரைவருடன் அனுப்பிய பிறகு, அவளை இன்னொரு வண்டியில் தொடர்கிறார். ரேணுகா நிறைய ஆவலுடன் ராஜி, பொன்னு, பொன்னி, விஜி, சுதா லதா, சுமித்ரா எத்தனை இல்லை, தன் தங்கை பட்டாளங்கள். அவர்களுடன் அஞ்சாங்காலம் விளையாட்டு. திரும்பி வரும்போது ட்ரைவரிடம் சொல்லி வழியில் ஒரு மரத்தின் பின்புறம் ஒதுங்க, முன்னர், பின் தொடர்ந்த கார் சற்று தூரத்தில் நிற்பதையும் ஒரு ஆள் மறைவாக ஒதுங்குவதையும் பார்க்கிறாள். வீடு வந்ததும், மரத்தின் பின்னால் ஒதுங்கினாயே யார் அங்கு இருந்தது? என்று மறுபடியும் விசாரணை. அடி. மறுபடியும் காலைப் பிடித்து கெஞ்சல். காதல் வார்த்தைகள். பரமு இதைப் பார்த்துச் சட்டென மறைந்து கொள்கிறாள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
செல்வமணி இன்னொரு மைத்துனன் வீடு. அதே சேலாபுரத்தில். கடை வியாபாரத்தின் இடையில் பணம் எடுக்க வீடு வந்தால், குழந்தைகள் பள்ளியில். பெண்டாட்டி தனராணி வீட்டில் இல்லை. வேலைக்காரி சுவனம்மாள் குளியலறையிலிருந்து வெளியே வருகிறாள். அவளுடைய கட்டுடம்பு மயக்க, சுவனம்மாளுக்கும் மறுப்பில்லாது போக, இடையில் தனராணி வீட்டுக்குள் நுழைய ஊர் அறியும் கலவரம் வெடிக்கிறது. இனி இவருக்கும் எனக்கும் ஒரு உறவும் இல்லை. மூன்று பெண் குழந்தைகளுக்கும் பராமரிப்புக்கு தினம் இவ்வளவு பணம் மூன்று உண்டியல்களில் போட்டு விடவேண்டும். எனக்கு இவ்வளவு, பெண்கள் கல்யாணத்துக்கு இவ்வளவு பணம் என்று பேரம் பேசி முடிவாகிறது. பெரியவர்கள் அண்ணன்மார்கள் சமாதானப் பேச்சு நடக்கிறது. அவளாவது மூன்று பெண் பிள்ளைகளைப் பெற்றவள், வீட்டுக்குள் தகராறை அடக்காது உலகம் அறிய கலவரம் செய்வாளா? இல்லை இவன் தான் இதையெல்லாம் சாடை மாடையாக வைத்துக்கொள்ளாமல்… விவரங்கெட்ட பயலாக இருக்கிறானே, அவளும் ஆம்பிளைகள் எல்லாம் இப்படியும் அப்படியும் இருக்கிறது சகஜம் தானே, ஊர் உலகத்தில் நடக்காத காரியமா? சமாளித்துப் போகத் தெரிய வேணாமா ஒரு பொம்பிளைக்கு, என்று தான் அவர்களுக்குள்ளான எண்ண ஓட்டம். சமாதானம் செய்தாகிறது, தனராணி சொன்னபடி. செல்வமணியோடு பேச்சு கிடையாது. வேளாவெளைக்கு சோறு கிடைக்கும். ஒப்பந்தப் படி பணம் கொடுத்தாகணும். இத்யாதி இத்யாதி. செல்வமணி சுவனம்மாளையும் நிர்க்கதியாக்கி விடவில்லை. அவளுக்கு என தூர ஒரு தோட்டத்து நடுவில் வீடு தயாராக்கப் படுகிறது. அவர் அவளை அவ்வப்போது பார்த்து கவனித்துக்கொள்வார். சாப்பாடும் அனுப்பப்படும். ஒரு நாளைக்கு தன்ராணிக்கு வீடு சென்று கடைவேலைக்காரன் ஒரு பை கொடுக்க, இன்னொரு பை எதுக்கு? என்று தனராணி கேட்க, அது சுவனம்மாவுக்கு ஐயா கொடுக்கச் சொன்னாரு” என்று சொல்ல…….&lt;br /&gt;
&lt;br /&gt;
மயில் ராசு, சுவனம்மாவின் கணவன், “ஐயா வீட்டு வேலையை ஏன் விட்டாய், குடும்பம் எப்படி நடத்தறது? என்று சத்தம் போட அதற்குப் பின் நடந்த சமாசாரம் அவனுக்கும் தெரிய வர, அவன் வீராங்காளி கோயிலுக்குச் செல்லும் தனராணியின் பெண் ஜக்கியை மிரட்டி, “ஏன் பெரியவங்க வீட்டு வேலைக்காரின்னாத்தான் இளப்பமா, போய்ச்சொல் உன் வீட்டிலே நான் தான் சுவனம்மா புருஷன் மயில்ராசுன்னு சொல்லு” என்று தன் ஆத்திரத்தைத் தீர்த்துக்கொள்கிறான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
பள்ளியில் படிக்கும் குழந்தைகள் வளர்கின்றன. இரண்டாவது பெண் பொன்னியை இன்னொரு பையன் தொடர்கிறான். அவனுக்கு அவள்மேல் காதலாம். அந்தப் பையன் தூண்டுதலில் அவன் அப்பா சந்திரவேலுவிடம் சொல்ல, அவன் தனராணியிடம் அவளுக்கு சம்மதமா என்ன? என்று விசாரிக்க, அவளோ, தன் பெண்ணுக்கு என்ன இப்பவே எல்லாம் கேட்குதா? என்று சீற, சந்திரவேலு, “நான் விஷயத்தைச் சொன்னேன், இப்படி இருக்கு, பையனுக்கு ஏதோ நோவு, மார் அடைச்சுக்குதாம்: அது வேற,” என்று நழுவ, மறுபடியும் பெரியவர்கள், அண்ணன் மார்கள், தனராணி எல்லோரும் வழக்கம் போல் கூடி பேச, போயும் போயும் ஒரு சீக்காளிப் பையனுக்கா கொடுக்கறது என்று கேள்வி எழுகிறது. இப்படி எல்லா விஷ்யங்களும் பிரிந்து வாழும் உறவினர்கள் கூடிப் பேசி தான் முடிவாகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
அக்கா, ராஜியும் அதான் சொல்கிறாள், எல்லாரும் பிரிஞ்சு இருந்தாலும், ஏதும் ஒண்ணு நல்லது கெட்டதுன்னா, குடும்பத்து விஷயம்னா எல்லாரும் நாங்க பெண்டுகள்ளாம் ஒண்ணு சேந்துக்குவோம், என்று சொல்கிறாள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒரு தடவை இப்படிக் கூடியிருக்கும் போது தான் பெரியய்யா சொல்கிறார். ஊரிலே யாரும் நமக்கு தண்ணி கூட கொடுக்க மாட்டாங்க. ஊருக்கு வெளியே ஒரு கிணறு வெட்டி அதிலேதான் தண்ணி எடுத்துக்கணும். நம்ம பொம்பிளைங்க மேலுக்கு மறைக்க துணி போட விட மாட்டாங்க, பனை மரம் ஏறி கள்ளும் கருப்பட்டியும் வெளியூருக்கு கொண்டு போய் வித்து நமக்கு வேண்டியதை வாங்கிக்குவோம். ஊருக்குள்ளேயே விடமாட்டாங்க, நாமெல்லாம் பிற்பட்ட சாதி. ஸ்கூல்லே கூட மோஸ்ட் பாக்வார்ட்டுன்னு தான் சர்ட்டிஃபிகேட் கொடுப்பாங்க. ”பனையேறிங்க”ன்னு தான் நம்மை இளப்பமா சொல்வாங்க. அப்படித்தான் ஒரு காலத்திலே இருந்தோம். நாமா உழைச்சுத் தான் இப்போ இந்த நிலைக்கு வளர்ந்திருக்கோம்” என்று பழங்கதையைச் சொல்கிறார். “இதென்னத்துக்கு இப்போ அதையெல்லாம் பேசிக்கிட்டு. இவங்களுக்கெல்லாம் தெரியணுமா? என்று தனம்மா வோ யாரோ இப்படி பழங்கதையைக் கிளப்புவதை விரும்பவில்லை. இவங்களுக்கும் தெரியட்டுமே, எப்படி இருந்தோம், எப்படி உழைச்சுத்தான் இந்த நிலைக்கு வந்திருக்கொம்னு தெரியணும்லே என்ற ரீதியில் அவரும் பதில் சொல்கிறார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
தனத்தின் மகள் சுமியின் மாமியார் ரத்தினம்மாதான் கணவன் துணை இல்லாது தானே கஷ்டப்பட்டுத் தன் மகன் ராஜாயை வளர்த்தவள். அந்த அதீத பாசம், சுமியிடம் தன் மகன் ராஜாவை இழந்துவிடுவோமோ என்ற பயம். ராஜாவோ அம்மாவுக்கு பயந்தவன். சுமியிடம் உள்ள தன் பாசத்தைக் காட்ட பயந்தவன். ஒரு நாள் இளம் தம்பதியர் உல்லாசமாக வெளியே கிளம்பினால் அவளுக்கு ஆகாது. உடனே உடல் சுகமில்லையென நாடகமாடுகிறாள். ராஜாவும் அவளை டாக்டரிடம் இட்டுச் செல்கிறான். சுமி கர்ப்பமானதும், அவளை ராஜாவிடமிருந்து பிரிக்க இப்போ குழந்தையும் சேர்ந்துவிடும் என்ற பயம். தன் மகனிடம் அதைக் கலைக்கச் சொல்கிறாள். சுமியும் இவர்களை நம்பி இது வழக்கமான சோதனை தானே என்று மருத்துவ மனைக்குப் போகிறாள். மருத்துவ மனையில் கருவைக் கலைக்க மறுக்கிறார்கள். அம்மா வேறொரு மருத்துவ மனைக்குப் போய் கலைக்கச் சொல்லி சுமியின் கரு கலைந்து அவள் ஏதும் அறியாது வீடு திரும்புகிறாள்.. இது சுமியின் அம்மாவுக்குத் தெரிந்து அவளுக்கு சந்தேகம். அடுத்த வாட்டி யாரிடமும் சொல்லாது எனக்கு தகவல் சொல்லு, நான் அழைத்துவந்து விடுகிறேன் என்று எச்சரிக்கை செய்ய, அப்படியே நடக்கிறது. மாமியாருக்கு வரும் சீற்றம், என்னிடம் சொல்லாது அம்மாக்காரிக்கு ரகசியமா சொல்லியாகிறது என்று வெடிக்கிறாள். குழந்தை பிறக்கிறது. ரத்தினம்மாளை கெஞ்சி கூத்தாடி குழந்தையை பார்க்கவும் சீர்கள் செய்யவும் அழைக்கிறார்கள். வந்தவர்களை அவமானப் படுத்தும் ரத்தினம்மாவை சமாதானப் படுத்தி அனுப்புவது, ரத்தினம்மாவின் மூத்த சகோதரர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
குழந்தையைப் பார்க்க மாப்பிள்ளை கூட வரவில்லையே என்று இங்கு இவர்கள் தவித்துக் கொண்டிருக்க அம்மாவுக்கு பயந்து இருக்கும் ராசா குழந்தையைப் பார்க்கும் ஆசையில் அம்மாவுக்குத் தேரியாமல் கடையிலிருந்து காரை எடுத்துக்கொண்டு ரகசியாகப் போய் பார்த்து விட்டு அன்றே வீடு திரும்புகிறான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
கடைசியாக, கிருஷ்ணசாமி தன் சந்தேகம் தீராது கொதித்துப் போகிறான். ரேணுகாவிடம் அவன் கொள்ளும் சந்தேகம் தான் அவனை அவ்வப்போது மிருகமாக்கி விடுகிறது. அவன் தன் மனைவியைச் சோதிக்க அனுப்பும் நண்பர் கூட அவள் ஒன்றும் அறியாதவள், உன்னிடம் மிகுந்த பாசத்துடன் இருக்கிறாள் என்னை ஏன் இப்படியெல்லாம் செய்யச் சொல்கிறாய்? என்று பல தடவைகள் சொல்லியும் அவன் சந்தேகம் தீர்வதில்லை. தன் முதல் மனைவியிடம் ஒரு நாள் போகிறான். அவளும் ரேணுகாவைச் சந்தித்து தன் பரிசாக ஏதோ நகைகள், புடவைகள் கொடுத்து வருகிறாள். தன்னிடம் ஒரு முறை வந்த கிருஷ்ணசாமி அவளைப் பற்றி தூஷணையாகப் பேச, அவள் அவரைக் கண்டிக்கிறாள். அவள் ரொம்ப நல்ல பெண் மிகுந்த பாசமாக இருப்பவள், அவ்ள் உங்களை நம்பி வந்தவள் என்றெல்லாம் நல்ல வார்த்தை சொல்கிறாள். கடைசி வரை அவளிடம் உள்ள குறையால் தான் குழந்தை இல்லை, என்றே நம்பியிருக்கிறாள். கிருஷ்ணசாமி ரேணுகாவிடம் திரும்பிச் சென்று மறுபடியும் மகா தேவன் தொடர்பைக் கிளறுகிறார். கோபம் கட்டுக்கடங்காது, அவள் தலையை பிடித்து சுவற்றில் பலமாக மோத அவள் மூர்ச்சையற்று தரையில் விழுந்து ரத்த வெள்ளத்தில் கிடக்கிறாள். மறுபடியும் அழுகை, கதறல். “என்னை மோசம் செய்துவிட்டாளே, தூக்கில் தொங்குகிறாளே என்று கதறல். அவசர அவசரமாக, அவள் தூக்கில் தொங்கும் புடவை அவிழ்க்கப்பட்டு போலீஸ் கேஸ் ஆவதற்கு முன்னால் சவ அடக்கம் செய்யப் படுகிறது. கிருஷ்ணசாமி நல்ல விலை உயர்ந்த பட்டுப் புடவை ஒன்று வாங்கி அவளுக்கு அணிவிக்கப்படுகிறது. அந்தப் பொண்ணு சவமாக் கிடக்கறவளுக்கு இத்தனை காசு போட்டு புடவை வாங்கி வராறு. அவருக்குத் தான் எத்தனை ஆசை அவ கிட்ட. அவளுக்குத் தான் கொடுத்து வைக்கலை” என்று அந்தக் கூட்டத்தில் சிலர் ஆதங்கப் படுகிறார்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த நாவலில் நமக்கு இதம் அளிக்கும் பக்கங்கள் பிரிந்து வாழும் அந்தக் குடும்பத்தில் வெவ்வேறு அடுத்தடுத்த வீடுகளில் காணும் குழந்தைகளின் உலகம் தான். இக்குழந்தைகளின் உலகம் நாவலின் மூன்றில் ஒரு பகுதியை நிறப்பியுள்ளது. அவர்களின் பேச்சும், துடுக்கும், விளையாட்டும் (வடையை எண்ணெய் சட்டியிலிருந்து எடுக்கும் போதே நாலை வாயில் போட்டுக்கொண்டு கையை புடவையில் துடைத்துக்கொள்ளும் சுவனம்மாளைப் பார்த்து சிரிப்பை அடக்கிக்கொள்ளும் குழந்தைகள், “நீங்க வடையைத் தின்னு துடைத்துக்கொண்டப்புறம், தான் நாங்க வந்தோம்” என்று தைரியம் சொல்கின்றன) ஒரு சுகமான அனுபவம். அதென்னவோ எல்லாருடைய வீட்டிலும் இருக்கும் மூன்று நான்கு என்று பெண் குழந்தைகளாகத் தான் காணமுடிகிறது. தப்பித் தவறி ஒரு சின்னப் பொடியனைக் கூட காண முடிவதில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
இன்னொரு விஷயமும் கூட இது முழுக்க முழுக்க வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கும் பெண்கள் உலகம் அவர்கள் தான் அஞ்சாங்கால உலகை நிறைத்திருக்கிறார்கள். பெரும்பாலான ஆண்கள் பெண்கள் உலகில் துணை நடிகர்கள் தான். அவர்கள் ஆதிக்கமே மேலோங்கியிருந்தாலும். அந்த மேலாண்மை கொஞ்சம் கூட பரிவு காட்டாத உலகம். சமாதானம் செய்ய வரும் ஒரு நல்ல மனிதர் பெரிய மனிதர் கூட, ஆண்கள் அப்படியும் இப்படியும் தான் இருப்பார்கள். அதில் கொஞ்சம் சாடை மாடையாக இருந்திருக்கலாம். பெண்களும் அதை வீட்டுக்குள் தம் சண்டையைத் தீர்த்துக்கொள்ளவேண்டும். ஊரைக் கூட்டி கலகம் செய்வார்களா என்ன? என்று தான் அவர் தீர்ப்பு சொல்கிறார். இவர்களும் சரி, கொஞ்சம் அதிகாரம் காட்டும், கொஞ்சம் தலை நிமிர்ந்து நிற்க முயலும் பெண்களும், அம்மாவுக்கு பயந்து மனைவியிடம் அன்பு காட்டத் தயங்கும் ஆண்களும் நாம் சகஜமாகப் பார்க்கும் மனிதர்கள் தான். ஆனால் கிருஷ்ணசாமி அவ்வப்போது காட்டும் அரக்கத் தனமும், திடீரென்று பெண்டாட்டி காலில் விழுந்து அழும் விசித்திரம் சுஜாதாவின் அந்நியன் மாடல் தான். இந்த மனிதன் இன்ன மன நிலை காரணமாக இப்படி என்று விஞ்ஞான விளக்கம் ஒன்று தரவேண்டிய நிர்ப்பந்ததுக்கு சுஜாதாவைத் தள்ளும் விசித்திர குணம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இது பெண்களின் உலகம். வீட்டுக்குள் சிறைப்பட்டிருக்கும் பெண்களின் உலகம் அது குரல் எழுப்பாமல் கோஷங்கள் இடாமல், மிகை உணர்ச்சி எழுப்ப தடித்த வண்ணங்களில் தீட்டாமல், பெண்களின் அடக்கப்பட்ட வாழ்வை ,அதை மீறவேண்டும் ஒன்றாக எண்ணாது இயல்பாக ஏற்று வாழ்வேண்டியதே தர்மம், வளமுறை என்று ஒரு மரபு, ஆணாதிக்கம் எவ்வளவு இயல்பு மீறி வெளிப்பட்டாலும், சகஜமாக இது தனக்கு விதிக்கப்பட்டதாக ஏற்று வாழும் ஒரு மரபு நிலவிய நிலை. அதுவே பிரகடனம் செய்யாமல், கோஷங்கள் எழுப்பாமல், மிகைப்படுத்தி ஒரு கோர சித்திரம் தீட்டாமல், சொல்லாமல் சொல்லும் உணர்த்தும் இயல்பான எழுத்து உமா மகேஸ்வரியினது.&lt;br /&gt;
&lt;br /&gt;
'''வெங்கட் சாமிநாதன்/13.11.2014'''&lt;br /&gt;
&lt;br /&gt;
'''--[[பயனர்:Geetha Sambasivam|Geetha Sambasivam]] ([[பயனர் பேச்சு:Geetha Sambasivam|பேச்சு]]) 11:56, 22 நவம்பர் 2015 (GMT)'''&lt;/div&gt;</summary>
		<author><name>Geetha Sambasivam</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D</id>
		<title>வீட்டுச் சுவர்களுக்குள் அடங்கிய உலகம்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D"/>
				<updated>2015-11-22T11:55:13Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Geetha Sambasivam: &amp;quot;உமா மஹேஸ்வரியின் அஞ்சாங...&amp;quot;-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;உமா மஹேஸ்வரியின் அஞ்சாங்கல் காலம் முழுக்க முழுக்க வீட்டுச் சுவர்களுக்குள் அடங்கிய, சிறைப்பட்ட, சில சமயம் சுவர்களில் பதிந்த ஜன்னல் வழி வெளியே எட்டியும் பார்க்கும் பெண்களின் உலகம் தான். அனேகமாக, அவர் எழுதும் கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் எல்லாமே இம்மாதிரி அடைபட்ட பெண்களின் உலகத்தைத் தான் நமக்குச் சொல்கிறது. அவர்களின் யதார்த்த உலகம் தான் சம்பிரதாய, சமூக கட்டுப்பாடுகளில் கட்டுப் பட்டதே ஒழிய, அவர்களில் சிலரது மனஉலக வியாபகம் அப்படி சிறைப்பட்டதில்லை. அந்த ஜன்னல் மூலம் காணும் காட்சிகள் தரும் அர்த்தங்கள் நமக்குச் சொல்லப்படுவதில்லை. காட்சிகளின் சித்திரத்தோடு நிற்பவை உமா மஹேஸ்வரியின் எழுத்துக்கள். அவை சொல்லாமல் சொல்லும் அர்த்தங்களை உணர்வது நம்மைப் பொறுத்தது.&lt;br /&gt;
&lt;br /&gt;
நான் உமா மஹேஸ்வரியை முதலில் அறிந்தது யாரோ ஒரு மஹி என்னும் புதிய வருகையாகத் தான். 2000 ஆண்டிலோ அல்லது அதற்கு அடுத்த ஆண்டிலோ தில்லியிலிருந்து சென்னைக்குக் குடிமாறிய புதிது.  கதா பரிசுக்கான சிறுகதையைத் தேர்வு செய்ய பணிக்கப்பட்டு ஒரு வருடத்திய எல்லா தமிழ்ப் பத்திரிகைகளும் என் முன் குவிக்க;ப்;பட்டன. மலையைக் கெல்லும் விவகாரம் தான். இதை ரொம்ப தூரம் நீட்ட வேண்டாம். அகப்பட்டது பழமொழி சொல்லும் எலி அல்ல. இப்போது உமா மஹேஸ்வரி என்னும் பொருட்படுத்த வேண்டிய பெண் எழுத்தாளராக வளர்ந்து முன்னிற்கும் அன்றைய மஹி. அன்று யாரோ ஒரு மஹி. கணையாழியில் வெளிவந்த ஒரு கதை என்று நினைவு.  தலைப்பு மறந்துவிட்டது. கதை வீட்டின் மலக்கிடங்கை சுத்தப்படுத்த அழைக்கப்பட்டவர்கள் அவர்கள் காரியத்தைக் காணும், அவர்கள் வாழ்க்கையின் அவலம். பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதை தலித் மக்களை இந்த அவலத்துக்குத் தள்ளிய சமூகத்தின் கொடூரத்தை கன்ணாடி போல பிரதிபலித்து சமூகத்தின் முன்னிறுத்திய பணியைச் செய்த முற்போக்கு எழுத்தாளர் போராட்டமாக மஹியோ, இதை வெளியிட்ட பத்திரிகையோ (கணையாழி தானா?) அல்லது இதைக் கதா பரிசுக்குத் தேர்ந்தெடுத்த நானோ, பரிசு அளித்த கதா நிறுவனமோ முரசு கொட்டி, பெருமைப்பட்டுக் கொள்ளவில்லை, மஹிக்கு இது ஒரு நாள் அனுபவம். நன்றாகச் சொல்லத் தெரிந்திருக்கிறது. எழுதவும் தெரிந்திருக்கிறது. இதுவும் ஒரு கதைப் பொருளா? என்று தயங்கி யோசிக்கவும் இல்லை. இதைக் கதையாக எழுதினால் முற்போக்கு அணியில், அல்லது தலித் அணியில் சேர தகுதிப் பத்திரமாகும் என்றும் தயார்படுத்திக் கொள்ளவுமில்லை. தனக்கு தெரிந்த ஒரு அனுபவம். இப்படியும் ஒரு பிழைப்பா, வாழ்க்கையா என்று  அடி மனம் வருந்தியது. அவ்வளவே. கேம்ப்ரிட்ஜ் யுனிவர்சிட்டிக்காரர் முல்க்ராஜ் ஆனந்த் முதன் முதலாக எழுதுவது Untouchable. என்ன பெருமை தேடி? முன்னணி கலா ரசிகர், தன் இயல்பில் தான் உணர்ந்ததை எழுதுகிற காரியம். இருவரும் குழந்தைகள் உலகையும் எழுதியிருக்கிறார்கள். மஹிக்கோ இதுவும் சுவர்களுக்குள் அடைபட்டு இருந்தே பார்த்து அறிந்த உலகம் தான். &lt;br /&gt;
&lt;br /&gt;
மஹி அதற்குப் பிறகு நிறைய சிறுகதைகள் மட்டுமல்ல, கவிதைகளும் நாவல்களும் எழுதியிருக்கிறார். எதுவும் தன்னை மீறியதல்ல, தான் அறியாத உலகமோ அனுபவமோ அல்ல. சின்ன உலகம் தான். ஆனால் அந்த அனுபவம் பெறும் அர்த்த விஸ்தாரம் பெரிது. &lt;br /&gt;
&lt;br /&gt;
மேற்கத்திய தத்துவ ஞான சரித்திரத்தில் ஒரு பெரும் தலையான இம்மானுவேல் கான்ட்-ஐப்பற்றி ஒரு விவரம் சொல்வார்கள். அவர் வாழ்ந்த ஊரைவிட்டு 18 மைல் தள்ளி அவர் எங்கும் வெளியே கால் வைத்ததில்லை என்று. அவர் வாழ்க்கை முழுதும் அந்த சிறிய வட்டத்துக்குள் முடிந்தது. ஆனால் அவரை மேற்கத்திய தத்துவ விசார பங்களிப்பு வரலாற்றிலேயே நான்கைந்து பெரும் தலைகளில் ஒருவராக ஆக்கியுள்ளது.&lt;br /&gt;
&lt;br /&gt;
இங்கு பங்களூரு வந்ததும் 2011 - லோ என்னவோ, சாஷ்வதி நஞ்சன் கூடு திருமலாம்பா பரிசுக்கு (இது பெண் எழுத்தாளர்களுக்கு மாத்திரமே ஆன, அதிலும் தென்னிந்திய மொழிகளுள், இந்த குறிப்பிட்ட வருடம் தமிழுக்கான முறை என்று சொல்லப்பட்டது) உரிய தமிழ் பெண் எழுத்தாளரைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் நானும் ஒருவனாக இருந்த போதுதான் மற்றோர் எழுத்துக்களுடன் உமா மஹேஸ்வரியின் அனேகமாக எல்லா எழுத்துக்களையும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரது சிறுகதை, நாவல், கவிதை எல்லாவற்றிலும் வியாபித்திருந்தது அந்த பெண்கள் உலகம் தான். சுவர்களுக்குள் அடைப்பட்ட உலகம் தான். அது நிதர்சன உலகம். ஆனால் அடைபட்ட பெண்ணின் மனமும் சிந்தனையும் பெறும் வியாபகம் மறுபடியும் தன் அனுபவம் மாத்திரமே பெறும் விஸ்தாரம் தான். அது மிகவும் விசேஷமாக குறிப்பிடப்பட வேண்டிய ஒன்றாக, கொண்டாடப்பட வேண்டிய ஒன்றாக, எனது மட்டுமல்ல, தேர்வுக்குழுவினதுமான முடிவாக இருந்தது. நஞ்சன்கூடு திருமலாம்பா பரிசு பெற்ற இன்னொரு எழுத்தாளர் நயனதாரா செஹ்கல். ஆங்கிலத்தில் எழுதுபவர். மற்றவர்கள் வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
அஞ்சாங்கல் காலம் நம் முன் வைக்கும் உலகமும் அதே வீட்டுச் சுவர்களுக்குள் அடைபட்ட பெண்களின் உலகம் தான். அஞ்சாங்கல் என்ற தலைப்பே பெண்கள் உலகத்தைக் குறிக்கும். ஆனால் இன்றைய பெண்கள் அந்த விளையாட்டை அறிவார்களோ, இன்றும் விளையாடுகிறார்களோ தெரியாது. அது ஒரு கால கட்டத்தியது என்று சொல்லத்தான் போலும். இன்று தொலைக்காட்சிப் பெட்டியைச் சுற்றி சீரியல் பார்க்கக் குழுமுவோர் காலம். &lt;br /&gt;
&lt;br /&gt;
நாவலின் முதல் காட்சி ரேணுகா என்னும் அழகான சிறு பெண் விதவையாகி தனித்து விடப்பட்டு தன் வீட்டுச் சாமானகளை லாரியில் ஏற்றி தன் அம்மாவுடன் செல்லத் தயாராகிக்கொண்டிருக்கும் காட்சி. அவள் குடிகாரக் கணவன் தடுமாறி பாறையில் மோதி இறந்துவிட்டான். கணவனின் தம்பி மகாதேவனுடன் அவளுக்கு இருந்த தொடர்பு தெரிந்து அவள் தனித்து விடப்படுகிறாள். பழிதாங்க முடியாது மகாதேவன் யாருக்கும் தெரியாது ஊரை விட்டு ஓடிப்போய்விடுகிறான். ரேணுகா கடைசி நிமிடத்தில் தன் முடிவை மாற்றிக்கொண்டு தான் தனியாகவே அந்த வீட்டில் இருக்கப் போவதாகத் தீர்மானிக்கிறாள். உறவினர் யாருக்கும் அவள் பேரில்  இரக்கமோ ஒட்டுதலோ இல்லாது போய்விட்டது. சொத்தைப்பிரித்து தனித்து வாழநினைத்ததும், மகாதேவன் மீது பழியைப் போட்டு அவன் ஊரை விட்டு ஓட காரணமானதும் அவளுடன் ஒட்டுதல் இல்லாது ஆக்கிவிட்டது. &lt;br /&gt;
&lt;br /&gt;
நிறைய உறவுகள் அண்ணன்கள், மதனிகள், தங்கைகள், ஓரகத்திகள் கூட்டுக் குடும்பம் என்றும் இல்லை, பிரிந்து எங்கோ தள்ளி வாழ்பவர்களாகவும் இல்லை என கூட்டுக் குடும்ப பிணைப்பையும் முற்றாக விடாது, அடுத்த வீட்டில் எதிர்த்த வீட்டில் பக்கத்துச் சந்தில் தனி வீட்டில் வாழும் ஒரு பெரிய குடும்பம் அது. ஒவ்வோரு வீட்டிலும் மூன்று நான்கு சின்ன சின்ன குழந்தைகள். அதுகளும் கூட எல்லாம் பெண் குழந்தைகள். நாவலில் ஒரு பெரும் பகுதி இந்த குழந்தைகள் உலகமாகவே விரிகிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
தர்ம ராஜா, செல்வமணி, சந்திரவேல் என்று சகோதரர்கள் அருகிலேயே வேறு வேறு வீடுகளில் இருப்பவர்கள். இதோ வந்துட்டேன் என்று எதிர்வீட்டுக்குப் போனால் அங்கு விஜி ஒரகத்தி தன் குழந்தைகளுடன். எல்லாருக்கும் மூத்த பெரியய்யா கொஞ்சம் தள்ளி ஒரு ஊரில் எப்போதாவது வந்து போகிறவர்,&lt;br /&gt;
&lt;br /&gt;
இந்தக் குடும்பங்களுக்கு அவ்வப்போது கடன் உடன் கொடுத்து, உதவியாக இருக்கும் கிருஷ்ணசாமி வேறு சாதிக்காரர். ஆனால் இவர்கள் மதிக்கும், மரியாதை செய்யும் வியாபாரி. பெருஞ்செல்வர்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ரேணுகாவுக்கு புத்தி சொல்ல கிருஷ்ணசாமியை அழைத்து வருவது சந்திரவேல். ரேணுகா பிடிவாதக் காரி.  தான் நினைத்ததைச் சாதிப்பவள்.  தனக்கு புத்தி சொல்ல வந்த கிருஷ்ணசாமியை ரேனுகா மதிக்கவில்லை. கிருஷ்ணசாமி பெரிய மனுஷ தோரணையில், அவள் இஷ்டத்துக்கு விடுங்க என்று ஒதுங்கி விடுகிறார்.&lt;br /&gt;
&lt;br /&gt;
கிருஷ்ணசாமி பெரிய மனுஷ தோரணையில் அன்பைப் பொழியும் தருணங்களும் உண்டு.  இரக்கமற்ற, முரட்டுத்தனத்தைக் காட்டும் தருணங்களும் அவ்வப்போது வெளிப்படும்.  தன் இளம் மனைவி பாவை குழந்தைப் பேரற்று இருப்பதற்கு காரணம் தானென்று தெரிந்தும் அவளை மருத்துவ சோதனைக்கு அழைத்துச் செல்வார். மருத்துவ சோதனையில் தன் குறை அவளுக்குத் தெரிந்து விடக்கூடாது என்று கவலைப் படுபவர். அவளுக்கு இரக்கப்பட்டாலும் அவளைத் துன்பப்படுத்துகிறவர். பாவையே தன் குறைதான் என்று எண்ணி அவரை இன்னொரு கல்யாணம் செய்துகொள்ளத் தூண்டுகிறாள். அவருக்கு ரேணுகாமீது ஒரு கண் இருந்தது தான். தன்னிடம் கடன் பட்டிருந்த ரேணுகாவின் அண்ணன்களில் ஒருவனான ஷண்முகத்திடம் தன் விருப்பத்தைச் சொல்கிறான். கிருஷ்ணசாமிக்கு ரேணுகாவை முடித்துக் கொடுத்தால் தான் கடனிலிருந்து விடுபடலாம் என்றும் ஒரு எண்ணம். அவனுக்கு, அம்மா சொர்ணத்திடம் சொல்கிறான், இவளுக்கும் பாதுகாப்பாக இருக்கும். சின்ன வயசு இப்படியேவா இருக்க விடுவது? என்று தங்கை மீது பாசம் காட்டுகிறான். அம்மா சொர்ணத்துக்கு தயக்கம். சாதி வேறு தடையாக இருக்கிறது.  ஆனால் ரேணுகாவைக் கேட்டால், அவளுக்கு “நீ என்ன வேணாலும் செய்துக்கோ” என்று விட்டேற்றியாக பதில் சொல்கிறாள். கடைசியில் கல்யாணம் நடக்கிறது. கிருஷ்ணசாமி அவளுக்குத்  தனி வீடு ஒன்று ஏற்பாடு செய்கிறார் மதுரையில். அவ்வப்போது வந்து போக. பரமு என்று ஒரு வேலைக்காரி. ரேணுகாவிடம் அந்த வீட்டை உன் பேரில் எழுதி வாங்கிக்கோ என்று உபதேசம் செய்கிறாள். ரேனுகாவுக்கு, அவர் என் கிட்ட அன்பாகத்தானே இருக்கிறார், என்று தயக்கம். நாளைக்கு என்ன ஆகும் என்று யார் என்ன சொல்ல முடியும்? நீ இப்படி அறியாப்பிள்ளையா இருக்கியே” என்று சொல்ல, ரேணுகா என்ன ஆகுமோ என்று பயந்து பயந்து கிருஷ்ணசாமியிடம் வீடு யார் பெயரில் இருக்கு? என்று கேட்க, கிருஷ்ணசாமி கல்யாணத்தன்றே அவள் பெயரில் எல்லாம் மாற்றியாச்சு என்று சொல்லி பத்திரங்களைக் கொடுத்து பத்திரப்படுத்தச் சொல்கிறார் இப்படியே அடுத்தடுத்து நகைகள் அது இது என்று பரமுவின் உபதேசம் கேட்டு, சேகரிக்கப் படுகிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
கிருஷ்ணசாமியின் மயக்கம் கலையும் நாளும் வருகிறது. அவரது ஆத்ம நண்பர், ரேனுகா தன் மச்சினனுடன் தொடர்பு கொண்டவள். பெரிய குடும்பம் பங்கு பிரிக்க காரணமானவள், ஊரே தெரிந்த விஷயம் உனக்கெப்படி தெரியாமல் போச்சு? என்று சொல்ல, கிருஷ்ணசாமிக்கு சந்தேகம் வந்து விடுகிறது. தன் நண்பனையே தூண்டில் இரையாக வைத்து சோதிக்கிறார். நண்பருக்கு இது சங்கடமாக இருந்தாலும் நண்பருக்காக சம்மதிக்கிறார். ரேணுகா அந்த வலையில் விழுவதில்லை. இருந்தாலும் கிருஷ்ண்சாமியின் சந்தேகம் தீருவதில்லை. மறுபடியும் நண்பனை வீட்டில் தனியாக விட்டு சோதிக்கிறார். மறுபடியும் அவமானப்படுவது நண்பர் தான். தான் சரக்கெடுக்க வெளியூர் போவதாகவும் வர பத்து நாளாகும் என்று சொல்லி, தான் இல்லாத போது யாராவது வராங்களா என்று பார்க்க நாள் பூராவும் வீட்டை சுத்தி இருக்கும் கருவேலம் புதரில் ஒளிந்திருந்து வேவு பார்க்க, வீட்டு தோட்ட வேலைக்காரன் பார்க்க, அவனுக்கு சைகை காட்டி சும்மா இருக்கச் சொல்லி, இரவு பூராவும் வேவு பார்த்தும் ஒரு பயனுமில்லாது, கோபம் தான் அதிகமாகிறது. தான் கேவலப்பட்டுப் போவது தெரிவதில்லை. தனியாக இருக்கும் போது பாசம் பொழிவதும் திடீரென்று, மகாதேவன் எங்கிருக்கிறான், அவனோடு எத்தனை தடவை இருந்திருக்கிறாய் என்றெல்லாம் விசாரணை நடக்கிறது வன்முறையோடு தான். எத்தனை தடவை என்று கணக்கு வைத்துக்கொள்ளவில்லை என்று ரேணுகாவின் பதில் வருகிறது. கட்டுக்கடங்காத கோபத்தில் அடி விழுகிறது.  சற்று நேரம் கழித்து அது ஒரே பாசமாக மாறி பொழிகிறது. என்னை ஏன் கோபப் படுத்தினாய்? ,நீ என் கண்ணல்லவா? என்று டயலாக் இத்யாதி இத்யாதி. பின் ஒரு நாள் “ஏன் இங்கேயே கிடந்து உழல்கிறாய்?, வண்டியை எடுத்துக்கொண்டு அம்மாவைப் பார்த்துவிட்டு வாயேன்? என்று அன்பு பொழியும் யோசனை ஒன்று. ட்ரைவருடன் அனுப்பிய பிறகு, அவளை இன்னொரு வண்டியில் தொடர்கிறார். ரேணுகா நிறைய ஆவலுடன் ராஜி, பொன்னு, பொன்னி, விஜி, சுதா லதா, சுமித்ரா எத்தனை இல்லை, தன் தங்கை பட்டாளங்கள். அவர்களுடன் அஞ்சாங்காலம் விளையாட்டு. திரும்பி வரும்போது ட்ரைவரிடம் சொல்லி வழியில் ஒரு மரத்தின் பின்புறம் ஒதுங்க, முன்னர், பின் தொடர்ந்த கார் சற்று தூரத்தில் நிற்பதையும் ஒரு ஆள் மறைவாக ஒதுங்குவதையும் பார்க்கிறாள். வீடு வந்ததும், மரத்தின் பின்னால் ஒதுங்கினாயே யார் அங்கு இருந்தது? என்று மறுபடியும் விசாரணை. அடி. மறுபடியும் காலைப் பிடித்து கெஞ்சல். காதல் வார்த்தைகள். பரமு இதைப் பார்த்துச் சட்டென மறைந்து கொள்கிறாள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
செல்வமணி இன்னொரு மைத்துனன் வீடு. அதே சேலாபுரத்தில். கடை வியாபாரத்தின் இடையில் பணம் எடுக்க வீடு வந்தால், குழந்தைகள் பள்ளியில். பெண்டாட்டி தனராணி வீட்டில் இல்லை. வேலைக்காரி சுவனம்மாள் குளியலறையிலிருந்து வெளியே வருகிறாள். அவளுடைய கட்டுடம்பு மயக்க, சுவனம்மாளுக்கும் மறுப்பில்லாது போக, இடையில் தனராணி வீட்டுக்குள் நுழைய ஊர் அறியும் கலவரம் வெடிக்கிறது.  இனி இவருக்கும் எனக்கும் ஒரு உறவும் இல்லை. மூன்று பெண் குழந்தைகளுக்கும் பராமரிப்புக்கு தினம் இவ்வளவு பணம் மூன்று உண்டியல்களில் போட்டு விடவேண்டும். எனக்கு இவ்வளவு, பெண்கள் கல்யாணத்துக்கு இவ்வளவு பணம் என்று பேரம் பேசி முடிவாகிறது. பெரியவர்கள் அண்ணன்மார்கள் சமாதானப் பேச்சு நடக்கிறது. அவளாவது மூன்று பெண் பிள்ளைகளைப் பெற்றவள், வீட்டுக்குள் தகராறை அடக்காது உலகம் அறிய கலவரம் செய்வாளா? இல்லை இவன் தான் இதையெல்லாம் சாடை மாடையாக வைத்துக்கொள்ளாமல்… விவரங்கெட்ட பயலாக இருக்கிறானே, அவளும் ஆம்பிளைகள் எல்லாம் இப்படியும் அப்படியும் இருக்கிறது சகஜம் தானே, ஊர் உலகத்தில் நடக்காத காரியமா? சமாளித்துப் போகத் தெரிய வேணாமா ஒரு பொம்பிளைக்கு,  என்று தான் அவர்களுக்குள்ளான எண்ண ஓட்டம். சமாதானம் செய்தாகிறது, தனராணி சொன்னபடி. செல்வமணியோடு பேச்சு கிடையாது. வேளாவெளைக்கு சோறு கிடைக்கும். ஒப்பந்தப் படி பணம் கொடுத்தாகணும். இத்யாதி இத்யாதி. செல்வமணி சுவனம்மாளையும் நிர்க்கதியாக்கி விடவில்லை. அவளுக்கு என தூர ஒரு தோட்டத்து நடுவில் வீடு தயாராக்கப் படுகிறது. அவர் அவளை அவ்வப்போது பார்த்து கவனித்துக்கொள்வார். சாப்பாடும் அனுப்பப்படும். ஒரு நாளைக்கு தன்ராணிக்கு வீடு சென்று கடைவேலைக்காரன் ஒரு பை கொடுக்க, இன்னொரு பை எதுக்கு? என்று தனராணி கேட்க, அது சுவனம்மாவுக்கு ஐயா கொடுக்கச் சொன்னாரு” என்று சொல்ல…….&lt;br /&gt;
&lt;br /&gt;
மயில் ராசு, சுவனம்மாவின் கணவன், “ஐயா வீட்டு வேலையை ஏன் விட்டாய், குடும்பம் எப்படி நடத்தறது? என்று சத்தம் போட அதற்குப் பின் நடந்த சமாசாரம் அவனுக்கும் தெரிய வர, அவன் வீராங்காளி கோயிலுக்குச் செல்லும் தனராணியின் பெண் ஜக்கியை மிரட்டி, “ஏன் பெரியவங்க வீட்டு வேலைக்காரின்னாத்தான் இளப்பமா, போய்ச்சொல் உன்  வீட்டிலே நான் தான் சுவனம்மா புருஷன் மயில்ராசுன்னு சொல்லு” என்று தன் ஆத்திரத்தைத் தீர்த்துக்கொள்கிறான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
பள்ளியில் படிக்கும் குழந்தைகள் வளர்கின்றன. இரண்டாவது பெண் பொன்னியை இன்னொரு பையன் தொடர்கிறான். அவனுக்கு அவள்மேல் காதலாம். அந்தப் பையன் தூண்டுதலில் அவன் அப்பா சந்திரவேலுவிடம் சொல்ல, அவன் தனராணியிடம் அவளுக்கு சம்மதமா என்ன? என்று விசாரிக்க, அவளோ,  தன் பெண்ணுக்கு என்ன இப்பவே எல்லாம் கேட்குதா? என்று சீற, சந்திரவேலு, “நான் விஷயத்தைச் சொன்னேன், இப்படி இருக்கு, பையனுக்கு ஏதோ நோவு, மார் அடைச்சுக்குதாம்: அது வேற,” என்று நழுவ, மறுபடியும் பெரியவர்கள், அண்ணன் மார்கள், தனராணி எல்லோரும் வழக்கம் போல் கூடி பேச, போயும் போயும் ஒரு சீக்காளிப் பையனுக்கா கொடுக்கறது என்று கேள்வி எழுகிறது. இப்படி எல்லா விஷ்யங்களும் பிரிந்து வாழும்  உறவினர்கள் கூடிப் பேசி தான் முடிவாகிறது.&lt;br /&gt;
&lt;br /&gt;
அக்கா, ராஜியும் அதான் சொல்கிறாள், எல்லாரும் பிரிஞ்சு இருந்தாலும், ஏதும் ஒண்ணு நல்லது கெட்டதுன்னா, குடும்பத்து விஷயம்னா எல்லாரும் நாங்க பெண்டுகள்ளாம் ஒண்ணு சேந்துக்குவோம், என்று சொல்கிறாள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
ஒரு தடவை இப்படிக் கூடியிருக்கும் போது தான் பெரியய்யா சொல்கிறார். ஊரிலே யாரும் நமக்கு தண்ணி கூட கொடுக்க மாட்டாங்க. ஊருக்கு வெளியே ஒரு கிணறு வெட்டி அதிலேதான் தண்ணி எடுத்துக்கணும். நம்ம பொம்பிளைங்க மேலுக்கு மறைக்க துணி போட விட மாட்டாங்க, பனை மரம் ஏறி கள்ளும் கருப்பட்டியும் வெளியூருக்கு கொண்டு போய் வித்து நமக்கு வேண்டியதை வாங்கிக்குவோம். ஊருக்குள்ளேயே விடமாட்டாங்க,  நாமெல்லாம் பிற்பட்ட சாதி. ஸ்கூல்லே கூட மோஸ்ட் பாக்வார்ட்டுன்னு தான் சர்ட்டிஃபிகேட் கொடுப்பாங்க. ”பனையேறிங்க”ன்னு தான் நம்மை இளப்பமா சொல்வாங்க. அப்படித்தான் ஒரு காலத்திலே இருந்தோம். நாமா உழைச்சுத் தான் இப்போ இந்த நிலைக்கு வளர்ந்திருக்கோம்” என்று பழங்கதையைச் சொல்கிறார். “இதென்னத்துக்கு இப்போ அதையெல்லாம் பேசிக்கிட்டு. இவங்களுக்கெல்லாம் தெரியணுமா? என்று தனம்மா வோ யாரோ இப்படி பழங்கதையைக் கிளப்புவதை விரும்பவில்லை.  இவங்களுக்கும் தெரியட்டுமே, எப்படி இருந்தோம், எப்படி உழைச்சுத்தான் இந்த நிலைக்கு வந்திருக்கொம்னு தெரியணும்லே என்ற ரீதியில் அவரும் பதில் சொல்கிறார். &lt;br /&gt;
&lt;br /&gt;
தனத்தின் மகள் சுமியின் மாமியார் ரத்தினம்மாதான் கணவன் துணை இல்லாது தானே கஷ்டப்பட்டுத் தன் மகன் ராஜாயை வளர்த்தவள். அந்த அதீத பாசம், சுமியிடம் தன் மகன் ராஜாவை இழந்துவிடுவோமோ என்ற பயம். ராஜாவோ அம்மாவுக்கு பயந்தவன். சுமியிடம் உள்ள தன் பாசத்தைக் காட்ட பயந்தவன். ஒரு நாள் இளம் தம்பதியர் உல்லாசமாக வெளியே கிளம்பினால் அவளுக்கு ஆகாது. உடனே உடல் சுகமில்லையென நாடகமாடுகிறாள். ராஜாவும் அவளை டாக்டரிடம் இட்டுச் செல்கிறான். சுமி கர்ப்பமானதும், அவளை ராஜாவிடமிருந்து பிரிக்க இப்போ குழந்தையும் சேர்ந்துவிடும் என்ற பயம்.  தன் மகனிடம் அதைக் கலைக்கச் சொல்கிறாள். சுமியும் இவர்களை நம்பி இது வழக்கமான சோதனை தானே என்று மருத்துவ மனைக்குப் போகிறாள். மருத்துவ மனையில் கருவைக் கலைக்க மறுக்கிறார்கள். அம்மா வேறொரு மருத்துவ மனைக்குப் போய் கலைக்கச் சொல்லி சுமியின் கரு கலைந்து அவள் ஏதும் அறியாது வீடு திரும்புகிறாள்.. இது சுமியின் அம்மாவுக்குத் தெரிந்து அவளுக்கு சந்தேகம். அடுத்த வாட்டி யாரிடமும் சொல்லாது எனக்கு தகவல் சொல்லு, நான் அழைத்துவந்து விடுகிறேன் என்று எச்சரிக்கை செய்ய, அப்படியே நடக்கிறது.  மாமியாருக்கு வரும் சீற்றம், என்னிடம் சொல்லாது அம்மாக்காரிக்கு ரகசியமா சொல்லியாகிறது என்று வெடிக்கிறாள். குழந்தை பிறக்கிறது. ரத்தினம்மாளை கெஞ்சி கூத்தாடி குழந்தையை பார்க்கவும் சீர்கள் செய்யவும் அழைக்கிறார்கள். வந்தவர்களை அவமானப் படுத்தும் ரத்தினம்மாவை சமாதானப் படுத்தி அனுப்புவது, ரத்தினம்மாவின் மூத்த சகோதரர். &lt;br /&gt;
&lt;br /&gt;
குழந்தையைப் பார்க்க மாப்பிள்ளை கூட வரவில்லையே என்று இங்கு இவர்கள் தவித்துக் கொண்டிருக்க அம்மாவுக்கு பயந்து இருக்கும் ராசா குழந்தையைப் பார்க்கும் ஆசையில் அம்மாவுக்குத் தேரியாமல்  கடையிலிருந்து காரை எடுத்துக்கொண்டு  ரகசியாகப் போய் பார்த்து விட்டு அன்றே வீடு திரும்புகிறான்.&lt;br /&gt;
&lt;br /&gt;
கடைசியாக, கிருஷ்ணசாமி தன் சந்தேகம் தீராது கொதித்துப் போகிறான். ரேணுகாவிடம் அவன் கொள்ளும் சந்தேகம் தான் அவனை அவ்வப்போது மிருகமாக்கி விடுகிறது. அவன் தன் மனைவியைச் சோதிக்க அனுப்பும் நண்பர் கூட அவள் ஒன்றும் அறியாதவள், உன்னிடம் மிகுந்த பாசத்துடன் இருக்கிறாள் என்னை ஏன் இப்படியெல்லாம் செய்யச் சொல்கிறாய்? என்று பல தடவைகள் சொல்லியும் அவன் சந்தேகம் தீர்வதில்லை. தன்  முதல் மனைவியிடம் ஒரு நாள் போகிறான். அவளும் ரேணுகாவைச் சந்தித்து தன் பரிசாக ஏதோ நகைகள், புடவைகள் கொடுத்து வருகிறாள். தன்னிடம் ஒரு முறை வந்த கிருஷ்ணசாமி அவளைப் பற்றி தூஷணையாகப் பேச, அவள் அவரைக் கண்டிக்கிறாள். அவள் ரொம்ப நல்ல பெண் மிகுந்த பாசமாக இருப்பவள், அவ்ள் உங்களை நம்பி வந்தவள் என்றெல்லாம் நல்ல வார்த்தை சொல்கிறாள். கடைசி வரை அவளிடம் உள்ள குறையால் தான் குழந்தை இல்லை, என்றே நம்பியிருக்கிறாள்.&lt;br /&gt;
கிருஷ்ணசாமி ரேணுகாவிடம் திரும்பிச் சென்று மறுபடியும் மகா தேவன் தொடர்பைக் கிளறுகிறார். கோபம் கட்டுக்கடங்காது, அவள் தலையை பிடித்து சுவற்றில் பலமாக மோத அவள் மூர்ச்சையற்று  தரையில் விழுந்து ரத்த வெள்ளத்தில் கிடக்கிறாள். மறுபடியும் அழுகை, கதறல். “என்னை மோசம் செய்துவிட்டாளே, தூக்கில் தொங்குகிறாளே என்று கதறல்.&lt;br /&gt;
அவசர அவசரமாக, அவள் தூக்கில் தொங்கும் புடவை அவிழ்க்கப்பட்டு போலீஸ் கேஸ் ஆவதற்கு முன்னால் சவ அடக்கம் செய்யப் படுகிறது. கிருஷ்ணசாமி நல்ல விலை உயர்ந்த பட்டுப் புடவை ஒன்று வாங்கி அவளுக்கு அணிவிக்கப்படுகிறது. அந்தப் பொண்ணு சவமாக் கிடக்கறவளுக்கு இத்தனை காசு போட்டு புடவை வாங்கி வராறு. அவருக்குத் தான் எத்தனை ஆசை அவ கிட்ட. அவளுக்குத் தான் கொடுத்து வைக்கலை” என்று அந்தக் கூட்டத்தில் சிலர் ஆதங்கப் படுகிறார்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த நாவலில் நமக்கு இதம் அளிக்கும் பக்கங்கள் பிரிந்து வாழும் அந்தக் குடும்பத்தில் வெவ்வேறு அடுத்தடுத்த வீடுகளில் காணும் குழந்தைகளின் உலகம் தான். இக்குழந்தைகளின் உலகம் நாவலின் மூன்றில் ஒரு பகுதியை நிறப்பியுள்ளது. அவர்களின் பேச்சும், துடுக்கும், விளையாட்டும் (வடையை எண்ணெய் சட்டியிலிருந்து எடுக்கும் போதே நாலை வாயில் போட்டுக்கொண்டு கையை புடவையில் துடைத்துக்கொள்ளும் சுவனம்மாளைப் பார்த்து சிரிப்பை அடக்கிக்கொள்ளும் குழந்தைகள், “நீங்க வடையைத் தின்னு துடைத்துக்கொண்டப்புறம், தான் நாங்க வந்தோம்” என்று தைரியம் சொல்கின்றன) ஒரு சுகமான அனுபவம். அதென்னவோ எல்லாருடைய வீட்டிலும் இருக்கும் மூன்று நான்கு என்று பெண் குழந்தைகளாகத் தான் காணமுடிகிறது. தப்பித் தவறி ஒரு சின்னப் பொடியனைக் கூட காண முடிவதில்லை.&lt;br /&gt;
&lt;br /&gt;
இன்னொரு விஷயமும் கூட இது முழுக்க முழுக்க வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கும் பெண்கள் உலகம் அவர்கள் தான் அஞ்சாங்கால உலகை நிறைத்திருக்கிறார்கள். பெரும்பாலான ஆண்கள் பெண்கள் உலகில் துணை நடிகர்கள் தான். அவர்கள் ஆதிக்கமே மேலோங்கியிருந்தாலும். அந்த மேலாண்மை கொஞ்சம் கூட பரிவு காட்டாத உலகம். சமாதானம் செய்ய வரும் ஒரு நல்ல மனிதர் பெரிய மனிதர் கூட, ஆண்கள் அப்படியும் இப்படியும் தான் இருப்பார்கள். அதில் கொஞ்சம் சாடை மாடையாக இருந்திருக்கலாம். பெண்களும் அதை வீட்டுக்குள் தம் சண்டையைத் தீர்த்துக்கொள்ளவேண்டும். ஊரைக் கூட்டி கலகம் செய்வார்களா என்ன? என்று தான் அவர் தீர்ப்பு சொல்கிறார். இவர்களும் சரி, கொஞ்சம் அதிகாரம் காட்டும், கொஞ்சம் தலை நிமிர்ந்து நிற்க முயலும் பெண்களும், அம்மாவுக்கு பயந்து மனைவியிடம் அன்பு காட்டத் தயங்கும் ஆண்களும் நாம் சகஜமாகப் பார்க்கும் மனிதர்கள் தான். ஆனால் கிருஷ்ணசாமி அவ்வப்போது காட்டும் அரக்கத் தனமும், திடீரென்று பெண்டாட்டி காலில் விழுந்து அழும் விசித்திரம் சுஜாதாவின் அந்நியன் மாடல் தான். இந்த மனிதன் இன்ன மன நிலை காரணமாக இப்படி என்று விஞ்ஞான விளக்கம் ஒன்று தரவேண்டிய நிர்ப்பந்ததுக்கு சுஜாதாவைத் தள்ளும் விசித்திர குணம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
இது பெண்களின் உலகம். வீட்டுக்குள் சிறைப்பட்டிருக்கும் பெண்களின் உலகம் அது குரல் எழுப்பாமல் கோஷங்கள் இடாமல், மிகை உணர்ச்சி எழுப்ப தடித்த வண்ணங்களில் தீட்டாமல், பெண்களின் அடக்கப்பட்ட வாழ்வை ,அதை மீறவேண்டும் ஒன்றாக எண்ணாது இயல்பாக ஏற்று வாழ்வேண்டியதே தர்மம், வளமுறை என்று ஒரு மரபு, ஆணாதிக்கம் எவ்வளவு இயல்பு மீறி வெளிப்பட்டாலும், சகஜமாக இது தனக்கு விதிக்கப்பட்டதாக ஏற்று வாழும் ஒரு மரபு நிலவிய நிலை. அதுவே பிரகடனம் செய்யாமல், கோஷங்கள் எழுப்பாமல், மிகைப்படுத்தி ஒரு கோர சித்திரம் தீட்டாமல், சொல்லாமல் சொல்லும் உணர்த்தும் இயல்பான எழுத்து உமா மகேஸ்வரியினது.&lt;br /&gt;
&lt;br /&gt;
வெங்கட் சாமிநாதன்/13.11.2014&lt;/div&gt;</summary>
		<author><name>Geetha Sambasivam</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D</id>
		<title>ரேமண்ட் கார்வருடன் ஒரு அறிமுகம்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D"/>
				<updated>2015-11-14T11:59:50Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Geetha Sambasivam: added Category:வெங்கட் சாமிநாதன் பக்கங்கள் -II using HotCat&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;div&amp;gt;ரேமண்ட் கார்வர் என்னும் அமெரிக்க சிறுகதை எழுத்தாளரை அவரது சிறுகதைகள் பன்னிரண்டைத் தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்து வீட்டின் மிக அருகில் மிகப் பெரும் நீர்ப்பரப்பு என்னும் தலைப்பில் ஒரு தொகுப்பை நமக்கு அறிமுகப் படுத்தியிருக்கிறார்கள் செங்கதிரும் அவரது நண்பர்களும் &amp;amp;nbsp; செங்கதிர் தாம் சில கதைகளை மொழிபெயர்த்ததோடு &amp;amp;nbsp;ரேமண்ட் கார்வரின் வாழ்க்கை விவரங்களோடு தன் ரசனை சார்ந்த ஒரு நீண்ட முன்னுரையும் தந்துள்ளார். எனக்கு ரேமண்ட் கார்வர் புதிய அறிமுகம். இதற்கு முன் படித்திராத, கேள்விப்பட்டும் இராத பெயர்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ரேமண்ட் கார்வரின் வாழ்க்கையைப் பற்றியும் அவரது எழுத்து பற்றியும் எழுதும் செங்கதிர், காலாவதியாகிப் போனதாகக் கருதப்பட்ட யதார்த்த வாத எழுத்தின் மீது திரும்ப கவனம் விழக் காரணமானவர் என்று சொல்கிறார்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சாதாரண மனிதர்களை பற்றி, அலங்காரமற்ற எளிய சொற்களில் அவர்கள் வாழ்க்கையை, வீட்டுக்குள் அடைபட்ட நிகழ்வுகள் சார்ந்தே அவர் கதைகள் எழுதப்பட்டுள்ளன. சுயசரிதத்தன்மை கொண்ட படைப்புகளை அவர் விரும்பியதில்லை என்று சொல்லப்பட்டாலும், அவர் கதைகளில் கார்வரின் வாழ்க்கை அனுபவத்துக்கு அன்னியமான சம்பவங்களோ மனிதர்களோ காணப்படுவதில்லை. பெரும்பாலும் அவர் வாழ்க்கை அனுபவங்களை ஒட்டிய, அவற்றையே பிரதிபலிக்கும் சம்பவங்களும் மனிதர்களும் தான் அவர் கதைகளில் காணப்படுகின்றனர். இது &amp;amp;nbsp;இத்தொகுப்பில் தரப்பட்டுள்ள அவர் கதைகள் முழுதையும் படித்த பிறகுதான் தோன்றுகிறது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தொகுப்பின் முதல் கதை அடுத்த வீட்டுக்காரர்கள் என்னை கார்வரிடமிருந்து அன்னியப்படுத்தும் ஒன்றாகவே இருந்தது. எதிர் வீட்டில் குடியிருக்கும் ஸ்டோன்ஸ் தம்பதிகள், உறவினர்களைப் பார்க்க வெளியூர் செல்வதாகவம் தாம் இல்லாத போது தம் வீட்டையும், பூணையையும், தாவரங்களையும் மில்லர் தம்பதிகளைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிச் செல்கிறார்கள். அவர்கள் சென்றதும், மில்லர் தம்பதிகள் வீட்டுக்குள் நுழைந்து ஏதோ தம் வீடு போல, படுக்கை குளியல் அறை, குளிர்சாதனப் பெட்டி, உணவு, மதுபானங்கள் உடைகள் எல்லாவற்றையும் ஏதோ திறந்த வீட்டில் கொள்ளை அடிக்க வந்தவர்கள் போலத் தான் பயன்படுத்திக்கொள்கிறார்கள் இடையில் தாவரங்களுக்கு தண்ணீர் ஊற்றுகிறார்கள், பூனைக்கும் உணவு தருகிறார்கள் தான்., சாதாரண மனிதர்கள் தான். ஆனால், பொறுப்பும், நட்புணர்வும் கொண்ட அண்டை வீட்டுக்காரர்களாக இல்லை.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இரணடாவது கதை அவர்கள் யாரும் உன்னுடைய கணவன் இல்லை. &amp;amp;nbsp;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கணவன் ஏர்ல் ஓபர் அவ்வப்போது நிலையில்லாது மாறும் சிறு நிறுவனங்களில் விற்பனையாளன். மனைவி டோரின் ஒரு உணவகத்தில் இரவு நேர பணியாளர். ஏதாவது தன் மனைவி தயவில் தின்னக் கிடைக்குமா என்று போகிறான் எர்ல். அங்கு உணவகத்தில் தன் மனைவியின் அங்கங்களைப் பற்றி வாடிக்கையாளர்களிடையே கொச்சையான வர்ணனைகள். வீட்டுக்கு வந்து மனைவியிடம் அவள் எடையைக் குறைக்க வேண்டும், கண்ணாடி முன் நிறுத்தி தினம் எவ்வளவு எடை குறைந்திருக்கிறது என்று குறிப்பெடுத்தாகிறது. உணவைக் குறை, உடற்பயிற்சி செய் என்று கட்டளைகள். பிறகு உணவகம் சென்று பக்கத்து மேஜையில் இருப்பவரிடம் தன் மனைவியைச் சுட்டிக் காட்டி, “அவளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்று பதிதேவர் எர்ல் கேட்கிறார். பதில் வராமல் போகவே, “அவள் பிருஷ்டத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்கிறான். இப்படி போகிறது கதை. இவ்வளவுக்கும் எர்ல் தன் மனைவி டோரினிடம் கதை ஆரமபத்திலேயே சொல்கிறான், “நான் தான் உனக்குக் கணவன், அந்த வாடிக்கையாளர்கள் இல்லை” என்று. அவன் தான் தன் மனைவியின் ”பிருஷ்டம் எப்படி இருக்கிறது?” என்று கேட்கிறான் எவனோ ஒரு அன்னியனை. சாதாரண மனிதர்களாகத் தான் கதையில் நுழைகிறார்கள். ஆனால் பின்னால் அவர்களுக்கு என்ன நேரிட்டு விடுகிறது?&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மூன்றாவது கதை, தொகுப்பின் தலைப்புக் கதை, இதுவும் &amp;amp;nbsp;என்னை அன்னியப் படுத்தியது. கணவனுக்கும் &amp;amp;nbsp;மனைவிக்கும் இடையே ஒரு விரிசல். அது எரிச்சல் கொண்ட சம்வாதமாக நீள்கிறது. மணி அடித்து தொலை பேசியை எடுக்கப் போனால், “எடுக்காதே என்று கணவன் தடுக்கிறான். “அந்தப் பெண் செத்துப் போய்விட்டாள்” என்று காரணம் சொல்கிறான். மனைவிக்கு அது கொலையோ, கற்பழிப்போ, என்னவோ, அதில் தன் கணவன் சம்பந்தப்பட்டிருப்பானோ என்று சந்தேகம். நடந்த விஷயம் கணவன் சொன்னபடி, ஸ்டூவர்ட்டும் அவனது மற்ற மூன்று நண்பர்களும் மீன் பிடிக்கச் சென்றார்கள். வெகுதூரம். காரை எடுத்துக்கொண்டு. இரண்டு மூன்று நாட்களுக்கு தேவையானதை எடுத்துக்கொண்டு வெகுதூரம் சென்று காரை ஒரு இடத்தில் நிறுத்தி ஐந்து மைல் தூரம் பின்னும் நடந்து நாச்சஸ் ஆற்றின் கரையோரம் தங்க முடிவு செய்தார்கள். சகாக்களில் ஒருவன் சொல்ல, ஒரு பெண்ணின் சடலம் ஆற்றின் கரையோரம் கிடப்பதைப் பார்த்தார்கள். சடலம் ஆற்றில் மிதந்து செல்லாத வாறு ஒரு மரத்தின் அடிவேறோடு நைலான் கயிற்றால் கட்டினார்கள். பின்னர் அந்த இடத்திலேயே முகாமிட்டு, மீன் பிடித்து வறுத்து உருளைக் கிழங்கு சமைத்து சாப்பிட்டு, சீட்டு விளையாடி, எல்லாம் திட்டமிட்டபடி நடந்தது. பின்னர் கிளம்பும் வேளை வந்ததும் மறுபடியும் நெடுஞ்சாலைக்கு நடந்து வந்து, சாலையோரம் இருக்கும் தொலைபேசியில் இந்த இடத்தில் ஒரு சிறு பெண்ணின் சடலம் இருப்பதாகச் சொல்லி அதிகாரிகள் வரும் வரை காத்திருப்பதாகவும் சொல்லிக் காத்திருக்கிறார்கள்.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இந்த இடம் வந்ததும் கதையைத் தொடர்ந்து படிக்கத் தோணவில்லை. ஒன்று அந்த இடத்தை விட்டுவந்த சுவடு தெரியாமல் ஓடியிருக்கவேண்டும். இல்லை, உடனே நெடுஞ்சாலைக்கு வந்து போலீசுக்குத் தகவல் தெரியப் படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அந்த சடலத்தை மரத்தின் அடிவேரோடு கட்டிப் போட்டு மூன்று நாள் அங்கே உட்கார்ந்து கொண்டு &amp;amp;nbsp;உல்லாசப் பயணம் வந்தவர் போல மீன் பிடிக்கவும் சீட்டு விளையாடவும் உணவு சமைக்கவும் இடையிடையே சடலமாக ஆற்றில் மிதக்கும் பெண்ணைப் பற்றிப் பேச்சு வேறு ஏதோ கதை பேசுவது போல….….. இது என்ன, எந்தக் கதையைத் தொட்டாலும் சாதாரண மனிதர்கள் என்னவோ பிறழ்ந்த மனமும் மூளையும் கொண்டவர்களாக இருக்கிறார்களே என்று ஒரு வித கசப்பு உணர்வு மனதில்.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;புத்தகத்தை மேற்கொண்டு படிக்கவில்லை. &amp;amp;nbsp;ஆனால் செங்கதிரும் அவர் நண்பர்களும், அவர்களில் சிலர் எனக்குப் பரிச்சயமானவர்கள், இவ்வளவு சிரமம் எடுத்து கூடிப் பேசி கதைகளைத் தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்து….அவர்கள் தீவிரத்துக்கு ஒரு மரியாதை நான் தர வேண்டும். நான் எங்கோ தவறு செய்யக் கூடும். மறுபடியும் படித்துப் பார்ப்போமே என்று தோன்றியது. டால்ஸ்டாய்க்கு ஷேக்ஸ்பியரையே குறை சொல்லத் தோன்றியிருக்கு. இவர்களில் யார் குறைந்தவர்கள்?. &amp;amp;nbsp;பார்வைகளும் ரசனையும் வேறுபடுகிறது தானே. ஒரு வாசிப்பில் எதையும் தள்ளிவிடக் கூடாது என்று தோன்றிற்று.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இடைவெளி என்ற கதையில் ;பதினெட்டு வயதில் கணவன். மனைவிக்கு வயது பதினேழு. கார்வர் மாதிரியே. கார்வருக்கு நிகழ்ந்தமாதிரியே அந்தச் சிறு வயது தம்பதியருக்கு ஒரு குழந்தை. &amp;amp;nbsp;கார்வர் மாதிரி, அவர் கதைகளில் வரும் அனேகரைப் போல இவனுக்கும் வேட்டையாடுவதில் பிரியம். மதுபானமும் எப்போதும் கையில். தன் அப்பாவின் சினேகிதர் கார்லுக்கு டெலிபோன் செய்து மறுநாள் காலை ஐந்து மணிக்கு வாத்து வேட்டைக்குப் போவதென்று தீர்மானிக்கிறார்கள். அவள் ”போகவேண்டாம், குழந்தைக்கு உடம்பு சரியில்லை” என்கிறாள். அவன், ”கார்ல் காத்திருப்பார் போயே ஆகவேண்டும்” என்று பிடிவாதம் பிடிக்கிறான். தகராறு வலுக்கிறது. அவன் காரை எடுத்துக் கிளம்பி விடுகிறான். கார்ல் வீட்டுக்குப் போனால் அவர் இவன் வரவில்லையே என்று காத்திருந்ததாகவும் குழந்தைக்கு உடம்பு சரியில்லையென்றால் சொல்லியிருக்கலாமே, இன்னொரு நாள் போனால் போகிறது என்று சொல்கிறார். இவன் மனம் சமாதானமாகி வீட்டுக்குத் திரும்பிப் போகிறான். பூசலில் பிரிந்த தம்பதியரிடையே திரும்பவும் இணக்கம். &amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கார்வரின் எழுத்து மிக நுணுக்கமானது. விவரங்கள் நிறைந்தது. &amp;amp;nbsp;அவரது வாழ்வனுபவம் சார்ந்தே சித்தரிப்பு பெறும் மனிதர்களும் சம்பவங்களும் அனேக கதைகளுக்கு உயிர் தருகின்றனர். சில சமயங்களில் அது விசித்திரமாகவும் சில சமயங்களில் மிக நெகிழ்ச்சி தரும் தருணங்களாகவும் இருக்கின்றன. &amp;amp;nbsp;தன் மனைவிக்கு வாத்து வேட்டை பற்றிச் சொல்லும் போது வாத்துகள் சுபாவத்தில் ஒரு ஜோடியாகவே வாழ்கின்றன. அவை ஜோடி பிரிந்து வேறு வாத்துக்களோடு வாழ்வதில்லை. ஜோடியை இழந்த ஒரு வாத்து கூட்டத்தோடு வாழ்ந்தாலும் தனித்தே செல்லும் என்றெல்லாம் விவரிக்கிறான். “நீ சுட்டும் வாத்து தன் ஜோடியை இழக்கும் இல்லையா? என்று கேட்கிறாள். ஆமாம் என்கிறான். தனித்து விடப்பட்ட வாத்தையும் சுடுவாயா? என்று கேட்கிறாள். ஆமாம் வேட்டையில் இதெல்லாம் நேரும் தான் என்று பதில் சொல்கிறான். அந்த சகஜ பாவம் ஒரு கணம் நம்மை அதிர வைக்கும். அவளும் அதைக் கேட்டு துணுக்கிடுகிறாள் தான்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இம்மாதிரியான சாதாரண சம்பவ விவரிப்புகள் சில சமயம் பெறும் எழுச்சி அசாதாரண கணங்களையும் நெகிழ்ச்சிகளையும் தந்து விடுகிறது. கதீட்ரல் என்ற கதை அசாதாரண சந்திப்புகளையும் மனிதர்களையும், கொண்டது.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மனைவி சொல்கிறாள், தான் முன்னர் சியாட்டிலில் இருந்த போது, பணத் தேவைக்காக தொலைபேசியில் கிடைத்த ஒரு உதவியாளாக வேலையில் சேர்ந்தாள். அவள் உதவி வேண்டியது ஒரு பார்வையற்ற ஆய்வாளனுக்கு. படித்துக் காட்ட வேண்டும். அப்போது அவளுக்கு ஒரு காதலனும் இருந்தான் பின்னர் மணமும் ஆயிற்று &amp;amp;nbsp;அவன் ஏதோ ஒரு ராணுவ அதிகாரி. பல இடங்களுக்கு மாறிச்செல்பவன். அவ்வப்போது அந்த குருடனுக்கும் இவளுக்கும் தொலைபேசித் தொடர்பு இருந்தது. &amp;amp;nbsp;இப்போது குருடனின் மனைவி இறந்த பிறகு, ஒரேகானிலிருந்து வருகிறான். தன் இப்போதைய கணவனுக்கு அவள் சொன்னாள். ”ராபர்ட் (அந்தக் குருடன்) சில நாட்கள் இங்கு வந்து தங்குவான்” என்று. குருடனும் வருகிறான். மது அருந்துதல், பேச்சு, உணவு எல்லாம் இன்னொருவர் உதவி இல்லாமல் அவனால் எல்லாம் செய்து கொள்ள முடிகிறது.மனைவி ராபர்ட்டோடேயே அவனுடைய தேவைகளைக் கவனித்துக்கொண்டும் பேசிக்கொண்டும் இருக்கிறாள். தன்னைப் பற்றியும் அவள் எப்போதாவது ராபர்ட்டிடம் சொல்வாளா என்று கணவன் எதிர்பார்ப்பது நடப்பதில்லை. ராபர்ட் டிவி பார்ப்பானா என்று கணவன் கேட்கிறான். மனைவிக்கு இது பிடிப்பதில்லை. இதெல்லாம் போகட்டும். அந்தக் குருடன் ராபர்ட் ப்யூலா என்ற பெண்ணை மணந்து கொள்கிறான். &amp;amp;nbsp;தான் விலகிய பிறகு ராபர்ட்டுக்கு உதவி செய்ய வந்த பெண் ப்யூலா என்று தெரிகிறது. &amp;amp;nbsp;ஒரு சர்ச்சில் அவர்களுக்கு மணம் எளிய முறையில் நடக்கிறது. ப்யூலா சமீபத்தில்தான் இறந்து விட்டாள். ராபர்ட் இப்போது தனித்து விடப்பட்டவன் என்றெல்லாம் அவனைப் பற்றிய விவரங்களை அவள்தன் கணவனுக்குச் சொல்கிறாள். அப்போது கணவன் மனதில் அவர்கள் வாழ்க்கையைப் பற்றி ஓடும் எண்ணங்களைக் கார்வர் எழுதுகிறார்.”&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கற்பனை செய்து பாருங்கள். தனது பிரியமானவரிடமிருந்து தன் தோற்றம் பற்றி எந்த ஒரு பாராட்டுமின்றி தினம் தினம் வாழ்ந்திருக்கிறாள். அவளது முகத்தில் படரும் துயரம் அல்லது வேறு எந்த உணர்ச்சியையும் பற்றி எதுவுமே தெரிந்திராத கணவனின் மனைவி அவள். ஒருத்தி அழகு படுத்திக்கொள்ளலாம். கொள்ளாமலும் இருக்கலாம். அவருக்குஎந்த வித வித்தியாசமுமில்லை ………………..தான் எப்படி இருப்போம் என்று தன் கணவனுக்குத் இந்தப் பெண் எத்தனை கொடுமையான வாழ்க்கையை வாழ்ந்திருக்க வேண்டும். என்று எனக்குத் தோன்றியது. ஒரு பெண் தன் பிரியமானவரின் பார்வையில் தான் எப்படி இருப்போம் என்பதையே அறியமுடியாத பெண்ணாக இருப்பதைத் தெரியாமலே புதைகுழியை நோக்கிச் சரிந்து கொண்டிருக்கிறோம் என்பது அவளது கடைசி எண்ணமாக இருந்திருக்கும்……….&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;என்று சலனிக்கிறது அவன் மனம்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இப்படி மற்ற கதைகளும் மிக நுண்ணிய மனச் சலனங்களும் வெகு எளிய மொழியில் எவ்வித ஆரவாரமுமின்றி சாதாரண மக்களின் சாதாரண வாழ்க்கையின் நிகழ்வுகளின் எழுச்சிகளைக் கொண்டவை.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;எல்லாக் கதைகளிலும் விரவியிருப்பது, மிகச் சிறுவயதிலேயே மணம் செய்து கொண்ட தம்பதிகள், பின் பிரிந்து பல விவாகங்களும் விவாக ரத்துகளும் கொண்டு சேரும் தம்பதிகள். குடி, வீட்டுக்குள் தம்பதிகளின் பூசல்கள். மருத்துவ மனை சூழலின் &amp;amp;nbsp;அசாதாரண நுண்ணிய விவரிப்பு&amp;lt;span class=&amp;quot;Apple-tab-span&amp;quot; style=&amp;quot;white-space:pre&amp;quot;&amp;gt;&amp;lt;/span&amp;gt;கள் வாழ்வின் இறுதியில் ஒரு புகழ் பெற்ற எழுத்தாளர் அல்லது நடிகையுடன் விவாகம் சில வருட மணவாழ்க்கை இப்படி பல விவரங்கள் கார்வரின் வாழ்க்கை யிலிருந்து கதைகளுக்கு இடம் பெயர்பவை.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கார்வரின் கதைகள் ஒரு அனுபவம்தான்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தொகுப்பின் கடைசியில் இருப்பது செகாவ் நோய்வாயுற்று பாதன்வெய்லரில் தங்கியிருந்த நாட்கள், டால்ஸ்டாயின் வருகை, மருத்துவமனையில் இறந்த கணங்கள் பற்றிய கார்வரின் சித்தரிப்பு கொண்ட “சின்னஞ்சிறு வேலை” இதைக் குறித்து தனித்துச் சொல்லத் தோன்றுகிறது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நீர்ப்பரப்பு: ரேமண்ட் கார்வரின் சிறுகதைத் தொகுப்பு: தேர்வும் தொகுப்பும் – செங்கதிர். மொழிபெயர்ப்பாளர்கள்: செங்கதிர், க. மோகனரங்கன், எம் கோபால கிருஷ்ணன், விஜயராகவன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;காலச்சுவடு பதிப்பகம். பக்கங்கள் 223. ரூ 200&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வெங்கட் சுவாமிநாதன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;--[[பயனர்:Geetha Sambasivam|Geetha Sambasivam]] ([[பயனர் பேச்சு:Geetha Sambasivam|பேச்சு]]) 11:59, 14 நவம்பர் 2015 (GMT)&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:எழுத்தாளர்கள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:வெங்கட் சாமிநாதன் பக்கங்கள் -II]]&lt;/div&gt;</summary>
		<author><name>Geetha Sambasivam</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D</id>
		<title>ரேமண்ட் கார்வருடன் ஒரு அறிமுகம்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D"/>
				<updated>2015-11-14T11:59:32Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Geetha Sambasivam: added Category:எழுத்தாளர்கள் using HotCat&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;div&amp;gt;ரேமண்ட் கார்வர் என்னும் அமெரிக்க சிறுகதை எழுத்தாளரை அவரது சிறுகதைகள் பன்னிரண்டைத் தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்து வீட்டின் மிக அருகில் மிகப் பெரும் நீர்ப்பரப்பு என்னும் தலைப்பில் ஒரு தொகுப்பை நமக்கு அறிமுகப் படுத்தியிருக்கிறார்கள் செங்கதிரும் அவரது நண்பர்களும் &amp;amp;nbsp; செங்கதிர் தாம் சில கதைகளை மொழிபெயர்த்ததோடு &amp;amp;nbsp;ரேமண்ட் கார்வரின் வாழ்க்கை விவரங்களோடு தன் ரசனை சார்ந்த ஒரு நீண்ட முன்னுரையும் தந்துள்ளார். எனக்கு ரேமண்ட் கார்வர் புதிய அறிமுகம். இதற்கு முன் படித்திராத, கேள்விப்பட்டும் இராத பெயர்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ரேமண்ட் கார்வரின் வாழ்க்கையைப் பற்றியும் அவரது எழுத்து பற்றியும் எழுதும் செங்கதிர், காலாவதியாகிப் போனதாகக் கருதப்பட்ட யதார்த்த வாத எழுத்தின் மீது திரும்ப கவனம் விழக் காரணமானவர் என்று சொல்கிறார்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சாதாரண மனிதர்களை பற்றி, அலங்காரமற்ற எளிய சொற்களில் அவர்கள் வாழ்க்கையை, வீட்டுக்குள் அடைபட்ட நிகழ்வுகள் சார்ந்தே அவர் கதைகள் எழுதப்பட்டுள்ளன. சுயசரிதத்தன்மை கொண்ட படைப்புகளை அவர் விரும்பியதில்லை என்று சொல்லப்பட்டாலும், அவர் கதைகளில் கார்வரின் வாழ்க்கை அனுபவத்துக்கு அன்னியமான சம்பவங்களோ மனிதர்களோ காணப்படுவதில்லை. பெரும்பாலும் அவர் வாழ்க்கை அனுபவங்களை ஒட்டிய, அவற்றையே பிரதிபலிக்கும் சம்பவங்களும் மனிதர்களும் தான் அவர் கதைகளில் காணப்படுகின்றனர். இது &amp;amp;nbsp;இத்தொகுப்பில் தரப்பட்டுள்ள அவர் கதைகள் முழுதையும் படித்த பிறகுதான் தோன்றுகிறது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தொகுப்பின் முதல் கதை அடுத்த வீட்டுக்காரர்கள் என்னை கார்வரிடமிருந்து அன்னியப்படுத்தும் ஒன்றாகவே இருந்தது. எதிர் வீட்டில் குடியிருக்கும் ஸ்டோன்ஸ் தம்பதிகள், உறவினர்களைப் பார்க்க வெளியூர் செல்வதாகவம் தாம் இல்லாத போது தம் வீட்டையும், பூணையையும், தாவரங்களையும் மில்லர் தம்பதிகளைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிச் செல்கிறார்கள். அவர்கள் சென்றதும், மில்லர் தம்பதிகள் வீட்டுக்குள் நுழைந்து ஏதோ தம் வீடு போல, படுக்கை குளியல் அறை, குளிர்சாதனப் பெட்டி, உணவு, மதுபானங்கள் உடைகள் எல்லாவற்றையும் ஏதோ திறந்த வீட்டில் கொள்ளை அடிக்க வந்தவர்கள் போலத் தான் பயன்படுத்திக்கொள்கிறார்கள் இடையில் தாவரங்களுக்கு தண்ணீர் ஊற்றுகிறார்கள், பூனைக்கும் உணவு தருகிறார்கள் தான்., சாதாரண மனிதர்கள் தான். ஆனால், பொறுப்பும், நட்புணர்வும் கொண்ட அண்டை வீட்டுக்காரர்களாக இல்லை.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இரணடாவது கதை அவர்கள் யாரும் உன்னுடைய கணவன் இல்லை. &amp;amp;nbsp;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கணவன் ஏர்ல் ஓபர் அவ்வப்போது நிலையில்லாது மாறும் சிறு நிறுவனங்களில் விற்பனையாளன். மனைவி டோரின் ஒரு உணவகத்தில் இரவு நேர பணியாளர். ஏதாவது தன் மனைவி தயவில் தின்னக் கிடைக்குமா என்று போகிறான் எர்ல். அங்கு உணவகத்தில் தன் மனைவியின் அங்கங்களைப் பற்றி வாடிக்கையாளர்களிடையே கொச்சையான வர்ணனைகள். வீட்டுக்கு வந்து மனைவியிடம் அவள் எடையைக் குறைக்க வேண்டும், கண்ணாடி முன் நிறுத்தி தினம் எவ்வளவு எடை குறைந்திருக்கிறது என்று குறிப்பெடுத்தாகிறது. உணவைக் குறை, உடற்பயிற்சி செய் என்று கட்டளைகள். பிறகு உணவகம் சென்று பக்கத்து மேஜையில் இருப்பவரிடம் தன் மனைவியைச் சுட்டிக் காட்டி, “அவளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்று பதிதேவர் எர்ல் கேட்கிறார். பதில் வராமல் போகவே, “அவள் பிருஷ்டத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்கிறான். இப்படி போகிறது கதை. இவ்வளவுக்கும் எர்ல் தன் மனைவி டோரினிடம் கதை ஆரமபத்திலேயே சொல்கிறான், “நான் தான் உனக்குக் கணவன், அந்த வாடிக்கையாளர்கள் இல்லை” என்று. அவன் தான் தன் மனைவியின் ”பிருஷ்டம் எப்படி இருக்கிறது?” என்று கேட்கிறான் எவனோ ஒரு அன்னியனை. சாதாரண மனிதர்களாகத் தான் கதையில் நுழைகிறார்கள். ஆனால் பின்னால் அவர்களுக்கு என்ன நேரிட்டு விடுகிறது?&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மூன்றாவது கதை, தொகுப்பின் தலைப்புக் கதை, இதுவும் &amp;amp;nbsp;என்னை அன்னியப் படுத்தியது. கணவனுக்கும் &amp;amp;nbsp;மனைவிக்கும் இடையே ஒரு விரிசல். அது எரிச்சல் கொண்ட சம்வாதமாக நீள்கிறது. மணி அடித்து தொலை பேசியை எடுக்கப் போனால், “எடுக்காதே என்று கணவன் தடுக்கிறான். “அந்தப் பெண் செத்துப் போய்விட்டாள்” என்று காரணம் சொல்கிறான். மனைவிக்கு அது கொலையோ, கற்பழிப்போ, என்னவோ, அதில் தன் கணவன் சம்பந்தப்பட்டிருப்பானோ என்று சந்தேகம். நடந்த விஷயம் கணவன் சொன்னபடி, ஸ்டூவர்ட்டும் அவனது மற்ற மூன்று நண்பர்களும் மீன் பிடிக்கச் சென்றார்கள். வெகுதூரம். காரை எடுத்துக்கொண்டு. இரண்டு மூன்று நாட்களுக்கு தேவையானதை எடுத்துக்கொண்டு வெகுதூரம் சென்று காரை ஒரு இடத்தில் நிறுத்தி ஐந்து மைல் தூரம் பின்னும் நடந்து நாச்சஸ் ஆற்றின் கரையோரம் தங்க முடிவு செய்தார்கள். சகாக்களில் ஒருவன் சொல்ல, ஒரு பெண்ணின் சடலம் ஆற்றின் கரையோரம் கிடப்பதைப் பார்த்தார்கள். சடலம் ஆற்றில் மிதந்து செல்லாத வாறு ஒரு மரத்தின் அடிவேறோடு நைலான் கயிற்றால் கட்டினார்கள். பின்னர் அந்த இடத்திலேயே முகாமிட்டு, மீன் பிடித்து வறுத்து உருளைக் கிழங்கு சமைத்து சாப்பிட்டு, சீட்டு விளையாடி, எல்லாம் திட்டமிட்டபடி நடந்தது. பின்னர் கிளம்பும் வேளை வந்ததும் மறுபடியும் நெடுஞ்சாலைக்கு நடந்து வந்து, சாலையோரம் இருக்கும் தொலைபேசியில் இந்த இடத்தில் ஒரு சிறு பெண்ணின் சடலம் இருப்பதாகச் சொல்லி அதிகாரிகள் வரும் வரை காத்திருப்பதாகவும் சொல்லிக் காத்திருக்கிறார்கள்.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இந்த இடம் வந்ததும் கதையைத் தொடர்ந்து படிக்கத் தோணவில்லை. ஒன்று அந்த இடத்தை விட்டுவந்த சுவடு தெரியாமல் ஓடியிருக்கவேண்டும். இல்லை, உடனே நெடுஞ்சாலைக்கு வந்து போலீசுக்குத் தகவல் தெரியப் படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அந்த சடலத்தை மரத்தின் அடிவேரோடு கட்டிப் போட்டு மூன்று நாள் அங்கே உட்கார்ந்து கொண்டு &amp;amp;nbsp;உல்லாசப் பயணம் வந்தவர் போல மீன் பிடிக்கவும் சீட்டு விளையாடவும் உணவு சமைக்கவும் இடையிடையே சடலமாக ஆற்றில் மிதக்கும் பெண்ணைப் பற்றிப் பேச்சு வேறு ஏதோ கதை பேசுவது போல….….. இது என்ன, எந்தக் கதையைத் தொட்டாலும் சாதாரண மனிதர்கள் என்னவோ பிறழ்ந்த மனமும் மூளையும் கொண்டவர்களாக இருக்கிறார்களே என்று ஒரு வித கசப்பு உணர்வு மனதில்.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;புத்தகத்தை மேற்கொண்டு படிக்கவில்லை. &amp;amp;nbsp;ஆனால் செங்கதிரும் அவர் நண்பர்களும், அவர்களில் சிலர் எனக்குப் பரிச்சயமானவர்கள், இவ்வளவு சிரமம் எடுத்து கூடிப் பேசி கதைகளைத் தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்து….அவர்கள் தீவிரத்துக்கு ஒரு மரியாதை நான் தர வேண்டும். நான் எங்கோ தவறு செய்யக் கூடும். மறுபடியும் படித்துப் பார்ப்போமே என்று தோன்றியது. டால்ஸ்டாய்க்கு ஷேக்ஸ்பியரையே குறை சொல்லத் தோன்றியிருக்கு. இவர்களில் யார் குறைந்தவர்கள்?. &amp;amp;nbsp;பார்வைகளும் ரசனையும் வேறுபடுகிறது தானே. ஒரு வாசிப்பில் எதையும் தள்ளிவிடக் கூடாது என்று தோன்றிற்று.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இடைவெளி என்ற கதையில் ;பதினெட்டு வயதில் கணவன். மனைவிக்கு வயது பதினேழு. கார்வர் மாதிரியே. கார்வருக்கு நிகழ்ந்தமாதிரியே அந்தச் சிறு வயது தம்பதியருக்கு ஒரு குழந்தை. &amp;amp;nbsp;கார்வர் மாதிரி, அவர் கதைகளில் வரும் அனேகரைப் போல இவனுக்கும் வேட்டையாடுவதில் பிரியம். மதுபானமும் எப்போதும் கையில். தன் அப்பாவின் சினேகிதர் கார்லுக்கு டெலிபோன் செய்து மறுநாள் காலை ஐந்து மணிக்கு வாத்து வேட்டைக்குப் போவதென்று தீர்மானிக்கிறார்கள். அவள் ”போகவேண்டாம், குழந்தைக்கு உடம்பு சரியில்லை” என்கிறாள். அவன், ”கார்ல் காத்திருப்பார் போயே ஆகவேண்டும்” என்று பிடிவாதம் பிடிக்கிறான். தகராறு வலுக்கிறது. அவன் காரை எடுத்துக் கிளம்பி விடுகிறான். கார்ல் வீட்டுக்குப் போனால் அவர் இவன் வரவில்லையே என்று காத்திருந்ததாகவும் குழந்தைக்கு உடம்பு சரியில்லையென்றால் சொல்லியிருக்கலாமே, இன்னொரு நாள் போனால் போகிறது என்று சொல்கிறார். இவன் மனம் சமாதானமாகி வீட்டுக்குத் திரும்பிப் போகிறான். பூசலில் பிரிந்த தம்பதியரிடையே திரும்பவும் இணக்கம். &amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கார்வரின் எழுத்து மிக நுணுக்கமானது. விவரங்கள் நிறைந்தது. &amp;amp;nbsp;அவரது வாழ்வனுபவம் சார்ந்தே சித்தரிப்பு பெறும் மனிதர்களும் சம்பவங்களும் அனேக கதைகளுக்கு உயிர் தருகின்றனர். சில சமயங்களில் அது விசித்திரமாகவும் சில சமயங்களில் மிக நெகிழ்ச்சி தரும் தருணங்களாகவும் இருக்கின்றன. &amp;amp;nbsp;தன் மனைவிக்கு வாத்து வேட்டை பற்றிச் சொல்லும் போது வாத்துகள் சுபாவத்தில் ஒரு ஜோடியாகவே வாழ்கின்றன. அவை ஜோடி பிரிந்து வேறு வாத்துக்களோடு வாழ்வதில்லை. ஜோடியை இழந்த ஒரு வாத்து கூட்டத்தோடு வாழ்ந்தாலும் தனித்தே செல்லும் என்றெல்லாம் விவரிக்கிறான். “நீ சுட்டும் வாத்து தன் ஜோடியை இழக்கும் இல்லையா? என்று கேட்கிறாள். ஆமாம் என்கிறான். தனித்து விடப்பட்ட வாத்தையும் சுடுவாயா? என்று கேட்கிறாள். ஆமாம் வேட்டையில் இதெல்லாம் நேரும் தான் என்று பதில் சொல்கிறான். அந்த சகஜ பாவம் ஒரு கணம் நம்மை அதிர வைக்கும். அவளும் அதைக் கேட்டு துணுக்கிடுகிறாள் தான்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இம்மாதிரியான சாதாரண சம்பவ விவரிப்புகள் சில சமயம் பெறும் எழுச்சி அசாதாரண கணங்களையும் நெகிழ்ச்சிகளையும் தந்து விடுகிறது. கதீட்ரல் என்ற கதை அசாதாரண சந்திப்புகளையும் மனிதர்களையும், கொண்டது.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மனைவி சொல்கிறாள், தான் முன்னர் சியாட்டிலில் இருந்த போது, பணத் தேவைக்காக தொலைபேசியில் கிடைத்த ஒரு உதவியாளாக வேலையில் சேர்ந்தாள். அவள் உதவி வேண்டியது ஒரு பார்வையற்ற ஆய்வாளனுக்கு. படித்துக் காட்ட வேண்டும். அப்போது அவளுக்கு ஒரு காதலனும் இருந்தான் பின்னர் மணமும் ஆயிற்று &amp;amp;nbsp;அவன் ஏதோ ஒரு ராணுவ அதிகாரி. பல இடங்களுக்கு மாறிச்செல்பவன். அவ்வப்போது அந்த குருடனுக்கும் இவளுக்கும் தொலைபேசித் தொடர்பு இருந்தது. &amp;amp;nbsp;இப்போது குருடனின் மனைவி இறந்த பிறகு, ஒரேகானிலிருந்து வருகிறான். தன் இப்போதைய கணவனுக்கு அவள் சொன்னாள். ”ராபர்ட் (அந்தக் குருடன்) சில நாட்கள் இங்கு வந்து தங்குவான்” என்று. குருடனும் வருகிறான். மது அருந்துதல், பேச்சு, உணவு எல்லாம் இன்னொருவர் உதவி இல்லாமல் அவனால் எல்லாம் செய்து கொள்ள முடிகிறது.மனைவி ராபர்ட்டோடேயே அவனுடைய தேவைகளைக் கவனித்துக்கொண்டும் பேசிக்கொண்டும் இருக்கிறாள். தன்னைப் பற்றியும் அவள் எப்போதாவது ராபர்ட்டிடம் சொல்வாளா என்று கணவன் எதிர்பார்ப்பது நடப்பதில்லை. ராபர்ட் டிவி பார்ப்பானா என்று கணவன் கேட்கிறான். மனைவிக்கு இது பிடிப்பதில்லை. இதெல்லாம் போகட்டும். அந்தக் குருடன் ராபர்ட் ப்யூலா என்ற பெண்ணை மணந்து கொள்கிறான். &amp;amp;nbsp;தான் விலகிய பிறகு ராபர்ட்டுக்கு உதவி செய்ய வந்த பெண் ப்யூலா என்று தெரிகிறது. &amp;amp;nbsp;ஒரு சர்ச்சில் அவர்களுக்கு மணம் எளிய முறையில் நடக்கிறது. ப்யூலா சமீபத்தில்தான் இறந்து விட்டாள். ராபர்ட் இப்போது தனித்து விடப்பட்டவன் என்றெல்லாம் அவனைப் பற்றிய விவரங்களை அவள்தன் கணவனுக்குச் சொல்கிறாள். அப்போது கணவன் மனதில் அவர்கள் வாழ்க்கையைப் பற்றி ஓடும் எண்ணங்களைக் கார்வர் எழுதுகிறார்.”&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கற்பனை செய்து பாருங்கள். தனது பிரியமானவரிடமிருந்து தன் தோற்றம் பற்றி எந்த ஒரு பாராட்டுமின்றி தினம் தினம் வாழ்ந்திருக்கிறாள். அவளது முகத்தில் படரும் துயரம் அல்லது வேறு எந்த உணர்ச்சியையும் பற்றி எதுவுமே தெரிந்திராத கணவனின் மனைவி அவள். ஒருத்தி அழகு படுத்திக்கொள்ளலாம். கொள்ளாமலும் இருக்கலாம். அவருக்குஎந்த வித வித்தியாசமுமில்லை ………………..தான் எப்படி இருப்போம் என்று தன் கணவனுக்குத் இந்தப் பெண் எத்தனை கொடுமையான வாழ்க்கையை வாழ்ந்திருக்க வேண்டும். என்று எனக்குத் தோன்றியது. ஒரு பெண் தன் பிரியமானவரின் பார்வையில் தான் எப்படி இருப்போம் என்பதையே அறியமுடியாத பெண்ணாக இருப்பதைத் தெரியாமலே புதைகுழியை நோக்கிச் சரிந்து கொண்டிருக்கிறோம் என்பது அவளது கடைசி எண்ணமாக இருந்திருக்கும்……….&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;என்று சலனிக்கிறது அவன் மனம்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இப்படி மற்ற கதைகளும் மிக நுண்ணிய மனச் சலனங்களும் வெகு எளிய மொழியில் எவ்வித ஆரவாரமுமின்றி சாதாரண மக்களின் சாதாரண வாழ்க்கையின் நிகழ்வுகளின் எழுச்சிகளைக் கொண்டவை.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;எல்லாக் கதைகளிலும் விரவியிருப்பது, மிகச் சிறுவயதிலேயே மணம் செய்து கொண்ட தம்பதிகள், பின் பிரிந்து பல விவாகங்களும் விவாக ரத்துகளும் கொண்டு சேரும் தம்பதிகள். குடி, வீட்டுக்குள் தம்பதிகளின் பூசல்கள். மருத்துவ மனை சூழலின் &amp;amp;nbsp;அசாதாரண நுண்ணிய விவரிப்பு&amp;lt;span class=&amp;quot;Apple-tab-span&amp;quot; style=&amp;quot;white-space:pre&amp;quot;&amp;gt;&amp;lt;/span&amp;gt;கள் வாழ்வின் இறுதியில் ஒரு புகழ் பெற்ற எழுத்தாளர் அல்லது நடிகையுடன் விவாகம் சில வருட மணவாழ்க்கை இப்படி பல விவரங்கள் கார்வரின் வாழ்க்கை யிலிருந்து கதைகளுக்கு இடம் பெயர்பவை.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கார்வரின் கதைகள் ஒரு அனுபவம்தான்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தொகுப்பின் கடைசியில் இருப்பது செகாவ் நோய்வாயுற்று பாதன்வெய்லரில் தங்கியிருந்த நாட்கள், டால்ஸ்டாயின் வருகை, மருத்துவமனையில் இறந்த கணங்கள் பற்றிய கார்வரின் சித்தரிப்பு கொண்ட “சின்னஞ்சிறு வேலை” இதைக் குறித்து தனித்துச் சொல்லத் தோன்றுகிறது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நீர்ப்பரப்பு: ரேமண்ட் கார்வரின் சிறுகதைத் தொகுப்பு: தேர்வும் தொகுப்பும் – செங்கதிர். மொழிபெயர்ப்பாளர்கள்: செங்கதிர், க. மோகனரங்கன், எம் கோபால கிருஷ்ணன், விஜயராகவன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;காலச்சுவடு பதிப்பகம். பக்கங்கள் 223. ரூ 200&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வெங்கட் சுவாமிநாதன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;--[[பயனர்:Geetha Sambasivam|Geetha Sambasivam]] ([[பயனர் பேச்சு:Geetha Sambasivam|பேச்சு]]) 11:59, 14 நவம்பர் 2015 (GMT)&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:எழுத்தாளர்கள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Geetha Sambasivam</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D</id>
		<title>ரேமண்ட் கார்வருடன் ஒரு அறிமுகம்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D"/>
				<updated>2015-11-14T11:59:16Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Geetha Sambasivam: &amp;quot;&amp;lt;div&amp;gt;ரேமண்ட் கார்வர் என்னு...&amp;quot;-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;div&amp;gt;ரேமண்ட் கார்வர் என்னும் அமெரிக்க சிறுகதை எழுத்தாளரை அவரது சிறுகதைகள் பன்னிரண்டைத் தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்து வீட்டின் மிக அருகில் மிகப் பெரும் நீர்ப்பரப்பு என்னும் தலைப்பில் ஒரு தொகுப்பை நமக்கு அறிமுகப் படுத்தியிருக்கிறார்கள் செங்கதிரும் அவரது நண்பர்களும் &amp;amp;nbsp; செங்கதிர் தாம் சில கதைகளை மொழிபெயர்த்ததோடு &amp;amp;nbsp;ரேமண்ட் கார்வரின் வாழ்க்கை விவரங்களோடு தன் ரசனை சார்ந்த ஒரு நீண்ட முன்னுரையும் தந்துள்ளார். எனக்கு ரேமண்ட் கார்வர் புதிய அறிமுகம். இதற்கு முன் படித்திராத, கேள்விப்பட்டும் இராத பெயர்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ரேமண்ட் கார்வரின் வாழ்க்கையைப் பற்றியும் அவரது எழுத்து பற்றியும் எழுதும் செங்கதிர், காலாவதியாகிப் போனதாகக் கருதப்பட்ட யதார்த்த வாத எழுத்தின் மீது திரும்ப கவனம் விழக் காரணமானவர் என்று சொல்கிறார்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சாதாரண மனிதர்களை பற்றி, அலங்காரமற்ற எளிய சொற்களில் அவர்கள் வாழ்க்கையை, வீட்டுக்குள் அடைபட்ட நிகழ்வுகள் சார்ந்தே அவர் கதைகள் எழுதப்பட்டுள்ளன. சுயசரிதத்தன்மை கொண்ட படைப்புகளை அவர் விரும்பியதில்லை என்று சொல்லப்பட்டாலும், அவர் கதைகளில் கார்வரின் வாழ்க்கை அனுபவத்துக்கு அன்னியமான சம்பவங்களோ மனிதர்களோ காணப்படுவதில்லை. பெரும்பாலும் அவர் வாழ்க்கை அனுபவங்களை ஒட்டிய, அவற்றையே பிரதிபலிக்கும் சம்பவங்களும் மனிதர்களும் தான் அவர் கதைகளில் காணப்படுகின்றனர். இது &amp;amp;nbsp;இத்தொகுப்பில் தரப்பட்டுள்ள அவர் கதைகள் முழுதையும் படித்த பிறகுதான் தோன்றுகிறது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தொகுப்பின் முதல் கதை அடுத்த வீட்டுக்காரர்கள் என்னை கார்வரிடமிருந்து அன்னியப்படுத்தும் ஒன்றாகவே இருந்தது. எதிர் வீட்டில் குடியிருக்கும் ஸ்டோன்ஸ் தம்பதிகள், உறவினர்களைப் பார்க்க வெளியூர் செல்வதாகவம் தாம் இல்லாத போது தம் வீட்டையும், பூணையையும், தாவரங்களையும் மில்லர் தம்பதிகளைப் பார்த்துக்கொள்ளச் சொல்லிச் செல்கிறார்கள். அவர்கள் சென்றதும், மில்லர் தம்பதிகள் வீட்டுக்குள் நுழைந்து ஏதோ தம் வீடு போல, படுக்கை குளியல் அறை, குளிர்சாதனப் பெட்டி, உணவு, மதுபானங்கள் உடைகள் எல்லாவற்றையும் ஏதோ திறந்த வீட்டில் கொள்ளை அடிக்க வந்தவர்கள் போலத் தான் பயன்படுத்திக்கொள்கிறார்கள் இடையில் தாவரங்களுக்கு தண்ணீர் ஊற்றுகிறார்கள், பூனைக்கும் உணவு தருகிறார்கள் தான்., சாதாரண மனிதர்கள் தான். ஆனால், பொறுப்பும், நட்புணர்வும் கொண்ட அண்டை வீட்டுக்காரர்களாக இல்லை.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இரணடாவது கதை அவர்கள் யாரும் உன்னுடைய கணவன் இல்லை. &amp;amp;nbsp;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கணவன் ஏர்ல் ஓபர் அவ்வப்போது நிலையில்லாது மாறும் சிறு நிறுவனங்களில் விற்பனையாளன். மனைவி டோரின் ஒரு உணவகத்தில் இரவு நேர பணியாளர். ஏதாவது தன் மனைவி தயவில் தின்னக் கிடைக்குமா என்று போகிறான் எர்ல். அங்கு உணவகத்தில் தன் மனைவியின் அங்கங்களைப் பற்றி வாடிக்கையாளர்களிடையே கொச்சையான வர்ணனைகள். வீட்டுக்கு வந்து மனைவியிடம் அவள் எடையைக் குறைக்க வேண்டும், கண்ணாடி முன் நிறுத்தி தினம் எவ்வளவு எடை குறைந்திருக்கிறது என்று குறிப்பெடுத்தாகிறது. உணவைக் குறை, உடற்பயிற்சி செய் என்று கட்டளைகள். பிறகு உணவகம் சென்று பக்கத்து மேஜையில் இருப்பவரிடம் தன் மனைவியைச் சுட்டிக் காட்டி, “அவளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்று பதிதேவர் எர்ல் கேட்கிறார். பதில் வராமல் போகவே, “அவள் பிருஷ்டத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்கிறான். இப்படி போகிறது கதை. இவ்வளவுக்கும் எர்ல் தன் மனைவி டோரினிடம் கதை ஆரமபத்திலேயே சொல்கிறான், “நான் தான் உனக்குக் கணவன், அந்த வாடிக்கையாளர்கள் இல்லை” என்று. அவன் தான் தன் மனைவியின் ”பிருஷ்டம் எப்படி இருக்கிறது?” என்று கேட்கிறான் எவனோ ஒரு அன்னியனை. சாதாரண மனிதர்களாகத் தான் கதையில் நுழைகிறார்கள். ஆனால் பின்னால் அவர்களுக்கு என்ன நேரிட்டு விடுகிறது?&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மூன்றாவது கதை, தொகுப்பின் தலைப்புக் கதை, இதுவும் &amp;amp;nbsp;என்னை அன்னியப் படுத்தியது. கணவனுக்கும் &amp;amp;nbsp;மனைவிக்கும் இடையே ஒரு விரிசல். அது எரிச்சல் கொண்ட சம்வாதமாக நீள்கிறது. மணி அடித்து தொலை பேசியை எடுக்கப் போனால், “எடுக்காதே என்று கணவன் தடுக்கிறான். “அந்தப் பெண் செத்துப் போய்விட்டாள்” என்று காரணம் சொல்கிறான். மனைவிக்கு அது கொலையோ, கற்பழிப்போ, என்னவோ, அதில் தன் கணவன் சம்பந்தப்பட்டிருப்பானோ என்று சந்தேகம். நடந்த விஷயம் கணவன் சொன்னபடி, ஸ்டூவர்ட்டும் அவனது மற்ற மூன்று நண்பர்களும் மீன் பிடிக்கச் சென்றார்கள். வெகுதூரம். காரை எடுத்துக்கொண்டு. இரண்டு மூன்று நாட்களுக்கு தேவையானதை எடுத்துக்கொண்டு வெகுதூரம் சென்று காரை ஒரு இடத்தில் நிறுத்தி ஐந்து மைல் தூரம் பின்னும் நடந்து நாச்சஸ் ஆற்றின் கரையோரம் தங்க முடிவு செய்தார்கள். சகாக்களில் ஒருவன் சொல்ல, ஒரு பெண்ணின் சடலம் ஆற்றின் கரையோரம் கிடப்பதைப் பார்த்தார்கள். சடலம் ஆற்றில் மிதந்து செல்லாத வாறு ஒரு மரத்தின் அடிவேறோடு நைலான் கயிற்றால் கட்டினார்கள். பின்னர் அந்த இடத்திலேயே முகாமிட்டு, மீன் பிடித்து வறுத்து உருளைக் கிழங்கு சமைத்து சாப்பிட்டு, சீட்டு விளையாடி, எல்லாம் திட்டமிட்டபடி நடந்தது. பின்னர் கிளம்பும் வேளை வந்ததும் மறுபடியும் நெடுஞ்சாலைக்கு நடந்து வந்து, சாலையோரம் இருக்கும் தொலைபேசியில் இந்த இடத்தில் ஒரு சிறு பெண்ணின் சடலம் இருப்பதாகச் சொல்லி அதிகாரிகள் வரும் வரை காத்திருப்பதாகவும் சொல்லிக் காத்திருக்கிறார்கள்.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இந்த இடம் வந்ததும் கதையைத் தொடர்ந்து படிக்கத் தோணவில்லை. ஒன்று அந்த இடத்தை விட்டுவந்த சுவடு தெரியாமல் ஓடியிருக்கவேண்டும். இல்லை, உடனே நெடுஞ்சாலைக்கு வந்து போலீசுக்குத் தகவல் தெரியப் படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அந்த சடலத்தை மரத்தின் அடிவேரோடு கட்டிப் போட்டு மூன்று நாள் அங்கே உட்கார்ந்து கொண்டு &amp;amp;nbsp;உல்லாசப் பயணம் வந்தவர் போல மீன் பிடிக்கவும் சீட்டு விளையாடவும் உணவு சமைக்கவும் இடையிடையே சடலமாக ஆற்றில் மிதக்கும் பெண்ணைப் பற்றிப் பேச்சு வேறு ஏதோ கதை பேசுவது போல….….. இது என்ன, எந்தக் கதையைத் தொட்டாலும் சாதாரண மனிதர்கள் என்னவோ பிறழ்ந்த மனமும் மூளையும் கொண்டவர்களாக இருக்கிறார்களே என்று ஒரு வித கசப்பு உணர்வு மனதில்.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;புத்தகத்தை மேற்கொண்டு படிக்கவில்லை. &amp;amp;nbsp;ஆனால் செங்கதிரும் அவர் நண்பர்களும், அவர்களில் சிலர் எனக்குப் பரிச்சயமானவர்கள், இவ்வளவு சிரமம் எடுத்து கூடிப் பேசி கதைகளைத் தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்து….அவர்கள் தீவிரத்துக்கு ஒரு மரியாதை நான் தர வேண்டும். நான் எங்கோ தவறு செய்யக் கூடும். மறுபடியும் படித்துப் பார்ப்போமே என்று தோன்றியது. டால்ஸ்டாய்க்கு ஷேக்ஸ்பியரையே குறை சொல்லத் தோன்றியிருக்கு. இவர்களில் யார் குறைந்தவர்கள்?. &amp;amp;nbsp;பார்வைகளும் ரசனையும் வேறுபடுகிறது தானே. ஒரு வாசிப்பில் எதையும் தள்ளிவிடக் கூடாது என்று தோன்றிற்று.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இடைவெளி என்ற கதையில் ;பதினெட்டு வயதில் கணவன். மனைவிக்கு வயது பதினேழு. கார்வர் மாதிரியே. கார்வருக்கு நிகழ்ந்தமாதிரியே அந்தச் சிறு வயது தம்பதியருக்கு ஒரு குழந்தை. &amp;amp;nbsp;கார்வர் மாதிரி, அவர் கதைகளில் வரும் அனேகரைப் போல இவனுக்கும் வேட்டையாடுவதில் பிரியம். மதுபானமும் எப்போதும் கையில். தன் அப்பாவின் சினேகிதர் கார்லுக்கு டெலிபோன் செய்து மறுநாள் காலை ஐந்து மணிக்கு வாத்து வேட்டைக்குப் போவதென்று தீர்மானிக்கிறார்கள். அவள் ”போகவேண்டாம், குழந்தைக்கு உடம்பு சரியில்லை” என்கிறாள். அவன், ”கார்ல் காத்திருப்பார் போயே ஆகவேண்டும்” என்று பிடிவாதம் பிடிக்கிறான். தகராறு வலுக்கிறது. அவன் காரை எடுத்துக் கிளம்பி விடுகிறான். கார்ல் வீட்டுக்குப் போனால் அவர் இவன் வரவில்லையே என்று காத்திருந்ததாகவும் குழந்தைக்கு உடம்பு சரியில்லையென்றால் சொல்லியிருக்கலாமே, இன்னொரு நாள் போனால் போகிறது என்று சொல்கிறார். இவன் மனம் சமாதானமாகி வீட்டுக்குத் திரும்பிப் போகிறான். பூசலில் பிரிந்த தம்பதியரிடையே திரும்பவும் இணக்கம். &amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கார்வரின் எழுத்து மிக நுணுக்கமானது. விவரங்கள் நிறைந்தது. &amp;amp;nbsp;அவரது வாழ்வனுபவம் சார்ந்தே சித்தரிப்பு பெறும் மனிதர்களும் சம்பவங்களும் அனேக கதைகளுக்கு உயிர் தருகின்றனர். சில சமயங்களில் அது விசித்திரமாகவும் சில சமயங்களில் மிக நெகிழ்ச்சி தரும் தருணங்களாகவும் இருக்கின்றன. &amp;amp;nbsp;தன் மனைவிக்கு வாத்து வேட்டை பற்றிச் சொல்லும் போது வாத்துகள் சுபாவத்தில் ஒரு ஜோடியாகவே வாழ்கின்றன. அவை ஜோடி பிரிந்து வேறு வாத்துக்களோடு வாழ்வதில்லை. ஜோடியை இழந்த ஒரு வாத்து கூட்டத்தோடு வாழ்ந்தாலும் தனித்தே செல்லும் என்றெல்லாம் விவரிக்கிறான். “நீ சுட்டும் வாத்து தன் ஜோடியை இழக்கும் இல்லையா? என்று கேட்கிறாள். ஆமாம் என்கிறான். தனித்து விடப்பட்ட வாத்தையும் சுடுவாயா? என்று கேட்கிறாள். ஆமாம் வேட்டையில் இதெல்லாம் நேரும் தான் என்று பதில் சொல்கிறான். அந்த சகஜ பாவம் ஒரு கணம் நம்மை அதிர வைக்கும். அவளும் அதைக் கேட்டு துணுக்கிடுகிறாள் தான்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இம்மாதிரியான சாதாரண சம்பவ விவரிப்புகள் சில சமயம் பெறும் எழுச்சி அசாதாரண கணங்களையும் நெகிழ்ச்சிகளையும் தந்து விடுகிறது. கதீட்ரல் என்ற கதை அசாதாரண சந்திப்புகளையும் மனிதர்களையும், கொண்டது.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மனைவி சொல்கிறாள், தான் முன்னர் சியாட்டிலில் இருந்த போது, பணத் தேவைக்காக தொலைபேசியில் கிடைத்த ஒரு உதவியாளாக வேலையில் சேர்ந்தாள். அவள் உதவி வேண்டியது ஒரு பார்வையற்ற ஆய்வாளனுக்கு. படித்துக் காட்ட வேண்டும். அப்போது அவளுக்கு ஒரு காதலனும் இருந்தான் பின்னர் மணமும் ஆயிற்று &amp;amp;nbsp;அவன் ஏதோ ஒரு ராணுவ அதிகாரி. பல இடங்களுக்கு மாறிச்செல்பவன். அவ்வப்போது அந்த குருடனுக்கும் இவளுக்கும் தொலைபேசித் தொடர்பு இருந்தது. &amp;amp;nbsp;இப்போது குருடனின் மனைவி இறந்த பிறகு, ஒரேகானிலிருந்து வருகிறான். தன் இப்போதைய கணவனுக்கு அவள் சொன்னாள். ”ராபர்ட் (அந்தக் குருடன்) சில நாட்கள் இங்கு வந்து தங்குவான்” என்று. குருடனும் வருகிறான். மது அருந்துதல், பேச்சு, உணவு எல்லாம் இன்னொருவர் உதவி இல்லாமல் அவனால் எல்லாம் செய்து கொள்ள முடிகிறது.மனைவி ராபர்ட்டோடேயே அவனுடைய தேவைகளைக் கவனித்துக்கொண்டும் பேசிக்கொண்டும் இருக்கிறாள். தன்னைப் பற்றியும் அவள் எப்போதாவது ராபர்ட்டிடம் சொல்வாளா என்று கணவன் எதிர்பார்ப்பது நடப்பதில்லை. ராபர்ட் டிவி பார்ப்பானா என்று கணவன் கேட்கிறான். மனைவிக்கு இது பிடிப்பதில்லை. இதெல்லாம் போகட்டும். அந்தக் குருடன் ராபர்ட் ப்யூலா என்ற பெண்ணை மணந்து கொள்கிறான். &amp;amp;nbsp;தான் விலகிய பிறகு ராபர்ட்டுக்கு உதவி செய்ய வந்த பெண் ப்யூலா என்று தெரிகிறது. &amp;amp;nbsp;ஒரு சர்ச்சில் அவர்களுக்கு மணம் எளிய முறையில் நடக்கிறது. ப்யூலா சமீபத்தில்தான் இறந்து விட்டாள். ராபர்ட் இப்போது தனித்து விடப்பட்டவன் என்றெல்லாம் அவனைப் பற்றிய விவரங்களை அவள்தன் கணவனுக்குச் சொல்கிறாள். அப்போது கணவன் மனதில் அவர்கள் வாழ்க்கையைப் பற்றி ஓடும் எண்ணங்களைக் கார்வர் எழுதுகிறார்.”&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கற்பனை செய்து பாருங்கள். தனது பிரியமானவரிடமிருந்து தன் தோற்றம் பற்றி எந்த ஒரு பாராட்டுமின்றி தினம் தினம் வாழ்ந்திருக்கிறாள். அவளது முகத்தில் படரும் துயரம் அல்லது வேறு எந்த உணர்ச்சியையும் பற்றி எதுவுமே தெரிந்திராத கணவனின் மனைவி அவள். ஒருத்தி அழகு படுத்திக்கொள்ளலாம். கொள்ளாமலும் இருக்கலாம். அவருக்குஎந்த வித வித்தியாசமுமில்லை ………………..தான் எப்படி இருப்போம் என்று தன் கணவனுக்குத் இந்தப் பெண் எத்தனை கொடுமையான வாழ்க்கையை வாழ்ந்திருக்க வேண்டும். என்று எனக்குத் தோன்றியது. ஒரு பெண் தன் பிரியமானவரின் பார்வையில் தான் எப்படி இருப்போம் என்பதையே அறியமுடியாத பெண்ணாக இருப்பதைத் தெரியாமலே புதைகுழியை நோக்கிச் சரிந்து கொண்டிருக்கிறோம் என்பது அவளது கடைசி எண்ணமாக இருந்திருக்கும்……….&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;என்று சலனிக்கிறது அவன் மனம்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இப்படி மற்ற கதைகளும் மிக நுண்ணிய மனச் சலனங்களும் வெகு எளிய மொழியில் எவ்வித ஆரவாரமுமின்றி சாதாரண மக்களின் சாதாரண வாழ்க்கையின் நிகழ்வுகளின் எழுச்சிகளைக் கொண்டவை.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;எல்லாக் கதைகளிலும் விரவியிருப்பது, மிகச் சிறுவயதிலேயே மணம் செய்து கொண்ட தம்பதிகள், பின் பிரிந்து பல விவாகங்களும் விவாக ரத்துகளும் கொண்டு சேரும் தம்பதிகள். குடி, வீட்டுக்குள் தம்பதிகளின் பூசல்கள். மருத்துவ மனை சூழலின் &amp;amp;nbsp;அசாதாரண நுண்ணிய விவரிப்பு&amp;lt;span class=&amp;quot;Apple-tab-span&amp;quot; style=&amp;quot;white-space:pre&amp;quot;&amp;gt;&amp;lt;/span&amp;gt;கள் வாழ்வின் இறுதியில் ஒரு புகழ் பெற்ற எழுத்தாளர் அல்லது நடிகையுடன் விவாகம் சில வருட மணவாழ்க்கை இப்படி பல விவரங்கள் கார்வரின் வாழ்க்கை யிலிருந்து கதைகளுக்கு இடம் பெயர்பவை.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கார்வரின் கதைகள் ஒரு அனுபவம்தான்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தொகுப்பின் கடைசியில் இருப்பது செகாவ் நோய்வாயுற்று பாதன்வெய்லரில் தங்கியிருந்த நாட்கள், டால்ஸ்டாயின் வருகை, மருத்துவமனையில் இறந்த கணங்கள் பற்றிய கார்வரின் சித்தரிப்பு கொண்ட “சின்னஞ்சிறு வேலை” இதைக் குறித்து தனித்துச் சொல்லத் தோன்றுகிறது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நீர்ப்பரப்பு: ரேமண்ட் கார்வரின் சிறுகதைத் தொகுப்பு: தேர்வும் தொகுப்பும் – செங்கதிர். மொழிபெயர்ப்பாளர்கள்: செங்கதிர், க. மோகனரங்கன், எம் கோபால கிருஷ்ணன், விஜயராகவன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;காலச்சுவடு பதிப்பகம். பக்கங்கள் 223. ரூ 200&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வெங்கட் சுவாமிநாதன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;--[[பயனர்:Geetha Sambasivam|Geetha Sambasivam]] ([[பயனர் பேச்சு:Geetha Sambasivam|பேச்சு]]) 11:59, 14 நவம்பர் 2015 (GMT)&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;/div&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>Geetha Sambasivam</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81</id>
		<title>மீண்டும் இமையத்துடன் ஒரு சந்திப்பு</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81"/>
				<updated>2015-11-14T11:55:26Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Geetha Sambasivam: added Category:வெங்கட் சாமிநாதன் பக்கங்கள் -II using HotCat&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;div&amp;gt;சரியாக இருபது வருடங்கள் ஆகப்போகின்றன. இமையத்தின் எழுத்துடன் முதல் பரிச்சயம் நிகழ்ந்து. வேறு கோகழுதைகள் நாவல் இமையத்தின் எழுத்துடனான முதல் பரிச்சயத்தைத் தந்தது. தலித் சமூகத்திடமிருந்து இன்னம் ஒரு சிறப்பான எழுத்தின் வருகையைக் கண்டு எனக்கு மிகுந்த உற்சாகமும் மகிழ்ச்சியும். வெகுஜன கவர்ச்சியை மீறி தனித்தடம் ஒன்று தனக்கென வகுத்துக்கொண்டு தம் பயணத்தைத் தொடங்கியவர்கள் கணிசமாக வந்துகொண்டிருந்த காலம் அது, கவனிக்கப்பட்டுக்கொண்டிருந்த கால கட்டமும்/. தன்னை ஸ்திரப்படுத்திக்கொண்ட கால கட்டம். ஆனால் வெகு ஜன கவர்ச்சியை ஒதுக்கியது ஒன்று தான் அவர்களை ஒன்று படுத்தியதே தவிர, அதில் உரத்த கோஷங்களும், பிரசாரமும், மிகைப் படுத்தல்களூம், கொள்கைகளே அனுபவங்களாக உருவாக்கப்பட்டவையாகவும் இருந்தவை ஒரு சுவடாகவும், இன்னொரு சுவடு இதுவரை சொல்லப்படாத அனுபவங்களுக்கு எழுத்துரு கொடுக்கப்பட்டனவாகவும், வரத் தொடங்கின. இந்த இரண்டாம் சுவட்டில் தான் &amp;amp;nbsp;பூமணி, சிவகாமி, சோ தருமன் போன்றோருடன் இமையமும் சேர்ந்து கொண்டது தெரிந்தது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பிரசாரப்படுத்தப்பட்ட, தலித் இலக்கியத்தின் இலக்கணம் என்னவாக இருக்க வேண்டும் என்றும், அதில் தாம் காணவிரும்புவது என்ன என்றும், இலக்கியத் தளத்துக்குள் வந்த சில அரசியல் சட்டாம்பிள்ளைகள் வகுத்த சட்டகம் எதுவும் இவர்கள் எழுத்துக்கு ஒத்து வருவதாக இல்லை. கிறித்துவராக மாறிவிட்ட சலவைத் தொழில் செய்யும் ஒரு தலித் குடும்பம், காலனியில் இடம்பெற்றுவிட்ட தலித் குடும்பத்தின் வாசலில் நின்று “சாமியோவ்” என்று குரல் கொடுத்தால் தான் மிஞ்சிய சோறு கிடைக்கும். இது அன்றாட வாழ்க்கை. இந்த நிலையிலிருந்து தப்ப முடியும் தான். அதற்கு அவர்கள் டவுனுக்கு குடியேறி, சலவைக் கடையொன்று வைக்கவேண்டும். &amp;amp;nbsp;அப்போது கடைக்கு வந்து சலவைக்குத் துணி கொடுத்துப் போவார்கள் அந்த காலனிக் காரர்கள். வீட்டுக்குள் அனுமதி இல்லாதிருக்கலாம். ஆனால் சலூனுக்குள் நுழைவது பற்றியோ அரை மணி நேரத்துக்கு தலையைக் கொடுப்பது பற்றியோ தயக்கங்கள் இருப்பதில்லை.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இது ஒன்றும் எல்லாருக்கும் எல்லா நிலைகளிலும் ஒரு தீர்வைத் தந்து விடுவதில்லை. எந்த சமூக பொருளாதார மாற்றத்திலும் இது தொடரத்தான் செய்கிறது பல்வேறு தளங்களில், ரூபங்களில். ஆனால் சாடப்படும் பழக்கங்களும், நம்பிக்கைகளும் அந்தந்த சமூகங்களுக்கு ஏற்ப தொடரவும் செய்கின்றன. கல்வி, பொருளாதாரம் எதுவும் சில அடிப்படையான அடையாளங்களை மாற்றுவது என்பது நடப்பதில்லை. கோஷமிடலாம். கற்பனையான எழுத்துக்களை பிரசாரமாக முன் வைக்கலாம். எத்தகைய எழுத்துக்கள் என்ன சட்ட திட்டங்களுக்கு ஏற்ப எழுதப்படவேண்டும் என்று விதிகள் செய்யலாம். ஆனால் வாழ்க்கை அனுபவம் வேறாகத்தான் வந்து முன்நின்று பயமுறுத்துகிறது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;யார் நினைத்துப் பார்த்திருப்பார்கள். தலித் சமூகத்திலும் பெண் குழந்தையை கோவிலின் பராமரிப்பில் விட்டு அது வளர்ந்ததும் அதற்கு பொட்டுக் கட்டி சுற்றியிருக்கும் எல்லா கிராமத்துக் கோவில்களுக்கும் பொதுவான தேவதாசி யாக்கப்படுவாள் என்று? இமையம் ”செடல்” என ஒரு நாவலையே எழுதி யிருக்கிறார். &amp;amp;nbsp;ஆரம்ப வருடங்களில், வரையறுக்கப்பட்ட சட்டகத்துக்குள் அடைபடாத தலித் வாழ்க்கையை எழுதியவர்களுக்கு சட்டாம்பிள்ளைகளால் எழுந்த எதிர்ப்பு இப்போது காணப்படுவதில்லை. வருடங்கள் செல்லச் செல்ல, எதிர்ப்புகள், மங்கி மறைந்து விட்டன. முற்போக்கு எழுத்துக்களின் அன்றைய ஜொலிப்பு இன்று மங்கியது போல, அன்றைய தலித் எழுத்துக்கான வாய்ப்பாடுகள் இன்று கேட்கப்படுவதில்லை.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இமையம் தன் அனுபவத்தை, கேட்டதை, வாழ்ந்ததை மீறி எதுவும் எழுதுவதில்லை. எதையும் நாடகப்படுத்துவதில்லை. மிகைப் படுத்துவதில்லை. தன்னைச் சுற்றி, தான் கண்ட அனுபவங்களை அதன் இயல்பில் எழுதுகிறார். அவரது நான் படித்த பழைய கதைகள், நாவல்கள் நினைவிலிருந்து மங்கலாகத் தான் தெரிகின்றன. மறுபடியும் படித்தாக வேண்டும். படித்த மனிதர்களும் வாழ்க்கையும் தான் நினைவில் இருக்கின்றனவே தவிர, மற்றவை திரும்பப் படித்துத் தான் நினைவுகளை புதுப்பித்துக் கொள்ளவேண்டும். ஆனால் இப்போது முன்னிருக்கும் சாவுச் சோறு சிறு கதைத்தொகுப்பு பழகிய, பரிச்சயமான &amp;amp;nbsp;இமையத்தைத்தான் நினைவில் திரையோடச் செய்கிறது..&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இமையத்தின் கதைகளில் அவர் கதை சொல்வதில்லை. கதையில் வரும் மனிதர்கள் பேசுகிறார்கள். கதைகளில் அவர்கள் பேச்சைப் பதிவு செய்வதைத் தவிர இமையம் செய்வது வேறு ஒன்றும் இல்லை. பேச்சுக்கள் தான் அவர்கள் இருக்கும் நிலையை, அவர்கள் வாழ்க்கையின் அன்றைய நிலையை, அவர்கள் தவிப்புக்ளையும் பிணைக்கப்பட்டிருக்கும் சிக்கல்களையும் சொல்கிறது. பேச்சுக்களும் ஏதும் வர்ணணைகள், உணர்வுப் பெருக்கைச் &amp;amp;nbsp;கொண்டவை அல்ல.. சாதாரண அன்றாட மொழியில் அன்றாட செய்திகளைச் சொல்வது தான். &amp;amp;nbsp;உரையாடல்கள் மூலமே மக்கள் வாழும் &amp;amp;nbsp;வாழ்க்கையின் குணம் முழுமையும் அந்த சாதாரண சொற்கள் மூலமே &amp;amp;nbsp;கதை சொல்லிவிடுகிறது. தி.ஜானகிராமன் கதை சொல்வது போல. தி.ஜானகிராமனிலாவது அழகான கவித்வமான சொற்கள் வந்து விடும். சில வர்ணணைகள் அவருக்கேயான வர்ணனைகள் வந்து விழும். &amp;amp;nbsp;சூழலின் விவரிப்பும், மனிதர்களின் குண விவரிப்பும் ஓரிரு வாக்கியங்களில் வந்து விழும். இமையத்திடம் அதுவும் இல்லை. &amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தொடக்கத்திலிருந்து கதையின் முடிவு வரை வெறும் அன்றாட கிராமத்தானின் பேச்சுக்கள் தான். கதை ஒரு பெண்ணின் அவல வாழ்க்கையைச் சொல்லும். அவலமென்றால், அதைச் சொல்ல புதிதாக ஒரு சொல்லை உருவாக்கத் தான் வேண்டும். நம் அன்றாட வழக்கில் சொல்வோமே, சும்மா உங்க ஊரு, எங்க ஊரு அவலமில்லை. பாத்துக்க”&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;திருட்டுப் போன பொண்ணு என்று ஒரு கதை. &amp;amp;nbsp;சாவு சோறு &amp;amp;nbsp;தொகுப்பிலேயே மிக நீளமான, 35 பக்கங்களுக்கு நீளும் கதை.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;“திருட்டுப் போன பொண்ணு வீடு எங்க இருக்கு?” என்று வீடு தேடும் விசாரிப்புடன் தொடங்குகிறது கதை. அப்படித்தான் அவள் அந்த கிராமத்தில் அறியப்படுபவள். அவளுக்குப் பேர் என்னவோ அவளுக்கே தெரியுமோ என்னவோ. &amp;amp;nbsp;ஏ பொண்ணு” என்று தான் சின்ன பொடியனுகளும் அவளைக் கூப்பிடுகிறார்கள். அவள் பொன்ணு இல்லை. இன்னிக்கோ நாளைக்கோ என்று காத்திருக்கும் தொண்டு கிழம். பேட்டி காண வந்த இருவரோடு நிகழும் பேச்சில் அவள் வாழ்க்கை சொல்லியாகிறது, அலுப்பும், கோபமும், வெறுப்பும், இடையிடையே தன்னையே கிண்டல் செய்து கொண்டும் சொல்கிறாள் அதில் அந்த கிராமம், சுற்று வட்டாரத்து மக்கள், அவர்களது வன்மம், ஜாதிப் பிடிப்பு, நம்பிக்கைகள், எல்லாம் சொல்லியாகிறது. கிழவி சொல்கிறாள், அவளது சொற்களில், அந்த எளிய சொற்கள் மிகவும் பெரிதாக வியாபகம் பெறுகின்றன. அவற்றின் சாதாரணத்வத்தை மீறிய வியாபகம் கொள்கின்றன. அவள் வயதுக்கு வந்த எட்டாம் நாள் வெளிப்புறத்தில் குச்சல் கட்டி அதில் அவளுக்கு பரணும் கட்டி ஒதுக்கி வைக்கப்படுகிறாள். அதில் தான் அவள் இரவும் பகலுமாக 16 அல்லது 21 நாள் இருக்கணும். அது தான் ராஜா கம்பளத்து தொட்டி நாயக்கர் இனத்து வழக்கம். இன்றும் காப்பாற்றப்படும் சம்பிரதாயம். இரவு மாத்திரம் யாராவது பரணடியில் காவல் இருப்பார்கள். அவள் ஒரு நாள் கடத்தப்பட்டு விடுகிறாள். யாரையோ தூக்கிவருவதற்குப் பதிலாக இவளைத் தூக்கி வந்துவிடு கிறார்கள். தவறு தெரிந்து அவள் திருப்பி பத்திரமாக, திருட்டுத் தனமாகத் தான், &amp;amp;nbsp;கொண்டு சேர்க்கப் படுகிறாள். ஆனால் ஒரு குமருப் பெண் கடத்தப்பட்டு நாலு &amp;amp;nbsp;நாள் கழித்துத் திரும்புகிறாள் என்றால், அவள் என்ன ஆனாள் என்பது மிக மோசமான கற்பனைகள் தான் நடந்ததாக உண்மையாக எல்லோராலும் நம்பப் படும்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அப்படித்தான் நடந்தது. விஷயம் அந்த கிராமம் மட்டுமல்ல சுத்து வட்டாரம் பூராவும் பரவியாயிற்று. தேடினார்கள். பஞ்சாயத்து நடந்தது. துண்டு போட்டு சத்தியம் செய்தார்கள், நான் இல்லையென்று. கடைசியில் நடந்தது நடந்தாயிற்று. அவளைக் கட்டிக்கத்தான் ஆள் யாரும் வரவில்லை. வந்தார்கள். வைப்பாட்டியாக ஒரு நாளைக்கி கொஞ்ச நாளைக்கு என்று, தெரிந்து தெரியாமலும் வைத்துக்கொள்ளத் தயார், நிறையப் பேர். ஆனால் கட்டிக்கொள்ளத் தான் யாரும் வரவில்லை. யாரோ தூக்கிட்டுப் போய் திரும்பினவளை எப்படி கட்டிக்கிறது? அம்மாக் காரிக்குத் தாங்கவில்லை. யாரோடேயாவது ஓடிப்போயேண்டி, எவனா இருந்தா என்ன, என்ன சாதியா இருந்தா என்ன என்று. எங்கேயாவது திருட்டுத் தனமா பெத்துண்டாலும் சரி, எங்கேயாவது சுகமா இருந்த சரி, பெண்டு கழிந்தா சரி என்று &amp;amp;nbsp;ஆதங்கம். அக்காகாரிகள் சொல்கிறார்கள், ”எம் புருஷனுக்கு மூணாவதா வந்துடேன்,” என்று. ஆனால் இவளுக்கு இப்படியெல்லாம் வாழ சம்மதமில்லை. நாட்கள் கடக்கின்றன. சுத்திய உறவுகள் பிரசவங்கள், குழந்தை பராமரிப்பு என்று இவள் வாழ்க்கை கழிகிறது. இதிலும் அண்ணிமார்களின் ஏச்சு, பேச்சுககளுக்கும் இரையாக நேர்கிறது. துணையிருந்த அப்பனும், தாயும் மறைந்த பிறகு, அண்ணிகளின் ராஜ்யம் தான். வேலைக்குப் போய்விடும் அண்ணன்கள் என்ன செய்ய முடியும்? கொடுக்கற வேலையச் செய்யணும். திட்டுக் கேக்கணும். எளப்பாரம் தான். ஆக, இப்படியே கிழவி ஆயாச்சு. இப்போ தனிக்கட்டை. தலையைச் சாய்ககத் தான் இந்த வீடு. மற்றதெல்லாம் தெருவில் தான். வெகு சாதாரணமாக, “ஒலக்கயக் காணாத ஒரலுண்டா? என்று சொல்லி சற்று அலுப்புடன் ஒதுக்கிவிட முடிகிறது. ”கண்ணாலம் கட்டினவளுவ படுற பாட்டைப் பாத்தா, அடேயப்பா, கழுத்த நீட்டின பாவத்துக்கு……..” என்று ஒரு நிம்மதிப் பெருமூச்சுடன் சொல்ல முடிகிறது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பொண்ணுங்க திருட்டுப் போவது ஒன்றும் அதியசமில்லை. அப்பப்போ இப்போதும் நடக்கறது தான். திருட்டுப் போனதிலே, தூக்கிட்டுப் போனதிலே கல்லாணம் ஆவாம நின்னு போனது நான் மட்டும் தான். அதனாலே தான் எப்போ யார் திருட்டுப் போனாலும், தூக்கிட்டுப் போனாலும் அதைப்பத்தி யாரும் பேசறதில்லே, என்னப் பத்தித்தான் பேசறாக” என்று அவள் தன் நிலையை விளக்க முடிகிறது. யார் கதையையோ சொல்வது போல.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கடைசியில் அவள் பேட்டி இப்படித்தான் முடிகிறது. “பொண்டாட்டியா ஆவ மாட்டன். தாயா ஆவ மாட்டன். கொழுந்தியாளா, நாத்தியா….. ஆவ மாட்டன். மண்ணாத்தான் ஆவன். சோத்தப் போட்ட ஜக்கம்மா வெஞ்சனம் ஊத்த மறக்க மாட்டான்னு இருந்திட்டன். இது என்னோட தலையெழுத்து. இது என்னோட சாவு. நாந்தான் சாவணும்.”&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அவள் வாழ்க்கையே இடையிடையே ஏச்சும் கிண்டலும், சின்ன சின்ன சந்தோஷங்களும் இருக்கத்தான் செய்தன. இடையில் பேட்டி காண வந்தவர்கள் &amp;amp;nbsp;பாட்டில் தண்ணீர் குடிப்பது பார்த்து “நான் எந்தத் தண்ணி குடிச்சாலும் நோவு வராது. ஒரு ரூவா அரிசிதான் திங்குறன். உங்களுக்கு ஒரு நாளைக்கு தண்ணிக்கே நூறு ரூவா ஆகும் போல இருக்கு. நாங்க ஊர் ஊரா, காடு காடா அலைஞ்சாலும் எந்தத் தண்ணி குடிச்சாலும் உடம்புக்கு ஒண்ணும் வராது.” &amp;amp;nbsp;என்று சாகக் காத்திருக்கும் அந்தக் கிழவி சொல்கிறாள்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இன்னொரு கதையில் முனிசாமி சிலைக்கு முன் பூ பொரிகடலை, வாழப்பழம், ஊதுவத்தி, ஒரு கவார்ட்டர் ப்ராந்தி, எலுமிச்சம் பழம் கற்பூரம், தேங்காய் வெத்திலை பாக்கு எல்லாம் ஒரு செய்தித்தாள் பரப்பி வைக்கப் பட்டிருக்கிறது. எல்லாம் சாமிக்குப் படையல். ஒரு வேண்டுதலையுடன். போகும் காரியம் நல்ல படியாக முடிய சகுனம் தரவேண்டி எல்லாம் முறையாக, வெகு சிரத்தையுடன் செய்யபடுகிறது. பின் ரகசிமாக முணுமுணுப்பாக ஒரு வேண்டுதலையும் வைக்கப் படுகிறது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;“இன்னிக்கு மாசி மகம் தெப்பத் திருவிழா நடக்கற இடத்துக்கு தொழிலுக்குப் போறன். அதான் உங்கிட்ட உத்தரவு கேக்க வந்தன். நீ உத்தரவு கொடுத்தா போறன். இல்லன்ன திரும்ப ஊட்டுக்குப் போறன்.” .&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இது வழக்கமாக நடப்பது. சாமி உத்தரவு கொடுப்பார். அக்கம் பக்கம் எங்கிருந்தோ ஒரு பல்லி சொல்லும். &amp;amp;nbsp;கௌலி சொன்னா உத்தரவு தான். சில சமயம் பலிக்கும். சில சமயம் அறுத்தது கவரிங்காகப் போகும். சில சமயம் செமத்தியாக அடி விழும். சில சமயம் அந்த பாவப்பட்ட சனியன் ஒரு கிழவியா இருக்கும். சில சமயம் அறியாப் புள்ளேயா இருக்கும். பாவமா இருக்கும் தான். இதயெல்லாம் பாத்த எப்படி சாமிக்கு படயல் செய்யறது? எப்படி நான் சோறு துன்றது?&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இப்படித்தான் வழக்கம். பிக் பாக்கெட்டுதான். சின்னத் திருட்டுத் தான். ஆனாலும் சாமி கும்பிட்டாகணும். அவன் உத்தரவு இல்லாமயா ஒரு காரியம் நடக்கும். இவனும் என்ன தோட்டம் துறவு வாங்க, பங்களா கட்ட, கார்ல போகவா திருடறான் மத்தவங்க மாதிரி. அன்னன்னி சாப்பாட்டுக்கு. அதுவும் சாமி உத்தரவோடத் தான்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இந்த வேண்டுதலை ரொம்ப நேரம் நடக்கிறது. இதிலே கெஞ்சல், கோபம், சிணுங்கல், பேரம் (”உனக்கு படயல் வச்சனா இல்லியா?”), ஆசை காட்டல் (உனக்கு சூலம், மணி, அங்கவஸ்திரம், கோழி காவு, க்வாட்டரு பாட்டுலு…) மிரட்டல் &amp;amp;nbsp;(உத்தரவை கொடு, முடியாட்டி விடு, இல்ல இருக்க சூலத்தை எல்லாம் இரும்புக்கடையிலே போட்டு அரிசி பருப்பு வாங்கிக்குவன்) வசவு (குலசாமியுமாச்சு, மயிருமாச்சுன்னு போற ஆளு நானு….)&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இடையிடையே ஏதாவது பல்லி சத்தம் வருதா என்று காதைக் கூர்மையாக்கிக் கேட்பான். எதுவும் சத்தம் வருவதாக இல்லாவிட்டால் மறுபடியும் மிரட்டல், கெஞ்சம் எல்லாம் தொடரும். (இப்ப செல்போனு எடுக்கறதையும் வுட்டுட்டன். அம்பது ரூபா கூட தேறமாட்டேங்குது. &amp;amp;nbsp;,,,, நான் என்ன கலெக்டராக்கு, டாக்டராக்குன்னா கேக்குறன். ஏதோ வவுத்து சோத்துக்கு திருடறது குத்தமா? பின்ன ஏன் சவுனம் கொடுக்க மாட்டங்குற?&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;எனக்கு நேரமாவுதில்லே சீக்கிரம் சவுனம் கொடு. சாம தான பேத தண்டம் எல்லாம் நடக்கறது. என்ன ஆனாலும் சவுனம் ஆகாம உத்தரவு இல்லாம போவதாயில்லை. அது தான் குல தர்மம். இவன் குல சாமி. கடைசியில் ஏதோ சத்தம் கேட்பதாக, கூர்த்து கேட்டால், ஏதோ பல்லி கத்திய மாதிரி தோன்றுகிறது. அவனுக்கு முகம் மலர்ந்து விடுகிறது. சிரித்துக்கொண்டே “இது போதும்டா” என்று சொல்லி சாமி கும்பிட்டு எழுந்திருக்கிறான். எதுக்கும் ஒரு தடவ பூவா தலையா போட்டும் பாத்துடலாம்னு கற்களைக் கையில் குவித்து, சாமி கும்பிட்டு ஜோடி ஜோடியாக எடுத்துக் கடைசில் மிஞ்சியது ஒரு கல்லாக இருக்கவே இதிலும் சாமி உத்தரவு கிடைத்துவிட்டதாக அவனுக்கு சந்தோஷம்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இது போன்ற ஒரு காட்சி பழைய படம் என்.எஸ் கிருஷ்ணன் காட்சியிலும் வருகிறது. ”இந்த மாதிரி இக்கட்டிலிருந்து தப்பத் தான் சாமி கல்லா இருக்கறான்” என்று கிருஷ்ணனின் விளக்கம் வருகிறது. இது இன்றும் கூட, வெறும் பிக் பாக்கெட்டுக்கு மாத்திரம் அல்ல, அன்றாட சோத்துக்கு மாத்திரம் அல்ல, வெவ்வேறு தளங்களில், பல பெரிய இடங்களின், தேர்தல் வெற்றிக்கு, களவாடிய சொத்தைக் காப்பாற்ற, கோவில் உண்டியலை உடைக்க, காண்ட்ராக்ட் கிடைக்க, கோர்ட் கேஸிலிருந்து காப்பாற்ற, என்று பல இடங்களில், பல &amp;amp;nbsp;ரூபங்களில் சாமிகள் சோதனைக்கு ஆட்படுகின்றன தான். இது ஒரு கிராமத்து நடப்பின் காட்சி என்றும் சொல்லலாம். அல்லது ஒரு குறியீடாகக் கொண்டு இதன் அர்த்தத்தை விஸ்தரித்துக் கொள்ளவும் செய்யலாம் தான்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வரம் என்று ஒரு கதை, அதே காட்சி. வேண்டுதல் இல்லை. எரிச்சலைக் கொட்ட. பெரியநாயகத்தின் பெண் செங்காணி அவளோட படிக்கும் பெரியப்பா பையன் கோபாலுவோட ஓடிப்போய்விட்டாள். ஊர் பூராவும் அவளைத் தான் திட்டுகிறது. கோபாலுவின் அம்மாவிலிருந்து தொடங்கி. “ அடப்பாவி தெய்வமே, &amp;amp;nbsp;ஓடுனவ, ஒரு சக்கிலிப் பய, வண்ணாரப்பய கூட ஓடியிருந்தாக் கூட தேவுலியே, என் நெஞ்சு ஆறியிருக்குமே, ஊரு உலகத்திலே இவளுக்கு ஆம்பிளையே இல்லியா? என்று பொறுமிக் கொட்டுகிறாள். கடைசியில் “ நீ சோதன வைக்கணும். நீ நல்ல சாமியா இருந்தா அடுத்த எட்டாம் நாளக்குள்ளார, அவ செத்தான்னு நல்ல சேதி எனக்கு வரணும்…அப்படி வரலேன்னா,சாமின்னு கூட பாக்காம உன் மூஞ்சிலே சாணியக் கரச்சு ஊத்திடுவேன்” என்று சாபத்தோடோ வேண்டுதலையோடோ சாமி முன் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து கும்பிட்டு போகிறாள்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பேராசை என்ற கதையில் கோகிலாவுக்கு கிராமத்தில் வெட்ட வெளியில் மலம் கழிக்க, உறவினர் முன்னால் நின்று காத்திருப்பது பிடிக்கவில்லை. டவுனில் இருக்கும் மாப்பிள்ளையாக இருந்தால் இதிலிருந்து விடுபடலாம். கருப்பாக, அழகில்லாத செல்வமணியை, பெற்றோர் தடுத்தும் பிடிவாதமாக கட்டிக்கொள்கிறாள். புருஷன் வீட்டுக்குப் போகும் அவளது ரயில் பிரயாணம் கிராமத்தை விட பலமடங்கு சகிக்கமுடியாத அனுபவத்தைத் தந்துவிடுகிறது. அதிலிருந்து இவள் மீளப்போவதில்லை. ஸ்வச்ச பாரத் அப்படி ஒன்றும் சுலபத்தில் என்ன, என்ன ஆணையிட்டும் கிடைக்கப் போகும் ஸ்வச்ச பாரத் இல்லை தான். அதுவும் இக்கதை போல ஒரு விடம்பனத்தில் தான் முடியும் போலத் தோன்றுகிறது.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இத்தொகுப்பின் தலைப்புக் கதை சாவு சோறு. கிராமத்து சாதிப் பிடிப்போ, வன்மமோ, வெறியோ அதுதான் &amp;amp;nbsp;எவ்வளவு கொடூரம்! &amp;amp;nbsp;பூங்கோதையின் பெண் ஹம்சவள்ளியைத் தேடி பள்ளிக்கூடம் பள்ளிக்கூடமாக அலைகிறாள். அவள் பெண் பரிட்சை எழுதப் போனவள் வீட்டுக்குத் திரும்பவில்லை. டவுனில் வீடியோக் கடையில் வேலை செய்பவனோடு ஓடிப் போய்விட்டாள். அவன் கீழ்சாதிக்காரன். பூங்கோதையின் பிள்ளைகள் வீடியோக்காரனையும் தங்கை ஹம்ச வள்ளியையும் தேடி கிடைக்காது, வெறிபிடித்து பையனுடைய அம்மாவின் மாரை அறுத்துவிடுகிறார்கள். மார் அறுபட்டவள் தூக்குப் போட்டுக்கொண்டு சாகிறாள். வீடியோக் கடை நாசமாகிறது. கொலை வழக்கு, வீடியோக் கடையை நாசம் செய்த வழக்கு ஊர் கூட அமர்க்களம் செய்தது, யாரைப் பார்த்து என்ன பணம் கொடுத்தும், தப்ப முடியவில்லை. கவுன்சிலர் சொந்த சாதி என்றாலும், “ஒரு கஷ்டம்னாத் தான் சாதி தெரியுது உங்களுக்கு? என்று அவர்களுக்கு கோபம். அவர்கள் சிறையிலிருந்து திரும்பி வந்தால், இவளை மறுபடியும் தேடுவார்கள். ,மானம் கெட்ட சாதி கெட்ட தங்கையையே வெட்டி &amp;amp;nbsp;முலையை அறுத்து பிணமாக்கி விடுவார்கள்.. அல்லது தீவைத்துக் கொளுத்திவிடுவார்கள். கொலைகாரப் பசங்க. ஊர்லே மானத்தோட வாழமுடியாது. &amp;amp;nbsp;அதுக்கு முன்னாலே அவளுடைய பணத்தை, நகை நட்டை அவளுக்குக் கொடுத்துடணும். அவங்களுக்கு அவ செத்துட்டா. செத்தக்கான சடங்குகள் மும்முரமாக நடந்தது. ஊரில் எல்லோருக்கும் கறி வைத்து சாப்பாடு. அம்மாக் காரியும் அந்த சாவு சோறு திங்கிறாள். என் பசங்க எந்த கீழ் சாதிப் பெண்ணோட ஒடினாலும் அவங்க ஆம்பிளிங்க. என்று அதுக்கு ஒரு நியாயம் சொல்கிறாள். பெண்ணைத் தேடி வந்த ஒரு பள்ளிக்கூட வேலைக்காரியிடம் இந்தக் கதை அவ்வளவும் அவள் சொல்கிறாள். கீழ்சாதிப் பயலோட ஓடி போறத எங்க ஊர்க்காரங்க ஒரு நாளும் ஒத்துக்க மாட்டங்க. மேல் சாதிக்காரப் பயலோட ஓடிப்போயிருந்தாக் கூட சமாதானமா போயிருவாங்க. ஆனா கீழ்சாதிப் பயன்னா பஞ்சாயத்து கூடிடும் இப்படித்தான் ஒரு காலனிக்காரனோட சேர்மானம் ஆய்ப்போச்சு. சாதிப் &amp;amp;nbsp;பஞ்சாயத்து கூடி, “ &amp;amp;nbsp;உன்னாலே ஊர் மானம் போயிருச்சி, சாதி மானம் போயிருச்சி, &amp;amp;nbsp;ஒன்னைக் கட்டிக் கொடுக்கவும் முடியாது, ஊர்லே வச்சிருக்கவும் முடியாது. அதனாலே நீயே போய்ச் செத்துடு, இல்லேன்னா ஊரே சேந்து உன்ன செங்கல் சூளையிலே வச்சுக் கொளுத்திடுவம்னு” என்று பஞ்சாயத்து கட்டளை இட, அந்தப் பொண்ணு தானே செங்கல் சூளையெலே எறங்கி செத்தா, ஊரே அசந்து போச்சி. ஊர் மானத்த, சாதி மானத்த &amp;amp;nbsp;காத்தவ. &amp;amp;nbsp;அவ சூளைலே எறங்கின இடத்திலே கோவில் கட்டி மானத்த காத்த சாமின்னு பேரு &amp;amp;nbsp;வச்சாங்க. எங்க ஊர்லேயே அது தான் பெரிய சாமி”ன்னு சொல்கிறாள், பூங்கோதை.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பூங்கோதை கதையைக் கேட்டுக்கொண்டிருந்த பள்ளிக்கூட வேலைக்காரிக்கு, இந்த குடும்பமே கொலைகார குடும்பமாக இருக்கும் போலெ இருக்கே அந்த பசங்க இங்க தேடி வந்தா என்னாகிறது? என்று கவலை ஏற்பட, பள்ளி மணி அடிக்கிறது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இன்னும் இது போன்ற கதைகள் சில இத்தொகுப்பில் இருக்கின்றன. நமக்கு அசாதாரணமாகத் தோன்றும் இக்கதைகள் நம் தெரிவுக்கு எட்டாத சாதாரண்மாக நடக்கும் சம்பவங்கள் தான். வெகு சாதாரண சொற்களில் இந்த அசாதாரண மனித சுபாவங்களையும் வாழ்க்கை நடப்பையும் ஏதோ சிரமமின்றிச் சொல்வது போல இமையத்தால் சொல்லி விட முடிகிறது. அவர் சொல்லவில்லை. நமக்குக் காட்சிப் படுத்துகிறார் என்று சொல்ல வேண்டும்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சாவி சோறு: சிறுகதைகள்: இமையம்; வெளியீடு: க்ரியா, 2, 17th கிழக்குத் தெரு,காமராஜர் நகர், திருவான்மியூர், சென்னை 600041. பக்கங்கள் 160. விலை ரூ 170&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வெங்கட் சாமிநாதன்/19.12.2014&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;--[[பயனர்:Geetha Sambasivam|Geetha Sambasivam]] ([[பயனர் பேச்சு:Geetha Sambasivam|பேச்சு]]) 11:54, 14 நவம்பர் 2015 (GMT)&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp; &amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:எழுத்தாளர்கள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:வெங்கட் சாமிநாதன் பக்கங்கள் -II]]&lt;/div&gt;</summary>
		<author><name>Geetha Sambasivam</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81</id>
		<title>மீண்டும் இமையத்துடன் ஒரு சந்திப்பு</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81"/>
				<updated>2015-11-14T11:55:05Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Geetha Sambasivam: added Category:எழுத்தாளர்கள் using HotCat&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;div&amp;gt;சரியாக இருபது வருடங்கள் ஆகப்போகின்றன. இமையத்தின் எழுத்துடன் முதல் பரிச்சயம் நிகழ்ந்து. வேறு கோகழுதைகள் நாவல் இமையத்தின் எழுத்துடனான முதல் பரிச்சயத்தைத் தந்தது. தலித் சமூகத்திடமிருந்து இன்னம் ஒரு சிறப்பான எழுத்தின் வருகையைக் கண்டு எனக்கு மிகுந்த உற்சாகமும் மகிழ்ச்சியும். வெகுஜன கவர்ச்சியை மீறி தனித்தடம் ஒன்று தனக்கென வகுத்துக்கொண்டு தம் பயணத்தைத் தொடங்கியவர்கள் கணிசமாக வந்துகொண்டிருந்த காலம் அது, கவனிக்கப்பட்டுக்கொண்டிருந்த கால கட்டமும்/. தன்னை ஸ்திரப்படுத்திக்கொண்ட கால கட்டம். ஆனால் வெகு ஜன கவர்ச்சியை ஒதுக்கியது ஒன்று தான் அவர்களை ஒன்று படுத்தியதே தவிர, அதில் உரத்த கோஷங்களும், பிரசாரமும், மிகைப் படுத்தல்களூம், கொள்கைகளே அனுபவங்களாக உருவாக்கப்பட்டவையாகவும் இருந்தவை ஒரு சுவடாகவும், இன்னொரு சுவடு இதுவரை சொல்லப்படாத அனுபவங்களுக்கு எழுத்துரு கொடுக்கப்பட்டனவாகவும், வரத் தொடங்கின. இந்த இரண்டாம் சுவட்டில் தான் &amp;amp;nbsp;பூமணி, சிவகாமி, சோ தருமன் போன்றோருடன் இமையமும் சேர்ந்து கொண்டது தெரிந்தது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பிரசாரப்படுத்தப்பட்ட, தலித் இலக்கியத்தின் இலக்கணம் என்னவாக இருக்க வேண்டும் என்றும், அதில் தாம் காணவிரும்புவது என்ன என்றும், இலக்கியத் தளத்துக்குள் வந்த சில அரசியல் சட்டாம்பிள்ளைகள் வகுத்த சட்டகம் எதுவும் இவர்கள் எழுத்துக்கு ஒத்து வருவதாக இல்லை. கிறித்துவராக மாறிவிட்ட சலவைத் தொழில் செய்யும் ஒரு தலித் குடும்பம், காலனியில் இடம்பெற்றுவிட்ட தலித் குடும்பத்தின் வாசலில் நின்று “சாமியோவ்” என்று குரல் கொடுத்தால் தான் மிஞ்சிய சோறு கிடைக்கும். இது அன்றாட வாழ்க்கை. இந்த நிலையிலிருந்து தப்ப முடியும் தான். அதற்கு அவர்கள் டவுனுக்கு குடியேறி, சலவைக் கடையொன்று வைக்கவேண்டும். &amp;amp;nbsp;அப்போது கடைக்கு வந்து சலவைக்குத் துணி கொடுத்துப் போவார்கள் அந்த காலனிக் காரர்கள். வீட்டுக்குள் அனுமதி இல்லாதிருக்கலாம். ஆனால் சலூனுக்குள் நுழைவது பற்றியோ அரை மணி நேரத்துக்கு தலையைக் கொடுப்பது பற்றியோ தயக்கங்கள் இருப்பதில்லை.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இது ஒன்றும் எல்லாருக்கும் எல்லா நிலைகளிலும் ஒரு தீர்வைத் தந்து விடுவதில்லை. எந்த சமூக பொருளாதார மாற்றத்திலும் இது தொடரத்தான் செய்கிறது பல்வேறு தளங்களில், ரூபங்களில். ஆனால் சாடப்படும் பழக்கங்களும், நம்பிக்கைகளும் அந்தந்த சமூகங்களுக்கு ஏற்ப தொடரவும் செய்கின்றன. கல்வி, பொருளாதாரம் எதுவும் சில அடிப்படையான அடையாளங்களை மாற்றுவது என்பது நடப்பதில்லை. கோஷமிடலாம். கற்பனையான எழுத்துக்களை பிரசாரமாக முன் வைக்கலாம். எத்தகைய எழுத்துக்கள் என்ன சட்ட திட்டங்களுக்கு ஏற்ப எழுதப்படவேண்டும் என்று விதிகள் செய்யலாம். ஆனால் வாழ்க்கை அனுபவம் வேறாகத்தான் வந்து முன்நின்று பயமுறுத்துகிறது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;யார் நினைத்துப் பார்த்திருப்பார்கள். தலித் சமூகத்திலும் பெண் குழந்தையை கோவிலின் பராமரிப்பில் விட்டு அது வளர்ந்ததும் அதற்கு பொட்டுக் கட்டி சுற்றியிருக்கும் எல்லா கிராமத்துக் கோவில்களுக்கும் பொதுவான தேவதாசி யாக்கப்படுவாள் என்று? இமையம் ”செடல்” என ஒரு நாவலையே எழுதி யிருக்கிறார். &amp;amp;nbsp;ஆரம்ப வருடங்களில், வரையறுக்கப்பட்ட சட்டகத்துக்குள் அடைபடாத தலித் வாழ்க்கையை எழுதியவர்களுக்கு சட்டாம்பிள்ளைகளால் எழுந்த எதிர்ப்பு இப்போது காணப்படுவதில்லை. வருடங்கள் செல்லச் செல்ல, எதிர்ப்புகள், மங்கி மறைந்து விட்டன. முற்போக்கு எழுத்துக்களின் அன்றைய ஜொலிப்பு இன்று மங்கியது போல, அன்றைய தலித் எழுத்துக்கான வாய்ப்பாடுகள் இன்று கேட்கப்படுவதில்லை.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இமையம் தன் அனுபவத்தை, கேட்டதை, வாழ்ந்ததை மீறி எதுவும் எழுதுவதில்லை. எதையும் நாடகப்படுத்துவதில்லை. மிகைப் படுத்துவதில்லை. தன்னைச் சுற்றி, தான் கண்ட அனுபவங்களை அதன் இயல்பில் எழுதுகிறார். அவரது நான் படித்த பழைய கதைகள், நாவல்கள் நினைவிலிருந்து மங்கலாகத் தான் தெரிகின்றன. மறுபடியும் படித்தாக வேண்டும். படித்த மனிதர்களும் வாழ்க்கையும் தான் நினைவில் இருக்கின்றனவே தவிர, மற்றவை திரும்பப் படித்துத் தான் நினைவுகளை புதுப்பித்துக் கொள்ளவேண்டும். ஆனால் இப்போது முன்னிருக்கும் சாவுச் சோறு சிறு கதைத்தொகுப்பு பழகிய, பரிச்சயமான &amp;amp;nbsp;இமையத்தைத்தான் நினைவில் திரையோடச் செய்கிறது..&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இமையத்தின் கதைகளில் அவர் கதை சொல்வதில்லை. கதையில் வரும் மனிதர்கள் பேசுகிறார்கள். கதைகளில் அவர்கள் பேச்சைப் பதிவு செய்வதைத் தவிர இமையம் செய்வது வேறு ஒன்றும் இல்லை. பேச்சுக்கள் தான் அவர்கள் இருக்கும் நிலையை, அவர்கள் வாழ்க்கையின் அன்றைய நிலையை, அவர்கள் தவிப்புக்ளையும் பிணைக்கப்பட்டிருக்கும் சிக்கல்களையும் சொல்கிறது. பேச்சுக்களும் ஏதும் வர்ணணைகள், உணர்வுப் பெருக்கைச் &amp;amp;nbsp;கொண்டவை அல்ல.. சாதாரண அன்றாட மொழியில் அன்றாட செய்திகளைச் சொல்வது தான். &amp;amp;nbsp;உரையாடல்கள் மூலமே மக்கள் வாழும் &amp;amp;nbsp;வாழ்க்கையின் குணம் முழுமையும் அந்த சாதாரண சொற்கள் மூலமே &amp;amp;nbsp;கதை சொல்லிவிடுகிறது. தி.ஜானகிராமன் கதை சொல்வது போல. தி.ஜானகிராமனிலாவது அழகான கவித்வமான சொற்கள் வந்து விடும். சில வர்ணணைகள் அவருக்கேயான வர்ணனைகள் வந்து விழும். &amp;amp;nbsp;சூழலின் விவரிப்பும், மனிதர்களின் குண விவரிப்பும் ஓரிரு வாக்கியங்களில் வந்து விழும். இமையத்திடம் அதுவும் இல்லை. &amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தொடக்கத்திலிருந்து கதையின் முடிவு வரை வெறும் அன்றாட கிராமத்தானின் பேச்சுக்கள் தான். கதை ஒரு பெண்ணின் அவல வாழ்க்கையைச் சொல்லும். அவலமென்றால், அதைச் சொல்ல புதிதாக ஒரு சொல்லை உருவாக்கத் தான் வேண்டும். நம் அன்றாட வழக்கில் சொல்வோமே, சும்மா உங்க ஊரு, எங்க ஊரு அவலமில்லை. பாத்துக்க”&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;திருட்டுப் போன பொண்ணு என்று ஒரு கதை. &amp;amp;nbsp;சாவு சோறு &amp;amp;nbsp;தொகுப்பிலேயே மிக நீளமான, 35 பக்கங்களுக்கு நீளும் கதை.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;“திருட்டுப் போன பொண்ணு வீடு எங்க இருக்கு?” என்று வீடு தேடும் விசாரிப்புடன் தொடங்குகிறது கதை. அப்படித்தான் அவள் அந்த கிராமத்தில் அறியப்படுபவள். அவளுக்குப் பேர் என்னவோ அவளுக்கே தெரியுமோ என்னவோ. &amp;amp;nbsp;ஏ பொண்ணு” என்று தான் சின்ன பொடியனுகளும் அவளைக் கூப்பிடுகிறார்கள். அவள் பொன்ணு இல்லை. இன்னிக்கோ நாளைக்கோ என்று காத்திருக்கும் தொண்டு கிழம். பேட்டி காண வந்த இருவரோடு நிகழும் பேச்சில் அவள் வாழ்க்கை சொல்லியாகிறது, அலுப்பும், கோபமும், வெறுப்பும், இடையிடையே தன்னையே கிண்டல் செய்து கொண்டும் சொல்கிறாள் அதில் அந்த கிராமம், சுற்று வட்டாரத்து மக்கள், அவர்களது வன்மம், ஜாதிப் பிடிப்பு, நம்பிக்கைகள், எல்லாம் சொல்லியாகிறது. கிழவி சொல்கிறாள், அவளது சொற்களில், அந்த எளிய சொற்கள் மிகவும் பெரிதாக வியாபகம் பெறுகின்றன. அவற்றின் சாதாரணத்வத்தை மீறிய வியாபகம் கொள்கின்றன. அவள் வயதுக்கு வந்த எட்டாம் நாள் வெளிப்புறத்தில் குச்சல் கட்டி அதில் அவளுக்கு பரணும் கட்டி ஒதுக்கி வைக்கப்படுகிறாள். அதில் தான் அவள் இரவும் பகலுமாக 16 அல்லது 21 நாள் இருக்கணும். அது தான் ராஜா கம்பளத்து தொட்டி நாயக்கர் இனத்து வழக்கம். இன்றும் காப்பாற்றப்படும் சம்பிரதாயம். இரவு மாத்திரம் யாராவது பரணடியில் காவல் இருப்பார்கள். அவள் ஒரு நாள் கடத்தப்பட்டு விடுகிறாள். யாரையோ தூக்கிவருவதற்குப் பதிலாக இவளைத் தூக்கி வந்துவிடு கிறார்கள். தவறு தெரிந்து அவள் திருப்பி பத்திரமாக, திருட்டுத் தனமாகத் தான், &amp;amp;nbsp;கொண்டு சேர்க்கப் படுகிறாள். ஆனால் ஒரு குமருப் பெண் கடத்தப்பட்டு நாலு &amp;amp;nbsp;நாள் கழித்துத் திரும்புகிறாள் என்றால், அவள் என்ன ஆனாள் என்பது மிக மோசமான கற்பனைகள் தான் நடந்ததாக உண்மையாக எல்லோராலும் நம்பப் படும்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அப்படித்தான் நடந்தது. விஷயம் அந்த கிராமம் மட்டுமல்ல சுத்து வட்டாரம் பூராவும் பரவியாயிற்று. தேடினார்கள். பஞ்சாயத்து நடந்தது. துண்டு போட்டு சத்தியம் செய்தார்கள், நான் இல்லையென்று. கடைசியில் நடந்தது நடந்தாயிற்று. அவளைக் கட்டிக்கத்தான் ஆள் யாரும் வரவில்லை. வந்தார்கள். வைப்பாட்டியாக ஒரு நாளைக்கி கொஞ்ச நாளைக்கு என்று, தெரிந்து தெரியாமலும் வைத்துக்கொள்ளத் தயார், நிறையப் பேர். ஆனால் கட்டிக்கொள்ளத் தான் யாரும் வரவில்லை. யாரோ தூக்கிட்டுப் போய் திரும்பினவளை எப்படி கட்டிக்கிறது? அம்மாக் காரிக்குத் தாங்கவில்லை. யாரோடேயாவது ஓடிப்போயேண்டி, எவனா இருந்தா என்ன, என்ன சாதியா இருந்தா என்ன என்று. எங்கேயாவது திருட்டுத் தனமா பெத்துண்டாலும் சரி, எங்கேயாவது சுகமா இருந்த சரி, பெண்டு கழிந்தா சரி என்று &amp;amp;nbsp;ஆதங்கம். அக்காகாரிகள் சொல்கிறார்கள், ”எம் புருஷனுக்கு மூணாவதா வந்துடேன்,” என்று. ஆனால் இவளுக்கு இப்படியெல்லாம் வாழ சம்மதமில்லை. நாட்கள் கடக்கின்றன. சுத்திய உறவுகள் பிரசவங்கள், குழந்தை பராமரிப்பு என்று இவள் வாழ்க்கை கழிகிறது. இதிலும் அண்ணிமார்களின் ஏச்சு, பேச்சுககளுக்கும் இரையாக நேர்கிறது. துணையிருந்த அப்பனும், தாயும் மறைந்த பிறகு, அண்ணிகளின் ராஜ்யம் தான். வேலைக்குப் போய்விடும் அண்ணன்கள் என்ன செய்ய முடியும்? கொடுக்கற வேலையச் செய்யணும். திட்டுக் கேக்கணும். எளப்பாரம் தான். ஆக, இப்படியே கிழவி ஆயாச்சு. இப்போ தனிக்கட்டை. தலையைச் சாய்ககத் தான் இந்த வீடு. மற்றதெல்லாம் தெருவில் தான். வெகு சாதாரணமாக, “ஒலக்கயக் காணாத ஒரலுண்டா? என்று சொல்லி சற்று அலுப்புடன் ஒதுக்கிவிட முடிகிறது. ”கண்ணாலம் கட்டினவளுவ படுற பாட்டைப் பாத்தா, அடேயப்பா, கழுத்த நீட்டின பாவத்துக்கு……..” என்று ஒரு நிம்மதிப் பெருமூச்சுடன் சொல்ல முடிகிறது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பொண்ணுங்க திருட்டுப் போவது ஒன்றும் அதியசமில்லை. அப்பப்போ இப்போதும் நடக்கறது தான். திருட்டுப் போனதிலே, தூக்கிட்டுப் போனதிலே கல்லாணம் ஆவாம நின்னு போனது நான் மட்டும் தான். அதனாலே தான் எப்போ யார் திருட்டுப் போனாலும், தூக்கிட்டுப் போனாலும் அதைப்பத்தி யாரும் பேசறதில்லே, என்னப் பத்தித்தான் பேசறாக” என்று அவள் தன் நிலையை விளக்க முடிகிறது. யார் கதையையோ சொல்வது போல.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கடைசியில் அவள் பேட்டி இப்படித்தான் முடிகிறது. “பொண்டாட்டியா ஆவ மாட்டன். தாயா ஆவ மாட்டன். கொழுந்தியாளா, நாத்தியா….. ஆவ மாட்டன். மண்ணாத்தான் ஆவன். சோத்தப் போட்ட ஜக்கம்மா வெஞ்சனம் ஊத்த மறக்க மாட்டான்னு இருந்திட்டன். இது என்னோட தலையெழுத்து. இது என்னோட சாவு. நாந்தான் சாவணும்.”&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அவள் வாழ்க்கையே இடையிடையே ஏச்சும் கிண்டலும், சின்ன சின்ன சந்தோஷங்களும் இருக்கத்தான் செய்தன. இடையில் பேட்டி காண வந்தவர்கள் &amp;amp;nbsp;பாட்டில் தண்ணீர் குடிப்பது பார்த்து “நான் எந்தத் தண்ணி குடிச்சாலும் நோவு வராது. ஒரு ரூவா அரிசிதான் திங்குறன். உங்களுக்கு ஒரு நாளைக்கு தண்ணிக்கே நூறு ரூவா ஆகும் போல இருக்கு. நாங்க ஊர் ஊரா, காடு காடா அலைஞ்சாலும் எந்தத் தண்ணி குடிச்சாலும் உடம்புக்கு ஒண்ணும் வராது.” &amp;amp;nbsp;என்று சாகக் காத்திருக்கும் அந்தக் கிழவி சொல்கிறாள்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இன்னொரு கதையில் முனிசாமி சிலைக்கு முன் பூ பொரிகடலை, வாழப்பழம், ஊதுவத்தி, ஒரு கவார்ட்டர் ப்ராந்தி, எலுமிச்சம் பழம் கற்பூரம், தேங்காய் வெத்திலை பாக்கு எல்லாம் ஒரு செய்தித்தாள் பரப்பி வைக்கப் பட்டிருக்கிறது. எல்லாம் சாமிக்குப் படையல். ஒரு வேண்டுதலையுடன். போகும் காரியம் நல்ல படியாக முடிய சகுனம் தரவேண்டி எல்லாம் முறையாக, வெகு சிரத்தையுடன் செய்யபடுகிறது. பின் ரகசிமாக முணுமுணுப்பாக ஒரு வேண்டுதலையும் வைக்கப் படுகிறது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;“இன்னிக்கு மாசி மகம் தெப்பத் திருவிழா நடக்கற இடத்துக்கு தொழிலுக்குப் போறன். அதான் உங்கிட்ட உத்தரவு கேக்க வந்தன். நீ உத்தரவு கொடுத்தா போறன். இல்லன்ன திரும்ப ஊட்டுக்குப் போறன்.” .&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இது வழக்கமாக நடப்பது. சாமி உத்தரவு கொடுப்பார். அக்கம் பக்கம் எங்கிருந்தோ ஒரு பல்லி சொல்லும். &amp;amp;nbsp;கௌலி சொன்னா உத்தரவு தான். சில சமயம் பலிக்கும். சில சமயம் அறுத்தது கவரிங்காகப் போகும். சில சமயம் செமத்தியாக அடி விழும். சில சமயம் அந்த பாவப்பட்ட சனியன் ஒரு கிழவியா இருக்கும். சில சமயம் அறியாப் புள்ளேயா இருக்கும். பாவமா இருக்கும் தான். இதயெல்லாம் பாத்த எப்படி சாமிக்கு படயல் செய்யறது? எப்படி நான் சோறு துன்றது?&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இப்படித்தான் வழக்கம். பிக் பாக்கெட்டுதான். சின்னத் திருட்டுத் தான். ஆனாலும் சாமி கும்பிட்டாகணும். அவன் உத்தரவு இல்லாமயா ஒரு காரியம் நடக்கும். இவனும் என்ன தோட்டம் துறவு வாங்க, பங்களா கட்ட, கார்ல போகவா திருடறான் மத்தவங்க மாதிரி. அன்னன்னி சாப்பாட்டுக்கு. அதுவும் சாமி உத்தரவோடத் தான்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இந்த வேண்டுதலை ரொம்ப நேரம் நடக்கிறது. இதிலே கெஞ்சல், கோபம், சிணுங்கல், பேரம் (”உனக்கு படயல் வச்சனா இல்லியா?”), ஆசை காட்டல் (உனக்கு சூலம், மணி, அங்கவஸ்திரம், கோழி காவு, க்வாட்டரு பாட்டுலு…) மிரட்டல் &amp;amp;nbsp;(உத்தரவை கொடு, முடியாட்டி விடு, இல்ல இருக்க சூலத்தை எல்லாம் இரும்புக்கடையிலே போட்டு அரிசி பருப்பு வாங்கிக்குவன்) வசவு (குலசாமியுமாச்சு, மயிருமாச்சுன்னு போற ஆளு நானு….)&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இடையிடையே ஏதாவது பல்லி சத்தம் வருதா என்று காதைக் கூர்மையாக்கிக் கேட்பான். எதுவும் சத்தம் வருவதாக இல்லாவிட்டால் மறுபடியும் மிரட்டல், கெஞ்சம் எல்லாம் தொடரும். (இப்ப செல்போனு எடுக்கறதையும் வுட்டுட்டன். அம்பது ரூபா கூட தேறமாட்டேங்குது. &amp;amp;nbsp;,,,, நான் என்ன கலெக்டராக்கு, டாக்டராக்குன்னா கேக்குறன். ஏதோ வவுத்து சோத்துக்கு திருடறது குத்தமா? பின்ன ஏன் சவுனம் கொடுக்க மாட்டங்குற?&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;எனக்கு நேரமாவுதில்லே சீக்கிரம் சவுனம் கொடு. சாம தான பேத தண்டம் எல்லாம் நடக்கறது. என்ன ஆனாலும் சவுனம் ஆகாம உத்தரவு இல்லாம போவதாயில்லை. அது தான் குல தர்மம். இவன் குல சாமி. கடைசியில் ஏதோ சத்தம் கேட்பதாக, கூர்த்து கேட்டால், ஏதோ பல்லி கத்திய மாதிரி தோன்றுகிறது. அவனுக்கு முகம் மலர்ந்து விடுகிறது. சிரித்துக்கொண்டே “இது போதும்டா” என்று சொல்லி சாமி கும்பிட்டு எழுந்திருக்கிறான். எதுக்கும் ஒரு தடவ பூவா தலையா போட்டும் பாத்துடலாம்னு கற்களைக் கையில் குவித்து, சாமி கும்பிட்டு ஜோடி ஜோடியாக எடுத்துக் கடைசில் மிஞ்சியது ஒரு கல்லாக இருக்கவே இதிலும் சாமி உத்தரவு கிடைத்துவிட்டதாக அவனுக்கு சந்தோஷம்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இது போன்ற ஒரு காட்சி பழைய படம் என்.எஸ் கிருஷ்ணன் காட்சியிலும் வருகிறது. ”இந்த மாதிரி இக்கட்டிலிருந்து தப்பத் தான் சாமி கல்லா இருக்கறான்” என்று கிருஷ்ணனின் விளக்கம் வருகிறது. இது இன்றும் கூட, வெறும் பிக் பாக்கெட்டுக்கு மாத்திரம் அல்ல, அன்றாட சோத்துக்கு மாத்திரம் அல்ல, வெவ்வேறு தளங்களில், பல பெரிய இடங்களின், தேர்தல் வெற்றிக்கு, களவாடிய சொத்தைக் காப்பாற்ற, கோவில் உண்டியலை உடைக்க, காண்ட்ராக்ட் கிடைக்க, கோர்ட் கேஸிலிருந்து காப்பாற்ற, என்று பல இடங்களில், பல &amp;amp;nbsp;ரூபங்களில் சாமிகள் சோதனைக்கு ஆட்படுகின்றன தான். இது ஒரு கிராமத்து நடப்பின் காட்சி என்றும் சொல்லலாம். அல்லது ஒரு குறியீடாகக் கொண்டு இதன் அர்த்தத்தை விஸ்தரித்துக் கொள்ளவும் செய்யலாம் தான்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வரம் என்று ஒரு கதை, அதே காட்சி. வேண்டுதல் இல்லை. எரிச்சலைக் கொட்ட. பெரியநாயகத்தின் பெண் செங்காணி அவளோட படிக்கும் பெரியப்பா பையன் கோபாலுவோட ஓடிப்போய்விட்டாள். ஊர் பூராவும் அவளைத் தான் திட்டுகிறது. கோபாலுவின் அம்மாவிலிருந்து தொடங்கி. “ அடப்பாவி தெய்வமே, &amp;amp;nbsp;ஓடுனவ, ஒரு சக்கிலிப் பய, வண்ணாரப்பய கூட ஓடியிருந்தாக் கூட தேவுலியே, என் நெஞ்சு ஆறியிருக்குமே, ஊரு உலகத்திலே இவளுக்கு ஆம்பிளையே இல்லியா? என்று பொறுமிக் கொட்டுகிறாள். கடைசியில் “ நீ சோதன வைக்கணும். நீ நல்ல சாமியா இருந்தா அடுத்த எட்டாம் நாளக்குள்ளார, அவ செத்தான்னு நல்ல சேதி எனக்கு வரணும்…அப்படி வரலேன்னா,சாமின்னு கூட பாக்காம உன் மூஞ்சிலே சாணியக் கரச்சு ஊத்திடுவேன்” என்று சாபத்தோடோ வேண்டுதலையோடோ சாமி முன் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து கும்பிட்டு போகிறாள்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பேராசை என்ற கதையில் கோகிலாவுக்கு கிராமத்தில் வெட்ட வெளியில் மலம் கழிக்க, உறவினர் முன்னால் நின்று காத்திருப்பது பிடிக்கவில்லை. டவுனில் இருக்கும் மாப்பிள்ளையாக இருந்தால் இதிலிருந்து விடுபடலாம். கருப்பாக, அழகில்லாத செல்வமணியை, பெற்றோர் தடுத்தும் பிடிவாதமாக கட்டிக்கொள்கிறாள். புருஷன் வீட்டுக்குப் போகும் அவளது ரயில் பிரயாணம் கிராமத்தை விட பலமடங்கு சகிக்கமுடியாத அனுபவத்தைத் தந்துவிடுகிறது. அதிலிருந்து இவள் மீளப்போவதில்லை. ஸ்வச்ச பாரத் அப்படி ஒன்றும் சுலபத்தில் என்ன, என்ன ஆணையிட்டும் கிடைக்கப் போகும் ஸ்வச்ச பாரத் இல்லை தான். அதுவும் இக்கதை போல ஒரு விடம்பனத்தில் தான் முடியும் போலத் தோன்றுகிறது.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இத்தொகுப்பின் தலைப்புக் கதை சாவு சோறு. கிராமத்து சாதிப் பிடிப்போ, வன்மமோ, வெறியோ அதுதான் &amp;amp;nbsp;எவ்வளவு கொடூரம்! &amp;amp;nbsp;பூங்கோதையின் பெண் ஹம்சவள்ளியைத் தேடி பள்ளிக்கூடம் பள்ளிக்கூடமாக அலைகிறாள். அவள் பெண் பரிட்சை எழுதப் போனவள் வீட்டுக்குத் திரும்பவில்லை. டவுனில் வீடியோக் கடையில் வேலை செய்பவனோடு ஓடிப் போய்விட்டாள். அவன் கீழ்சாதிக்காரன். பூங்கோதையின் பிள்ளைகள் வீடியோக்காரனையும் தங்கை ஹம்ச வள்ளியையும் தேடி கிடைக்காது, வெறிபிடித்து பையனுடைய அம்மாவின் மாரை அறுத்துவிடுகிறார்கள். மார் அறுபட்டவள் தூக்குப் போட்டுக்கொண்டு சாகிறாள். வீடியோக் கடை நாசமாகிறது. கொலை வழக்கு, வீடியோக் கடையை நாசம் செய்த வழக்கு ஊர் கூட அமர்க்களம் செய்தது, யாரைப் பார்த்து என்ன பணம் கொடுத்தும், தப்ப முடியவில்லை. கவுன்சிலர் சொந்த சாதி என்றாலும், “ஒரு கஷ்டம்னாத் தான் சாதி தெரியுது உங்களுக்கு? என்று அவர்களுக்கு கோபம். அவர்கள் சிறையிலிருந்து திரும்பி வந்தால், இவளை மறுபடியும் தேடுவார்கள். ,மானம் கெட்ட சாதி கெட்ட தங்கையையே வெட்டி &amp;amp;nbsp;முலையை அறுத்து பிணமாக்கி விடுவார்கள்.. அல்லது தீவைத்துக் கொளுத்திவிடுவார்கள். கொலைகாரப் பசங்க. ஊர்லே மானத்தோட வாழமுடியாது. &amp;amp;nbsp;அதுக்கு முன்னாலே அவளுடைய பணத்தை, நகை நட்டை அவளுக்குக் கொடுத்துடணும். அவங்களுக்கு அவ செத்துட்டா. செத்தக்கான சடங்குகள் மும்முரமாக நடந்தது. ஊரில் எல்லோருக்கும் கறி வைத்து சாப்பாடு. அம்மாக் காரியும் அந்த சாவு சோறு திங்கிறாள். என் பசங்க எந்த கீழ் சாதிப் பெண்ணோட ஒடினாலும் அவங்க ஆம்பிளிங்க. என்று அதுக்கு ஒரு நியாயம் சொல்கிறாள். பெண்ணைத் தேடி வந்த ஒரு பள்ளிக்கூட வேலைக்காரியிடம் இந்தக் கதை அவ்வளவும் அவள் சொல்கிறாள். கீழ்சாதிப் பயலோட ஓடி போறத எங்க ஊர்க்காரங்க ஒரு நாளும் ஒத்துக்க மாட்டங்க. மேல் சாதிக்காரப் பயலோட ஓடிப்போயிருந்தாக் கூட சமாதானமா போயிருவாங்க. ஆனா கீழ்சாதிப் பயன்னா பஞ்சாயத்து கூடிடும் இப்படித்தான் ஒரு காலனிக்காரனோட சேர்மானம் ஆய்ப்போச்சு. சாதிப் &amp;amp;nbsp;பஞ்சாயத்து கூடி, “ &amp;amp;nbsp;உன்னாலே ஊர் மானம் போயிருச்சி, சாதி மானம் போயிருச்சி, &amp;amp;nbsp;ஒன்னைக் கட்டிக் கொடுக்கவும் முடியாது, ஊர்லே வச்சிருக்கவும் முடியாது. அதனாலே நீயே போய்ச் செத்துடு, இல்லேன்னா ஊரே சேந்து உன்ன செங்கல் சூளையிலே வச்சுக் கொளுத்திடுவம்னு” என்று பஞ்சாயத்து கட்டளை இட, அந்தப் பொண்ணு தானே செங்கல் சூளையெலே எறங்கி செத்தா, ஊரே அசந்து போச்சி. ஊர் மானத்த, சாதி மானத்த &amp;amp;nbsp;காத்தவ. &amp;amp;nbsp;அவ சூளைலே எறங்கின இடத்திலே கோவில் கட்டி மானத்த காத்த சாமின்னு பேரு &amp;amp;nbsp;வச்சாங்க. எங்க ஊர்லேயே அது தான் பெரிய சாமி”ன்னு சொல்கிறாள், பூங்கோதை.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பூங்கோதை கதையைக் கேட்டுக்கொண்டிருந்த பள்ளிக்கூட வேலைக்காரிக்கு, இந்த குடும்பமே கொலைகார குடும்பமாக இருக்கும் போலெ இருக்கே அந்த பசங்க இங்க தேடி வந்தா என்னாகிறது? என்று கவலை ஏற்பட, பள்ளி மணி அடிக்கிறது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இன்னும் இது போன்ற கதைகள் சில இத்தொகுப்பில் இருக்கின்றன. நமக்கு அசாதாரணமாகத் தோன்றும் இக்கதைகள் நம் தெரிவுக்கு எட்டாத சாதாரண்மாக நடக்கும் சம்பவங்கள் தான். வெகு சாதாரண சொற்களில் இந்த அசாதாரண மனித சுபாவங்களையும் வாழ்க்கை நடப்பையும் ஏதோ சிரமமின்றிச் சொல்வது போல இமையத்தால் சொல்லி விட முடிகிறது. அவர் சொல்லவில்லை. நமக்குக் காட்சிப் படுத்துகிறார் என்று சொல்ல வேண்டும்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சாவி சோறு: சிறுகதைகள்: இமையம்; வெளியீடு: க்ரியா, 2, 17th கிழக்குத் தெரு,காமராஜர் நகர், திருவான்மியூர், சென்னை 600041. பக்கங்கள் 160. விலை ரூ 170&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வெங்கட் சாமிநாதன்/19.12.2014&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;--[[பயனர்:Geetha Sambasivam|Geetha Sambasivam]] ([[பயனர் பேச்சு:Geetha Sambasivam|பேச்சு]]) 11:54, 14 நவம்பர் 2015 (GMT)&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp; &amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:எழுத்தாளர்கள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Geetha Sambasivam</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81</id>
		<title>மீண்டும் இமையத்துடன் ஒரு சந்திப்பு</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81"/>
				<updated>2015-11-14T11:54:42Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Geetha Sambasivam: &amp;quot;&amp;lt;div&amp;gt;சரியாக இருபது வருடங்க...&amp;quot;-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;div&amp;gt;சரியாக இருபது வருடங்கள் ஆகப்போகின்றன. இமையத்தின் எழுத்துடன் முதல் பரிச்சயம் நிகழ்ந்து. வேறு கோகழுதைகள் நாவல் இமையத்தின் எழுத்துடனான முதல் பரிச்சயத்தைத் தந்தது. தலித் சமூகத்திடமிருந்து இன்னம் ஒரு சிறப்பான எழுத்தின் வருகையைக் கண்டு எனக்கு மிகுந்த உற்சாகமும் மகிழ்ச்சியும். வெகுஜன கவர்ச்சியை மீறி தனித்தடம் ஒன்று தனக்கென வகுத்துக்கொண்டு தம் பயணத்தைத் தொடங்கியவர்கள் கணிசமாக வந்துகொண்டிருந்த காலம் அது, கவனிக்கப்பட்டுக்கொண்டிருந்த கால கட்டமும்/. தன்னை ஸ்திரப்படுத்திக்கொண்ட கால கட்டம். ஆனால் வெகு ஜன கவர்ச்சியை ஒதுக்கியது ஒன்று தான் அவர்களை ஒன்று படுத்தியதே தவிர, அதில் உரத்த கோஷங்களும், பிரசாரமும், மிகைப் படுத்தல்களூம், கொள்கைகளே அனுபவங்களாக உருவாக்கப்பட்டவையாகவும் இருந்தவை ஒரு சுவடாகவும், இன்னொரு சுவடு இதுவரை சொல்லப்படாத அனுபவங்களுக்கு எழுத்துரு கொடுக்கப்பட்டனவாகவும், வரத் தொடங்கின. இந்த இரண்டாம் சுவட்டில் தான் &amp;amp;nbsp;பூமணி, சிவகாமி, சோ தருமன் போன்றோருடன் இமையமும் சேர்ந்து கொண்டது தெரிந்தது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பிரசாரப்படுத்தப்பட்ட, தலித் இலக்கியத்தின் இலக்கணம் என்னவாக இருக்க வேண்டும் என்றும், அதில் தாம் காணவிரும்புவது என்ன என்றும், இலக்கியத் தளத்துக்குள் வந்த சில அரசியல் சட்டாம்பிள்ளைகள் வகுத்த சட்டகம் எதுவும் இவர்கள் எழுத்துக்கு ஒத்து வருவதாக இல்லை. கிறித்துவராக மாறிவிட்ட சலவைத் தொழில் செய்யும் ஒரு தலித் குடும்பம், காலனியில் இடம்பெற்றுவிட்ட தலித் குடும்பத்தின் வாசலில் நின்று “சாமியோவ்” என்று குரல் கொடுத்தால் தான் மிஞ்சிய சோறு கிடைக்கும். இது அன்றாட வாழ்க்கை. இந்த நிலையிலிருந்து தப்ப முடியும் தான். அதற்கு அவர்கள் டவுனுக்கு குடியேறி, சலவைக் கடையொன்று வைக்கவேண்டும். &amp;amp;nbsp;அப்போது கடைக்கு வந்து சலவைக்குத் துணி கொடுத்துப் போவார்கள் அந்த காலனிக் காரர்கள். வீட்டுக்குள் அனுமதி இல்லாதிருக்கலாம். ஆனால் சலூனுக்குள் நுழைவது பற்றியோ அரை மணி நேரத்துக்கு தலையைக் கொடுப்பது பற்றியோ தயக்கங்கள் இருப்பதில்லை.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இது ஒன்றும் எல்லாருக்கும் எல்லா நிலைகளிலும் ஒரு தீர்வைத் தந்து விடுவதில்லை. எந்த சமூக பொருளாதார மாற்றத்திலும் இது தொடரத்தான் செய்கிறது பல்வேறு தளங்களில், ரூபங்களில். ஆனால் சாடப்படும் பழக்கங்களும், நம்பிக்கைகளும் அந்தந்த சமூகங்களுக்கு ஏற்ப தொடரவும் செய்கின்றன. கல்வி, பொருளாதாரம் எதுவும் சில அடிப்படையான அடையாளங்களை மாற்றுவது என்பது நடப்பதில்லை. கோஷமிடலாம். கற்பனையான எழுத்துக்களை பிரசாரமாக முன் வைக்கலாம். எத்தகைய எழுத்துக்கள் என்ன சட்ட திட்டங்களுக்கு ஏற்ப எழுதப்படவேண்டும் என்று விதிகள் செய்யலாம். ஆனால் வாழ்க்கை அனுபவம் வேறாகத்தான் வந்து முன்நின்று பயமுறுத்துகிறது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;யார் நினைத்துப் பார்த்திருப்பார்கள். தலித் சமூகத்திலும் பெண் குழந்தையை கோவிலின் பராமரிப்பில் விட்டு அது வளர்ந்ததும் அதற்கு பொட்டுக் கட்டி சுற்றியிருக்கும் எல்லா கிராமத்துக் கோவில்களுக்கும் பொதுவான தேவதாசி யாக்கப்படுவாள் என்று? இமையம் ”செடல்” என ஒரு நாவலையே எழுதி யிருக்கிறார். &amp;amp;nbsp;ஆரம்ப வருடங்களில், வரையறுக்கப்பட்ட சட்டகத்துக்குள் அடைபடாத தலித் வாழ்க்கையை எழுதியவர்களுக்கு சட்டாம்பிள்ளைகளால் எழுந்த எதிர்ப்பு இப்போது காணப்படுவதில்லை. வருடங்கள் செல்லச் செல்ல, எதிர்ப்புகள், மங்கி மறைந்து விட்டன. முற்போக்கு எழுத்துக்களின் அன்றைய ஜொலிப்பு இன்று மங்கியது போல, அன்றைய தலித் எழுத்துக்கான வாய்ப்பாடுகள் இன்று கேட்கப்படுவதில்லை.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இமையம் தன் அனுபவத்தை, கேட்டதை, வாழ்ந்ததை மீறி எதுவும் எழுதுவதில்லை. எதையும் நாடகப்படுத்துவதில்லை. மிகைப் படுத்துவதில்லை. தன்னைச் சுற்றி, தான் கண்ட அனுபவங்களை அதன் இயல்பில் எழுதுகிறார். அவரது நான் படித்த பழைய கதைகள், நாவல்கள் நினைவிலிருந்து மங்கலாகத் தான் தெரிகின்றன. மறுபடியும் படித்தாக வேண்டும். படித்த மனிதர்களும் வாழ்க்கையும் தான் நினைவில் இருக்கின்றனவே தவிர, மற்றவை திரும்பப் படித்துத் தான் நினைவுகளை புதுப்பித்துக் கொள்ளவேண்டும். ஆனால் இப்போது முன்னிருக்கும் சாவுச் சோறு சிறு கதைத்தொகுப்பு பழகிய, பரிச்சயமான &amp;amp;nbsp;இமையத்தைத்தான் நினைவில் திரையோடச் செய்கிறது..&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இமையத்தின் கதைகளில் அவர் கதை சொல்வதில்லை. கதையில் வரும் மனிதர்கள் பேசுகிறார்கள். கதைகளில் அவர்கள் பேச்சைப் பதிவு செய்வதைத் தவிர இமையம் செய்வது வேறு ஒன்றும் இல்லை. பேச்சுக்கள் தான் அவர்கள் இருக்கும் நிலையை, அவர்கள் வாழ்க்கையின் அன்றைய நிலையை, அவர்கள் தவிப்புக்ளையும் பிணைக்கப்பட்டிருக்கும் சிக்கல்களையும் சொல்கிறது. பேச்சுக்களும் ஏதும் வர்ணணைகள், உணர்வுப் பெருக்கைச் &amp;amp;nbsp;கொண்டவை அல்ல.. சாதாரண அன்றாட மொழியில் அன்றாட செய்திகளைச் சொல்வது தான். &amp;amp;nbsp;உரையாடல்கள் மூலமே மக்கள் வாழும் &amp;amp;nbsp;வாழ்க்கையின் குணம் முழுமையும் அந்த சாதாரண சொற்கள் மூலமே &amp;amp;nbsp;கதை சொல்லிவிடுகிறது. தி.ஜானகிராமன் கதை சொல்வது போல. தி.ஜானகிராமனிலாவது அழகான கவித்வமான சொற்கள் வந்து விடும். சில வர்ணணைகள் அவருக்கேயான வர்ணனைகள் வந்து விழும். &amp;amp;nbsp;சூழலின் விவரிப்பும், மனிதர்களின் குண விவரிப்பும் ஓரிரு வாக்கியங்களில் வந்து விழும். இமையத்திடம் அதுவும் இல்லை. &amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தொடக்கத்திலிருந்து கதையின் முடிவு வரை வெறும் அன்றாட கிராமத்தானின் பேச்சுக்கள் தான். கதை ஒரு பெண்ணின் அவல வாழ்க்கையைச் சொல்லும். அவலமென்றால், அதைச் சொல்ல புதிதாக ஒரு சொல்லை உருவாக்கத் தான் வேண்டும். நம் அன்றாட வழக்கில் சொல்வோமே, சும்மா உங்க ஊரு, எங்க ஊரு அவலமில்லை. பாத்துக்க”&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;திருட்டுப் போன பொண்ணு என்று ஒரு கதை. &amp;amp;nbsp;சாவு சோறு &amp;amp;nbsp;தொகுப்பிலேயே மிக நீளமான, 35 பக்கங்களுக்கு நீளும் கதை.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;“திருட்டுப் போன பொண்ணு வீடு எங்க இருக்கு?” என்று வீடு தேடும் விசாரிப்புடன் தொடங்குகிறது கதை. அப்படித்தான் அவள் அந்த கிராமத்தில் அறியப்படுபவள். அவளுக்குப் பேர் என்னவோ அவளுக்கே தெரியுமோ என்னவோ. &amp;amp;nbsp;ஏ பொண்ணு” என்று தான் சின்ன பொடியனுகளும் அவளைக் கூப்பிடுகிறார்கள். அவள் பொன்ணு இல்லை. இன்னிக்கோ நாளைக்கோ என்று காத்திருக்கும் தொண்டு கிழம். பேட்டி காண வந்த இருவரோடு நிகழும் பேச்சில் அவள் வாழ்க்கை சொல்லியாகிறது, அலுப்பும், கோபமும், வெறுப்பும், இடையிடையே தன்னையே கிண்டல் செய்து கொண்டும் சொல்கிறாள் அதில் அந்த கிராமம், சுற்று வட்டாரத்து மக்கள், அவர்களது வன்மம், ஜாதிப் பிடிப்பு, நம்பிக்கைகள், எல்லாம் சொல்லியாகிறது. கிழவி சொல்கிறாள், அவளது சொற்களில், அந்த எளிய சொற்கள் மிகவும் பெரிதாக வியாபகம் பெறுகின்றன. அவற்றின் சாதாரணத்வத்தை மீறிய வியாபகம் கொள்கின்றன. அவள் வயதுக்கு வந்த எட்டாம் நாள் வெளிப்புறத்தில் குச்சல் கட்டி அதில் அவளுக்கு பரணும் கட்டி ஒதுக்கி வைக்கப்படுகிறாள். அதில் தான் அவள் இரவும் பகலுமாக 16 அல்லது 21 நாள் இருக்கணும். அது தான் ராஜா கம்பளத்து தொட்டி நாயக்கர் இனத்து வழக்கம். இன்றும் காப்பாற்றப்படும் சம்பிரதாயம். இரவு மாத்திரம் யாராவது பரணடியில் காவல் இருப்பார்கள். அவள் ஒரு நாள் கடத்தப்பட்டு விடுகிறாள். யாரையோ தூக்கிவருவதற்குப் பதிலாக இவளைத் தூக்கி வந்துவிடு கிறார்கள். தவறு தெரிந்து அவள் திருப்பி பத்திரமாக, திருட்டுத் தனமாகத் தான், &amp;amp;nbsp;கொண்டு சேர்க்கப் படுகிறாள். ஆனால் ஒரு குமருப் பெண் கடத்தப்பட்டு நாலு &amp;amp;nbsp;நாள் கழித்துத் திரும்புகிறாள் என்றால், அவள் என்ன ஆனாள் என்பது மிக மோசமான கற்பனைகள் தான் நடந்ததாக உண்மையாக எல்லோராலும் நம்பப் படும்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அப்படித்தான் நடந்தது. விஷயம் அந்த கிராமம் மட்டுமல்ல சுத்து வட்டாரம் பூராவும் பரவியாயிற்று. தேடினார்கள். பஞ்சாயத்து நடந்தது. துண்டு போட்டு சத்தியம் செய்தார்கள், நான் இல்லையென்று. கடைசியில் நடந்தது நடந்தாயிற்று. அவளைக் கட்டிக்கத்தான் ஆள் யாரும் வரவில்லை. வந்தார்கள். வைப்பாட்டியாக ஒரு நாளைக்கி கொஞ்ச நாளைக்கு என்று, தெரிந்து தெரியாமலும் வைத்துக்கொள்ளத் தயார், நிறையப் பேர். ஆனால் கட்டிக்கொள்ளத் தான் யாரும் வரவில்லை. யாரோ தூக்கிட்டுப் போய் திரும்பினவளை எப்படி கட்டிக்கிறது? அம்மாக் காரிக்குத் தாங்கவில்லை. யாரோடேயாவது ஓடிப்போயேண்டி, எவனா இருந்தா என்ன, என்ன சாதியா இருந்தா என்ன என்று. எங்கேயாவது திருட்டுத் தனமா பெத்துண்டாலும் சரி, எங்கேயாவது சுகமா இருந்த சரி, பெண்டு கழிந்தா சரி என்று &amp;amp;nbsp;ஆதங்கம். அக்காகாரிகள் சொல்கிறார்கள், ”எம் புருஷனுக்கு மூணாவதா வந்துடேன்,” என்று. ஆனால் இவளுக்கு இப்படியெல்லாம் வாழ சம்மதமில்லை. நாட்கள் கடக்கின்றன. சுத்திய உறவுகள் பிரசவங்கள், குழந்தை பராமரிப்பு என்று இவள் வாழ்க்கை கழிகிறது. இதிலும் அண்ணிமார்களின் ஏச்சு, பேச்சுககளுக்கும் இரையாக நேர்கிறது. துணையிருந்த அப்பனும், தாயும் மறைந்த பிறகு, அண்ணிகளின் ராஜ்யம் தான். வேலைக்குப் போய்விடும் அண்ணன்கள் என்ன செய்ய முடியும்? கொடுக்கற வேலையச் செய்யணும். திட்டுக் கேக்கணும். எளப்பாரம் தான். ஆக, இப்படியே கிழவி ஆயாச்சு. இப்போ தனிக்கட்டை. தலையைச் சாய்ககத் தான் இந்த வீடு. மற்றதெல்லாம் தெருவில் தான். வெகு சாதாரணமாக, “ஒலக்கயக் காணாத ஒரலுண்டா? என்று சொல்லி சற்று அலுப்புடன் ஒதுக்கிவிட முடிகிறது. ”கண்ணாலம் கட்டினவளுவ படுற பாட்டைப் பாத்தா, அடேயப்பா, கழுத்த நீட்டின பாவத்துக்கு……..” என்று ஒரு நிம்மதிப் பெருமூச்சுடன் சொல்ல முடிகிறது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பொண்ணுங்க திருட்டுப் போவது ஒன்றும் அதியசமில்லை. அப்பப்போ இப்போதும் நடக்கறது தான். திருட்டுப் போனதிலே, தூக்கிட்டுப் போனதிலே கல்லாணம் ஆவாம நின்னு போனது நான் மட்டும் தான். அதனாலே தான் எப்போ யார் திருட்டுப் போனாலும், தூக்கிட்டுப் போனாலும் அதைப்பத்தி யாரும் பேசறதில்லே, என்னப் பத்தித்தான் பேசறாக” என்று அவள் தன் நிலையை விளக்க முடிகிறது. யார் கதையையோ சொல்வது போல.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கடைசியில் அவள் பேட்டி இப்படித்தான் முடிகிறது. “பொண்டாட்டியா ஆவ மாட்டன். தாயா ஆவ மாட்டன். கொழுந்தியாளா, நாத்தியா….. ஆவ மாட்டன். மண்ணாத்தான் ஆவன். சோத்தப் போட்ட ஜக்கம்மா வெஞ்சனம் ஊத்த மறக்க மாட்டான்னு இருந்திட்டன். இது என்னோட தலையெழுத்து. இது என்னோட சாவு. நாந்தான் சாவணும்.”&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அவள் வாழ்க்கையே இடையிடையே ஏச்சும் கிண்டலும், சின்ன சின்ன சந்தோஷங்களும் இருக்கத்தான் செய்தன. இடையில் பேட்டி காண வந்தவர்கள் &amp;amp;nbsp;பாட்டில் தண்ணீர் குடிப்பது பார்த்து “நான் எந்தத் தண்ணி குடிச்சாலும் நோவு வராது. ஒரு ரூவா அரிசிதான் திங்குறன். உங்களுக்கு ஒரு நாளைக்கு தண்ணிக்கே நூறு ரூவா ஆகும் போல இருக்கு. நாங்க ஊர் ஊரா, காடு காடா அலைஞ்சாலும் எந்தத் தண்ணி குடிச்சாலும் உடம்புக்கு ஒண்ணும் வராது.” &amp;amp;nbsp;என்று சாகக் காத்திருக்கும் அந்தக் கிழவி சொல்கிறாள்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இன்னொரு கதையில் முனிசாமி சிலைக்கு முன் பூ பொரிகடலை, வாழப்பழம், ஊதுவத்தி, ஒரு கவார்ட்டர் ப்ராந்தி, எலுமிச்சம் பழம் கற்பூரம், தேங்காய் வெத்திலை பாக்கு எல்லாம் ஒரு செய்தித்தாள் பரப்பி வைக்கப் பட்டிருக்கிறது. எல்லாம் சாமிக்குப் படையல். ஒரு வேண்டுதலையுடன். போகும் காரியம் நல்ல படியாக முடிய சகுனம் தரவேண்டி எல்லாம் முறையாக, வெகு சிரத்தையுடன் செய்யபடுகிறது. பின் ரகசிமாக முணுமுணுப்பாக ஒரு வேண்டுதலையும் வைக்கப் படுகிறது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;“இன்னிக்கு மாசி மகம் தெப்பத் திருவிழா நடக்கற இடத்துக்கு தொழிலுக்குப் போறன். அதான் உங்கிட்ட உத்தரவு கேக்க வந்தன். நீ உத்தரவு கொடுத்தா போறன். இல்லன்ன திரும்ப ஊட்டுக்குப் போறன்.” .&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இது வழக்கமாக நடப்பது. சாமி உத்தரவு கொடுப்பார். அக்கம் பக்கம் எங்கிருந்தோ ஒரு பல்லி சொல்லும். &amp;amp;nbsp;கௌலி சொன்னா உத்தரவு தான். சில சமயம் பலிக்கும். சில சமயம் அறுத்தது கவரிங்காகப் போகும். சில சமயம் செமத்தியாக அடி விழும். சில சமயம் அந்த பாவப்பட்ட சனியன் ஒரு கிழவியா இருக்கும். சில சமயம் அறியாப் புள்ளேயா இருக்கும். பாவமா இருக்கும் தான். இதயெல்லாம் பாத்த எப்படி சாமிக்கு படயல் செய்யறது? எப்படி நான் சோறு துன்றது?&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இப்படித்தான் வழக்கம். பிக் பாக்கெட்டுதான். சின்னத் திருட்டுத் தான். ஆனாலும் சாமி கும்பிட்டாகணும். அவன் உத்தரவு இல்லாமயா ஒரு காரியம் நடக்கும். இவனும் என்ன தோட்டம் துறவு வாங்க, பங்களா கட்ட, கார்ல போகவா திருடறான் மத்தவங்க மாதிரி. அன்னன்னி சாப்பாட்டுக்கு. அதுவும் சாமி உத்தரவோடத் தான்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இந்த வேண்டுதலை ரொம்ப நேரம் நடக்கிறது. இதிலே கெஞ்சல், கோபம், சிணுங்கல், பேரம் (”உனக்கு படயல் வச்சனா இல்லியா?”), ஆசை காட்டல் (உனக்கு சூலம், மணி, அங்கவஸ்திரம், கோழி காவு, க்வாட்டரு பாட்டுலு…) மிரட்டல் &amp;amp;nbsp;(உத்தரவை கொடு, முடியாட்டி விடு, இல்ல இருக்க சூலத்தை எல்லாம் இரும்புக்கடையிலே போட்டு அரிசி பருப்பு வாங்கிக்குவன்) வசவு (குலசாமியுமாச்சு, மயிருமாச்சுன்னு போற ஆளு நானு….)&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இடையிடையே ஏதாவது பல்லி சத்தம் வருதா என்று காதைக் கூர்மையாக்கிக் கேட்பான். எதுவும் சத்தம் வருவதாக இல்லாவிட்டால் மறுபடியும் மிரட்டல், கெஞ்சம் எல்லாம் தொடரும். (இப்ப செல்போனு எடுக்கறதையும் வுட்டுட்டன். அம்பது ரூபா கூட தேறமாட்டேங்குது. &amp;amp;nbsp;,,,, நான் என்ன கலெக்டராக்கு, டாக்டராக்குன்னா கேக்குறன். ஏதோ வவுத்து சோத்துக்கு திருடறது குத்தமா? பின்ன ஏன் சவுனம் கொடுக்க மாட்டங்குற?&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;எனக்கு நேரமாவுதில்லே சீக்கிரம் சவுனம் கொடு. சாம தான பேத தண்டம் எல்லாம் நடக்கறது. என்ன ஆனாலும் சவுனம் ஆகாம உத்தரவு இல்லாம போவதாயில்லை. அது தான் குல தர்மம். இவன் குல சாமி. கடைசியில் ஏதோ சத்தம் கேட்பதாக, கூர்த்து கேட்டால், ஏதோ பல்லி கத்திய மாதிரி தோன்றுகிறது. அவனுக்கு முகம் மலர்ந்து விடுகிறது. சிரித்துக்கொண்டே “இது போதும்டா” என்று சொல்லி சாமி கும்பிட்டு எழுந்திருக்கிறான். எதுக்கும் ஒரு தடவ பூவா தலையா போட்டும் பாத்துடலாம்னு கற்களைக் கையில் குவித்து, சாமி கும்பிட்டு ஜோடி ஜோடியாக எடுத்துக் கடைசில் மிஞ்சியது ஒரு கல்லாக இருக்கவே இதிலும் சாமி உத்தரவு கிடைத்துவிட்டதாக அவனுக்கு சந்தோஷம்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இது போன்ற ஒரு காட்சி பழைய படம் என்.எஸ் கிருஷ்ணன் காட்சியிலும் வருகிறது. ”இந்த மாதிரி இக்கட்டிலிருந்து தப்பத் தான் சாமி கல்லா இருக்கறான்” என்று கிருஷ்ணனின் விளக்கம் வருகிறது. இது இன்றும் கூட, வெறும் பிக் பாக்கெட்டுக்கு மாத்திரம் அல்ல, அன்றாட சோத்துக்கு மாத்திரம் அல்ல, வெவ்வேறு தளங்களில், பல பெரிய இடங்களின், தேர்தல் வெற்றிக்கு, களவாடிய சொத்தைக் காப்பாற்ற, கோவில் உண்டியலை உடைக்க, காண்ட்ராக்ட் கிடைக்க, கோர்ட் கேஸிலிருந்து காப்பாற்ற, என்று பல இடங்களில், பல &amp;amp;nbsp;ரூபங்களில் சாமிகள் சோதனைக்கு ஆட்படுகின்றன தான். இது ஒரு கிராமத்து நடப்பின் காட்சி என்றும் சொல்லலாம். அல்லது ஒரு குறியீடாகக் கொண்டு இதன் அர்த்தத்தை விஸ்தரித்துக் கொள்ளவும் செய்யலாம் தான்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வரம் என்று ஒரு கதை, அதே காட்சி. வேண்டுதல் இல்லை. எரிச்சலைக் கொட்ட. பெரியநாயகத்தின் பெண் செங்காணி அவளோட படிக்கும் பெரியப்பா பையன் கோபாலுவோட ஓடிப்போய்விட்டாள். ஊர் பூராவும் அவளைத் தான் திட்டுகிறது. கோபாலுவின் அம்மாவிலிருந்து தொடங்கி. “ அடப்பாவி தெய்வமே, &amp;amp;nbsp;ஓடுனவ, ஒரு சக்கிலிப் பய, வண்ணாரப்பய கூட ஓடியிருந்தாக் கூட தேவுலியே, என் நெஞ்சு ஆறியிருக்குமே, ஊரு உலகத்திலே இவளுக்கு ஆம்பிளையே இல்லியா? என்று பொறுமிக் கொட்டுகிறாள். கடைசியில் “ நீ சோதன வைக்கணும். நீ நல்ல சாமியா இருந்தா அடுத்த எட்டாம் நாளக்குள்ளார, அவ செத்தான்னு நல்ல சேதி எனக்கு வரணும்…அப்படி வரலேன்னா,சாமின்னு கூட பாக்காம உன் மூஞ்சிலே சாணியக் கரச்சு ஊத்திடுவேன்” என்று சாபத்தோடோ வேண்டுதலையோடோ சாமி முன் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து கும்பிட்டு போகிறாள்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பேராசை என்ற கதையில் கோகிலாவுக்கு கிராமத்தில் வெட்ட வெளியில் மலம் கழிக்க, உறவினர் முன்னால் நின்று காத்திருப்பது பிடிக்கவில்லை. டவுனில் இருக்கும் மாப்பிள்ளையாக இருந்தால் இதிலிருந்து விடுபடலாம். கருப்பாக, அழகில்லாத செல்வமணியை, பெற்றோர் தடுத்தும் பிடிவாதமாக கட்டிக்கொள்கிறாள். புருஷன் வீட்டுக்குப் போகும் அவளது ரயில் பிரயாணம் கிராமத்தை விட பலமடங்கு சகிக்கமுடியாத அனுபவத்தைத் தந்துவிடுகிறது. அதிலிருந்து இவள் மீளப்போவதில்லை. ஸ்வச்ச பாரத் அப்படி ஒன்றும் சுலபத்தில் என்ன, என்ன ஆணையிட்டும் கிடைக்கப் போகும் ஸ்வச்ச பாரத் இல்லை தான். அதுவும் இக்கதை போல ஒரு விடம்பனத்தில் தான் முடியும் போலத் தோன்றுகிறது.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இத்தொகுப்பின் தலைப்புக் கதை சாவு சோறு. கிராமத்து சாதிப் பிடிப்போ, வன்மமோ, வெறியோ அதுதான் &amp;amp;nbsp;எவ்வளவு கொடூரம்! &amp;amp;nbsp;பூங்கோதையின் பெண் ஹம்சவள்ளியைத் தேடி பள்ளிக்கூடம் பள்ளிக்கூடமாக அலைகிறாள். அவள் பெண் பரிட்சை எழுதப் போனவள் வீட்டுக்குத் திரும்பவில்லை. டவுனில் வீடியோக் கடையில் வேலை செய்பவனோடு ஓடிப் போய்விட்டாள். அவன் கீழ்சாதிக்காரன். பூங்கோதையின் பிள்ளைகள் வீடியோக்காரனையும் தங்கை ஹம்ச வள்ளியையும் தேடி கிடைக்காது, வெறிபிடித்து பையனுடைய அம்மாவின் மாரை அறுத்துவிடுகிறார்கள். மார் அறுபட்டவள் தூக்குப் போட்டுக்கொண்டு சாகிறாள். வீடியோக் கடை நாசமாகிறது. கொலை வழக்கு, வீடியோக் கடையை நாசம் செய்த வழக்கு ஊர் கூட அமர்க்களம் செய்தது, யாரைப் பார்த்து என்ன பணம் கொடுத்தும், தப்ப முடியவில்லை. கவுன்சிலர் சொந்த சாதி என்றாலும், “ஒரு கஷ்டம்னாத் தான் சாதி தெரியுது உங்களுக்கு? என்று அவர்களுக்கு கோபம். அவர்கள் சிறையிலிருந்து திரும்பி வந்தால், இவளை மறுபடியும் தேடுவார்கள். ,மானம் கெட்ட சாதி கெட்ட தங்கையையே வெட்டி &amp;amp;nbsp;முலையை அறுத்து பிணமாக்கி விடுவார்கள்.. அல்லது தீவைத்துக் கொளுத்திவிடுவார்கள். கொலைகாரப் பசங்க. ஊர்லே மானத்தோட வாழமுடியாது. &amp;amp;nbsp;அதுக்கு முன்னாலே அவளுடைய பணத்தை, நகை நட்டை அவளுக்குக் கொடுத்துடணும். அவங்களுக்கு அவ செத்துட்டா. செத்தக்கான சடங்குகள் மும்முரமாக நடந்தது. ஊரில் எல்லோருக்கும் கறி வைத்து சாப்பாடு. அம்மாக் காரியும் அந்த சாவு சோறு திங்கிறாள். என் பசங்க எந்த கீழ் சாதிப் பெண்ணோட ஒடினாலும் அவங்க ஆம்பிளிங்க. என்று அதுக்கு ஒரு நியாயம் சொல்கிறாள். பெண்ணைத் தேடி வந்த ஒரு பள்ளிக்கூட வேலைக்காரியிடம் இந்தக் கதை அவ்வளவும் அவள் சொல்கிறாள். கீழ்சாதிப் பயலோட ஓடி போறத எங்க ஊர்க்காரங்க ஒரு நாளும் ஒத்துக்க மாட்டங்க. மேல் சாதிக்காரப் பயலோட ஓடிப்போயிருந்தாக் கூட சமாதானமா போயிருவாங்க. ஆனா கீழ்சாதிப் பயன்னா பஞ்சாயத்து கூடிடும் இப்படித்தான் ஒரு காலனிக்காரனோட சேர்மானம் ஆய்ப்போச்சு. சாதிப் &amp;amp;nbsp;பஞ்சாயத்து கூடி, “ &amp;amp;nbsp;உன்னாலே ஊர் மானம் போயிருச்சி, சாதி மானம் போயிருச்சி, &amp;amp;nbsp;ஒன்னைக் கட்டிக் கொடுக்கவும் முடியாது, ஊர்லே வச்சிருக்கவும் முடியாது. அதனாலே நீயே போய்ச் செத்துடு, இல்லேன்னா ஊரே சேந்து உன்ன செங்கல் சூளையிலே வச்சுக் கொளுத்திடுவம்னு” என்று பஞ்சாயத்து கட்டளை இட, அந்தப் பொண்ணு தானே செங்கல் சூளையெலே எறங்கி செத்தா, ஊரே அசந்து போச்சி. ஊர் மானத்த, சாதி மானத்த &amp;amp;nbsp;காத்தவ. &amp;amp;nbsp;அவ சூளைலே எறங்கின இடத்திலே கோவில் கட்டி மானத்த காத்த சாமின்னு பேரு &amp;amp;nbsp;வச்சாங்க. எங்க ஊர்லேயே அது தான் பெரிய சாமி”ன்னு சொல்கிறாள், பூங்கோதை.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பூங்கோதை கதையைக் கேட்டுக்கொண்டிருந்த பள்ளிக்கூட வேலைக்காரிக்கு, இந்த குடும்பமே கொலைகார குடும்பமாக இருக்கும் போலெ இருக்கே அந்த பசங்க இங்க தேடி வந்தா என்னாகிறது? என்று கவலை ஏற்பட, பள்ளி மணி அடிக்கிறது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இன்னும் இது போன்ற கதைகள் சில இத்தொகுப்பில் இருக்கின்றன. நமக்கு அசாதாரணமாகத் தோன்றும் இக்கதைகள் நம் தெரிவுக்கு எட்டாத சாதாரண்மாக நடக்கும் சம்பவங்கள் தான். வெகு சாதாரண சொற்களில் இந்த அசாதாரண மனித சுபாவங்களையும் வாழ்க்கை நடப்பையும் ஏதோ சிரமமின்றிச் சொல்வது போல இமையத்தால் சொல்லி விட முடிகிறது. அவர் சொல்லவில்லை. நமக்குக் காட்சிப் படுத்துகிறார் என்று சொல்ல வேண்டும்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சாவி சோறு: சிறுகதைகள்: இமையம்; வெளியீடு: க்ரியா, 2, 17th கிழக்குத் தெரு,காமராஜர் நகர், திருவான்மியூர், சென்னை 600041. பக்கங்கள் 160. விலை ரூ 170&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வெங்கட் சாமிநாதன்/19.12.2014&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;--[[பயனர்:Geetha Sambasivam|Geetha Sambasivam]] ([[பயனர் பேச்சு:Geetha Sambasivam|பேச்சு]]) 11:54, 14 நவம்பர் 2015 (GMT)&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp; &amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>Geetha Sambasivam</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81.</id>
		<title>பெர்லினும் தமிழ் இலக்கியத்துள் வந்தாச்சு.</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81."/>
				<updated>2015-11-14T11:50:16Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Geetha Sambasivam: added Category:வெங்கட் சாமிநாதன் பக்கங்கள் -II using HotCat&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;div&amp;gt;நான் பத்திரிகைகள் படித்து வந்த ஆரம்ப காலத்தில் கல்கி யாழ்ப்பாணம் சென்று வந்த கதைகளை சுவாரஸ்யமாகச் சொல்வார். ”யாழ்ப்பாணத் தமிழ் மணம் பற்றி மற்றவர்கள் எத்தனையோ குணம் கண்டு சொல்வார்கள். எனக்கு அது என்னவென்று யாழ்ப்பாணம் சென்ற பிறகு தான் தெரிந்தது. யாழ்ப்பாண அன்பர்கள் பேசும்போது கமழும் யாழ்ப்பாணப் புகையிலை மணம் தான் அது” என்பார் அவர். கி.வா.ஜகன்னாதன் இலக்கியச் சொற்பொழிவுகளுக்கு அங்கு நல்ல வரவேற்பு இருந்தது. அங்கு தமிழ்ப் பத்திரிகைகளுக்கு நல்ல மார்க்கெட். அங்கு செல்லும் போதெல்லாம், அங்குள்ள எழுத்தாளர்களை உற்சாகப்படுத்த தம் பத்திரிகைகளுக்கு எழுதச் சொல்வார்கள். ஒரே ஒரு வேண்டுகோள். ”எம் வாசகர்களுக்கு புரியும் தமிழில் எழுதுங்கள்,” என்பது தான் அது. அவர்களும் எழுதியிருப்பார்கள்.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;என் நினைவில் நான் படித்த எதிலும் அவர்கள் வாழும் இடத்தின், மொழியின் , வாழ்க்கையின் பரிச்சயம் கிடைத்ததில்லை. மெரினா பீச்சில், காதல் புரியும் கதைகளாகவே, அன்றைய பத்திரிகைக் கதைத் தமிழில் பேசுவார்கள் காதல் செய்வார்கள். தமிழ் வாசகர்களுக்கு புரியும் விதத்தில் அவர்கள் விரும்பும் உலகைச் சொன்னார்கள். பத்திரிகைகள் அப்படி வேண்டின. லக்ஷ்மி என்று ஒருவர் அந்தக் காலத்தில் ஆனந்த விகடனில் தொடர்ந்து கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக எழுதி வந்தார். &amp;amp;nbsp;அவர் இங்கு மருத்துவ கல்வி பெற்று தென்னாப்பிரிக்கா சென்றார். அங்கிருந்து அவர் நிறைய எழுதினார். என் நினைவில் லட்சியவாதி, காஞ்சனா, &amp;amp;nbsp;மிதிலா விலாஸ் என பல தொடர்கதைகள். &amp;amp;nbsp;அவ்வளவுதான் &amp;amp;nbsp;என் நினைவில் இருப்பது. அவ்வளவு கதைகளும் நடப்பது தமிழ் நாட்டில். ஊர் பேர் தெரியாத ஊரில். தென்னாப்பிரிக்க வாழ்க்கையோ அனுபவங்களோ எட்டிப் பார்த்ததே இல்லை. கடைசியாக எழுதிய, சாகித்ய அகாடமி பரிசு பெற்ற ஒரு நாவல், ”காவிரியைப் போல,” என்று நினைவு. அதில் தான் தென்னாப்பிரிக்கா எட்டிப் பார்க்கிறது. தாமறிந்த வாழ்க்கையை, பழகிய மனிதர்களை எழுதுவது என்பதே அக்காலத்தில் இவர்கள் மனதில் தோன்றியதில்லை.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஒரே ஒரு விதிவிலக்கு. &amp;amp;nbsp;எங்கும் நேரும் விதிவிலக்கு. ப.சிங்காரம். ஆனால் தமிழரே ஆனாலும் தமிழ்ச் சூழலால் பாதிக்கப்படாது எங்கோ, வாழ்ந்தவர். அவர் கொணர்ந்த வாழ்க்கையும் தமிழ் இலக்கியத்துக்குப் புதிது. விதிவிலக்கு விலகி நின்ற ஒன்றாகவே ஆகியது. &amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இது மாறியது ”சரஸ்வதி” பத்திரிகை காலத்தில். இலங்கையிலிருந்து எழுதுபவர்கள் தாம் வாழ்ந்த வாழ்க்கையை அனுபவங்களை, எமக்கு அவர்கள் பரிச்சயப் படுத்தியது அப்போதிலிருந்து தான். அதையும் ஒரு சிறு வாசகர் வட்டம் ஏற்றுக்கொண்டது. திருநெல்வேலித் தமிழும் கொங்கு நாட்டுத் தமிழும் எவ்வளவு அன்னியமோ அவ்வளவு அன்னியம் தான் யாழ்ப்பாணத் தமிழும் மட்டக்களப்பு மனிதர்களும். அந்தத் தமிழும் தமிழுக்கு புதிய வண்ணங்களைச் சேர்த்தது. படிக்க மகிழ்ச்சியாக, &amp;amp;nbsp;இந்தத் தமிழைக் கேட்க அதுவும் ஒரு அழகாகத்தான் இருக்கும் என்று எண்ணத் தோன்றியது. ஒரு சிறு வட்டத்துக்குள், அகிலனையும் ஜெகச்சிற்பியனும் மாத்திரமல்ல, டொமினிக் ஜீவா, கே டேனியல், வ.அ.ராசரத்தினம் எழுதுவதும் தமிழ் உலகம் தான், என்ற ஏற்பு, தமிழ் இலக்கியத்தின் பூகோளப் பரப்பை விஸ்தரித்தது. வேடிக்கை என்னவென்றால், இந்த நிகழ்வு, அகிலன் போன்றாரைப் பின் தள்ளிவிட்டு டேனியல், பொன்னுதுரை போன்றாரை முன் வைத்தது. இலங்கை எழுத்து தமிழ் நாட்டுக்கு இருபது வருடங்கள் பின்னுக்கு இருக்கிறது என்று அங்கு போய் கண்டு சொன்னவர்கள் கேலிக்கு ஆளாகவேண்டியதாய்ப் போயிற்று.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தமிழ் எழுத்தின், இப்பூகோளப் பரப்பு தென்னாப்பிரிக்கா, மலேசியா, ஃபிஜி என்றெல்லாம் விஸ்தரித்திருக்க வேண்டும். கயானாவுக்கும் மலேசியா வுக்கும் முருகனை மறக்காது எடுத்துச் சென்ற தமிழர், தம் இலக்கியப் பரப்பை விஸ்தரிக்க வில்லை. கூலிகளாகச் சென்ற, தென்னாப்பிரிக்கத் தமிழர் தம் சடங்குகளை மறக்கவில்லை. அவர்களது அடையாளங்கள் காக்கப்பட்டது, &amp;amp;nbsp;சடங்குளிலும் பெயர்களிலும் தான். &amp;amp;nbsp;சாமி என்ற பெயர் போதும். கூலி என்றும் தமிழர் என்றும் அடையாளப் படுத்த. அங்கு அரசியல் காரணங்களுக்காகச் சென்ற வி.எஸ் சீனுவாச சாஸ்திரிகளை, , &amp;amp;nbsp;”ஒரு சாஸ்திரிகள், வேத விற்பன்னர் வந்தது எங்கள் பாக்கியம், நீங்கள் தான் நல்லபடியாக மந்திரங்கள் சொல்வீர்கள்” என்று அவர்கள் சடங்குகளை நடத்துவிக்க அவரை நிர்ப்பந்தித்தார்கள் எனவும், தான் அவர்களின் அன்பின் பெருக்கத்தில் அகப்பட்டுத் தவித்ததாகச் சொல்கிறார், சாஸ்திரிகள்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து என உலகம் முழுதும் தமிழகத்திலிருந்து சென்ற தமிழர்கள் வாழ்வதைக்காணலாம். அங்கு அவர்கள் தம் இன அடையாளங்களைக் காப்பது சங்கீதத்தில், சடங்குகளில், தெய்வ நம்பிக்கைகளில், கோவில்களில், உணவுப் பழக்கங்களில், தமிழ்ப் பத்திரிகைக் கடைகளில் வத்தல்,வடாம், ஊறுகாய்களில். ஆனால் ஏனோ அவர்கள் இலக்கிய உலக சிந்தனைகள் தமிழ் பத்திரிகைகளைத் தாண்டிச் செல்லவில்லை.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;எண்பதுகளில் இலங்கையில் நடந்த இனவெறித் தாக்குதல்கள் முற்றிய நிலையின் முதல் அடையாளமாக யாழ்ப்பாண நகரத்தின் பொது நூலகம் தீவைத்து அழிக்கப்பட்டதும் &amp;amp;nbsp;தமிழர்களின் வெளியேற்றம் தீவிரம் அடையத் தொடங்கியது. அது தொடரும் ஒரு பெரு நிகழ்வு. ஒரு சில வருடங்கள் எங்கெங்கோ அலைந்து தடுமாறிக் கடைசியில் அவர்கள் தஞ்சமடைந்தது, ஜெர்மனியோ, இங்கிலாந்தோ, இல்லை கனடாவோ, அகதிகளாகவோ, &amp;amp;nbsp;இல்லை உணவுக்கூடங்களில் பீங்கான் தட்டுக்கள் கழுவியோ, இல்லை என்ன வேலை கிடைக்கிறதோ அதில் நுழைந்து. ஆச்சரியம் அவர்கள் அந்த நிலையிலும் தமிழில் எழுத விரும்பினார்கள். தம் அனுபவங்களைப் பதிய, பகிர்ந்து கொள்ள விரும்பினார்கள். &amp;amp;nbsp;அவர்களிடமிருந்து எழுந்துள்ள ஒரு சிறந்த கவிஞராக நான் கருதும் திருமாவளவன், இரவில் யந்திரங்களோடு உழன்று விடி காலையில் பத்திரிகைகள் வினியோகித்து வாழத் தொடங்கியவர், கடைசியாக தஞ்சம் அடைந்த கனடாவில் கூட இப்போதும் அவர் வாழ்க்கை அப்படித்தான் தொடர்கிறது. ஈழத்திலிருந்து வந்துள்ள முதல் தர கவிஞர் அவர். நாடு கடந்த ஆரம்ப வருடங்களில் படும் அவல வாழ்வைப் பற்றிய ஒரு சித்திரம் ஷோபா சக்தியின் எழுத்துக்களில், &amp;amp;nbsp;‘ம்” “தேசத்துரோகி”, போன்றவற்றில் காணலாம். &amp;amp;nbsp;இன்னமும் அடுத்த வேலை எங்கு கிடைக்கும் என்ற நிச்சயமற்ற நிலையில் இருப்பவர்கள், இரவு நேரத்தில் காவலாளியாக இருப்பவர்களைக் காணலாம். அவர்கள் தமிழ் எழுத்துலகைச் சேர்ந்தவர்கள். சிரிக்கச் சிரிக்க பேசுபவர்கள். &amp;amp;nbsp;தமிழ் நாட்டிலிருந்து வரும் எழுத்தாளர்களை வரவேற்று விருந்தளிப்பவர்கள். இவர்களே பெரும் பாலானவர்கள். தமிழ்ச் சூழலின் குணத்துக்கு மாறாக, தமிழுக்குக் கொடை என்று தாம் கருதும் எழுத்தை அங்கீகரித்து கௌரவிப்பவர்களும் அவர்கள் தான்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஆனாலும் இத்தகைய அனுபவங்களால் துரத்தப் படாத புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களும் உண்டு. அவர்களும் தற்காலத் தமிழ் இலக்கியத்துக்கு மிகச் சிறப்பான பங்களிப்பவர்கள், அ.முத்துலிங்கம், சேரன் சட்டென நினைவுக்கு வருபவர்கள். இதிலும் அ. முத்துலிங்கத்தின் எழுத்து தமிழ் இலக்கிய பூகோள பரப்பின் எல்லைகளை உலகப் பரப்பிற்கே விஸ்தரிப்பது. அவர் சென்றவிடங்களின் அனுபவங்களும் மனிதர்களும் சுபாவங்களும் இன்றைய தமிழ் எழுத்தில் பதிவாகி யிருக்கின்றன. மனிதர் எந்த பூகம்பம் வெடித்தாலும், எந்த எரிமலை தீக் கங்குளை உமிழ்ந்தாலும், எந்த அதீத சூழலிலும் மனுஷனுக்கு மந்திர ஸ்தாயி தான். விளம்ப காலம் தான். மெல்லிய சலனங்களை எழுப்பும் வீணையின் நாதம் தான். என்ன அபூர்வமான அமைதி கொண்ட மனநிலை இவருக்கு?&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;போகட்டும். நான் சொல்ல வந்தது, இது போன்ற ஒரு விஸ்தரிப்பை வேறு யாரிடம் காண்கிறோம்? இருக்கக் கூடும் யாராவது! ஆனால், நீண்ட யோசனையிலும் எனக்கு ஒருவர் தோன்றவில்லை. சாமர்செட் மாம்? ஜோசஃப் கான்ராட்? பேர்ல் எஸ் பக். &amp;amp;nbsp;ஊஹூம்ம்ம்……&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நாடிழந்து, நிம்மதியும் அமைதியும் இழந்து, அகதிகளாக பிழைப்பும் வாழும் வகையும் தேடி அலைந்த ஒரு இனம் தமிழை மறக்கவில்லை. அது தன் தகிப்பிலும் தமிழுக்கு வளம் தருகிறது. அதன் இலக்கிய பரப்பை விஸ்தரித்து, பல நிற வண்ணங்களும் குணங்களும் நிறைந்ததாக ஆக்குகிறது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இந்த மாதிரியான பயங்கர உத்பாதங்கள் ஏதும் நிகழாமல், எதற்கும் ஆட்படாமல், அரசு தரும் மான்யங்களிலேயே சுக வாழ்க்கை வாழும் தமிழ் நாட்டு மக்களுக்கு தமிழில் பேசும் விருப்பம் கூட இருப்பதில்லை. மட்டரகமான சினிமாவில் கள் மயக்கம் கொள்கிறது கூத்தாடிகளைக் கலைஞர்களாகக் கண்டு பரவசம் கொள்கிறது. ஆனால் பிரசாரப்படுத்தப் படும் தமிழ்வெறி என்னமோ உண்டு. அத்தோடு நிற்பது அது. ஆனால், எந்த ஆசை காட்டலுக்கும் தம் அடையாளங்கள் எதையும் இழக்கவும் அவர்கள் தயார். நினைத்துப் பார்க்க மனம் பிசைகிறது.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இப்போது என் முன்னால் பொ. கருணாகரமூர்த்தி. முப்பது வருஷங்களுக்கு முன்னதாக இலங்கையின் புத்தூரை விட்டு ஜெர்மனிக்குப் புலம் பெயர்ந்தவர் கருணாகர மூர்த்தி பத்து வருடங்களுக்கு முன்னரே எனக்கு பரிச்சயமான பெயர் தான். கவனிக்கத் தக்க பெயர் என்று. &amp;amp;nbsp;அவரது ஒரு சின்ன புத்தகம் ஒன்று, ஒரு அகதி உருவாகும் நேரம், பச்சை வர்ணத்தில் அட்டை போட்டது என்ற அளவில் நினைவிருக்கிறது. ஆனால் நான் படிக்கும் முன் யார் எடுத்துச் சென்றார்களோ, திரும்பவில்லை. குறிப்பிடப் படவேண்டிய, படிக்க வேண்டிய, ஒருவர் என்று எப்படியோ யார் சொல்லியோ, படித்தோ நினைவில் பதிவாகியிருந்தது. &amp;amp;nbsp;சின்ன புத்தகம் தானே, கைக்குக் கிடைத்தும் படிக்காது தவறவிட்டோமே என்ற குற்ற உணர்வு இருக்கத் தான் செய்கிறது. இப்போது அவரது “அனந்தியின் டயறி” முன் இருக்கும் போது, அந்த குற்ற உணர்வு கொஞ்சம் அதிகமாகவே உறுத்துகிறது தான்.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;டயறிக் குறிப்புகளை புதினம் என்று சொல்லி நமக்குத் தந்துள்ளார். ஜனவரி 1, 2012 லிருந்து டிஸம்பர் 31 வரையிலான ஒரு வருட டயறிக் குறிப்புகள். எழுதுவது அனந்தி என்னும் 17- 18 வயதுப் பெண். கல்லூரியில் படிப்பவள். காளிதாஸ் அவளது தந்தை. ஒரு உணவகத்தில் வேலை செய்பவர். கடம்பன் என்று பத்து வயதில் ஒரு தம்பி. &amp;amp;nbsp;பின் குழந்தை நயனிகா. அம்மா ஒரு தமிழ் பள்ளிக்குச் செல்வதுண்டு படிப்பிக்க. எல்லோருக்கும் ஜெர்மன் மொழி தெரியும். அப்பாவுக்கும் அனந்திக்கும் நன்றாக. &amp;amp;nbsp;அம்மாவுக்குக் கொஞ்சம் குறைவாக. அனந்தி தமிழும் கற்று வருகிறாள். நடனமும். அவ்வப்போது கற்பது வர்ணமா, பதமா, தில்லானாவா என்று டயரிக் குறிப்புகள் எழுதுவாள். கடம்பன் கொஞ்சம் வாய்த்துடுக்கு. “அப்பா உங்கள் சாவுக்குப் பிறகு அந்த அலமாரியை எறிந்து விடலாமா? என்று கேட்கும் இக்கட்டான, என்ன சொல்கிறோம் என்று தெரியாத, அப்பாவித்தன வாய்த்துடுக்கு. அவ்வப்போது அப்பாவிடம் ஜெர்மன் மொழி கேள்விகள் கேட்டு கிண்டல் செய்வான். &amp;amp;nbsp;இரவு பணி முடிந்ததும் அப்பா தன் விஸ்கி போத்தலும் சோடாவும் கோலாவுமாக உட்கார்ந்து விடுவார். அம்மா சகித்துக்கொள்ளப் பழகியவர். களைத்துப் போய் வந்த உடம்புக்கு விஸ்கி உற்சாகம் கொடுக்கும் என்று பதில் சொல்லும் அப்பாவை, பின் ஏன் குடித்த உடன் படுத்துத் தூங்கிப் போகிறீர்கள்? என்று கேட்கும் அனந்தி அதிபுத்திசாலிப் பெண். ஆங்கிலத்திலும் ஜெர்மனிலும் இலக்கிய படைப்புகளை நாடுபவள். கார்ஸியாவும் டாஸ்டாய்வ்ஸ்கியும் படிக்கிறாள். இரானிய கொரிய படங்களைப் பற்றி விவாதிக்கிறாள். தமிழ்ப் படங்களைக் கேலி செய்கிறாள். அவ்வப்போது கவிதை எழுதுகிறாள். &amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;Memories of my Meloncholy whores புத்தகம் பற்றி அதை எழுதியவரின் சொந்த வாழ்க்கை, 50 வயது வரை அவர் கட்டிலைப் பகிர்ந்து கொண்ட பெண்களின் எண்ணிக்கை 514 என்றும் தன் 80 பிறந்த நாளுக்கு ஒரு கன்னி பரிசாக வேண்டும் என்று ஆசைப்படுகிறவர், அது அவருக்கு ஒரு விபசார விடுதியிலிருந்து கிடைத்தும் விடுகிறது என்பது அனந்தியின் டயறிக் குறிப்புகளில் ஒன்று. சமையலும் வீடும் அம்மாவின் பொறுப்பு. ஏதாவது வேலைக்குப் போக விரும்புகிறார், வீட்டுச் செலவுக்கு உதவும் என்று. &amp;amp;nbsp;வெகு சுலபமாக, இயல்பாக ஜெர்மன் கலாசார சூழலில் வாழும் குடும்பம். அனந்தி யாரைக் கல்யாணம் செய்து கொள்கிறாள் என்பது அவள் பொறுப்பு. ஆனால் அவள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், யோசித்து முடிவெடுத்தால் அவள் யாரையும் திருமணம் செய்துகொள்ளலாம், தடை சொல்ல மாட்டேன் என்கிறார். இது அவரது முற்போக்கு சிந்தனையா இல்லை, ஜெர்மனில் வாழும் கலாசாரப் பாதிப்பின் &amp;amp;nbsp;முதல் அடி வைப்பா, தெரியாது. &amp;amp;nbsp;ஒரு அமெரிக்க பையன் வீட்டுக்கு விருந்தாளியாக வந்து சில நாட்கள் தங்குவான் என்றதும் அம்மாவுக்கு அது இஷ்டமில்லை. ஆனால் அப்பா அதுக்கு அனுமதி தருகிறார். அனந்திக்கு தன்னைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு உண்டு, எப்போதும் அவளுக்கு காவல் இருக்க முடியாது என்ற எண்ணம். ஜெர்மன் வாழ்க்கையின் அதி தீவிர தாக்குதலுக்கு அங்குள்ள சில புலம்பெயர்ந்தோர் குடும்பமும் பாதிக்கப்படுகிறது. &amp;amp;nbsp;அனந்தியுடன் அவ்வளவு நெருக்க மில்லாத தோழி தான் கர்ப்பமாக இருப்பதாகவும் தன் பெற்றோருக்குச் சொல்ல அனந்தி உதவவேண்டும் என்று கேட்கிறாள். இன்னொரு வகுப்புத் தோழி 17 வயதினள் 42 வயதுடைய அமெரிக்கனுடன் தனித்து வாழ வீட்டை விட்டுப் போகிறாள், பெற்றோரின் சம்மதத்துடன். தன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் பொறுப்பு, சுதந்திரம் தன்னது என்கிறாள். இந்த சூழலில் வாழும் அனந்திக்கு தன்னிடம் காதல் கொண்டதாகச் சொல்லும், கடிதம் எழுதும் சம வயதுப் பையனை மென்மையாக அவன் மனம் நோகாது கண்ணியத்துடன் தவிர்த்து விடத் தெரிகிறது, இருவரிடையே கலாசார வேற்றுமைகள் நிறைய என்று சொல்லி. 2012 டிஸம்பரில் தில்லியில் ஒரு பெண்ணுக்கு நிகழ்ந்த கற்பழிப்பும் கொலையும் பெர்லின் பத்திரிகைகளில் படிக்கும் அனந்தியின் சிந்தனை, பாலியல் கல்வியும் சுதந்திரமும் நிறைந்த ஜெர்மனியில் இது போன்ற வன்முறை ஏதும் நிகழ்வதில்லையே கட்டுப் பாடுகள் நிறைந்த இந்தியாவில் நிகழ்வது ஏன்? என்று செல்கிறது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அம்மாவுக்கு நிறைய தோழிகள் உண்டு. அவர்கள் அவ்வப்போது வந்து போவதுண்டு. சாறி(புடவை)யைப் பற்றியே என்னேரமும் பேசும் ஒரு ஆன்டி, சீட்டுக்கட்டச் சொல்லி வரும் ஒரு ஆன்டி, தமிழ் ஹிந்தி சினிமா நடிகைகளை டிவியிலும் டிவிடியிலும் இரவு நெடு நேரம் &amp;amp;nbsp;பார்த்துப் பார்த்து ஏக்கம் கொள்ளும் தன் கணவர் தன் தாகத்தைத் தணித்துக் கொள்ள, பின்னிரவில், தன்னை வந்து துவம்சம் செய்வதைப் பற்றி அம்மாவிடம் புகார் செய்யும் ஒரு ஆன்டி, யாருக்கு ஆண்மை அதிகம், யார் என்ன பீற்றிக்கொண்டாலும் இன்னாருக்கு உள்ளது போல் வேறு யாருக்கும் இல்லை, என்று அம்மாவிடம் சொல்லும் ஒரு நர்ஸ் ஆன்டி. இதெல்லாம் அனந்தியின் காதில் விழுந்துவிடப்போகிறதே என்று கவலை கொள்ளும் அம்மா. எல்லாரிடமும் சீட்டுக் கட்டச் சொல்லி பணம் வசூலித்து ஏமாற்றி, இலங்கையில் வீடும் நிலமும் வாங்கிப் பின் ஜெர்மனி திரும்பும் ஒரு ஆன்டி அம்மாவின் சிபாரிசில் தான் பணம் கட்டியதால், அம்மா தான் ஈடு செய்யவேண்டும் என்று பிடுங்கும் ஆன்டிகள், இப்படி பெர்லினில் கூட இலங்கைத் தமிழ் வாழ்வை தம் &amp;amp;nbsp;மண்ணிலிருந்து பெயர்த்து எடுத்து வந்து பெர்லினில் நாற்று &amp;amp;nbsp;நட்டது போன்று தோற்றம். அவ்வப்போது ஹாலந்திலிருந்தோ ஃப்ராங்க் பர்ட்டிலிருந்தோ விருந்துக்கு வரும் புலம் பெயர்ந்த தமிழர்,&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஹாலந்திலிருந்து அப்பாவுக்கு தொலைபேசி வருகிறது. ”காளி தாஸ்தானா, உங்கள் நம்பர் கொடுத்தது இன்னார் என்று சொல்லி, தன் கோரிக்கையைச் சொல்கிறார், அந்த இலங்கைத் தமிழர். என் பையன் இங்கு படிக்க வந்து முடித்து விட்டதாகவும் மேலே படிக்க விசா கிடைப்பது சிரமமாக இருப்பதாகவும், அவனுக்கு இங்கு ஒரு கல்யாணத்தைச் செய்துவிட்டால், அவனுக்கு விசா கிடைக்க ஒரு வழி கிடைக்கும், காளி தாஸை அணுகினால் அவர் பெண்ணைக் கல்யாணம் செய்துகொள்ளலாம் என்று தனக்கு அந்த இடை மனிதர் சொன்னதாகவும் சொல்கிறார். இப்படியான கூத்துக்களும் புலம் பெயர்வாழ்வின் பாதிப்புகள் தான்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அனந்தி வாரம் ஒரு முறை தன் வீட்டுக்குச் சிலதெருக்கள் தாண்டி இருக்கும் ஒரு வீட்டில் இருக்கும் முதியவள் ஒருத்திக்கு வேண்டும் உதவி செய்ய வாரம் ஒரு முறை செல்லும் தன்னார்வ தொண்டை அனந்தியின் கல்லூரி ஏற்பாடு செய்கிறது. &amp;amp;nbsp;அப்பா காளி தாஸும் வேலை கிடைக்காது இருந்த போது இப்படி ஒரு தன்னார்வ தொண்டைச் சிலகாலம் செய்கிறார். அம்மாவும் தன்னார்வத் தொண்டாகவே தமிழாலயம் ஒன்றிற்குச் சென்று வருகிறார் இப்போது. அனந்தி அந்த முதியவள் வீடு சென்று அவளைக் குளிப்பாட்டுவது, உடை தரித்துவிடுவது, அழுக்குடைகளை வாஷிங் மெஷினில் போட்டுத் தருவது, அவ்வப்போது சூப் செய்து தருவது, அவளுக்குப் பிடித்த்மான் கஞ்சியைத் தன் வீட்டிலிருந்து செய்து எடுத்துச் செல்வது இப்படியாக இருக்கும். சில சமயம் அம்மாவும் அப்பாவும் கூட சேர்ந்து கொள்வார்கள்.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஒரு சமயம் மகிழ்ச்சி மேலிட்டு அந்த முதியவள் அம்மாவின் கையில் பரிசாக ஒரு கவரைத் தருகிறாள். அதை உடனே பிரித்துப் பார்ப்பது அநாகரீகமாக நாம் கருதுவோம். ஆனால் அம்முதியவள் தன் முன்னாலேயே பிரித்துப் பார்க்கச் சொல்கிறாள். அப்பா பிரித்துப் பார்க்கும்படி அப்பா சாடை காட்ட, அம்மா பிரிக்கிறாள். அதில் பத்தாயிரம் யூரோ பணம் இருக்கிறது. பெரும் தொகை அது. தன்னார்வத் தொண்டு என்பது சமூகத்தின் எல்லாப் பிரிவினரும் கலந்து கொள்ளும், மெய்யாகவே ஆர்வம் கொள்ளும், தொண்டாகவே இருக்கிறது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இப்படி அனந்தி என்னும் 17 வயதுப் பெண்ணின் ஒரு வருட கால, அவ்வப்போது தன் மனதுக்குப் பட்ட, சுற்றி நிகழும் நிகழ்வுகள், மனிதர்களைப்பற்றி, கோவையற்று துண்டு துண்டாக பதிவு செய்யும் டயறிக் குறிப்புகளிலிருந்தே நமக்கு ஒரு சித்திரம் கிடைத்து விடுகிறது. ஒரு கட்டுப்பாடான இலங்கைத் தமிழ்க் குடும்பம், கட்டுப் பாடற்ற சுதந்திரம் நிறைந்த ஜெர்மன் சமூகத்தின் இடையே அவர்களுடனும் நெருக்கமாக வாழ்ந்து கொண்டு, மாறியும், அதே சமயம் மாற மறுத்தும் தன் இலங்கை வாழ்வையும் சிந்தனைகளையும் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு வாழும் சக தமிழர்களுடனும் தொடர்பு விடாது, &amp;amp;nbsp;தன்னை மாற்றிக்கொண்டும், மாற்றிக்கொள்ள மறுத்தும் தன் அடையாளங்களை காத்துக்கொண்டும் புதுப்பித்துக்கொண்டும் வாழும் ஒரு சமூகத்தின் சித்திரம் இப்பதிவுச் சிதறல்களில் கிடைத்து விடுகிறது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சம்பிரதாய கோர்வையான நீண்ட வாழ்க்கைச் சித்திரமின்றியே, பாத்திரங்களின் முழுமையான சித்திரம் இன்றியே ஜெர்மன் சூழலையும் அதனிடையே வாழும் புலம் பெயர் தமிழரின் மாறாத, மாறி வரும் சலங்களைச் சொல்லிவிட முடிகிறது.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சில சமயங்களில் கவிதையோ, சில புத்தகங்களைப் பற்றிய கருத்துப் பதிவுகளோ, பாலியல் சிந்தனைகளோ யாரது, அனந்தியினதா இல்லை கருணாகரமூர்த்தியினதா என்ற ஒரு ஊசலாடும் &amp;amp;nbsp;பிரமை தோன்றும். அது காளிதாஸின் பெண், ஜெர்மன் சூழலில் பிறந்து வாழும் பெண், தவிரவும் கொஞ்சம் அதிகமாக புத்திசாலித்தனம் வாய்க்கப் பெற்ற பெண், அது நமக்கு இந்தியாவில் தமிழ் நாட்டின் பாரம்பரியச் சிந்தனையில் வாழும் நமக்கு, தமிழ் சினிமாவிலும் தமிழ் அரசியலிலும் வாழும் நமக்கு அப்படித் தான் தோன்றும்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கருணாகர மூர்த்தி, அனந்தியின் டயறி என்ற வடிவில் &amp;amp;nbsp;ஜெர்மன் வாழ் புலம் பெயர் தமிழர் சித்திரத்தை ஒரு புதினம் என்று சொல்லி தந்திருக்கிறார். எந்த புதினமும், கற்பனை என்று என்னதான் சொல்லிக் கொண்டாலும், அது முழுதும் கற்பனை அல்ல. &amp;amp;nbsp;வாழ்வின் நிதர்சனம் பெறும் சுதந்திர வடிவம் அது. &amp;amp;nbsp;ஜெர்மன் சூழலில் ஒரு இலங்கைத் தமிழ்க் குடும்பம் தன் பாரம்பரிய வாழ்வினைக் காத்துக்கொண்டும், ஜெர்மன் சூழலின் செல்வாக்கை ஏற்றுத் தன்னை மாற்றிக்கொண்டும், வாழும் சித்திரம் இரண்டு மாறுபட்ட கலாச்சாரங்களின் &amp;amp;nbsp;சக வாழ்வில் இணைவும் உண்டு, மாற்றமும் உண்டு ஒதுங்கி வாழ்தலும் தான். இவையும் &amp;amp;nbsp;இயல்பாகவே தம்மை வெளிப்படுத்திக்கொள்கின்றன, திட்டமிடாமலே.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;__________________________________________________________________________________&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;விரைவில் காலச்சுவடு வெளியீடாக வெளிவரவிருக்கும் பொ.கருணாகரமூர்த்தியின் “அனந்தியின் டயறி” புதினத்துக்கு அளித்த அறிமுக உரை.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வெங்கட் சாமிநாதன்/29.8.2014&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;--[[பயனர்:Geetha Sambasivam|Geetha Sambasivam]] ([[பயனர் பேச்சு:Geetha Sambasivam|பேச்சு]]) 11:49, 14 நவம்பர் 2015 (GMT)&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:எழுத்தாளர்கள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:வெங்கட் சாமிநாதன் பக்கங்கள் -II]]&lt;/div&gt;</summary>
		<author><name>Geetha Sambasivam</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81.</id>
		<title>பெர்லினும் தமிழ் இலக்கியத்துள் வந்தாச்சு.</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81."/>
				<updated>2015-11-14T11:49:53Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Geetha Sambasivam: added Category:எழுத்தாளர்கள் using HotCat&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;div&amp;gt;நான் பத்திரிகைகள் படித்து வந்த ஆரம்ப காலத்தில் கல்கி யாழ்ப்பாணம் சென்று வந்த கதைகளை சுவாரஸ்யமாகச் சொல்வார். ”யாழ்ப்பாணத் தமிழ் மணம் பற்றி மற்றவர்கள் எத்தனையோ குணம் கண்டு சொல்வார்கள். எனக்கு அது என்னவென்று யாழ்ப்பாணம் சென்ற பிறகு தான் தெரிந்தது. யாழ்ப்பாண அன்பர்கள் பேசும்போது கமழும் யாழ்ப்பாணப் புகையிலை மணம் தான் அது” என்பார் அவர். கி.வா.ஜகன்னாதன் இலக்கியச் சொற்பொழிவுகளுக்கு அங்கு நல்ல வரவேற்பு இருந்தது. அங்கு தமிழ்ப் பத்திரிகைகளுக்கு நல்ல மார்க்கெட். அங்கு செல்லும் போதெல்லாம், அங்குள்ள எழுத்தாளர்களை உற்சாகப்படுத்த தம் பத்திரிகைகளுக்கு எழுதச் சொல்வார்கள். ஒரே ஒரு வேண்டுகோள். ”எம் வாசகர்களுக்கு புரியும் தமிழில் எழுதுங்கள்,” என்பது தான் அது. அவர்களும் எழுதியிருப்பார்கள்.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;என் நினைவில் நான் படித்த எதிலும் அவர்கள் வாழும் இடத்தின், மொழியின் , வாழ்க்கையின் பரிச்சயம் கிடைத்ததில்லை. மெரினா பீச்சில், காதல் புரியும் கதைகளாகவே, அன்றைய பத்திரிகைக் கதைத் தமிழில் பேசுவார்கள் காதல் செய்வார்கள். தமிழ் வாசகர்களுக்கு புரியும் விதத்தில் அவர்கள் விரும்பும் உலகைச் சொன்னார்கள். பத்திரிகைகள் அப்படி வேண்டின. லக்ஷ்மி என்று ஒருவர் அந்தக் காலத்தில் ஆனந்த விகடனில் தொடர்ந்து கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக எழுதி வந்தார். &amp;amp;nbsp;அவர் இங்கு மருத்துவ கல்வி பெற்று தென்னாப்பிரிக்கா சென்றார். அங்கிருந்து அவர் நிறைய எழுதினார். என் நினைவில் லட்சியவாதி, காஞ்சனா, &amp;amp;nbsp;மிதிலா விலாஸ் என பல தொடர்கதைகள். &amp;amp;nbsp;அவ்வளவுதான் &amp;amp;nbsp;என் நினைவில் இருப்பது. அவ்வளவு கதைகளும் நடப்பது தமிழ் நாட்டில். ஊர் பேர் தெரியாத ஊரில். தென்னாப்பிரிக்க வாழ்க்கையோ அனுபவங்களோ எட்டிப் பார்த்ததே இல்லை. கடைசியாக எழுதிய, சாகித்ய அகாடமி பரிசு பெற்ற ஒரு நாவல், ”காவிரியைப் போல,” என்று நினைவு. அதில் தான் தென்னாப்பிரிக்கா எட்டிப் பார்க்கிறது. தாமறிந்த வாழ்க்கையை, பழகிய மனிதர்களை எழுதுவது என்பதே அக்காலத்தில் இவர்கள் மனதில் தோன்றியதில்லை.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஒரே ஒரு விதிவிலக்கு. &amp;amp;nbsp;எங்கும் நேரும் விதிவிலக்கு. ப.சிங்காரம். ஆனால் தமிழரே ஆனாலும் தமிழ்ச் சூழலால் பாதிக்கப்படாது எங்கோ, வாழ்ந்தவர். அவர் கொணர்ந்த வாழ்க்கையும் தமிழ் இலக்கியத்துக்குப் புதிது. விதிவிலக்கு விலகி நின்ற ஒன்றாகவே ஆகியது. &amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இது மாறியது ”சரஸ்வதி” பத்திரிகை காலத்தில். இலங்கையிலிருந்து எழுதுபவர்கள் தாம் வாழ்ந்த வாழ்க்கையை அனுபவங்களை, எமக்கு அவர்கள் பரிச்சயப் படுத்தியது அப்போதிலிருந்து தான். அதையும் ஒரு சிறு வாசகர் வட்டம் ஏற்றுக்கொண்டது. திருநெல்வேலித் தமிழும் கொங்கு நாட்டுத் தமிழும் எவ்வளவு அன்னியமோ அவ்வளவு அன்னியம் தான் யாழ்ப்பாணத் தமிழும் மட்டக்களப்பு மனிதர்களும். அந்தத் தமிழும் தமிழுக்கு புதிய வண்ணங்களைச் சேர்த்தது. படிக்க மகிழ்ச்சியாக, &amp;amp;nbsp;இந்தத் தமிழைக் கேட்க அதுவும் ஒரு அழகாகத்தான் இருக்கும் என்று எண்ணத் தோன்றியது. ஒரு சிறு வட்டத்துக்குள், அகிலனையும் ஜெகச்சிற்பியனும் மாத்திரமல்ல, டொமினிக் ஜீவா, கே டேனியல், வ.அ.ராசரத்தினம் எழுதுவதும் தமிழ் உலகம் தான், என்ற ஏற்பு, தமிழ் இலக்கியத்தின் பூகோளப் பரப்பை விஸ்தரித்தது. வேடிக்கை என்னவென்றால், இந்த நிகழ்வு, அகிலன் போன்றாரைப் பின் தள்ளிவிட்டு டேனியல், பொன்னுதுரை போன்றாரை முன் வைத்தது. இலங்கை எழுத்து தமிழ் நாட்டுக்கு இருபது வருடங்கள் பின்னுக்கு இருக்கிறது என்று அங்கு போய் கண்டு சொன்னவர்கள் கேலிக்கு ஆளாகவேண்டியதாய்ப் போயிற்று.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தமிழ் எழுத்தின், இப்பூகோளப் பரப்பு தென்னாப்பிரிக்கா, மலேசியா, ஃபிஜி என்றெல்லாம் விஸ்தரித்திருக்க வேண்டும். கயானாவுக்கும் மலேசியா வுக்கும் முருகனை மறக்காது எடுத்துச் சென்ற தமிழர், தம் இலக்கியப் பரப்பை விஸ்தரிக்க வில்லை. கூலிகளாகச் சென்ற, தென்னாப்பிரிக்கத் தமிழர் தம் சடங்குகளை மறக்கவில்லை. அவர்களது அடையாளங்கள் காக்கப்பட்டது, &amp;amp;nbsp;சடங்குளிலும் பெயர்களிலும் தான். &amp;amp;nbsp;சாமி என்ற பெயர் போதும். கூலி என்றும் தமிழர் என்றும் அடையாளப் படுத்த. அங்கு அரசியல் காரணங்களுக்காகச் சென்ற வி.எஸ் சீனுவாச சாஸ்திரிகளை, , &amp;amp;nbsp;”ஒரு சாஸ்திரிகள், வேத விற்பன்னர் வந்தது எங்கள் பாக்கியம், நீங்கள் தான் நல்லபடியாக மந்திரங்கள் சொல்வீர்கள்” என்று அவர்கள் சடங்குகளை நடத்துவிக்க அவரை நிர்ப்பந்தித்தார்கள் எனவும், தான் அவர்களின் அன்பின் பெருக்கத்தில் அகப்பட்டுத் தவித்ததாகச் சொல்கிறார், சாஸ்திரிகள்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து என உலகம் முழுதும் தமிழகத்திலிருந்து சென்ற தமிழர்கள் வாழ்வதைக்காணலாம். அங்கு அவர்கள் தம் இன அடையாளங்களைக் காப்பது சங்கீதத்தில், சடங்குகளில், தெய்வ நம்பிக்கைகளில், கோவில்களில், உணவுப் பழக்கங்களில், தமிழ்ப் பத்திரிகைக் கடைகளில் வத்தல்,வடாம், ஊறுகாய்களில். ஆனால் ஏனோ அவர்கள் இலக்கிய உலக சிந்தனைகள் தமிழ் பத்திரிகைகளைத் தாண்டிச் செல்லவில்லை.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;எண்பதுகளில் இலங்கையில் நடந்த இனவெறித் தாக்குதல்கள் முற்றிய நிலையின் முதல் அடையாளமாக யாழ்ப்பாண நகரத்தின் பொது நூலகம் தீவைத்து அழிக்கப்பட்டதும் &amp;amp;nbsp;தமிழர்களின் வெளியேற்றம் தீவிரம் அடையத் தொடங்கியது. அது தொடரும் ஒரு பெரு நிகழ்வு. ஒரு சில வருடங்கள் எங்கெங்கோ அலைந்து தடுமாறிக் கடைசியில் அவர்கள் தஞ்சமடைந்தது, ஜெர்மனியோ, இங்கிலாந்தோ, இல்லை கனடாவோ, அகதிகளாகவோ, &amp;amp;nbsp;இல்லை உணவுக்கூடங்களில் பீங்கான் தட்டுக்கள் கழுவியோ, இல்லை என்ன வேலை கிடைக்கிறதோ அதில் நுழைந்து. ஆச்சரியம் அவர்கள் அந்த நிலையிலும் தமிழில் எழுத விரும்பினார்கள். தம் அனுபவங்களைப் பதிய, பகிர்ந்து கொள்ள விரும்பினார்கள். &amp;amp;nbsp;அவர்களிடமிருந்து எழுந்துள்ள ஒரு சிறந்த கவிஞராக நான் கருதும் திருமாவளவன், இரவில் யந்திரங்களோடு உழன்று விடி காலையில் பத்திரிகைகள் வினியோகித்து வாழத் தொடங்கியவர், கடைசியாக தஞ்சம் அடைந்த கனடாவில் கூட இப்போதும் அவர் வாழ்க்கை அப்படித்தான் தொடர்கிறது. ஈழத்திலிருந்து வந்துள்ள முதல் தர கவிஞர் அவர். நாடு கடந்த ஆரம்ப வருடங்களில் படும் அவல வாழ்வைப் பற்றிய ஒரு சித்திரம் ஷோபா சக்தியின் எழுத்துக்களில், &amp;amp;nbsp;‘ம்” “தேசத்துரோகி”, போன்றவற்றில் காணலாம். &amp;amp;nbsp;இன்னமும் அடுத்த வேலை எங்கு கிடைக்கும் என்ற நிச்சயமற்ற நிலையில் இருப்பவர்கள், இரவு நேரத்தில் காவலாளியாக இருப்பவர்களைக் காணலாம். அவர்கள் தமிழ் எழுத்துலகைச் சேர்ந்தவர்கள். சிரிக்கச் சிரிக்க பேசுபவர்கள். &amp;amp;nbsp;தமிழ் நாட்டிலிருந்து வரும் எழுத்தாளர்களை வரவேற்று விருந்தளிப்பவர்கள். இவர்களே பெரும் பாலானவர்கள். தமிழ்ச் சூழலின் குணத்துக்கு மாறாக, தமிழுக்குக் கொடை என்று தாம் கருதும் எழுத்தை அங்கீகரித்து கௌரவிப்பவர்களும் அவர்கள் தான்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஆனாலும் இத்தகைய அனுபவங்களால் துரத்தப் படாத புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களும் உண்டு. அவர்களும் தற்காலத் தமிழ் இலக்கியத்துக்கு மிகச் சிறப்பான பங்களிப்பவர்கள், அ.முத்துலிங்கம், சேரன் சட்டென நினைவுக்கு வருபவர்கள். இதிலும் அ. முத்துலிங்கத்தின் எழுத்து தமிழ் இலக்கிய பூகோள பரப்பின் எல்லைகளை உலகப் பரப்பிற்கே விஸ்தரிப்பது. அவர் சென்றவிடங்களின் அனுபவங்களும் மனிதர்களும் சுபாவங்களும் இன்றைய தமிழ் எழுத்தில் பதிவாகி யிருக்கின்றன. மனிதர் எந்த பூகம்பம் வெடித்தாலும், எந்த எரிமலை தீக் கங்குளை உமிழ்ந்தாலும், எந்த அதீத சூழலிலும் மனுஷனுக்கு மந்திர ஸ்தாயி தான். விளம்ப காலம் தான். மெல்லிய சலனங்களை எழுப்பும் வீணையின் நாதம் தான். என்ன அபூர்வமான அமைதி கொண்ட மனநிலை இவருக்கு?&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;போகட்டும். நான் சொல்ல வந்தது, இது போன்ற ஒரு விஸ்தரிப்பை வேறு யாரிடம் காண்கிறோம்? இருக்கக் கூடும் யாராவது! ஆனால், நீண்ட யோசனையிலும் எனக்கு ஒருவர் தோன்றவில்லை. சாமர்செட் மாம்? ஜோசஃப் கான்ராட்? பேர்ல் எஸ் பக். &amp;amp;nbsp;ஊஹூம்ம்ம்……&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நாடிழந்து, நிம்மதியும் அமைதியும் இழந்து, அகதிகளாக பிழைப்பும் வாழும் வகையும் தேடி அலைந்த ஒரு இனம் தமிழை மறக்கவில்லை. அது தன் தகிப்பிலும் தமிழுக்கு வளம் தருகிறது. அதன் இலக்கிய பரப்பை விஸ்தரித்து, பல நிற வண்ணங்களும் குணங்களும் நிறைந்ததாக ஆக்குகிறது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இந்த மாதிரியான பயங்கர உத்பாதங்கள் ஏதும் நிகழாமல், எதற்கும் ஆட்படாமல், அரசு தரும் மான்யங்களிலேயே சுக வாழ்க்கை வாழும் தமிழ் நாட்டு மக்களுக்கு தமிழில் பேசும் விருப்பம் கூட இருப்பதில்லை. மட்டரகமான சினிமாவில் கள் மயக்கம் கொள்கிறது கூத்தாடிகளைக் கலைஞர்களாகக் கண்டு பரவசம் கொள்கிறது. ஆனால் பிரசாரப்படுத்தப் படும் தமிழ்வெறி என்னமோ உண்டு. அத்தோடு நிற்பது அது. ஆனால், எந்த ஆசை காட்டலுக்கும் தம் அடையாளங்கள் எதையும் இழக்கவும் அவர்கள் தயார். நினைத்துப் பார்க்க மனம் பிசைகிறது.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இப்போது என் முன்னால் பொ. கருணாகரமூர்த்தி. முப்பது வருஷங்களுக்கு முன்னதாக இலங்கையின் புத்தூரை விட்டு ஜெர்மனிக்குப் புலம் பெயர்ந்தவர் கருணாகர மூர்த்தி பத்து வருடங்களுக்கு முன்னரே எனக்கு பரிச்சயமான பெயர் தான். கவனிக்கத் தக்க பெயர் என்று. &amp;amp;nbsp;அவரது ஒரு சின்ன புத்தகம் ஒன்று, ஒரு அகதி உருவாகும் நேரம், பச்சை வர்ணத்தில் அட்டை போட்டது என்ற அளவில் நினைவிருக்கிறது. ஆனால் நான் படிக்கும் முன் யார் எடுத்துச் சென்றார்களோ, திரும்பவில்லை. குறிப்பிடப் படவேண்டிய, படிக்க வேண்டிய, ஒருவர் என்று எப்படியோ யார் சொல்லியோ, படித்தோ நினைவில் பதிவாகியிருந்தது. &amp;amp;nbsp;சின்ன புத்தகம் தானே, கைக்குக் கிடைத்தும் படிக்காது தவறவிட்டோமே என்ற குற்ற உணர்வு இருக்கத் தான் செய்கிறது. இப்போது அவரது “அனந்தியின் டயறி” முன் இருக்கும் போது, அந்த குற்ற உணர்வு கொஞ்சம் அதிகமாகவே உறுத்துகிறது தான்.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;டயறிக் குறிப்புகளை புதினம் என்று சொல்லி நமக்குத் தந்துள்ளார். ஜனவரி 1, 2012 லிருந்து டிஸம்பர் 31 வரையிலான ஒரு வருட டயறிக் குறிப்புகள். எழுதுவது அனந்தி என்னும் 17- 18 வயதுப் பெண். கல்லூரியில் படிப்பவள். காளிதாஸ் அவளது தந்தை. ஒரு உணவகத்தில் வேலை செய்பவர். கடம்பன் என்று பத்து வயதில் ஒரு தம்பி. &amp;amp;nbsp;பின் குழந்தை நயனிகா. அம்மா ஒரு தமிழ் பள்ளிக்குச் செல்வதுண்டு படிப்பிக்க. எல்லோருக்கும் ஜெர்மன் மொழி தெரியும். அப்பாவுக்கும் அனந்திக்கும் நன்றாக. &amp;amp;nbsp;அம்மாவுக்குக் கொஞ்சம் குறைவாக. அனந்தி தமிழும் கற்று வருகிறாள். நடனமும். அவ்வப்போது கற்பது வர்ணமா, பதமா, தில்லானாவா என்று டயரிக் குறிப்புகள் எழுதுவாள். கடம்பன் கொஞ்சம் வாய்த்துடுக்கு. “அப்பா உங்கள் சாவுக்குப் பிறகு அந்த அலமாரியை எறிந்து விடலாமா? என்று கேட்கும் இக்கட்டான, என்ன சொல்கிறோம் என்று தெரியாத, அப்பாவித்தன வாய்த்துடுக்கு. அவ்வப்போது அப்பாவிடம் ஜெர்மன் மொழி கேள்விகள் கேட்டு கிண்டல் செய்வான். &amp;amp;nbsp;இரவு பணி முடிந்ததும் அப்பா தன் விஸ்கி போத்தலும் சோடாவும் கோலாவுமாக உட்கார்ந்து விடுவார். அம்மா சகித்துக்கொள்ளப் பழகியவர். களைத்துப் போய் வந்த உடம்புக்கு விஸ்கி உற்சாகம் கொடுக்கும் என்று பதில் சொல்லும் அப்பாவை, பின் ஏன் குடித்த உடன் படுத்துத் தூங்கிப் போகிறீர்கள்? என்று கேட்கும் அனந்தி அதிபுத்திசாலிப் பெண். ஆங்கிலத்திலும் ஜெர்மனிலும் இலக்கிய படைப்புகளை நாடுபவள். கார்ஸியாவும் டாஸ்டாய்வ்ஸ்கியும் படிக்கிறாள். இரானிய கொரிய படங்களைப் பற்றி விவாதிக்கிறாள். தமிழ்ப் படங்களைக் கேலி செய்கிறாள். அவ்வப்போது கவிதை எழுதுகிறாள். &amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;Memories of my Meloncholy whores புத்தகம் பற்றி அதை எழுதியவரின் சொந்த வாழ்க்கை, 50 வயது வரை அவர் கட்டிலைப் பகிர்ந்து கொண்ட பெண்களின் எண்ணிக்கை 514 என்றும் தன் 80 பிறந்த நாளுக்கு ஒரு கன்னி பரிசாக வேண்டும் என்று ஆசைப்படுகிறவர், அது அவருக்கு ஒரு விபசார விடுதியிலிருந்து கிடைத்தும் விடுகிறது என்பது அனந்தியின் டயறிக் குறிப்புகளில் ஒன்று. சமையலும் வீடும் அம்மாவின் பொறுப்பு. ஏதாவது வேலைக்குப் போக விரும்புகிறார், வீட்டுச் செலவுக்கு உதவும் என்று. &amp;amp;nbsp;வெகு சுலபமாக, இயல்பாக ஜெர்மன் கலாசார சூழலில் வாழும் குடும்பம். அனந்தி யாரைக் கல்யாணம் செய்து கொள்கிறாள் என்பது அவள் பொறுப்பு. ஆனால் அவள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், யோசித்து முடிவெடுத்தால் அவள் யாரையும் திருமணம் செய்துகொள்ளலாம், தடை சொல்ல மாட்டேன் என்கிறார். இது அவரது முற்போக்கு சிந்தனையா இல்லை, ஜெர்மனில் வாழும் கலாசாரப் பாதிப்பின் &amp;amp;nbsp;முதல் அடி வைப்பா, தெரியாது. &amp;amp;nbsp;ஒரு அமெரிக்க பையன் வீட்டுக்கு விருந்தாளியாக வந்து சில நாட்கள் தங்குவான் என்றதும் அம்மாவுக்கு அது இஷ்டமில்லை. ஆனால் அப்பா அதுக்கு அனுமதி தருகிறார். அனந்திக்கு தன்னைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு உண்டு, எப்போதும் அவளுக்கு காவல் இருக்க முடியாது என்ற எண்ணம். ஜெர்மன் வாழ்க்கையின் அதி தீவிர தாக்குதலுக்கு அங்குள்ள சில புலம்பெயர்ந்தோர் குடும்பமும் பாதிக்கப்படுகிறது. &amp;amp;nbsp;அனந்தியுடன் அவ்வளவு நெருக்க மில்லாத தோழி தான் கர்ப்பமாக இருப்பதாகவும் தன் பெற்றோருக்குச் சொல்ல அனந்தி உதவவேண்டும் என்று கேட்கிறாள். இன்னொரு வகுப்புத் தோழி 17 வயதினள் 42 வயதுடைய அமெரிக்கனுடன் தனித்து வாழ வீட்டை விட்டுப் போகிறாள், பெற்றோரின் சம்மதத்துடன். தன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் பொறுப்பு, சுதந்திரம் தன்னது என்கிறாள். இந்த சூழலில் வாழும் அனந்திக்கு தன்னிடம் காதல் கொண்டதாகச் சொல்லும், கடிதம் எழுதும் சம வயதுப் பையனை மென்மையாக அவன் மனம் நோகாது கண்ணியத்துடன் தவிர்த்து விடத் தெரிகிறது, இருவரிடையே கலாசார வேற்றுமைகள் நிறைய என்று சொல்லி. 2012 டிஸம்பரில் தில்லியில் ஒரு பெண்ணுக்கு நிகழ்ந்த கற்பழிப்பும் கொலையும் பெர்லின் பத்திரிகைகளில் படிக்கும் அனந்தியின் சிந்தனை, பாலியல் கல்வியும் சுதந்திரமும் நிறைந்த ஜெர்மனியில் இது போன்ற வன்முறை ஏதும் நிகழ்வதில்லையே கட்டுப் பாடுகள் நிறைந்த இந்தியாவில் நிகழ்வது ஏன்? என்று செல்கிறது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அம்மாவுக்கு நிறைய தோழிகள் உண்டு. அவர்கள் அவ்வப்போது வந்து போவதுண்டு. சாறி(புடவை)யைப் பற்றியே என்னேரமும் பேசும் ஒரு ஆன்டி, சீட்டுக்கட்டச் சொல்லி வரும் ஒரு ஆன்டி, தமிழ் ஹிந்தி சினிமா நடிகைகளை டிவியிலும் டிவிடியிலும் இரவு நெடு நேரம் &amp;amp;nbsp;பார்த்துப் பார்த்து ஏக்கம் கொள்ளும் தன் கணவர் தன் தாகத்தைத் தணித்துக் கொள்ள, பின்னிரவில், தன்னை வந்து துவம்சம் செய்வதைப் பற்றி அம்மாவிடம் புகார் செய்யும் ஒரு ஆன்டி, யாருக்கு ஆண்மை அதிகம், யார் என்ன பீற்றிக்கொண்டாலும் இன்னாருக்கு உள்ளது போல் வேறு யாருக்கும் இல்லை, என்று அம்மாவிடம் சொல்லும் ஒரு நர்ஸ் ஆன்டி. இதெல்லாம் அனந்தியின் காதில் விழுந்துவிடப்போகிறதே என்று கவலை கொள்ளும் அம்மா. எல்லாரிடமும் சீட்டுக் கட்டச் சொல்லி பணம் வசூலித்து ஏமாற்றி, இலங்கையில் வீடும் நிலமும் வாங்கிப் பின் ஜெர்மனி திரும்பும் ஒரு ஆன்டி அம்மாவின் சிபாரிசில் தான் பணம் கட்டியதால், அம்மா தான் ஈடு செய்யவேண்டும் என்று பிடுங்கும் ஆன்டிகள், இப்படி பெர்லினில் கூட இலங்கைத் தமிழ் வாழ்வை தம் &amp;amp;nbsp;மண்ணிலிருந்து பெயர்த்து எடுத்து வந்து பெர்லினில் நாற்று &amp;amp;nbsp;நட்டது போன்று தோற்றம். அவ்வப்போது ஹாலந்திலிருந்தோ ஃப்ராங்க் பர்ட்டிலிருந்தோ விருந்துக்கு வரும் புலம் பெயர்ந்த தமிழர்,&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஹாலந்திலிருந்து அப்பாவுக்கு தொலைபேசி வருகிறது. ”காளி தாஸ்தானா, உங்கள் நம்பர் கொடுத்தது இன்னார் என்று சொல்லி, தன் கோரிக்கையைச் சொல்கிறார், அந்த இலங்கைத் தமிழர். என் பையன் இங்கு படிக்க வந்து முடித்து விட்டதாகவும் மேலே படிக்க விசா கிடைப்பது சிரமமாக இருப்பதாகவும், அவனுக்கு இங்கு ஒரு கல்யாணத்தைச் செய்துவிட்டால், அவனுக்கு விசா கிடைக்க ஒரு வழி கிடைக்கும், காளி தாஸை அணுகினால் அவர் பெண்ணைக் கல்யாணம் செய்துகொள்ளலாம் என்று தனக்கு அந்த இடை மனிதர் சொன்னதாகவும் சொல்கிறார். இப்படியான கூத்துக்களும் புலம் பெயர்வாழ்வின் பாதிப்புகள் தான்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அனந்தி வாரம் ஒரு முறை தன் வீட்டுக்குச் சிலதெருக்கள் தாண்டி இருக்கும் ஒரு வீட்டில் இருக்கும் முதியவள் ஒருத்திக்கு வேண்டும் உதவி செய்ய வாரம் ஒரு முறை செல்லும் தன்னார்வ தொண்டை அனந்தியின் கல்லூரி ஏற்பாடு செய்கிறது. &amp;amp;nbsp;அப்பா காளி தாஸும் வேலை கிடைக்காது இருந்த போது இப்படி ஒரு தன்னார்வ தொண்டைச் சிலகாலம் செய்கிறார். அம்மாவும் தன்னார்வத் தொண்டாகவே தமிழாலயம் ஒன்றிற்குச் சென்று வருகிறார் இப்போது. அனந்தி அந்த முதியவள் வீடு சென்று அவளைக் குளிப்பாட்டுவது, உடை தரித்துவிடுவது, அழுக்குடைகளை வாஷிங் மெஷினில் போட்டுத் தருவது, அவ்வப்போது சூப் செய்து தருவது, அவளுக்குப் பிடித்த்மான் கஞ்சியைத் தன் வீட்டிலிருந்து செய்து எடுத்துச் செல்வது இப்படியாக இருக்கும். சில சமயம் அம்மாவும் அப்பாவும் கூட சேர்ந்து கொள்வார்கள்.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஒரு சமயம் மகிழ்ச்சி மேலிட்டு அந்த முதியவள் அம்மாவின் கையில் பரிசாக ஒரு கவரைத் தருகிறாள். அதை உடனே பிரித்துப் பார்ப்பது அநாகரீகமாக நாம் கருதுவோம். ஆனால் அம்முதியவள் தன் முன்னாலேயே பிரித்துப் பார்க்கச் சொல்கிறாள். அப்பா பிரித்துப் பார்க்கும்படி அப்பா சாடை காட்ட, அம்மா பிரிக்கிறாள். அதில் பத்தாயிரம் யூரோ பணம் இருக்கிறது. பெரும் தொகை அது. தன்னார்வத் தொண்டு என்பது சமூகத்தின் எல்லாப் பிரிவினரும் கலந்து கொள்ளும், மெய்யாகவே ஆர்வம் கொள்ளும், தொண்டாகவே இருக்கிறது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இப்படி அனந்தி என்னும் 17 வயதுப் பெண்ணின் ஒரு வருட கால, அவ்வப்போது தன் மனதுக்குப் பட்ட, சுற்றி நிகழும் நிகழ்வுகள், மனிதர்களைப்பற்றி, கோவையற்று துண்டு துண்டாக பதிவு செய்யும் டயறிக் குறிப்புகளிலிருந்தே நமக்கு ஒரு சித்திரம் கிடைத்து விடுகிறது. ஒரு கட்டுப்பாடான இலங்கைத் தமிழ்க் குடும்பம், கட்டுப் பாடற்ற சுதந்திரம் நிறைந்த ஜெர்மன் சமூகத்தின் இடையே அவர்களுடனும் நெருக்கமாக வாழ்ந்து கொண்டு, மாறியும், அதே சமயம் மாற மறுத்தும் தன் இலங்கை வாழ்வையும் சிந்தனைகளையும் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு வாழும் சக தமிழர்களுடனும் தொடர்பு விடாது, &amp;amp;nbsp;தன்னை மாற்றிக்கொண்டும், மாற்றிக்கொள்ள மறுத்தும் தன் அடையாளங்களை காத்துக்கொண்டும் புதுப்பித்துக்கொண்டும் வாழும் ஒரு சமூகத்தின் சித்திரம் இப்பதிவுச் சிதறல்களில் கிடைத்து விடுகிறது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சம்பிரதாய கோர்வையான நீண்ட வாழ்க்கைச் சித்திரமின்றியே, பாத்திரங்களின் முழுமையான சித்திரம் இன்றியே ஜெர்மன் சூழலையும் அதனிடையே வாழும் புலம் பெயர் தமிழரின் மாறாத, மாறி வரும் சலங்களைச் சொல்லிவிட முடிகிறது.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சில சமயங்களில் கவிதையோ, சில புத்தகங்களைப் பற்றிய கருத்துப் பதிவுகளோ, பாலியல் சிந்தனைகளோ யாரது, அனந்தியினதா இல்லை கருணாகரமூர்த்தியினதா என்ற ஒரு ஊசலாடும் &amp;amp;nbsp;பிரமை தோன்றும். அது காளிதாஸின் பெண், ஜெர்மன் சூழலில் பிறந்து வாழும் பெண், தவிரவும் கொஞ்சம் அதிகமாக புத்திசாலித்தனம் வாய்க்கப் பெற்ற பெண், அது நமக்கு இந்தியாவில் தமிழ் நாட்டின் பாரம்பரியச் சிந்தனையில் வாழும் நமக்கு, தமிழ் சினிமாவிலும் தமிழ் அரசியலிலும் வாழும் நமக்கு அப்படித் தான் தோன்றும்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கருணாகர மூர்த்தி, அனந்தியின் டயறி என்ற வடிவில் &amp;amp;nbsp;ஜெர்மன் வாழ் புலம் பெயர் தமிழர் சித்திரத்தை ஒரு புதினம் என்று சொல்லி தந்திருக்கிறார். எந்த புதினமும், கற்பனை என்று என்னதான் சொல்லிக் கொண்டாலும், அது முழுதும் கற்பனை அல்ல. &amp;amp;nbsp;வாழ்வின் நிதர்சனம் பெறும் சுதந்திர வடிவம் அது. &amp;amp;nbsp;ஜெர்மன் சூழலில் ஒரு இலங்கைத் தமிழ்க் குடும்பம் தன் பாரம்பரிய வாழ்வினைக் காத்துக்கொண்டும், ஜெர்மன் சூழலின் செல்வாக்கை ஏற்றுத் தன்னை மாற்றிக்கொண்டும், வாழும் சித்திரம் இரண்டு மாறுபட்ட கலாச்சாரங்களின் &amp;amp;nbsp;சக வாழ்வில் இணைவும் உண்டு, மாற்றமும் உண்டு ஒதுங்கி வாழ்தலும் தான். இவையும் &amp;amp;nbsp;இயல்பாகவே தம்மை வெளிப்படுத்திக்கொள்கின்றன, திட்டமிடாமலே.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;__________________________________________________________________________________&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;விரைவில் காலச்சுவடு வெளியீடாக வெளிவரவிருக்கும் பொ.கருணாகரமூர்த்தியின் “அனந்தியின் டயறி” புதினத்துக்கு அளித்த அறிமுக உரை.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வெங்கட் சாமிநாதன்/29.8.2014&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;--[[பயனர்:Geetha Sambasivam|Geetha Sambasivam]] ([[பயனர் பேச்சு:Geetha Sambasivam|பேச்சு]]) 11:49, 14 நவம்பர் 2015 (GMT)&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:எழுத்தாளர்கள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Geetha Sambasivam</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81.</id>
		<title>பெர்லினும் தமிழ் இலக்கியத்துள் வந்தாச்சு.</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81."/>
				<updated>2015-11-14T11:49:35Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Geetha Sambasivam: &amp;quot;&amp;lt;div&amp;gt;நான் பத்திரிகைகள் படி...&amp;quot;-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;div&amp;gt;நான் பத்திரிகைகள் படித்து வந்த ஆரம்ப காலத்தில் கல்கி யாழ்ப்பாணம் சென்று வந்த கதைகளை சுவாரஸ்யமாகச் சொல்வார். ”யாழ்ப்பாணத் தமிழ் மணம் பற்றி மற்றவர்கள் எத்தனையோ குணம் கண்டு சொல்வார்கள். எனக்கு அது என்னவென்று யாழ்ப்பாணம் சென்ற பிறகு தான் தெரிந்தது. யாழ்ப்பாண அன்பர்கள் பேசும்போது கமழும் யாழ்ப்பாணப் புகையிலை மணம் தான் அது” என்பார் அவர். கி.வா.ஜகன்னாதன் இலக்கியச் சொற்பொழிவுகளுக்கு அங்கு நல்ல வரவேற்பு இருந்தது. அங்கு தமிழ்ப் பத்திரிகைகளுக்கு நல்ல மார்க்கெட். அங்கு செல்லும் போதெல்லாம், அங்குள்ள எழுத்தாளர்களை உற்சாகப்படுத்த தம் பத்திரிகைகளுக்கு எழுதச் சொல்வார்கள். ஒரே ஒரு வேண்டுகோள். ”எம் வாசகர்களுக்கு புரியும் தமிழில் எழுதுங்கள்,” என்பது தான் அது. அவர்களும் எழுதியிருப்பார்கள்.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;என் நினைவில் நான் படித்த எதிலும் அவர்கள் வாழும் இடத்தின், மொழியின் , வாழ்க்கையின் பரிச்சயம் கிடைத்ததில்லை. மெரினா பீச்சில், காதல் புரியும் கதைகளாகவே, அன்றைய பத்திரிகைக் கதைத் தமிழில் பேசுவார்கள் காதல் செய்வார்கள். தமிழ் வாசகர்களுக்கு புரியும் விதத்தில் அவர்கள் விரும்பும் உலகைச் சொன்னார்கள். பத்திரிகைகள் அப்படி வேண்டின. லக்ஷ்மி என்று ஒருவர் அந்தக் காலத்தில் ஆனந்த விகடனில் தொடர்ந்து கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக எழுதி வந்தார். &amp;amp;nbsp;அவர் இங்கு மருத்துவ கல்வி பெற்று தென்னாப்பிரிக்கா சென்றார். அங்கிருந்து அவர் நிறைய எழுதினார். என் நினைவில் லட்சியவாதி, காஞ்சனா, &amp;amp;nbsp;மிதிலா விலாஸ் என பல தொடர்கதைகள். &amp;amp;nbsp;அவ்வளவுதான் &amp;amp;nbsp;என் நினைவில் இருப்பது. அவ்வளவு கதைகளும் நடப்பது தமிழ் நாட்டில். ஊர் பேர் தெரியாத ஊரில். தென்னாப்பிரிக்க வாழ்க்கையோ அனுபவங்களோ எட்டிப் பார்த்ததே இல்லை. கடைசியாக எழுதிய, சாகித்ய அகாடமி பரிசு பெற்ற ஒரு நாவல், ”காவிரியைப் போல,” என்று நினைவு. அதில் தான் தென்னாப்பிரிக்கா எட்டிப் பார்க்கிறது. தாமறிந்த வாழ்க்கையை, பழகிய மனிதர்களை எழுதுவது என்பதே அக்காலத்தில் இவர்கள் மனதில் தோன்றியதில்லை.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஒரே ஒரு விதிவிலக்கு. &amp;amp;nbsp;எங்கும் நேரும் விதிவிலக்கு. ப.சிங்காரம். ஆனால் தமிழரே ஆனாலும் தமிழ்ச் சூழலால் பாதிக்கப்படாது எங்கோ, வாழ்ந்தவர். அவர் கொணர்ந்த வாழ்க்கையும் தமிழ் இலக்கியத்துக்குப் புதிது. விதிவிலக்கு விலகி நின்ற ஒன்றாகவே ஆகியது. &amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இது மாறியது ”சரஸ்வதி” பத்திரிகை காலத்தில். இலங்கையிலிருந்து எழுதுபவர்கள் தாம் வாழ்ந்த வாழ்க்கையை அனுபவங்களை, எமக்கு அவர்கள் பரிச்சயப் படுத்தியது அப்போதிலிருந்து தான். அதையும் ஒரு சிறு வாசகர் வட்டம் ஏற்றுக்கொண்டது. திருநெல்வேலித் தமிழும் கொங்கு நாட்டுத் தமிழும் எவ்வளவு அன்னியமோ அவ்வளவு அன்னியம் தான் யாழ்ப்பாணத் தமிழும் மட்டக்களப்பு மனிதர்களும். அந்தத் தமிழும் தமிழுக்கு புதிய வண்ணங்களைச் சேர்த்தது. படிக்க மகிழ்ச்சியாக, &amp;amp;nbsp;இந்தத் தமிழைக் கேட்க அதுவும் ஒரு அழகாகத்தான் இருக்கும் என்று எண்ணத் தோன்றியது. ஒரு சிறு வட்டத்துக்குள், அகிலனையும் ஜெகச்சிற்பியனும் மாத்திரமல்ல, டொமினிக் ஜீவா, கே டேனியல், வ.அ.ராசரத்தினம் எழுதுவதும் தமிழ் உலகம் தான், என்ற ஏற்பு, தமிழ் இலக்கியத்தின் பூகோளப் பரப்பை விஸ்தரித்தது. வேடிக்கை என்னவென்றால், இந்த நிகழ்வு, அகிலன் போன்றாரைப் பின் தள்ளிவிட்டு டேனியல், பொன்னுதுரை போன்றாரை முன் வைத்தது. இலங்கை எழுத்து தமிழ் நாட்டுக்கு இருபது வருடங்கள் பின்னுக்கு இருக்கிறது என்று அங்கு போய் கண்டு சொன்னவர்கள் கேலிக்கு ஆளாகவேண்டியதாய்ப் போயிற்று.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தமிழ் எழுத்தின், இப்பூகோளப் பரப்பு தென்னாப்பிரிக்கா, மலேசியா, ஃபிஜி என்றெல்லாம் விஸ்தரித்திருக்க வேண்டும். கயானாவுக்கும் மலேசியா வுக்கும் முருகனை மறக்காது எடுத்துச் சென்ற தமிழர், தம் இலக்கியப் பரப்பை விஸ்தரிக்க வில்லை. கூலிகளாகச் சென்ற, தென்னாப்பிரிக்கத் தமிழர் தம் சடங்குகளை மறக்கவில்லை. அவர்களது அடையாளங்கள் காக்கப்பட்டது, &amp;amp;nbsp;சடங்குளிலும் பெயர்களிலும் தான். &amp;amp;nbsp;சாமி என்ற பெயர் போதும். கூலி என்றும் தமிழர் என்றும் அடையாளப் படுத்த. அங்கு அரசியல் காரணங்களுக்காகச் சென்ற வி.எஸ் சீனுவாச சாஸ்திரிகளை, , &amp;amp;nbsp;”ஒரு சாஸ்திரிகள், வேத விற்பன்னர் வந்தது எங்கள் பாக்கியம், நீங்கள் தான் நல்லபடியாக மந்திரங்கள் சொல்வீர்கள்” என்று அவர்கள் சடங்குகளை நடத்துவிக்க அவரை நிர்ப்பந்தித்தார்கள் எனவும், தான் அவர்களின் அன்பின் பெருக்கத்தில் அகப்பட்டுத் தவித்ததாகச் சொல்கிறார், சாஸ்திரிகள்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து என உலகம் முழுதும் தமிழகத்திலிருந்து சென்ற தமிழர்கள் வாழ்வதைக்காணலாம். அங்கு அவர்கள் தம் இன அடையாளங்களைக் காப்பது சங்கீதத்தில், சடங்குகளில், தெய்வ நம்பிக்கைகளில், கோவில்களில், உணவுப் பழக்கங்களில், தமிழ்ப் பத்திரிகைக் கடைகளில் வத்தல்,வடாம், ஊறுகாய்களில். ஆனால் ஏனோ அவர்கள் இலக்கிய உலக சிந்தனைகள் தமிழ் பத்திரிகைகளைத் தாண்டிச் செல்லவில்லை.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;எண்பதுகளில் இலங்கையில் நடந்த இனவெறித் தாக்குதல்கள் முற்றிய நிலையின் முதல் அடையாளமாக யாழ்ப்பாண நகரத்தின் பொது நூலகம் தீவைத்து அழிக்கப்பட்டதும் &amp;amp;nbsp;தமிழர்களின் வெளியேற்றம் தீவிரம் அடையத் தொடங்கியது. அது தொடரும் ஒரு பெரு நிகழ்வு. ஒரு சில வருடங்கள் எங்கெங்கோ அலைந்து தடுமாறிக் கடைசியில் அவர்கள் தஞ்சமடைந்தது, ஜெர்மனியோ, இங்கிலாந்தோ, இல்லை கனடாவோ, அகதிகளாகவோ, &amp;amp;nbsp;இல்லை உணவுக்கூடங்களில் பீங்கான் தட்டுக்கள் கழுவியோ, இல்லை என்ன வேலை கிடைக்கிறதோ அதில் நுழைந்து. ஆச்சரியம் அவர்கள் அந்த நிலையிலும் தமிழில் எழுத விரும்பினார்கள். தம் அனுபவங்களைப் பதிய, பகிர்ந்து கொள்ள விரும்பினார்கள். &amp;amp;nbsp;அவர்களிடமிருந்து எழுந்துள்ள ஒரு சிறந்த கவிஞராக நான் கருதும் திருமாவளவன், இரவில் யந்திரங்களோடு உழன்று விடி காலையில் பத்திரிகைகள் வினியோகித்து வாழத் தொடங்கியவர், கடைசியாக தஞ்சம் அடைந்த கனடாவில் கூட இப்போதும் அவர் வாழ்க்கை அப்படித்தான் தொடர்கிறது. ஈழத்திலிருந்து வந்துள்ள முதல் தர கவிஞர் அவர். நாடு கடந்த ஆரம்ப வருடங்களில் படும் அவல வாழ்வைப் பற்றிய ஒரு சித்திரம் ஷோபா சக்தியின் எழுத்துக்களில், &amp;amp;nbsp;‘ம்” “தேசத்துரோகி”, போன்றவற்றில் காணலாம். &amp;amp;nbsp;இன்னமும் அடுத்த வேலை எங்கு கிடைக்கும் என்ற நிச்சயமற்ற நிலையில் இருப்பவர்கள், இரவு நேரத்தில் காவலாளியாக இருப்பவர்களைக் காணலாம். அவர்கள் தமிழ் எழுத்துலகைச் சேர்ந்தவர்கள். சிரிக்கச் சிரிக்க பேசுபவர்கள். &amp;amp;nbsp;தமிழ் நாட்டிலிருந்து வரும் எழுத்தாளர்களை வரவேற்று விருந்தளிப்பவர்கள். இவர்களே பெரும் பாலானவர்கள். தமிழ்ச் சூழலின் குணத்துக்கு மாறாக, தமிழுக்குக் கொடை என்று தாம் கருதும் எழுத்தை அங்கீகரித்து கௌரவிப்பவர்களும் அவர்கள் தான்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஆனாலும் இத்தகைய அனுபவங்களால் துரத்தப் படாத புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களும் உண்டு. அவர்களும் தற்காலத் தமிழ் இலக்கியத்துக்கு மிகச் சிறப்பான பங்களிப்பவர்கள், அ.முத்துலிங்கம், சேரன் சட்டென நினைவுக்கு வருபவர்கள். இதிலும் அ. முத்துலிங்கத்தின் எழுத்து தமிழ் இலக்கிய பூகோள பரப்பின் எல்லைகளை உலகப் பரப்பிற்கே விஸ்தரிப்பது. அவர் சென்றவிடங்களின் அனுபவங்களும் மனிதர்களும் சுபாவங்களும் இன்றைய தமிழ் எழுத்தில் பதிவாகி யிருக்கின்றன. மனிதர் எந்த பூகம்பம் வெடித்தாலும், எந்த எரிமலை தீக் கங்குளை உமிழ்ந்தாலும், எந்த அதீத சூழலிலும் மனுஷனுக்கு மந்திர ஸ்தாயி தான். விளம்ப காலம் தான். மெல்லிய சலனங்களை எழுப்பும் வீணையின் நாதம் தான். என்ன அபூர்வமான அமைதி கொண்ட மனநிலை இவருக்கு?&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;போகட்டும். நான் சொல்ல வந்தது, இது போன்ற ஒரு விஸ்தரிப்பை வேறு யாரிடம் காண்கிறோம்? இருக்கக் கூடும் யாராவது! ஆனால், நீண்ட யோசனையிலும் எனக்கு ஒருவர் தோன்றவில்லை. சாமர்செட் மாம்? ஜோசஃப் கான்ராட்? பேர்ல் எஸ் பக். &amp;amp;nbsp;ஊஹூம்ம்ம்……&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நாடிழந்து, நிம்மதியும் அமைதியும் இழந்து, அகதிகளாக பிழைப்பும் வாழும் வகையும் தேடி அலைந்த ஒரு இனம் தமிழை மறக்கவில்லை. அது தன் தகிப்பிலும் தமிழுக்கு வளம் தருகிறது. அதன் இலக்கிய பரப்பை விஸ்தரித்து, பல நிற வண்ணங்களும் குணங்களும் நிறைந்ததாக ஆக்குகிறது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இந்த மாதிரியான பயங்கர உத்பாதங்கள் ஏதும் நிகழாமல், எதற்கும் ஆட்படாமல், அரசு தரும் மான்யங்களிலேயே சுக வாழ்க்கை வாழும் தமிழ் நாட்டு மக்களுக்கு தமிழில் பேசும் விருப்பம் கூட இருப்பதில்லை. மட்டரகமான சினிமாவில் கள் மயக்கம் கொள்கிறது கூத்தாடிகளைக் கலைஞர்களாகக் கண்டு பரவசம் கொள்கிறது. ஆனால் பிரசாரப்படுத்தப் படும் தமிழ்வெறி என்னமோ உண்டு. அத்தோடு நிற்பது அது. ஆனால், எந்த ஆசை காட்டலுக்கும் தம் அடையாளங்கள் எதையும் இழக்கவும் அவர்கள் தயார். நினைத்துப் பார்க்க மனம் பிசைகிறது.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இப்போது என் முன்னால் பொ. கருணாகரமூர்த்தி. முப்பது வருஷங்களுக்கு முன்னதாக இலங்கையின் புத்தூரை விட்டு ஜெர்மனிக்குப் புலம் பெயர்ந்தவர் கருணாகர மூர்த்தி பத்து வருடங்களுக்கு முன்னரே எனக்கு பரிச்சயமான பெயர் தான். கவனிக்கத் தக்க பெயர் என்று. &amp;amp;nbsp;அவரது ஒரு சின்ன புத்தகம் ஒன்று, ஒரு அகதி உருவாகும் நேரம், பச்சை வர்ணத்தில் அட்டை போட்டது என்ற அளவில் நினைவிருக்கிறது. ஆனால் நான் படிக்கும் முன் யார் எடுத்துச் சென்றார்களோ, திரும்பவில்லை. குறிப்பிடப் படவேண்டிய, படிக்க வேண்டிய, ஒருவர் என்று எப்படியோ யார் சொல்லியோ, படித்தோ நினைவில் பதிவாகியிருந்தது. &amp;amp;nbsp;சின்ன புத்தகம் தானே, கைக்குக் கிடைத்தும் படிக்காது தவறவிட்டோமே என்ற குற்ற உணர்வு இருக்கத் தான் செய்கிறது. இப்போது அவரது “அனந்தியின் டயறி” முன் இருக்கும் போது, அந்த குற்ற உணர்வு கொஞ்சம் அதிகமாகவே உறுத்துகிறது தான்.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;டயறிக் குறிப்புகளை புதினம் என்று சொல்லி நமக்குத் தந்துள்ளார். ஜனவரி 1, 2012 லிருந்து டிஸம்பர் 31 வரையிலான ஒரு வருட டயறிக் குறிப்புகள். எழுதுவது அனந்தி என்னும் 17- 18 வயதுப் பெண். கல்லூரியில் படிப்பவள். காளிதாஸ் அவளது தந்தை. ஒரு உணவகத்தில் வேலை செய்பவர். கடம்பன் என்று பத்து வயதில் ஒரு தம்பி. &amp;amp;nbsp;பின் குழந்தை நயனிகா. அம்மா ஒரு தமிழ் பள்ளிக்குச் செல்வதுண்டு படிப்பிக்க. எல்லோருக்கும் ஜெர்மன் மொழி தெரியும். அப்பாவுக்கும் அனந்திக்கும் நன்றாக. &amp;amp;nbsp;அம்மாவுக்குக் கொஞ்சம் குறைவாக. அனந்தி தமிழும் கற்று வருகிறாள். நடனமும். அவ்வப்போது கற்பது வர்ணமா, பதமா, தில்லானாவா என்று டயரிக் குறிப்புகள் எழுதுவாள். கடம்பன் கொஞ்சம் வாய்த்துடுக்கு. “அப்பா உங்கள் சாவுக்குப் பிறகு அந்த அலமாரியை எறிந்து விடலாமா? என்று கேட்கும் இக்கட்டான, என்ன சொல்கிறோம் என்று தெரியாத, அப்பாவித்தன வாய்த்துடுக்கு. அவ்வப்போது அப்பாவிடம் ஜெர்மன் மொழி கேள்விகள் கேட்டு கிண்டல் செய்வான். &amp;amp;nbsp;இரவு பணி முடிந்ததும் அப்பா தன் விஸ்கி போத்தலும் சோடாவும் கோலாவுமாக உட்கார்ந்து விடுவார். அம்மா சகித்துக்கொள்ளப் பழகியவர். களைத்துப் போய் வந்த உடம்புக்கு விஸ்கி உற்சாகம் கொடுக்கும் என்று பதில் சொல்லும் அப்பாவை, பின் ஏன் குடித்த உடன் படுத்துத் தூங்கிப் போகிறீர்கள்? என்று கேட்கும் அனந்தி அதிபுத்திசாலிப் பெண். ஆங்கிலத்திலும் ஜெர்மனிலும் இலக்கிய படைப்புகளை நாடுபவள். கார்ஸியாவும் டாஸ்டாய்வ்ஸ்கியும் படிக்கிறாள். இரானிய கொரிய படங்களைப் பற்றி விவாதிக்கிறாள். தமிழ்ப் படங்களைக் கேலி செய்கிறாள். அவ்வப்போது கவிதை எழுதுகிறாள். &amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;Memories of my Meloncholy whores புத்தகம் பற்றி அதை எழுதியவரின் சொந்த வாழ்க்கை, 50 வயது வரை அவர் கட்டிலைப் பகிர்ந்து கொண்ட பெண்களின் எண்ணிக்கை 514 என்றும் தன் 80 பிறந்த நாளுக்கு ஒரு கன்னி பரிசாக வேண்டும் என்று ஆசைப்படுகிறவர், அது அவருக்கு ஒரு விபசார விடுதியிலிருந்து கிடைத்தும் விடுகிறது என்பது அனந்தியின் டயறிக் குறிப்புகளில் ஒன்று. சமையலும் வீடும் அம்மாவின் பொறுப்பு. ஏதாவது வேலைக்குப் போக விரும்புகிறார், வீட்டுச் செலவுக்கு உதவும் என்று. &amp;amp;nbsp;வெகு சுலபமாக, இயல்பாக ஜெர்மன் கலாசார சூழலில் வாழும் குடும்பம். அனந்தி யாரைக் கல்யாணம் செய்து கொள்கிறாள் என்பது அவள் பொறுப்பு. ஆனால் அவள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், யோசித்து முடிவெடுத்தால் அவள் யாரையும் திருமணம் செய்துகொள்ளலாம், தடை சொல்ல மாட்டேன் என்கிறார். இது அவரது முற்போக்கு சிந்தனையா இல்லை, ஜெர்மனில் வாழும் கலாசாரப் பாதிப்பின் &amp;amp;nbsp;முதல் அடி வைப்பா, தெரியாது. &amp;amp;nbsp;ஒரு அமெரிக்க பையன் வீட்டுக்கு விருந்தாளியாக வந்து சில நாட்கள் தங்குவான் என்றதும் அம்மாவுக்கு அது இஷ்டமில்லை. ஆனால் அப்பா அதுக்கு அனுமதி தருகிறார். அனந்திக்கு தன்னைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு உண்டு, எப்போதும் அவளுக்கு காவல் இருக்க முடியாது என்ற எண்ணம். ஜெர்மன் வாழ்க்கையின் அதி தீவிர தாக்குதலுக்கு அங்குள்ள சில புலம்பெயர்ந்தோர் குடும்பமும் பாதிக்கப்படுகிறது. &amp;amp;nbsp;அனந்தியுடன் அவ்வளவு நெருக்க மில்லாத தோழி தான் கர்ப்பமாக இருப்பதாகவும் தன் பெற்றோருக்குச் சொல்ல அனந்தி உதவவேண்டும் என்று கேட்கிறாள். இன்னொரு வகுப்புத் தோழி 17 வயதினள் 42 வயதுடைய அமெரிக்கனுடன் தனித்து வாழ வீட்டை விட்டுப் போகிறாள், பெற்றோரின் சம்மதத்துடன். தன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் பொறுப்பு, சுதந்திரம் தன்னது என்கிறாள். இந்த சூழலில் வாழும் அனந்திக்கு தன்னிடம் காதல் கொண்டதாகச் சொல்லும், கடிதம் எழுதும் சம வயதுப் பையனை மென்மையாக அவன் மனம் நோகாது கண்ணியத்துடன் தவிர்த்து விடத் தெரிகிறது, இருவரிடையே கலாசார வேற்றுமைகள் நிறைய என்று சொல்லி. 2012 டிஸம்பரில் தில்லியில் ஒரு பெண்ணுக்கு நிகழ்ந்த கற்பழிப்பும் கொலையும் பெர்லின் பத்திரிகைகளில் படிக்கும் அனந்தியின் சிந்தனை, பாலியல் கல்வியும் சுதந்திரமும் நிறைந்த ஜெர்மனியில் இது போன்ற வன்முறை ஏதும் நிகழ்வதில்லையே கட்டுப் பாடுகள் நிறைந்த இந்தியாவில் நிகழ்வது ஏன்? என்று செல்கிறது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அம்மாவுக்கு நிறைய தோழிகள் உண்டு. அவர்கள் அவ்வப்போது வந்து போவதுண்டு. சாறி(புடவை)யைப் பற்றியே என்னேரமும் பேசும் ஒரு ஆன்டி, சீட்டுக்கட்டச் சொல்லி வரும் ஒரு ஆன்டி, தமிழ் ஹிந்தி சினிமா நடிகைகளை டிவியிலும் டிவிடியிலும் இரவு நெடு நேரம் &amp;amp;nbsp;பார்த்துப் பார்த்து ஏக்கம் கொள்ளும் தன் கணவர் தன் தாகத்தைத் தணித்துக் கொள்ள, பின்னிரவில், தன்னை வந்து துவம்சம் செய்வதைப் பற்றி அம்மாவிடம் புகார் செய்யும் ஒரு ஆன்டி, யாருக்கு ஆண்மை அதிகம், யார் என்ன பீற்றிக்கொண்டாலும் இன்னாருக்கு உள்ளது போல் வேறு யாருக்கும் இல்லை, என்று அம்மாவிடம் சொல்லும் ஒரு நர்ஸ் ஆன்டி. இதெல்லாம் அனந்தியின் காதில் விழுந்துவிடப்போகிறதே என்று கவலை கொள்ளும் அம்மா. எல்லாரிடமும் சீட்டுக் கட்டச் சொல்லி பணம் வசூலித்து ஏமாற்றி, இலங்கையில் வீடும் நிலமும் வாங்கிப் பின் ஜெர்மனி திரும்பும் ஒரு ஆன்டி அம்மாவின் சிபாரிசில் தான் பணம் கட்டியதால், அம்மா தான் ஈடு செய்யவேண்டும் என்று பிடுங்கும் ஆன்டிகள், இப்படி பெர்லினில் கூட இலங்கைத் தமிழ் வாழ்வை தம் &amp;amp;nbsp;மண்ணிலிருந்து பெயர்த்து எடுத்து வந்து பெர்லினில் நாற்று &amp;amp;nbsp;நட்டது போன்று தோற்றம். அவ்வப்போது ஹாலந்திலிருந்தோ ஃப்ராங்க் பர்ட்டிலிருந்தோ விருந்துக்கு வரும் புலம் பெயர்ந்த தமிழர்,&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஹாலந்திலிருந்து அப்பாவுக்கு தொலைபேசி வருகிறது. ”காளி தாஸ்தானா, உங்கள் நம்பர் கொடுத்தது இன்னார் என்று சொல்லி, தன் கோரிக்கையைச் சொல்கிறார், அந்த இலங்கைத் தமிழர். என் பையன் இங்கு படிக்க வந்து முடித்து விட்டதாகவும் மேலே படிக்க விசா கிடைப்பது சிரமமாக இருப்பதாகவும், அவனுக்கு இங்கு ஒரு கல்யாணத்தைச் செய்துவிட்டால், அவனுக்கு விசா கிடைக்க ஒரு வழி கிடைக்கும், காளி தாஸை அணுகினால் அவர் பெண்ணைக் கல்யாணம் செய்துகொள்ளலாம் என்று தனக்கு அந்த இடை மனிதர் சொன்னதாகவும் சொல்கிறார். இப்படியான கூத்துக்களும் புலம் பெயர்வாழ்வின் பாதிப்புகள் தான்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அனந்தி வாரம் ஒரு முறை தன் வீட்டுக்குச் சிலதெருக்கள் தாண்டி இருக்கும் ஒரு வீட்டில் இருக்கும் முதியவள் ஒருத்திக்கு வேண்டும் உதவி செய்ய வாரம் ஒரு முறை செல்லும் தன்னார்வ தொண்டை அனந்தியின் கல்லூரி ஏற்பாடு செய்கிறது. &amp;amp;nbsp;அப்பா காளி தாஸும் வேலை கிடைக்காது இருந்த போது இப்படி ஒரு தன்னார்வ தொண்டைச் சிலகாலம் செய்கிறார். அம்மாவும் தன்னார்வத் தொண்டாகவே தமிழாலயம் ஒன்றிற்குச் சென்று வருகிறார் இப்போது. அனந்தி அந்த முதியவள் வீடு சென்று அவளைக் குளிப்பாட்டுவது, உடை தரித்துவிடுவது, அழுக்குடைகளை வாஷிங் மெஷினில் போட்டுத் தருவது, அவ்வப்போது சூப் செய்து தருவது, அவளுக்குப் பிடித்த்மான் கஞ்சியைத் தன் வீட்டிலிருந்து செய்து எடுத்துச் செல்வது இப்படியாக இருக்கும். சில சமயம் அம்மாவும் அப்பாவும் கூட சேர்ந்து கொள்வார்கள்.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஒரு சமயம் மகிழ்ச்சி மேலிட்டு அந்த முதியவள் அம்மாவின் கையில் பரிசாக ஒரு கவரைத் தருகிறாள். அதை உடனே பிரித்துப் பார்ப்பது அநாகரீகமாக நாம் கருதுவோம். ஆனால் அம்முதியவள் தன் முன்னாலேயே பிரித்துப் பார்க்கச் சொல்கிறாள். அப்பா பிரித்துப் பார்க்கும்படி அப்பா சாடை காட்ட, அம்மா பிரிக்கிறாள். அதில் பத்தாயிரம் யூரோ பணம் இருக்கிறது. பெரும் தொகை அது. தன்னார்வத் தொண்டு என்பது சமூகத்தின் எல்லாப் பிரிவினரும் கலந்து கொள்ளும், மெய்யாகவே ஆர்வம் கொள்ளும், தொண்டாகவே இருக்கிறது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இப்படி அனந்தி என்னும் 17 வயதுப் பெண்ணின் ஒரு வருட கால, அவ்வப்போது தன் மனதுக்குப் பட்ட, சுற்றி நிகழும் நிகழ்வுகள், மனிதர்களைப்பற்றி, கோவையற்று துண்டு துண்டாக பதிவு செய்யும் டயறிக் குறிப்புகளிலிருந்தே நமக்கு ஒரு சித்திரம் கிடைத்து விடுகிறது. ஒரு கட்டுப்பாடான இலங்கைத் தமிழ்க் குடும்பம், கட்டுப் பாடற்ற சுதந்திரம் நிறைந்த ஜெர்மன் சமூகத்தின் இடையே அவர்களுடனும் நெருக்கமாக வாழ்ந்து கொண்டு, மாறியும், அதே சமயம் மாற மறுத்தும் தன் இலங்கை வாழ்வையும் சிந்தனைகளையும் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு வாழும் சக தமிழர்களுடனும் தொடர்பு விடாது, &amp;amp;nbsp;தன்னை மாற்றிக்கொண்டும், மாற்றிக்கொள்ள மறுத்தும் தன் அடையாளங்களை காத்துக்கொண்டும் புதுப்பித்துக்கொண்டும் வாழும் ஒரு சமூகத்தின் சித்திரம் இப்பதிவுச் சிதறல்களில் கிடைத்து விடுகிறது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சம்பிரதாய கோர்வையான நீண்ட வாழ்க்கைச் சித்திரமின்றியே, பாத்திரங்களின் முழுமையான சித்திரம் இன்றியே ஜெர்மன் சூழலையும் அதனிடையே வாழும் புலம் பெயர் தமிழரின் மாறாத, மாறி வரும் சலங்களைச் சொல்லிவிட முடிகிறது.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சில சமயங்களில் கவிதையோ, சில புத்தகங்களைப் பற்றிய கருத்துப் பதிவுகளோ, பாலியல் சிந்தனைகளோ யாரது, அனந்தியினதா இல்லை கருணாகரமூர்த்தியினதா என்ற ஒரு ஊசலாடும் &amp;amp;nbsp;பிரமை தோன்றும். அது காளிதாஸின் பெண், ஜெர்மன் சூழலில் பிறந்து வாழும் பெண், தவிரவும் கொஞ்சம் அதிகமாக புத்திசாலித்தனம் வாய்க்கப் பெற்ற பெண், அது நமக்கு இந்தியாவில் தமிழ் நாட்டின் பாரம்பரியச் சிந்தனையில் வாழும் நமக்கு, தமிழ் சினிமாவிலும் தமிழ் அரசியலிலும் வாழும் நமக்கு அப்படித் தான் தோன்றும்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கருணாகர மூர்த்தி, அனந்தியின் டயறி என்ற வடிவில் &amp;amp;nbsp;ஜெர்மன் வாழ் புலம் பெயர் தமிழர் சித்திரத்தை ஒரு புதினம் என்று சொல்லி தந்திருக்கிறார். எந்த புதினமும், கற்பனை என்று என்னதான் சொல்லிக் கொண்டாலும், அது முழுதும் கற்பனை அல்ல. &amp;amp;nbsp;வாழ்வின் நிதர்சனம் பெறும் சுதந்திர வடிவம் அது. &amp;amp;nbsp;ஜெர்மன் சூழலில் ஒரு இலங்கைத் தமிழ்க் குடும்பம் தன் பாரம்பரிய வாழ்வினைக் காத்துக்கொண்டும், ஜெர்மன் சூழலின் செல்வாக்கை ஏற்றுத் தன்னை மாற்றிக்கொண்டும், வாழும் சித்திரம் இரண்டு மாறுபட்ட கலாச்சாரங்களின் &amp;amp;nbsp;சக வாழ்வில் இணைவும் உண்டு, மாற்றமும் உண்டு ஒதுங்கி வாழ்தலும் தான். இவையும் &amp;amp;nbsp;இயல்பாகவே தம்மை வெளிப்படுத்திக்கொள்கின்றன, திட்டமிடாமலே.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;__________________________________________________________________________________&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;விரைவில் காலச்சுவடு வெளியீடாக வெளிவரவிருக்கும் பொ.கருணாகரமூர்த்தியின் “அனந்தியின் டயறி” புதினத்துக்கு அளித்த அறிமுக உரை.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வெங்கட் சாமிநாதன்/29.8.2014&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;--[[பயனர்:Geetha Sambasivam|Geetha Sambasivam]] ([[பயனர் பேச்சு:Geetha Sambasivam|பேச்சு]]) 11:49, 14 நவம்பர் 2015 (GMT)&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>Geetha Sambasivam</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF:_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D</id>
		<title>காலவெளி: விட்டல் ராவிடமிருந்து ஒரு சொல்லாடல்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF:_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D"/>
				<updated>2015-11-14T11:45:40Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Geetha Sambasivam: added Category:வெங்கட் சாமிநாதன் பக்கங்கள் -II using HotCat&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;div&amp;gt;கால வெளி என்ற தலைப்பில் விட்டல் ராவிடமிருந்து ஒரு நாவல். நாவல் அல்ல, ஒரு சொல்லாடல். புனைவு அல்ல. ஒரு உண்மை நிகழ்வின் மீது சற்று புனைவும் பூசிய பதிவு.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;விட்டல் ராவ் நமக்குத் தெரிந்த ஒரு நாவலாசிரியர், சிறு கதை எழுத்தாளர். &amp;amp;nbsp;அவர் தாய் மொழி கன்னடமேயானாலும், அவரது எழுத்து வாழ்க்கை தமிழில் தான் , அவர் எழுத்துக்கள் அவர் வாழ்ந்த வாழ்க்கையின் சுயசரிதமாக விரியும். குணத்தவை. நிறைந்த ஆழ்ந்த படிப்பாளி. மிகவும் பரந்த படிப்பாளியும் கூட.. அவரது ஈடுபாடுகள் நாடகம், சினிமா, சரித்திரம், ஒவியம் என பல தளங்களில் விரிந்தவை. கன்னட நாடக ஆரம்ப சரித்திரம் என்றே சொல்லத் தக்க விரிவில், ஒரு நாவல் எனவும் தந்துள்ளார். இதற்கான அவரது தூண்டுதல் அவரது சகோதரி கன்னட நாடகங்களில் பக்கு பெற்றது தான். அது ஆரம்ப கட்டங்களில். அந்த ஈடுபாடு அவரைத் தமிழ் சினிமாவிலும் பரந்த ஆழ்ந்த தொடர்பு கொள்ளச் செய்துள்ளது. அது பரவலாக, தென்னிந்திய, இந்திய, உலக சினிமா என்றும் விரிவதைச் சாத்தியமாக்கியிருக்கின்றது. தமிழ் சினிமா பற்றியும் கன்னட சினிமா பற்றியும், கனமான புத்தகங்கள் எழுதியுள்ளார். நமது பெயரும் புகழும் பெற்ற சினிமா தலைகளை விட உயர்ந்த தளத்தில் எழுதப்பட்டவை அவை. இவையெல்லாம் தகவல் சேகரிப்பு என்ற புள்ளியில் நிற்பதல்ல. ஆழ்ந்த அழகியல் உணர்வு என்றும், ஓரளவு, ஒரு சீரிய பார்வையாளன் கிரஹிக்கும் அளவு தொழில் நுட்ப அறிவும் கூடியது என்றும் விரிந்து நீண்டுள்ளது. அவரது புகைப்பட பயிற்சியும் இதற்கு அடித்தளத்தில் இருந்து உதவியிருக்கக் கூடும். அவரது கலை உணர்வு எல்லாவற்றுக்கு அடி நாதமாக இருந்திருக்கிறது என்றும் சொல்ல வேண்டும். தான் சென்ற இடங்கள், படித்தறிந்த வரலாறு இவற்றிலிருந்து அவர் தனதாக்கிக் கொண்டுள்ள சிற்ப ஓவிய, கட்டிட வரலாறு எல்லாம், இவை அத்தனையும் அவரை, இன்றைய தமிழ் எழுத்துலகில் தனிப்பட்ட ஒரு வியக்தியாக, கலை உலகின் எல்லா பரிமாணங்களிலும் தன் அனுபவத்தைப் பதிபவராக நமக்குத் தந்துள்ளது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நம் தற்கால தமிழ் எழுத்தின் சந்தர்ப்பத்தில் இதைச் சொல்லியே ஆகவேண்டும். கற்பனை, கலை என்ற பதங்களுக்கெல்லாம் நாம் தந்து புரிந்து கொள்ளும் அர்த்தங்கள் விபரீதமானவை. கால வெளியின் முன்னுரையில் விட்டல் ராவே இம்மாதிரியான விபரீத அர்த்தம் கொண்டு &amp;amp;nbsp;விளைந்த ஒரு எழுத்து, வெகு ஜன ஆதரவு மட்டுமல்ல, நமக்கே உரிய அறிவார்த்த உலகின் ஒப்புதலையும் பாராட்டையும் பெற்ற, அகில இந்திய கௌரவமும் விருதும் பெற்ற ஒரு தரமற்ற படைப்பு, ஒரு ஓவியனைப் பற்றிய காதல் கதை. அந்த காதல் நாயகனை ஒவியனாக்கிப் பார்க்க அந்த எழுத்தாளருக்கு ஆசை இருந்தகாரணத்தால் தான் அவன் ஓவியன். இல்லாவிட்டால் அவன் ஒரு பலசரக்குக் கடைக்காரனாக இருந்தால், நம்பகமான சித்திரம் வந்திருக்குமோ என்னவோ. என் நினைவில் அவன் இரவு பகலாக, சிற்பம் ஒன்றை சுத்தியல் கொண்டு உருவாக்கிக் கொண்டிருக்கிறான். இவ்வளவுக்கும் அந்த படைப்பாளி பல ஓவியர்கள், சிற்பிகளோடு பேசிப் பெற்ற ஞானத்தோடு தான் இந்த கதாநாயகனைப் படைத்த தாக சொல்லிக் கொண்டதையும் படித்த நினைவு எனக்கு இருக்கிறது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;விட்டல் ராவ் ஒரு கால கட்டம் வரை சென்னையில் உள்ள ஓவியக் கல்லூரியில் பயின்றவர். அக்கால கட்டத்திய ஆசிரியர்களோடும், மாணவர்களோடும் பழகியவர். ஆனால் அவர் ஓவியராகவோ சிற்பியாகவோ தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவரில்லை. கலைக் கல்லூரி ஆசிரியராகக்கூட த் தொடங்கியவரில்லை.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அக்கால கட்ட அனுபவங்களின், நண்பர்களோடான உறவாடல்களின், சூழலின் பதிவுதான் காலவெளி. இது ஏதும் கதை சொல்லும் எழுத்தல்ல. கதை என்று சொல்ல ஏதும் &amp;amp;nbsp;இதில் இல்லை. ஒரு சிறிய கால நீட்சியில் ஒவியம் சார்ந்த உலகில் மாணவராக பங்கேற்றதன் விளைவாக பெற்ற நண்பர்கள் கூட்டம், அதிலும் நெருங்கிய ஒரு சிலரே, அக்காலத்திய அவர்கள் அக்கறைகள், &amp;amp;nbsp;பார்வைகள், செயல் பாடுகள், அக்கால கட்டத்திய இலக்கிய பத்திரிகை உலகச் சித்திரம் &amp;amp;nbsp;அவர்களது ஆசைகள், கனவுகள், எல்லாமாக ஒரு கோட்டுச் சித்திரம் நமக்குக் கிடைக்கிறது கால வெளியில். ஒரு செய்திச் சுருளில் அவ்வப்போது தோன்றி மறையும் துண்டுக்காட்சிகளின் தொகுப்பு என்றும் சொல்லாம். எவரைப் பற்றியுமான முழுச் சித்திரமோ வரலாறோ இல்லை. &amp;amp;nbsp;சில நண்பர்களின் சித்திரம் மற்றவர்களை விட சற்று &amp;amp;nbsp;அதிகம் பதிவாகியிருப்பது, பழகிய நெருக்கத்தின், காரணமாக இருக்கும்&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அக்கால கட்டம், ஒவியக் க்ல்லூரி நிகழ்வுகள் கற்பனையல்ல. சிலர் அவ்வப்போது வந்து போகிறவர்களும் கற்பனை அல்ல. நாம் அறிந்த நிஜ மனிதர்கள். இப்புத்தகத்திற்கு அணிந்துரை ஒன்று வழங்கியிருக்கும் ஆதிமூலம் &amp;amp;nbsp;அக்காலகட்டத்தில் ஓவியக் கல்லூரி மாணவர், பின் அது சார்ந்த ஒரு அமைப்பில் வேலையில் இருந்தவர். இன்னும் எத்தனையோ மற்ற மாணவர்கள் போல. ஓவியக் கல்லூரி ஆசிரியராகவும் பின் சோழமண்டலத்தில் உருவாக்கத்தில் மூலவராகவும் இருந்த ஓவியர் கே சி எஸ் பணிக்கர். அறுபது எழுபதுகளில் சென்னையில் வாழ்ந்த கோவிந்தன் இன்னொருவர். அவர் &amp;amp;nbsp;அன்றைய இளம் மலையாள கலைஞர்களுக்கு குருவாக இருந்தவர். ஆனால் குருபீடமற்ற குரு. அவர் ஓவியர், சிற்பிகள், எழுத்தாளர்களிடையே ஒரு இணைப்புப் பாலமாகவும் இருந்தவர். &amp;amp;nbsp;மலையாள இளம் தலைமுறையினர் மட்டுமல்ல, தமிழ் எழுத்துலகிலும் சிறுபத்திரிகைகளின் வட்டத்துக்குள் இருந்த 1960-70 தமிழ் எழுத்தாளர்களுக்கும் அவர் குரு ஸ்தானத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டவர். அக்கால கட்டத்தில் தில்லியிலிருந்த என்னையும் அவர் செல்வாக்கு கொண்டிருந்த வட்டத்தில் &amp;amp;nbsp;அவர் கவர்ந்து இழுத்துக்கொண்டார் என்றால் அவரது ஆளுமையின் அதிகார &amp;amp;nbsp;பூச்சு எதுவுமற்ற செல்வாக்கு எத்தகையது என்று யூகித்துக் &amp;amp;nbsp;கொள்ளலாம். அவரைச் சுற்றியிருந்த இளம் எழுத்தாளர் ஓவியர்களுக்கான ஒரு மேடையாக Sameeksha என்று ஒரு காலாண்டு இதழை, அவ்வப்போது மலையாளத்திலோ, ஆங்கிலத்திலோ தன் ஆசிரியத்வத்தில் கொண்டு வந்தவர். அதன் மூன்றோ நான்கோ இதழ்களில் நானும் எழுதியிருக்கிறேன். அவர் தான் முதலில் என்னை மௌனியைப் பற்றியும் ( Mowni and his world of articulated silcnce) அவர் கதை ஒன்றின் மொழிபெயர்ப்பையும் (பிரக்ஞைவெளியில் – In the Expanse of Consciousness) எழுதச் சொல்லி, 1971 – ல் வெளிவந்த Sameeksha, Special Number on ”Accent on the Young” இதழில் வெளியிட்டார். சமீக்ஷா இதழ் ஒவ்வொன்றும் இளம் தமிழ், மலையாள, இன்னும் மற்ற இந்திய மொழி எழுத்தாளர், ஓவியர்கள், சிற்பிகளின் படைப்புகள் எழுத்து/ புகைப்பட பதிவுகள் நிறைந்ததாக இருக்கும். அவர் அடிக்கடி சொல்லும் ஒரு தாரக மந்திரம் என்று க.நா.சு என்னிடம் சொன்னது,&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;“இரண்டு வருஷங்களுக்கு மேல் ஒரு பத்திரிகையை நடத்தக் கூடாது. அதற்கு மேல் இருக்கும் ஒரு பத்திரிகை அதன் அர்த்தமும் புதுமையும் &amp;amp;nbsp;இழந்து நிற்கும் &amp;amp;nbsp;ஒன்று தான்.”&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இதே வார்த்தைகளில் அல்ல. அவர் சொல்ல விரும்புவது அதற்கு மேல் வேறு ஒரு பத்திரிகை புதிய&amp;amp;nbsp;;பாதையைத் தேர்ந்து கொள்ள வேண்டும்” என்பது.. சொன்ன படியே அவர் நடத்திய எந்த பத்திரிகையும் இரண்டு வருடங்களுக்கு மேல் இருந்ததில்லை. இந்த தாரக மந்திரம் க.நா.சு.வுக்கு பிடித்தமாகப் போனதில் ஆச்சரியமேதும் இல்லை. இரண்டு பேரும் இந்த ஒரே கொள்கையைப் பின் பற்றியவர்கள்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அவரும் காலவெளியில் வந்து போகும் ஒரு பெரிய ஆளுமை. அவ்வப்போது தன் அபிப்ராயத்தை சுருக்கமாக சில சமயம் கிண்டலாகவும் சொல்லிப் போகிறவர். இன்னொரு விருந்தினர் இந்த ஓவியர் கூட்டத்துக்கு அவ்வப்போது அறிவிப்பின்றி சிறப்பு வருகை தருபவராக வந்து சல்லாபித்து இத் தனித்த மாணவர் கூட்டத்தினரை வியப்பில் ஆழ்த்தி &amp;amp;nbsp;கவர்ச்சியும் ஆதரவும் தந்து செல்பவர் நிரஞ்சன் என்ற பெயரில் வரும் சந்திரலேகா புகழ் நடிகர் ரஞ்சன். அவர் இங்கு சகல கலா வல்லவராக, ஓவிய முயற்சிகளில் அக்கறை கொண்டவராக ஆதரவாளராக வந்து பம்பாய்க்கு குடி பெயர்ந்து மறைந்தவராக காட்சி தருகிறார். வியந்து சூழும் மாணவர்களுக்கு தன் வாள் வித்தைத் தேர்ச்சியையும் காட்டிச் செல்கிறார். இதையெல்லாம் மீறி நான் என் மாணவப் பருவத்தில் நடிகர் என்பதையும் மீறி அவரைப் பற்றி அறிந்தது அவரது நடனக்கலை ஈடுபாடு பற்றித் தான். நாட்டியம் என்றோ, நடனம் என்றோ பெயரில் ஒரு பத்திரிகையும் சில காலம் நடத்தியதையும் பற்றிப் படித்த ஞாபகம். &amp;amp;nbsp;1947-48 களில் கும்ப கோணத்தில் காந்தி பார்க் எதிரில் இருந்த பத்திரிகைக்கடைகளில் ரஞ்சனது பத்திரிகை நாட்டியமோ நடனமோ தொங்கியிருக்கப் பார்த்திருக்கிறேன்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இன்னுமொரு நிஜ மனிதர் புனை பெயரில் என்ற சாத்தியக் கூறு, கொண்ட இந்த நாவலில் மையமாக இருக்கும் நால்வரோடு ஐந்தாவதாக நெருங்கிப் பழகும் பிரசன்னன் என்னும் சிறுபத்திரிகை எழுத்தாளன், ஓவிய பரிச்சயமும் ஞானமும் கொண்டவன். இது விட்டல் ராவேயோ அல்லது கதை சொல்பவனுக்கு நெருக்கமானவன் என்றோ வைத்துக் கொள்ளலாம்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அந்த நால்வரைத் தான் மையமாகக்கொண்டுள்ளது காலவெளி. அந்த நால்வரும், உன்னி கிருஷ்ணன், சக்கரவர்த்தி, முருகேசன் பின் தர்மன். இந்த நால்வர் தான் அனேகமாக புத்தகம் முழுதும் நிரவியிருப்பவர்கள். &amp;amp;nbsp;இந்நால்வர் தான் தம் ஸ்டுடியோக்களில், அல்லது நண்பர்களுடன், அல்லது ஒருவர் பற்றி மற்றவர்களுடன் தம் அபிப்ராயங்களைப் பரிமாறிக்கொண்டோ புத்தகம் முழுதும் பிரசன்னமாயிருப்பார்கள். &amp;amp;nbsp;இவர்களில், படிப்பவர்களுக்குத் தெளிவாகத் தெரியும்படி, முருகேசனும், தர்மனும் தான் முன்னுரையில் ஆதிமூலம் சொல்லும் Art Club ரக அமெச்சூர் ஓவிய குழுவினர். எப்போதும் &amp;amp;nbsp;தம் ஒவியங்கள் உடனே விற்றுப் போவது பற்றி, எது விற்கும் என்றும், அதே சிந்தனையாக இருப்பவர்கள். வாரத்தின் எல்லா நாட்களும் ஓவியம் தீற்றும் Sunday Painters. இதில் தீவிர சிந்தனையாளர்களாக, ஓவியர்களாக மிகுந்தவர் சக்கரவர்த்தியும் உன்னி கிருஷ்ணனும் தான் ஆசிரியர் சித்தரிப்பில் தெரிபவர்கள். &amp;amp;nbsp;ஆனால் இவர்களின் ஒரிஜினல்களை அறிந்தவராகத் தெரியும் ஆதிமூலம் இவரகளையும் சீரிய ஓவியர்களாக ஒப்புக்கொள்ளவில்லை. ஆனாலும் இம்மாதிரியான சன்ன வித்தியாசங்கள் ஏதும் விட்டல் ராவின் சொல்லாடலைப் பொருத்த வரை முக்கியமில்லை. இந்நால்வரும் அவரவர் ஈடுபட்டில் இருக்கும் போதும், ஒருவரை ஒருவர் அபிப்ராயங்களைப் பரிமாறிக்கொள்ளும் போதும், ஒரு ஓவியர்களின் ஸ்டுடியோ சூழலை எழுப்புவதிலும் அது வாசகர்களுக்கு ஒரு சூழலாகச் சித்தரித்துக் காட்டுவதிலும் வெற்றி பெறுகிறார் என்றே சொல்ல வேண்டும். இதில் சக்கரவர்த்தியும் உன்னி கிருஷ்ணனும் ஒருவர் ஓவியத்தைப் பற்றி மற்றவர் கருத்துப் பரிமாறலும், சில சமயங்களில் அடக்கிக் கொள்ளும் சந்தேகங்களும், உன்னி கிருஷ்ணனுக்கு &amp;amp;nbsp;மலையாளி என்ற அடையாளம் காட்டும் பாராட்டுக்களும் சொல்லாடலில் மறைக்கப் படுவதில்லை. அத்தோடு உடன் இருக்கும் &amp;amp;nbsp;ஆதரவாளர்கள் கருத்து பரிமாறலின் அறியாத்தனமும் மறைக்கப் படுவதில்லை. இவர்களோடான சூழல் சித்தரிப்பில் அடிக்கடி இடை புகும் விமரிசகரகள், வராக மூர்த்தியின் ( எத்தகைய விமரிசனமும் இல்லாத விவரிப்பு, தகவல் பட்டியல், ருடால்ஃபின் பாரபட்சமான ஒதுக்கல், அல்லது இல்லாததையெல்லாம் கற்பித்து திட்டமிட்ட பாராட்டுக்கள், அதுவும் மற்றோருக்குத் தெரியாதபடி பாராட்டும் சாமர்த்தியம், “இதில் அரசமரம் நமக்குத்தெரிந்த அரச மரம் தான், ஆனால் இங்கு தீட்டியிருக்கும் பிள்ளையாரை அந்த அரசமரத்தடியில் பார்க்கவில்லையே?” என்று அப்பாவியாக காமெண்ட் அடிக்கும் அம்பா பாய் கோபிநாத் அவரகளுக்கு ஆதரவாக இருக்கும் மாது, அவரது அறியாமையக் கண்டு ஒரு உள்ள்டங்கிய ஏளனம், அந்த அரசமரத்தையே அதன் வளைந்து தழுவி முறுகிக் முறுகிக் கிடக்கும் கிளைகளையே ஆண் பெண் பாலியல் இணைவின் தோற்றமாகக் குறிப்புணர்த்தும் ஒவியமாகத் தீட்டி, இது ஆணும் பெண்ணும் நிர்வாணமாக இணைந்திருக்கும் காட்சி அல்ல, முறுகிக் கிடக்கும் அரச மரக் கிளைகள் என்று சொல்லாமல் சொல்லும் சாமர்த்தியம், வர்ணத் தேர்விலும் (சிகப்பு, மஞ்சள், ஆரஞ்ச் ……) கத்தியால் அடை அடையாகப் பட்டையாகத் தீட்டும் வகையிலும் அவன் சீற்றமும், இளம் வயது ஆவேசமும், தர்மனின் புகைப்படமெடுக்கும் நிபுணத்தவமும், தன் ஓவியங்களை வெறும் பட்டங்களாக, தீட்டுபவன். இவன் தன் நண்பர்களோடு சேர்ந்து பங்கு கொள்ளும் நால்வர் &amp;amp;nbsp;ஓவியக் கண்காட்சிக்கு வரும் (ஆங்கில பத்திரிகையாளர் அல்லது ஓவியங்களை வாங்கும் தோற்றம் தருபவரகளை) கண்காட்சிக்கு வந்த உடனேயே அவரக்ளை வரவேற்கும் பாவனையில் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு பேசிக்கொண்டே தன் ஓவியங்கள் இருக்குமிடத்துக்கு இழுத்துச் செல்வான். எது விற்கும், எது மார்க்கெட்டுக்கு ஏற்கும் என்று யூகித்துச் செயல்படுபவர்கள் தாம் முருகேசனும், தர்மனும். அனேகமாக இவர்களது ஐந்தில் இரண்டு விற்றுவிடும் எல்லாமே அல்ல என்றாலும். இதுவே ஒரு வெற்றியாகத் தான் சென்னையில் கருதப்படும். இல்லையெனில் விற்காத ஓவியங்களை தன்னிடம் கொடுத்து வைத்திருந்தால் தன் (கடையில்/showroom-ல்) சேர்த்தால் விற்றுக் கொடுப்பதாகச் சொல்லும் சோனி இருக்கவே இருக்கான். ஆனால் அவன் விற்றுக் கொடுத்ததாக உன்னி கிருஷ்ணனுக்கோ சக்கரவர்த்திக்கோ நினைவு இருக்கவில்லை. ஒரு சமயம் உன்னி கிருஷ்ணனின், சக்கரவர்த்தியின் ஓவியங்களை கடையில் அல்ல, கடைக் காரரின் வீட்டில் பார்த்ததாக தர்மன் ஒரு முறை சொல்லியிருக்கிறான். ஆனால் ஓவியங்களை விற்பதில், அதற்கேற்ப திட்டமிட்டு வரைவதில் இருவரும் சமர்த்தர்கள்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இந்த நால்வர் குழுவுக்கு ஒரு ஸ்டுடியோவும் உண்டு. &amp;amp;nbsp;பல்லாவரம் பக்கத்தில் வாடகைக்கு எடுத்த இடத்தில். உன்னி கிருஷ்ணனுக்கு தன் வீட்டிலேயே தான் ஸ்டுடியோ.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இவர்களுக்கு உதவியாக இருக்கும் ஒரு ஆங்கிலோ இந்திய குடும்பமும் உண்டு. புரசை வாக்கத்தில். நம் ஓவியர்கள் அடிக்கடி அவர்கள் வீட்டுக்கும் செல்வதுண்டு. அந்த இடத்தின் வர்ணனை, ஐம்பது அறுபதுகளில் சென்னையில் இருந்த ஆங்கிலோ இந்திய சமூகத்தின் வாழ்க்கையின் ஒரு சித்திரத்தைத் தான் பதிவு செய்திருக்கிறாரோ விட்டல் ராவ் என்று தோன்றுகிறது. அங்கு இன்றியமையாது இருக்கும் ஒரு ஆயா. ஒரு ஆயாவை வைத்துக்கொள்வதே இந்த சமூகத்துக்கு ஒரு கௌரவம் என்ற் நினைப்பு. அந்த ஆயாவுக்கும் ஒரு மிதப்பு “துரைங்க வீட்டு.. என்று அடிக்கடி சொல்லி பெருமிதப்பட்டுக்கொள்ளும் மிதப்பு. அத்தோடு இவர்கள் பேச்சில் வரும் ஆங்கில கலப்பு. &amp;amp;nbsp;இவர்களில் சக்கரவர்த்தியுடன் நெருங்கி பழகி பின்னர் மார்க்விஸ் என்பவனுடன் &amp;amp;nbsp;வெளிநாடு சென்று, அங்கிருந்து கொஞ்சகாலத்தில் மார்க்விஸுக்கு இவள் கசந்து போக, இப்போது ஒரு பெண் குழந்தையோடு இருக்கிறாள். நிர்வாணமாகப் போஸ் கொடுக்க தயாராக விருக்கும் பெண்ணும் உண்டு. அதிலும் ஒரு பெண் இவர்களிடம் போஸ் கொடுக்க வரத் தயாராக இருப்பதாகச் சொல்வாள். ஏதோ, எனக்கும் தையல் வேலை தெரியும், உங்களுக்கு நானே செய்து தருவேன்” என்று சொல்கிற மாதிரித்தான் இருக்கும் அவள் போஸ் கொடுக்க வாய்ப்பு கேட்பது. இது &amp;amp;nbsp;சென்னைக்கு புதிய சமாசாரம். சாதாரணமாக கொஞ்ச வரும்படிக்கு வரும் ஏழை வேலையாட்கள், ரிக்ஷாக் காரர்கள் இப்படித்தான் அகப்படுவார்கள். அதில் உன்னி கிருஷ்ணனுக்கு வருத்தம். இந்த கிழடுகளை நரைத்த தாடியும் மீசையுமா வரைந்தே பழக்கப்பட்டு விட்டதால் இளம் வயசுக் காரர்கள் வந்தாலும் தாடியும் மீசையும் தானாகவே வந்துவிடுகிறது என்று சொல்கிறான்.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;உன்னி கிருஷ்ணனின் ஓவியங்களுக்கு பத்திரிகையிலும் நல்ல பாராட்டுகள்வந்து விடுகின்றன. அதை ஆங்கிலத்தில் மேற்கோளாகக் கொடுக்கப்பட்டிருக்கும் விதத்தில் உன்னிக்கிருஷ்ணனும் அந்த பாராட்டு &amp;amp;nbsp;மேற்கோள்களும் புனைவு இல்லை நிஜத்திலேயே ஆங்கில பத்திரிகையில் எழுதப்பட்ட விமர்சனம் தான் உன்னி கிருஷ்ணனும் ஒரு நிஜ ஓவியனின் புனைபெயர் தானோ என்று எண்ணத் தோன்றுகிறது. இதோ ருடால்ஃப் உன்னி கிருஷ்ணனைப் பற்றி எழுதிய விமர்சன வரிகளில் சில:. Angry outburst which one assumes attack the human situation with sensuous nudes in blazing red, orange and yellow portray the human passion. இப்படி உன்னி கிருஷ்ணன் பற்றியும் சக்கரவர்த்தி பற்றியும் பல இடங்களில், பல வேறுபட்ட கண்காட்சிகள் பற்றி.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நால்வரும் கூட்டாக கண்காட்சி வைப்பது அவரவர் தனித்தன்மையை காட்ட வாய்ப்பில்லாமல் போகிறது. கூட்டாகவும் தனி நபர் காட்சியாகவும் செய்து பார்க்கலாமே என்ற் பேச்சும் எழுகிறது. பின் ஒவ்வொருவரும் ஏதாகிலும் டிசைன் செண்டரில், கேட்பவர்களின் தேவைக்கு ஏற்ற மாதிரி பாடிக் (batik) கலம் காரி செய்து கொடுப்பது என்றும் தீர்மானிக்கிறார்கள். அதுவும் அவ்வப்போது அவர்கள் செய்து வந்தது தான். ஆனால் இப்போது ஒரு முனைப்போது செய்யலாம் என்று. இதில் எல்லாம் கவலைப் படாமல் இருப்பது உன்னிகிருஷ்ணனும் சக்கரவர்த்தியும் தான். நால்வர் என்ற கூட்டு அழிந்து போய்விடுமோ என்ற எண்ணமும் தலைகாட்டுகிறது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இதற்கிடையில் சக்கரவர்த்தியின் வீட்டுக்கு கனடாவில் இருக்கும் மாமா ஒருத்தர் வருகிறார். அவரும் ஒவிய சிற்ப வணிகத்தில் இருப்பவர் தான். அவருக்கு சக்கரவர்த்தியுடன் தொடர்ந்து தனித்து பேசிய பிறகும் அவனது ஒவியங்களைப் பார்த்த பிறகும் “நீ என்னுடன் கனடா வந்துவிடு, உனக்கு அங்கு நல்ல வரவேற்பு இருக்கும். நானும் உனக்கு விற்பனையில் உதவி செய்கிறேன். இங்கு இருந்து எவ்வளவு நாட்களுக்கு இப்படியே இருப்பாய், கனடியர்களுக்கு வித்தியாசமான மரபு சார்ந்த இந்திய ஓவியங்கள், சிறபங்கள் என்றால் ரொம்ப பிடிக்குமாக்கும்” என்றெல்லாம் சொல்ல, சக்கரவர்த்தியும் கனடா போகிறான். சந்தோஷமாகத் தான் இருக்கிறது. அங்கு ஒரு போர்ச்சுகீஸ் பெண்ணுடன் ஈர்ப்பு ஏற்பட்டு கல்யாணம் செய்து கொள்கிறான். இருவரும் பேசிக்கொள்வது ஃப்ரெஞ்சில். குழந்தை ஒன்று. இப்போது. பின் ஓரிரண்டு வருஷங்களுக்கு மேல் அந்த ஈர்ப்பு நீடிப்பதில்லை. விவாக ரத்து செய்துகொள்வது, குழந்தை மாத்திரம் சக்கரவர்த்தியிடம் இருக்கும் என்றும் முடிவாகிறது. சக்கரவர்த்திக்கு இது தவிர, ஒரு ஓவியனாகவும் எப்போதும் அவனையும் உன்னி கிருஷ்ணனையும் வருத்திக்கொண்டிருந்த பிரசினை இப்போது அன்னிய மண்ணில் தீவிரமாக சூடு பிடித்துக் கொள்கிறது. &amp;amp;nbsp;தன் மண்ணின் தன் கலாசாரத்தின் தன் பிறப்பின் அடையாளங்களை, இவை எல்லாவற்றுக்கும் மேலாக தன் வேரையே இழந்து கொண்டிருப்பதான எண்ணம் பிடுங்கத் தொடங்குகிறது. அந்த இழப்பு தனக்கும் தன் ஓவிய வாழ்க்கைக்குமே பெரிய இழப்பு என்று உணரத் தொடங்கியதும் தமிழ் நாடு திரும்புகிறான் தன் பழைய நண்பர்களைத் தேடி.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;எப்போதோ ஐம்பதுகளில் முளை கொண்டு, அறுபதுகளில் வளர்ந்து, கடைசியில் எழுபதுகளின் கடை வருடங்களில் தேய்ந்து மறைந்து விட்ட ஒன்று எழுத்தாளர்கள், ஓவியர்கள், சிந்தனையாளர்கள், விமரிசகர்கள், நாடகாசிரியர்கள், சினிமாவில் ஒரு புதிய தோற்றத்துக்கான கனவு கண்டவர்கள் என்ற ஒரு கூட்டு எல்லோருமே ஒரு அடித்தளத்திலும் சிந்தனையிலும் ஒன்றை ஒன்று சார்ந்தவர்கள், என்ற கூட்டுணர்வும் உரையாடலும் &amp;amp;nbsp;பகிர்தலும் முதலில் வங்காளத்திலும் பின்னர் மலையாளத்திலும் பின்னர் அதன் எளிய ஆரம்பங்களாக சென்னையிலும் தோன்றியது. அதன் வெளி அடையாளங்கள் தான் கோவிந்தனும் சமீக்ஷாவும். கசடதபற வினரின் அறையில், கோவிந்தனின் ஹாரிஸ் ரோடு வீட்டில் இந்த மலையாள தமிழ் கலைஞர், எழுத்தாளர்களின் சகஜமான உறவாடலைக் காண் முடிந்தது. அதன் சுவடுகளை கசடதபற, நடை, &amp;amp;nbsp;சமீக்ஷா ஆங்கில, மலையாள இதழ்களிலும் காணலாம். அத்தோடு ஆதிமூலம், பாஸ்கரன், தக்ஷிணாமுர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, தாமோதரன், இன்னும் எத்தனையோ பேரின் பங்கு கொள்ளலில், காணலாம். ஆனால் இந்த பயிர் வங்க மண்ணிலும் மலையாள மண்ணிலும் செழித்து வளர்ந்த அளவு தமிழ் மண் அதற்கு ஏற்றதாக இல்லாததால் முளை விட்டதுமே மடிந்தும் விட்டது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இந்த சூழல் இங்கும் இருந்தது ஒரு குறுகிய காலத்திற்கு என்பதன் ஆவணப் பதிவு என்று காலவெளியைக் கொள்ளவேண்டும். இது போன்ற ஒரு பதிவு, ஒரு சொல்லாடல், தமிழில் வேறு இல்லை என்பதும் அதற்கு ஒரு சாட்சியம்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வெங்கட் சாமிநாதன்/20.6.2015&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கால வெளி: (நாவல்) விட்டல் ராவ்: பாதரசம் வெளியீடு, 2152 முல்லை நகர், 9-வது தெரு,அன்ணா நகர் மேற்கு, சென்னை-40 விலை ரூ 150&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;--[[பயனர்:Geetha Sambasivam|Geetha Sambasivam]] ([[பயனர் பேச்சு:Geetha Sambasivam|பேச்சு]]) 11:42, 14 நவம்பர் 2015 (GMT)&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:எழுத்தாளர்கள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:வெங்கட் சாமிநாதன் பக்கங்கள் -II]]&lt;/div&gt;</summary>
		<author><name>Geetha Sambasivam</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF:_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D</id>
		<title>காலவெளி: விட்டல் ராவிடமிருந்து ஒரு சொல்லாடல்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF:_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D"/>
				<updated>2015-11-14T11:45:16Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Geetha Sambasivam: added Category:எழுத்தாளர்கள் using HotCat&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;div&amp;gt;கால வெளி என்ற தலைப்பில் விட்டல் ராவிடமிருந்து ஒரு நாவல். நாவல் அல்ல, ஒரு சொல்லாடல். புனைவு அல்ல. ஒரு உண்மை நிகழ்வின் மீது சற்று புனைவும் பூசிய பதிவு.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;விட்டல் ராவ் நமக்குத் தெரிந்த ஒரு நாவலாசிரியர், சிறு கதை எழுத்தாளர். &amp;amp;nbsp;அவர் தாய் மொழி கன்னடமேயானாலும், அவரது எழுத்து வாழ்க்கை தமிழில் தான் , அவர் எழுத்துக்கள் அவர் வாழ்ந்த வாழ்க்கையின் சுயசரிதமாக விரியும். குணத்தவை. நிறைந்த ஆழ்ந்த படிப்பாளி. மிகவும் பரந்த படிப்பாளியும் கூட.. அவரது ஈடுபாடுகள் நாடகம், சினிமா, சரித்திரம், ஒவியம் என பல தளங்களில் விரிந்தவை. கன்னட நாடக ஆரம்ப சரித்திரம் என்றே சொல்லத் தக்க விரிவில், ஒரு நாவல் எனவும் தந்துள்ளார். இதற்கான அவரது தூண்டுதல் அவரது சகோதரி கன்னட நாடகங்களில் பக்கு பெற்றது தான். அது ஆரம்ப கட்டங்களில். அந்த ஈடுபாடு அவரைத் தமிழ் சினிமாவிலும் பரந்த ஆழ்ந்த தொடர்பு கொள்ளச் செய்துள்ளது. அது பரவலாக, தென்னிந்திய, இந்திய, உலக சினிமா என்றும் விரிவதைச் சாத்தியமாக்கியிருக்கின்றது. தமிழ் சினிமா பற்றியும் கன்னட சினிமா பற்றியும், கனமான புத்தகங்கள் எழுதியுள்ளார். நமது பெயரும் புகழும் பெற்ற சினிமா தலைகளை விட உயர்ந்த தளத்தில் எழுதப்பட்டவை அவை. இவையெல்லாம் தகவல் சேகரிப்பு என்ற புள்ளியில் நிற்பதல்ல. ஆழ்ந்த அழகியல் உணர்வு என்றும், ஓரளவு, ஒரு சீரிய பார்வையாளன் கிரஹிக்கும் அளவு தொழில் நுட்ப அறிவும் கூடியது என்றும் விரிந்து நீண்டுள்ளது. அவரது புகைப்பட பயிற்சியும் இதற்கு அடித்தளத்தில் இருந்து உதவியிருக்கக் கூடும். அவரது கலை உணர்வு எல்லாவற்றுக்கு அடி நாதமாக இருந்திருக்கிறது என்றும் சொல்ல வேண்டும். தான் சென்ற இடங்கள், படித்தறிந்த வரலாறு இவற்றிலிருந்து அவர் தனதாக்கிக் கொண்டுள்ள சிற்ப ஓவிய, கட்டிட வரலாறு எல்லாம், இவை அத்தனையும் அவரை, இன்றைய தமிழ் எழுத்துலகில் தனிப்பட்ட ஒரு வியக்தியாக, கலை உலகின் எல்லா பரிமாணங்களிலும் தன் அனுபவத்தைப் பதிபவராக நமக்குத் தந்துள்ளது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நம் தற்கால தமிழ் எழுத்தின் சந்தர்ப்பத்தில் இதைச் சொல்லியே ஆகவேண்டும். கற்பனை, கலை என்ற பதங்களுக்கெல்லாம் நாம் தந்து புரிந்து கொள்ளும் அர்த்தங்கள் விபரீதமானவை. கால வெளியின் முன்னுரையில் விட்டல் ராவே இம்மாதிரியான விபரீத அர்த்தம் கொண்டு &amp;amp;nbsp;விளைந்த ஒரு எழுத்து, வெகு ஜன ஆதரவு மட்டுமல்ல, நமக்கே உரிய அறிவார்த்த உலகின் ஒப்புதலையும் பாராட்டையும் பெற்ற, அகில இந்திய கௌரவமும் விருதும் பெற்ற ஒரு தரமற்ற படைப்பு, ஒரு ஓவியனைப் பற்றிய காதல் கதை. அந்த காதல் நாயகனை ஒவியனாக்கிப் பார்க்க அந்த எழுத்தாளருக்கு ஆசை இருந்தகாரணத்தால் தான் அவன் ஓவியன். இல்லாவிட்டால் அவன் ஒரு பலசரக்குக் கடைக்காரனாக இருந்தால், நம்பகமான சித்திரம் வந்திருக்குமோ என்னவோ. என் நினைவில் அவன் இரவு பகலாக, சிற்பம் ஒன்றை சுத்தியல் கொண்டு உருவாக்கிக் கொண்டிருக்கிறான். இவ்வளவுக்கும் அந்த படைப்பாளி பல ஓவியர்கள், சிற்பிகளோடு பேசிப் பெற்ற ஞானத்தோடு தான் இந்த கதாநாயகனைப் படைத்த தாக சொல்லிக் கொண்டதையும் படித்த நினைவு எனக்கு இருக்கிறது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;விட்டல் ராவ் ஒரு கால கட்டம் வரை சென்னையில் உள்ள ஓவியக் கல்லூரியில் பயின்றவர். அக்கால கட்டத்திய ஆசிரியர்களோடும், மாணவர்களோடும் பழகியவர். ஆனால் அவர் ஓவியராகவோ சிற்பியாகவோ தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவரில்லை. கலைக் கல்லூரி ஆசிரியராகக்கூட த் தொடங்கியவரில்லை.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அக்கால கட்ட அனுபவங்களின், நண்பர்களோடான உறவாடல்களின், சூழலின் பதிவுதான் காலவெளி. இது ஏதும் கதை சொல்லும் எழுத்தல்ல. கதை என்று சொல்ல ஏதும் &amp;amp;nbsp;இதில் இல்லை. ஒரு சிறிய கால நீட்சியில் ஒவியம் சார்ந்த உலகில் மாணவராக பங்கேற்றதன் விளைவாக பெற்ற நண்பர்கள் கூட்டம், அதிலும் நெருங்கிய ஒரு சிலரே, அக்காலத்திய அவர்கள் அக்கறைகள், &amp;amp;nbsp;பார்வைகள், செயல் பாடுகள், அக்கால கட்டத்திய இலக்கிய பத்திரிகை உலகச் சித்திரம் &amp;amp;nbsp;அவர்களது ஆசைகள், கனவுகள், எல்லாமாக ஒரு கோட்டுச் சித்திரம் நமக்குக் கிடைக்கிறது கால வெளியில். ஒரு செய்திச் சுருளில் அவ்வப்போது தோன்றி மறையும் துண்டுக்காட்சிகளின் தொகுப்பு என்றும் சொல்லாம். எவரைப் பற்றியுமான முழுச் சித்திரமோ வரலாறோ இல்லை. &amp;amp;nbsp;சில நண்பர்களின் சித்திரம் மற்றவர்களை விட சற்று &amp;amp;nbsp;அதிகம் பதிவாகியிருப்பது, பழகிய நெருக்கத்தின், காரணமாக இருக்கும்&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அக்கால கட்டம், ஒவியக் க்ல்லூரி நிகழ்வுகள் கற்பனையல்ல. சிலர் அவ்வப்போது வந்து போகிறவர்களும் கற்பனை அல்ல. நாம் அறிந்த நிஜ மனிதர்கள். இப்புத்தகத்திற்கு அணிந்துரை ஒன்று வழங்கியிருக்கும் ஆதிமூலம் &amp;amp;nbsp;அக்காலகட்டத்தில் ஓவியக் கல்லூரி மாணவர், பின் அது சார்ந்த ஒரு அமைப்பில் வேலையில் இருந்தவர். இன்னும் எத்தனையோ மற்ற மாணவர்கள் போல. ஓவியக் கல்லூரி ஆசிரியராகவும் பின் சோழமண்டலத்தில் உருவாக்கத்தில் மூலவராகவும் இருந்த ஓவியர் கே சி எஸ் பணிக்கர். அறுபது எழுபதுகளில் சென்னையில் வாழ்ந்த கோவிந்தன் இன்னொருவர். அவர் &amp;amp;nbsp;அன்றைய இளம் மலையாள கலைஞர்களுக்கு குருவாக இருந்தவர். ஆனால் குருபீடமற்ற குரு. அவர் ஓவியர், சிற்பிகள், எழுத்தாளர்களிடையே ஒரு இணைப்புப் பாலமாகவும் இருந்தவர். &amp;amp;nbsp;மலையாள இளம் தலைமுறையினர் மட்டுமல்ல, தமிழ் எழுத்துலகிலும் சிறுபத்திரிகைகளின் வட்டத்துக்குள் இருந்த 1960-70 தமிழ் எழுத்தாளர்களுக்கும் அவர் குரு ஸ்தானத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டவர். அக்கால கட்டத்தில் தில்லியிலிருந்த என்னையும் அவர் செல்வாக்கு கொண்டிருந்த வட்டத்தில் &amp;amp;nbsp;அவர் கவர்ந்து இழுத்துக்கொண்டார் என்றால் அவரது ஆளுமையின் அதிகார &amp;amp;nbsp;பூச்சு எதுவுமற்ற செல்வாக்கு எத்தகையது என்று யூகித்துக் &amp;amp;nbsp;கொள்ளலாம். அவரைச் சுற்றியிருந்த இளம் எழுத்தாளர் ஓவியர்களுக்கான ஒரு மேடையாக Sameeksha என்று ஒரு காலாண்டு இதழை, அவ்வப்போது மலையாளத்திலோ, ஆங்கிலத்திலோ தன் ஆசிரியத்வத்தில் கொண்டு வந்தவர். அதன் மூன்றோ நான்கோ இதழ்களில் நானும் எழுதியிருக்கிறேன். அவர் தான் முதலில் என்னை மௌனியைப் பற்றியும் ( Mowni and his world of articulated silcnce) அவர் கதை ஒன்றின் மொழிபெயர்ப்பையும் (பிரக்ஞைவெளியில் – In the Expanse of Consciousness) எழுதச் சொல்லி, 1971 – ல் வெளிவந்த Sameeksha, Special Number on ”Accent on the Young” இதழில் வெளியிட்டார். சமீக்ஷா இதழ் ஒவ்வொன்றும் இளம் தமிழ், மலையாள, இன்னும் மற்ற இந்திய மொழி எழுத்தாளர், ஓவியர்கள், சிற்பிகளின் படைப்புகள் எழுத்து/ புகைப்பட பதிவுகள் நிறைந்ததாக இருக்கும். அவர் அடிக்கடி சொல்லும் ஒரு தாரக மந்திரம் என்று க.நா.சு என்னிடம் சொன்னது,&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;“இரண்டு வருஷங்களுக்கு மேல் ஒரு பத்திரிகையை நடத்தக் கூடாது. அதற்கு மேல் இருக்கும் ஒரு பத்திரிகை அதன் அர்த்தமும் புதுமையும் &amp;amp;nbsp;இழந்து நிற்கும் &amp;amp;nbsp;ஒன்று தான்.”&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இதே வார்த்தைகளில் அல்ல. அவர் சொல்ல விரும்புவது அதற்கு மேல் வேறு ஒரு பத்திரிகை புதிய&amp;amp;nbsp;;பாதையைத் தேர்ந்து கொள்ள வேண்டும்” என்பது.. சொன்ன படியே அவர் நடத்திய எந்த பத்திரிகையும் இரண்டு வருடங்களுக்கு மேல் இருந்ததில்லை. இந்த தாரக மந்திரம் க.நா.சு.வுக்கு பிடித்தமாகப் போனதில் ஆச்சரியமேதும் இல்லை. இரண்டு பேரும் இந்த ஒரே கொள்கையைப் பின் பற்றியவர்கள்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அவரும் காலவெளியில் வந்து போகும் ஒரு பெரிய ஆளுமை. அவ்வப்போது தன் அபிப்ராயத்தை சுருக்கமாக சில சமயம் கிண்டலாகவும் சொல்லிப் போகிறவர். இன்னொரு விருந்தினர் இந்த ஓவியர் கூட்டத்துக்கு அவ்வப்போது அறிவிப்பின்றி சிறப்பு வருகை தருபவராக வந்து சல்லாபித்து இத் தனித்த மாணவர் கூட்டத்தினரை வியப்பில் ஆழ்த்தி &amp;amp;nbsp;கவர்ச்சியும் ஆதரவும் தந்து செல்பவர் நிரஞ்சன் என்ற பெயரில் வரும் சந்திரலேகா புகழ் நடிகர் ரஞ்சன். அவர் இங்கு சகல கலா வல்லவராக, ஓவிய முயற்சிகளில் அக்கறை கொண்டவராக ஆதரவாளராக வந்து பம்பாய்க்கு குடி பெயர்ந்து மறைந்தவராக காட்சி தருகிறார். வியந்து சூழும் மாணவர்களுக்கு தன் வாள் வித்தைத் தேர்ச்சியையும் காட்டிச் செல்கிறார். இதையெல்லாம் மீறி நான் என் மாணவப் பருவத்தில் நடிகர் என்பதையும் மீறி அவரைப் பற்றி அறிந்தது அவரது நடனக்கலை ஈடுபாடு பற்றித் தான். நாட்டியம் என்றோ, நடனம் என்றோ பெயரில் ஒரு பத்திரிகையும் சில காலம் நடத்தியதையும் பற்றிப் படித்த ஞாபகம். &amp;amp;nbsp;1947-48 களில் கும்ப கோணத்தில் காந்தி பார்க் எதிரில் இருந்த பத்திரிகைக்கடைகளில் ரஞ்சனது பத்திரிகை நாட்டியமோ நடனமோ தொங்கியிருக்கப் பார்த்திருக்கிறேன்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இன்னுமொரு நிஜ மனிதர் புனை பெயரில் என்ற சாத்தியக் கூறு, கொண்ட இந்த நாவலில் மையமாக இருக்கும் நால்வரோடு ஐந்தாவதாக நெருங்கிப் பழகும் பிரசன்னன் என்னும் சிறுபத்திரிகை எழுத்தாளன், ஓவிய பரிச்சயமும் ஞானமும் கொண்டவன். இது விட்டல் ராவேயோ அல்லது கதை சொல்பவனுக்கு நெருக்கமானவன் என்றோ வைத்துக் கொள்ளலாம்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அந்த நால்வரைத் தான் மையமாகக்கொண்டுள்ளது காலவெளி. அந்த நால்வரும், உன்னி கிருஷ்ணன், சக்கரவர்த்தி, முருகேசன் பின் தர்மன். இந்த நால்வர் தான் அனேகமாக புத்தகம் முழுதும் நிரவியிருப்பவர்கள். &amp;amp;nbsp;இந்நால்வர் தான் தம் ஸ்டுடியோக்களில், அல்லது நண்பர்களுடன், அல்லது ஒருவர் பற்றி மற்றவர்களுடன் தம் அபிப்ராயங்களைப் பரிமாறிக்கொண்டோ புத்தகம் முழுதும் பிரசன்னமாயிருப்பார்கள். &amp;amp;nbsp;இவர்களில், படிப்பவர்களுக்குத் தெளிவாகத் தெரியும்படி, முருகேசனும், தர்மனும் தான் முன்னுரையில் ஆதிமூலம் சொல்லும் Art Club ரக அமெச்சூர் ஓவிய குழுவினர். எப்போதும் &amp;amp;nbsp;தம் ஒவியங்கள் உடனே விற்றுப் போவது பற்றி, எது விற்கும் என்றும், அதே சிந்தனையாக இருப்பவர்கள். வாரத்தின் எல்லா நாட்களும் ஓவியம் தீற்றும் Sunday Painters. இதில் தீவிர சிந்தனையாளர்களாக, ஓவியர்களாக மிகுந்தவர் சக்கரவர்த்தியும் உன்னி கிருஷ்ணனும் தான் ஆசிரியர் சித்தரிப்பில் தெரிபவர்கள். &amp;amp;nbsp;ஆனால் இவர்களின் ஒரிஜினல்களை அறிந்தவராகத் தெரியும் ஆதிமூலம் இவரகளையும் சீரிய ஓவியர்களாக ஒப்புக்கொள்ளவில்லை. ஆனாலும் இம்மாதிரியான சன்ன வித்தியாசங்கள் ஏதும் விட்டல் ராவின் சொல்லாடலைப் பொருத்த வரை முக்கியமில்லை. இந்நால்வரும் அவரவர் ஈடுபட்டில் இருக்கும் போதும், ஒருவரை ஒருவர் அபிப்ராயங்களைப் பரிமாறிக்கொள்ளும் போதும், ஒரு ஓவியர்களின் ஸ்டுடியோ சூழலை எழுப்புவதிலும் அது வாசகர்களுக்கு ஒரு சூழலாகச் சித்தரித்துக் காட்டுவதிலும் வெற்றி பெறுகிறார் என்றே சொல்ல வேண்டும். இதில் சக்கரவர்த்தியும் உன்னி கிருஷ்ணனும் ஒருவர் ஓவியத்தைப் பற்றி மற்றவர் கருத்துப் பரிமாறலும், சில சமயங்களில் அடக்கிக் கொள்ளும் சந்தேகங்களும், உன்னி கிருஷ்ணனுக்கு &amp;amp;nbsp;மலையாளி என்ற அடையாளம் காட்டும் பாராட்டுக்களும் சொல்லாடலில் மறைக்கப் படுவதில்லை. அத்தோடு உடன் இருக்கும் &amp;amp;nbsp;ஆதரவாளர்கள் கருத்து பரிமாறலின் அறியாத்தனமும் மறைக்கப் படுவதில்லை. இவர்களோடான சூழல் சித்தரிப்பில் அடிக்கடி இடை புகும் விமரிசகரகள், வராக மூர்த்தியின் ( எத்தகைய விமரிசனமும் இல்லாத விவரிப்பு, தகவல் பட்டியல், ருடால்ஃபின் பாரபட்சமான ஒதுக்கல், அல்லது இல்லாததையெல்லாம் கற்பித்து திட்டமிட்ட பாராட்டுக்கள், அதுவும் மற்றோருக்குத் தெரியாதபடி பாராட்டும் சாமர்த்தியம், “இதில் அரசமரம் நமக்குத்தெரிந்த அரச மரம் தான், ஆனால் இங்கு தீட்டியிருக்கும் பிள்ளையாரை அந்த அரசமரத்தடியில் பார்க்கவில்லையே?” என்று அப்பாவியாக காமெண்ட் அடிக்கும் அம்பா பாய் கோபிநாத் அவரகளுக்கு ஆதரவாக இருக்கும் மாது, அவரது அறியாமையக் கண்டு ஒரு உள்ள்டங்கிய ஏளனம், அந்த அரசமரத்தையே அதன் வளைந்து தழுவி முறுகிக் முறுகிக் கிடக்கும் கிளைகளையே ஆண் பெண் பாலியல் இணைவின் தோற்றமாகக் குறிப்புணர்த்தும் ஒவியமாகத் தீட்டி, இது ஆணும் பெண்ணும் நிர்வாணமாக இணைந்திருக்கும் காட்சி அல்ல, முறுகிக் கிடக்கும் அரச மரக் கிளைகள் என்று சொல்லாமல் சொல்லும் சாமர்த்தியம், வர்ணத் தேர்விலும் (சிகப்பு, மஞ்சள், ஆரஞ்ச் ……) கத்தியால் அடை அடையாகப் பட்டையாகத் தீட்டும் வகையிலும் அவன் சீற்றமும், இளம் வயது ஆவேசமும், தர்மனின் புகைப்படமெடுக்கும் நிபுணத்தவமும், தன் ஓவியங்களை வெறும் பட்டங்களாக, தீட்டுபவன். இவன் தன் நண்பர்களோடு சேர்ந்து பங்கு கொள்ளும் நால்வர் &amp;amp;nbsp;ஓவியக் கண்காட்சிக்கு வரும் (ஆங்கில பத்திரிகையாளர் அல்லது ஓவியங்களை வாங்கும் தோற்றம் தருபவரகளை) கண்காட்சிக்கு வந்த உடனேயே அவரக்ளை வரவேற்கும் பாவனையில் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு பேசிக்கொண்டே தன் ஓவியங்கள் இருக்குமிடத்துக்கு இழுத்துச் செல்வான். எது விற்கும், எது மார்க்கெட்டுக்கு ஏற்கும் என்று யூகித்துச் செயல்படுபவர்கள் தாம் முருகேசனும், தர்மனும். அனேகமாக இவர்களது ஐந்தில் இரண்டு விற்றுவிடும் எல்லாமே அல்ல என்றாலும். இதுவே ஒரு வெற்றியாகத் தான் சென்னையில் கருதப்படும். இல்லையெனில் விற்காத ஓவியங்களை தன்னிடம் கொடுத்து வைத்திருந்தால் தன் (கடையில்/showroom-ல்) சேர்த்தால் விற்றுக் கொடுப்பதாகச் சொல்லும் சோனி இருக்கவே இருக்கான். ஆனால் அவன் விற்றுக் கொடுத்ததாக உன்னி கிருஷ்ணனுக்கோ சக்கரவர்த்திக்கோ நினைவு இருக்கவில்லை. ஒரு சமயம் உன்னி கிருஷ்ணனின், சக்கரவர்த்தியின் ஓவியங்களை கடையில் அல்ல, கடைக் காரரின் வீட்டில் பார்த்ததாக தர்மன் ஒரு முறை சொல்லியிருக்கிறான். ஆனால் ஓவியங்களை விற்பதில், அதற்கேற்ப திட்டமிட்டு வரைவதில் இருவரும் சமர்த்தர்கள்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இந்த நால்வர் குழுவுக்கு ஒரு ஸ்டுடியோவும் உண்டு. &amp;amp;nbsp;பல்லாவரம் பக்கத்தில் வாடகைக்கு எடுத்த இடத்தில். உன்னி கிருஷ்ணனுக்கு தன் வீட்டிலேயே தான் ஸ்டுடியோ.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இவர்களுக்கு உதவியாக இருக்கும் ஒரு ஆங்கிலோ இந்திய குடும்பமும் உண்டு. புரசை வாக்கத்தில். நம் ஓவியர்கள் அடிக்கடி அவர்கள் வீட்டுக்கும் செல்வதுண்டு. அந்த இடத்தின் வர்ணனை, ஐம்பது அறுபதுகளில் சென்னையில் இருந்த ஆங்கிலோ இந்திய சமூகத்தின் வாழ்க்கையின் ஒரு சித்திரத்தைத் தான் பதிவு செய்திருக்கிறாரோ விட்டல் ராவ் என்று தோன்றுகிறது. அங்கு இன்றியமையாது இருக்கும் ஒரு ஆயா. ஒரு ஆயாவை வைத்துக்கொள்வதே இந்த சமூகத்துக்கு ஒரு கௌரவம் என்ற் நினைப்பு. அந்த ஆயாவுக்கும் ஒரு மிதப்பு “துரைங்க வீட்டு.. என்று அடிக்கடி சொல்லி பெருமிதப்பட்டுக்கொள்ளும் மிதப்பு. அத்தோடு இவர்கள் பேச்சில் வரும் ஆங்கில கலப்பு. &amp;amp;nbsp;இவர்களில் சக்கரவர்த்தியுடன் நெருங்கி பழகி பின்னர் மார்க்விஸ் என்பவனுடன் &amp;amp;nbsp;வெளிநாடு சென்று, அங்கிருந்து கொஞ்சகாலத்தில் மார்க்விஸுக்கு இவள் கசந்து போக, இப்போது ஒரு பெண் குழந்தையோடு இருக்கிறாள். நிர்வாணமாகப் போஸ் கொடுக்க தயாராக விருக்கும் பெண்ணும் உண்டு. அதிலும் ஒரு பெண் இவர்களிடம் போஸ் கொடுக்க வரத் தயாராக இருப்பதாகச் சொல்வாள். ஏதோ, எனக்கும் தையல் வேலை தெரியும், உங்களுக்கு நானே செய்து தருவேன்” என்று சொல்கிற மாதிரித்தான் இருக்கும் அவள் போஸ் கொடுக்க வாய்ப்பு கேட்பது. இது &amp;amp;nbsp;சென்னைக்கு புதிய சமாசாரம். சாதாரணமாக கொஞ்ச வரும்படிக்கு வரும் ஏழை வேலையாட்கள், ரிக்ஷாக் காரர்கள் இப்படித்தான் அகப்படுவார்கள். அதில் உன்னி கிருஷ்ணனுக்கு வருத்தம். இந்த கிழடுகளை நரைத்த தாடியும் மீசையுமா வரைந்தே பழக்கப்பட்டு விட்டதால் இளம் வயசுக் காரர்கள் வந்தாலும் தாடியும் மீசையும் தானாகவே வந்துவிடுகிறது என்று சொல்கிறான்.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;உன்னி கிருஷ்ணனின் ஓவியங்களுக்கு பத்திரிகையிலும் நல்ல பாராட்டுகள்வந்து விடுகின்றன. அதை ஆங்கிலத்தில் மேற்கோளாகக் கொடுக்கப்பட்டிருக்கும் விதத்தில் உன்னிக்கிருஷ்ணனும் அந்த பாராட்டு &amp;amp;nbsp;மேற்கோள்களும் புனைவு இல்லை நிஜத்திலேயே ஆங்கில பத்திரிகையில் எழுதப்பட்ட விமர்சனம் தான் உன்னி கிருஷ்ணனும் ஒரு நிஜ ஓவியனின் புனைபெயர் தானோ என்று எண்ணத் தோன்றுகிறது. இதோ ருடால்ஃப் உன்னி கிருஷ்ணனைப் பற்றி எழுதிய விமர்சன வரிகளில் சில:. Angry outburst which one assumes attack the human situation with sensuous nudes in blazing red, orange and yellow portray the human passion. இப்படி உன்னி கிருஷ்ணன் பற்றியும் சக்கரவர்த்தி பற்றியும் பல இடங்களில், பல வேறுபட்ட கண்காட்சிகள் பற்றி.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நால்வரும் கூட்டாக கண்காட்சி வைப்பது அவரவர் தனித்தன்மையை காட்ட வாய்ப்பில்லாமல் போகிறது. கூட்டாகவும் தனி நபர் காட்சியாகவும் செய்து பார்க்கலாமே என்ற் பேச்சும் எழுகிறது. பின் ஒவ்வொருவரும் ஏதாகிலும் டிசைன் செண்டரில், கேட்பவர்களின் தேவைக்கு ஏற்ற மாதிரி பாடிக் (batik) கலம் காரி செய்து கொடுப்பது என்றும் தீர்மானிக்கிறார்கள். அதுவும் அவ்வப்போது அவர்கள் செய்து வந்தது தான். ஆனால் இப்போது ஒரு முனைப்போது செய்யலாம் என்று. இதில் எல்லாம் கவலைப் படாமல் இருப்பது உன்னிகிருஷ்ணனும் சக்கரவர்த்தியும் தான். நால்வர் என்ற கூட்டு அழிந்து போய்விடுமோ என்ற எண்ணமும் தலைகாட்டுகிறது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இதற்கிடையில் சக்கரவர்த்தியின் வீட்டுக்கு கனடாவில் இருக்கும் மாமா ஒருத்தர் வருகிறார். அவரும் ஒவிய சிற்ப வணிகத்தில் இருப்பவர் தான். அவருக்கு சக்கரவர்த்தியுடன் தொடர்ந்து தனித்து பேசிய பிறகும் அவனது ஒவியங்களைப் பார்த்த பிறகும் “நீ என்னுடன் கனடா வந்துவிடு, உனக்கு அங்கு நல்ல வரவேற்பு இருக்கும். நானும் உனக்கு விற்பனையில் உதவி செய்கிறேன். இங்கு இருந்து எவ்வளவு நாட்களுக்கு இப்படியே இருப்பாய், கனடியர்களுக்கு வித்தியாசமான மரபு சார்ந்த இந்திய ஓவியங்கள், சிறபங்கள் என்றால் ரொம்ப பிடிக்குமாக்கும்” என்றெல்லாம் சொல்ல, சக்கரவர்த்தியும் கனடா போகிறான். சந்தோஷமாகத் தான் இருக்கிறது. அங்கு ஒரு போர்ச்சுகீஸ் பெண்ணுடன் ஈர்ப்பு ஏற்பட்டு கல்யாணம் செய்து கொள்கிறான். இருவரும் பேசிக்கொள்வது ஃப்ரெஞ்சில். குழந்தை ஒன்று. இப்போது. பின் ஓரிரண்டு வருஷங்களுக்கு மேல் அந்த ஈர்ப்பு நீடிப்பதில்லை. விவாக ரத்து செய்துகொள்வது, குழந்தை மாத்திரம் சக்கரவர்த்தியிடம் இருக்கும் என்றும் முடிவாகிறது. சக்கரவர்த்திக்கு இது தவிர, ஒரு ஓவியனாகவும் எப்போதும் அவனையும் உன்னி கிருஷ்ணனையும் வருத்திக்கொண்டிருந்த பிரசினை இப்போது அன்னிய மண்ணில் தீவிரமாக சூடு பிடித்துக் கொள்கிறது. &amp;amp;nbsp;தன் மண்ணின் தன் கலாசாரத்தின் தன் பிறப்பின் அடையாளங்களை, இவை எல்லாவற்றுக்கும் மேலாக தன் வேரையே இழந்து கொண்டிருப்பதான எண்ணம் பிடுங்கத் தொடங்குகிறது. அந்த இழப்பு தனக்கும் தன் ஓவிய வாழ்க்கைக்குமே பெரிய இழப்பு என்று உணரத் தொடங்கியதும் தமிழ் நாடு திரும்புகிறான் தன் பழைய நண்பர்களைத் தேடி.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;எப்போதோ ஐம்பதுகளில் முளை கொண்டு, அறுபதுகளில் வளர்ந்து, கடைசியில் எழுபதுகளின் கடை வருடங்களில் தேய்ந்து மறைந்து விட்ட ஒன்று எழுத்தாளர்கள், ஓவியர்கள், சிந்தனையாளர்கள், விமரிசகர்கள், நாடகாசிரியர்கள், சினிமாவில் ஒரு புதிய தோற்றத்துக்கான கனவு கண்டவர்கள் என்ற ஒரு கூட்டு எல்லோருமே ஒரு அடித்தளத்திலும் சிந்தனையிலும் ஒன்றை ஒன்று சார்ந்தவர்கள், என்ற கூட்டுணர்வும் உரையாடலும் &amp;amp;nbsp;பகிர்தலும் முதலில் வங்காளத்திலும் பின்னர் மலையாளத்திலும் பின்னர் அதன் எளிய ஆரம்பங்களாக சென்னையிலும் தோன்றியது. அதன் வெளி அடையாளங்கள் தான் கோவிந்தனும் சமீக்ஷாவும். கசடதபற வினரின் அறையில், கோவிந்தனின் ஹாரிஸ் ரோடு வீட்டில் இந்த மலையாள தமிழ் கலைஞர், எழுத்தாளர்களின் சகஜமான உறவாடலைக் காண் முடிந்தது. அதன் சுவடுகளை கசடதபற, நடை, &amp;amp;nbsp;சமீக்ஷா ஆங்கில, மலையாள இதழ்களிலும் காணலாம். அத்தோடு ஆதிமூலம், பாஸ்கரன், தக்ஷிணாமுர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, தாமோதரன், இன்னும் எத்தனையோ பேரின் பங்கு கொள்ளலில், காணலாம். ஆனால் இந்த பயிர் வங்க மண்ணிலும் மலையாள மண்ணிலும் செழித்து வளர்ந்த அளவு தமிழ் மண் அதற்கு ஏற்றதாக இல்லாததால் முளை விட்டதுமே மடிந்தும் விட்டது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இந்த சூழல் இங்கும் இருந்தது ஒரு குறுகிய காலத்திற்கு என்பதன் ஆவணப் பதிவு என்று காலவெளியைக் கொள்ளவேண்டும். இது போன்ற ஒரு பதிவு, ஒரு சொல்லாடல், தமிழில் வேறு இல்லை என்பதும் அதற்கு ஒரு சாட்சியம்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வெங்கட் சாமிநாதன்/20.6.2015&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கால வெளி: (நாவல்) விட்டல் ராவ்: பாதரசம் வெளியீடு, 2152 முல்லை நகர், 9-வது தெரு,அன்ணா நகர் மேற்கு, சென்னை-40 விலை ரூ 150&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;--[[பயனர்:Geetha Sambasivam|Geetha Sambasivam]] ([[பயனர் பேச்சு:Geetha Sambasivam|பேச்சு]]) 11:42, 14 நவம்பர் 2015 (GMT)&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:எழுத்தாளர்கள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Geetha Sambasivam</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF:_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D</id>
		<title>காலவெளி: விட்டல் ராவிடமிருந்து ஒரு சொல்லாடல்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF:_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D"/>
				<updated>2015-11-14T11:44:57Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Geetha Sambasivam: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;div&amp;gt;கால வெளி என்ற தலைப்பில் விட்டல் ராவிடமிருந்து ஒரு நாவல். நாவல் அல்ல, ஒரு சொல்லாடல். புனைவு அல்ல. ஒரு உண்மை நிகழ்வின் மீது சற்று புனைவும் பூசிய பதிவு.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;விட்டல் ராவ் நமக்குத் தெரிந்த ஒரு நாவலாசிரியர், சிறு கதை எழுத்தாளர். &amp;amp;nbsp;அவர் தாய் மொழி கன்னடமேயானாலும், அவரது எழுத்து வாழ்க்கை தமிழில் தான் , அவர் எழுத்துக்கள் அவர் வாழ்ந்த வாழ்க்கையின் சுயசரிதமாக விரியும். குணத்தவை. நிறைந்த ஆழ்ந்த படிப்பாளி. மிகவும் பரந்த படிப்பாளியும் கூட.. அவரது ஈடுபாடுகள் நாடகம், சினிமா, சரித்திரம், ஒவியம் என பல தளங்களில் விரிந்தவை. கன்னட நாடக ஆரம்ப சரித்திரம் என்றே சொல்லத் தக்க விரிவில், ஒரு நாவல் எனவும் தந்துள்ளார். இதற்கான அவரது தூண்டுதல் அவரது சகோதரி கன்னட நாடகங்களில் பக்கு பெற்றது தான். அது ஆரம்ப கட்டங்களில். அந்த ஈடுபாடு அவரைத் தமிழ் சினிமாவிலும் பரந்த ஆழ்ந்த தொடர்பு கொள்ளச் செய்துள்ளது. அது பரவலாக, தென்னிந்திய, இந்திய, உலக சினிமா என்றும் விரிவதைச் சாத்தியமாக்கியிருக்கின்றது. தமிழ் சினிமா பற்றியும் கன்னட சினிமா பற்றியும், கனமான புத்தகங்கள் எழுதியுள்ளார். நமது பெயரும் புகழும் பெற்ற சினிமா தலைகளை விட உயர்ந்த தளத்தில் எழுதப்பட்டவை அவை. இவையெல்லாம் தகவல் சேகரிப்பு என்ற புள்ளியில் நிற்பதல்ல. ஆழ்ந்த அழகியல் உணர்வு என்றும், ஓரளவு, ஒரு சீரிய பார்வையாளன் கிரஹிக்கும் அளவு தொழில் நுட்ப அறிவும் கூடியது என்றும் விரிந்து நீண்டுள்ளது. அவரது புகைப்பட பயிற்சியும் இதற்கு அடித்தளத்தில் இருந்து உதவியிருக்கக் கூடும். அவரது கலை உணர்வு எல்லாவற்றுக்கு அடி நாதமாக இருந்திருக்கிறது என்றும் சொல்ல வேண்டும். தான் சென்ற இடங்கள், படித்தறிந்த வரலாறு இவற்றிலிருந்து அவர் தனதாக்கிக் கொண்டுள்ள சிற்ப ஓவிய, கட்டிட வரலாறு எல்லாம், இவை அத்தனையும் அவரை, இன்றைய தமிழ் எழுத்துலகில் தனிப்பட்ட ஒரு வியக்தியாக, கலை உலகின் எல்லா பரிமாணங்களிலும் தன் அனுபவத்தைப் பதிபவராக நமக்குத் தந்துள்ளது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நம் தற்கால தமிழ் எழுத்தின் சந்தர்ப்பத்தில் இதைச் சொல்லியே ஆகவேண்டும். கற்பனை, கலை என்ற பதங்களுக்கெல்லாம் நாம் தந்து புரிந்து கொள்ளும் அர்த்தங்கள் விபரீதமானவை. கால வெளியின் முன்னுரையில் விட்டல் ராவே இம்மாதிரியான விபரீத அர்த்தம் கொண்டு &amp;amp;nbsp;விளைந்த ஒரு எழுத்து, வெகு ஜன ஆதரவு மட்டுமல்ல, நமக்கே உரிய அறிவார்த்த உலகின் ஒப்புதலையும் பாராட்டையும் பெற்ற, அகில இந்திய கௌரவமும் விருதும் பெற்ற ஒரு தரமற்ற படைப்பு, ஒரு ஓவியனைப் பற்றிய காதல் கதை. அந்த காதல் நாயகனை ஒவியனாக்கிப் பார்க்க அந்த எழுத்தாளருக்கு ஆசை இருந்தகாரணத்தால் தான் அவன் ஓவியன். இல்லாவிட்டால் அவன் ஒரு பலசரக்குக் கடைக்காரனாக இருந்தால், நம்பகமான சித்திரம் வந்திருக்குமோ என்னவோ. என் நினைவில் அவன் இரவு பகலாக, சிற்பம் ஒன்றை சுத்தியல் கொண்டு உருவாக்கிக் கொண்டிருக்கிறான். இவ்வளவுக்கும் அந்த படைப்பாளி பல ஓவியர்கள், சிற்பிகளோடு பேசிப் பெற்ற ஞானத்தோடு தான் இந்த கதாநாயகனைப் படைத்த தாக சொல்லிக் கொண்டதையும் படித்த நினைவு எனக்கு இருக்கிறது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;விட்டல் ராவ் ஒரு கால கட்டம் வரை சென்னையில் உள்ள ஓவியக் கல்லூரியில் பயின்றவர். அக்கால கட்டத்திய ஆசிரியர்களோடும், மாணவர்களோடும் பழகியவர். ஆனால் அவர் ஓவியராகவோ சிற்பியாகவோ தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவரில்லை. கலைக் கல்லூரி ஆசிரியராகக்கூட த் தொடங்கியவரில்லை.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அக்கால கட்ட அனுபவங்களின், நண்பர்களோடான உறவாடல்களின், சூழலின் பதிவுதான் காலவெளி. இது ஏதும் கதை சொல்லும் எழுத்தல்ல. கதை என்று சொல்ல ஏதும் &amp;amp;nbsp;இதில் இல்லை. ஒரு சிறிய கால நீட்சியில் ஒவியம் சார்ந்த உலகில் மாணவராக பங்கேற்றதன் விளைவாக பெற்ற நண்பர்கள் கூட்டம், அதிலும் நெருங்கிய ஒரு சிலரே, அக்காலத்திய அவர்கள் அக்கறைகள், &amp;amp;nbsp;பார்வைகள், செயல் பாடுகள், அக்கால கட்டத்திய இலக்கிய பத்திரிகை உலகச் சித்திரம் &amp;amp;nbsp;அவர்களது ஆசைகள், கனவுகள், எல்லாமாக ஒரு கோட்டுச் சித்திரம் நமக்குக் கிடைக்கிறது கால வெளியில். ஒரு செய்திச் சுருளில் அவ்வப்போது தோன்றி மறையும் துண்டுக்காட்சிகளின் தொகுப்பு என்றும் சொல்லாம். எவரைப் பற்றியுமான முழுச் சித்திரமோ வரலாறோ இல்லை. &amp;amp;nbsp;சில நண்பர்களின் சித்திரம் மற்றவர்களை விட சற்று &amp;amp;nbsp;அதிகம் பதிவாகியிருப்பது, பழகிய நெருக்கத்தின், காரணமாக இருக்கும்&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அக்கால கட்டம், ஒவியக் க்ல்லூரி நிகழ்வுகள் கற்பனையல்ல. சிலர் அவ்வப்போது வந்து போகிறவர்களும் கற்பனை அல்ல. நாம் அறிந்த நிஜ மனிதர்கள். இப்புத்தகத்திற்கு அணிந்துரை ஒன்று வழங்கியிருக்கும் ஆதிமூலம் &amp;amp;nbsp;அக்காலகட்டத்தில் ஓவியக் கல்லூரி மாணவர், பின் அது சார்ந்த ஒரு அமைப்பில் வேலையில் இருந்தவர். இன்னும் எத்தனையோ மற்ற மாணவர்கள் போல. ஓவியக் கல்லூரி ஆசிரியராகவும் பின் சோழமண்டலத்தில் உருவாக்கத்தில் மூலவராகவும் இருந்த ஓவியர் கே சி எஸ் பணிக்கர். அறுபது எழுபதுகளில் சென்னையில் வாழ்ந்த கோவிந்தன் இன்னொருவர். அவர் &amp;amp;nbsp;அன்றைய இளம் மலையாள கலைஞர்களுக்கு குருவாக இருந்தவர். ஆனால் குருபீடமற்ற குரு. அவர் ஓவியர், சிற்பிகள், எழுத்தாளர்களிடையே ஒரு இணைப்புப் பாலமாகவும் இருந்தவர். &amp;amp;nbsp;மலையாள இளம் தலைமுறையினர் மட்டுமல்ல, தமிழ் எழுத்துலகிலும் சிறுபத்திரிகைகளின் வட்டத்துக்குள் இருந்த 1960-70 தமிழ் எழுத்தாளர்களுக்கும் அவர் குரு ஸ்தானத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டவர். அக்கால கட்டத்தில் தில்லியிலிருந்த என்னையும் அவர் செல்வாக்கு கொண்டிருந்த வட்டத்தில் &amp;amp;nbsp;அவர் கவர்ந்து இழுத்துக்கொண்டார் என்றால் அவரது ஆளுமையின் அதிகார &amp;amp;nbsp;பூச்சு எதுவுமற்ற செல்வாக்கு எத்தகையது என்று யூகித்துக் &amp;amp;nbsp;கொள்ளலாம். அவரைச் சுற்றியிருந்த இளம் எழுத்தாளர் ஓவியர்களுக்கான ஒரு மேடையாக Sameeksha என்று ஒரு காலாண்டு இதழை, அவ்வப்போது மலையாளத்திலோ, ஆங்கிலத்திலோ தன் ஆசிரியத்வத்தில் கொண்டு வந்தவர். அதன் மூன்றோ நான்கோ இதழ்களில் நானும் எழுதியிருக்கிறேன். அவர் தான் முதலில் என்னை மௌனியைப் பற்றியும் ( Mowni and his world of articulated silcnce) அவர் கதை ஒன்றின் மொழிபெயர்ப்பையும் (பிரக்ஞைவெளியில் – In the Expanse of Consciousness) எழுதச் சொல்லி, 1971 – ல் வெளிவந்த Sameeksha, Special Number on ”Accent on the Young” இதழில் வெளியிட்டார். சமீக்ஷா இதழ் ஒவ்வொன்றும் இளம் தமிழ், மலையாள, இன்னும் மற்ற இந்திய மொழி எழுத்தாளர், ஓவியர்கள், சிற்பிகளின் படைப்புகள் எழுத்து/ புகைப்பட பதிவுகள் நிறைந்ததாக இருக்கும். அவர் அடிக்கடி சொல்லும் ஒரு தாரக மந்திரம் என்று க.நா.சு என்னிடம் சொன்னது,&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;“இரண்டு வருஷங்களுக்கு மேல் ஒரு பத்திரிகையை நடத்தக் கூடாது. அதற்கு மேல் இருக்கும் ஒரு பத்திரிகை அதன் அர்த்தமும் புதுமையும் &amp;amp;nbsp;இழந்து நிற்கும் &amp;amp;nbsp;ஒன்று தான்.”&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இதே வார்த்தைகளில் அல்ல. அவர் சொல்ல விரும்புவது அதற்கு மேல் வேறு ஒரு பத்திரிகை புதிய&amp;amp;nbsp;;பாதையைத் தேர்ந்து கொள்ள வேண்டும்” என்பது.. சொன்ன படியே அவர் நடத்திய எந்த பத்திரிகையும் இரண்டு வருடங்களுக்கு மேல் இருந்ததில்லை. இந்த தாரக மந்திரம் க.நா.சு.வுக்கு பிடித்தமாகப் போனதில் ஆச்சரியமேதும் இல்லை. இரண்டு பேரும் இந்த ஒரே கொள்கையைப் பின் பற்றியவர்கள்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அவரும் காலவெளியில் வந்து போகும் ஒரு பெரிய ஆளுமை. அவ்வப்போது தன் அபிப்ராயத்தை சுருக்கமாக சில சமயம் கிண்டலாகவும் சொல்லிப் போகிறவர். இன்னொரு விருந்தினர் இந்த ஓவியர் கூட்டத்துக்கு அவ்வப்போது அறிவிப்பின்றி சிறப்பு வருகை தருபவராக வந்து சல்லாபித்து இத் தனித்த மாணவர் கூட்டத்தினரை வியப்பில் ஆழ்த்தி &amp;amp;nbsp;கவர்ச்சியும் ஆதரவும் தந்து செல்பவர் நிரஞ்சன் என்ற பெயரில் வரும் சந்திரலேகா புகழ் நடிகர் ரஞ்சன். அவர் இங்கு சகல கலா வல்லவராக, ஓவிய முயற்சிகளில் அக்கறை கொண்டவராக ஆதரவாளராக வந்து பம்பாய்க்கு குடி பெயர்ந்து மறைந்தவராக காட்சி தருகிறார். வியந்து சூழும் மாணவர்களுக்கு தன் வாள் வித்தைத் தேர்ச்சியையும் காட்டிச் செல்கிறார். இதையெல்லாம் மீறி நான் என் மாணவப் பருவத்தில் நடிகர் என்பதையும் மீறி அவரைப் பற்றி அறிந்தது அவரது நடனக்கலை ஈடுபாடு பற்றித் தான். நாட்டியம் என்றோ, நடனம் என்றோ பெயரில் ஒரு பத்திரிகையும் சில காலம் நடத்தியதையும் பற்றிப் படித்த ஞாபகம். &amp;amp;nbsp;1947-48 களில் கும்ப கோணத்தில் காந்தி பார்க் எதிரில் இருந்த பத்திரிகைக்கடைகளில் ரஞ்சனது பத்திரிகை நாட்டியமோ நடனமோ தொங்கியிருக்கப் பார்த்திருக்கிறேன்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இன்னுமொரு நிஜ மனிதர் புனை பெயரில் என்ற சாத்தியக் கூறு, கொண்ட இந்த நாவலில் மையமாக இருக்கும் நால்வரோடு ஐந்தாவதாக நெருங்கிப் பழகும் பிரசன்னன் என்னும் சிறுபத்திரிகை எழுத்தாளன், ஓவிய பரிச்சயமும் ஞானமும் கொண்டவன். இது விட்டல் ராவேயோ அல்லது கதை சொல்பவனுக்கு நெருக்கமானவன் என்றோ வைத்துக் கொள்ளலாம்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அந்த நால்வரைத் தான் மையமாகக்கொண்டுள்ளது காலவெளி. அந்த நால்வரும், உன்னி கிருஷ்ணன், சக்கரவர்த்தி, முருகேசன் பின் தர்மன். இந்த நால்வர் தான் அனேகமாக புத்தகம் முழுதும் நிரவியிருப்பவர்கள். &amp;amp;nbsp;இந்நால்வர் தான் தம் ஸ்டுடியோக்களில், அல்லது நண்பர்களுடன், அல்லது ஒருவர் பற்றி மற்றவர்களுடன் தம் அபிப்ராயங்களைப் பரிமாறிக்கொண்டோ புத்தகம் முழுதும் பிரசன்னமாயிருப்பார்கள். &amp;amp;nbsp;இவர்களில், படிப்பவர்களுக்குத் தெளிவாகத் தெரியும்படி, முருகேசனும், தர்மனும் தான் முன்னுரையில் ஆதிமூலம் சொல்லும் Art Club ரக அமெச்சூர் ஓவிய குழுவினர். எப்போதும் &amp;amp;nbsp;தம் ஒவியங்கள் உடனே விற்றுப் போவது பற்றி, எது விற்கும் என்றும், அதே சிந்தனையாக இருப்பவர்கள். வாரத்தின் எல்லா நாட்களும் ஓவியம் தீற்றும் Sunday Painters. இதில் தீவிர சிந்தனையாளர்களாக, ஓவியர்களாக மிகுந்தவர் சக்கரவர்த்தியும் உன்னி கிருஷ்ணனும் தான் ஆசிரியர் சித்தரிப்பில் தெரிபவர்கள். &amp;amp;nbsp;ஆனால் இவர்களின் ஒரிஜினல்களை அறிந்தவராகத் தெரியும் ஆதிமூலம் இவரகளையும் சீரிய ஓவியர்களாக ஒப்புக்கொள்ளவில்லை. ஆனாலும் இம்மாதிரியான சன்ன வித்தியாசங்கள் ஏதும் விட்டல் ராவின் சொல்லாடலைப் பொருத்த வரை முக்கியமில்லை. இந்நால்வரும் அவரவர் ஈடுபட்டில் இருக்கும் போதும், ஒருவரை ஒருவர் அபிப்ராயங்களைப் பரிமாறிக்கொள்ளும் போதும், ஒரு ஓவியர்களின் ஸ்டுடியோ சூழலை எழுப்புவதிலும் அது வாசகர்களுக்கு ஒரு சூழலாகச் சித்தரித்துக் காட்டுவதிலும் வெற்றி பெறுகிறார் என்றே சொல்ல வேண்டும். இதில் சக்கரவர்த்தியும் உன்னி கிருஷ்ணனும் ஒருவர் ஓவியத்தைப் பற்றி மற்றவர் கருத்துப் பரிமாறலும், சில சமயங்களில் அடக்கிக் கொள்ளும் சந்தேகங்களும், உன்னி கிருஷ்ணனுக்கு &amp;amp;nbsp;மலையாளி என்ற அடையாளம் காட்டும் பாராட்டுக்களும் சொல்லாடலில் மறைக்கப் படுவதில்லை. அத்தோடு உடன் இருக்கும் &amp;amp;nbsp;ஆதரவாளர்கள் கருத்து பரிமாறலின் அறியாத்தனமும் மறைக்கப் படுவதில்லை. இவர்களோடான சூழல் சித்தரிப்பில் அடிக்கடி இடை புகும் விமரிசகரகள், வராக மூர்த்தியின் ( எத்தகைய விமரிசனமும் இல்லாத விவரிப்பு, தகவல் பட்டியல், ருடால்ஃபின் பாரபட்சமான ஒதுக்கல், அல்லது இல்லாததையெல்லாம் கற்பித்து திட்டமிட்ட பாராட்டுக்கள், அதுவும் மற்றோருக்குத் தெரியாதபடி பாராட்டும் சாமர்த்தியம், “இதில் அரசமரம் நமக்குத்தெரிந்த அரச மரம் தான், ஆனால் இங்கு தீட்டியிருக்கும் பிள்ளையாரை அந்த அரசமரத்தடியில் பார்க்கவில்லையே?” என்று அப்பாவியாக காமெண்ட் அடிக்கும் அம்பா பாய் கோபிநாத் அவரகளுக்கு ஆதரவாக இருக்கும் மாது, அவரது அறியாமையக் கண்டு ஒரு உள்ள்டங்கிய ஏளனம், அந்த அரசமரத்தையே அதன் வளைந்து தழுவி முறுகிக் முறுகிக் கிடக்கும் கிளைகளையே ஆண் பெண் பாலியல் இணைவின் தோற்றமாகக் குறிப்புணர்த்தும் ஒவியமாகத் தீட்டி, இது ஆணும் பெண்ணும் நிர்வாணமாக இணைந்திருக்கும் காட்சி அல்ல, முறுகிக் கிடக்கும் அரச மரக் கிளைகள் என்று சொல்லாமல் சொல்லும் சாமர்த்தியம், வர்ணத் தேர்விலும் (சிகப்பு, மஞ்சள், ஆரஞ்ச் ……) கத்தியால் அடை அடையாகப் பட்டையாகத் தீட்டும் வகையிலும் அவன் சீற்றமும், இளம் வயது ஆவேசமும், தர்மனின் புகைப்படமெடுக்கும் நிபுணத்தவமும், தன் ஓவியங்களை வெறும் பட்டங்களாக, தீட்டுபவன். இவன் தன் நண்பர்களோடு சேர்ந்து பங்கு கொள்ளும் நால்வர் &amp;amp;nbsp;ஓவியக் கண்காட்சிக்கு வரும் (ஆங்கில பத்திரிகையாளர் அல்லது ஓவியங்களை வாங்கும் தோற்றம் தருபவரகளை) கண்காட்சிக்கு வந்த உடனேயே அவரக்ளை வரவேற்கும் பாவனையில் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு பேசிக்கொண்டே தன் ஓவியங்கள் இருக்குமிடத்துக்கு இழுத்துச் செல்வான். எது விற்கும், எது மார்க்கெட்டுக்கு ஏற்கும் என்று யூகித்துச் செயல்படுபவர்கள் தாம் முருகேசனும், தர்மனும். அனேகமாக இவர்களது ஐந்தில் இரண்டு விற்றுவிடும் எல்லாமே அல்ல என்றாலும். இதுவே ஒரு வெற்றியாகத் தான் சென்னையில் கருதப்படும். இல்லையெனில் விற்காத ஓவியங்களை தன்னிடம் கொடுத்து வைத்திருந்தால் தன் (கடையில்/showroom-ல்) சேர்த்தால் விற்றுக் கொடுப்பதாகச் சொல்லும் சோனி இருக்கவே இருக்கான். ஆனால் அவன் விற்றுக் கொடுத்ததாக உன்னி கிருஷ்ணனுக்கோ சக்கரவர்த்திக்கோ நினைவு இருக்கவில்லை. ஒரு சமயம் உன்னி கிருஷ்ணனின், சக்கரவர்த்தியின் ஓவியங்களை கடையில் அல்ல, கடைக் காரரின் வீட்டில் பார்த்ததாக தர்மன் ஒரு முறை சொல்லியிருக்கிறான். ஆனால் ஓவியங்களை விற்பதில், அதற்கேற்ப திட்டமிட்டு வரைவதில் இருவரும் சமர்த்தர்கள்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இந்த நால்வர் குழுவுக்கு ஒரு ஸ்டுடியோவும் உண்டு. &amp;amp;nbsp;பல்லாவரம் பக்கத்தில் வாடகைக்கு எடுத்த இடத்தில். உன்னி கிருஷ்ணனுக்கு தன் வீட்டிலேயே தான் ஸ்டுடியோ.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இவர்களுக்கு உதவியாக இருக்கும் ஒரு ஆங்கிலோ இந்திய குடும்பமும் உண்டு. புரசை வாக்கத்தில். நம் ஓவியர்கள் அடிக்கடி அவர்கள் வீட்டுக்கும் செல்வதுண்டு. அந்த இடத்தின் வர்ணனை, ஐம்பது அறுபதுகளில் சென்னையில் இருந்த ஆங்கிலோ இந்திய சமூகத்தின் வாழ்க்கையின் ஒரு சித்திரத்தைத் தான் பதிவு செய்திருக்கிறாரோ விட்டல் ராவ் என்று தோன்றுகிறது. அங்கு இன்றியமையாது இருக்கும் ஒரு ஆயா. ஒரு ஆயாவை வைத்துக்கொள்வதே இந்த சமூகத்துக்கு ஒரு கௌரவம் என்ற் நினைப்பு. அந்த ஆயாவுக்கும் ஒரு மிதப்பு “துரைங்க வீட்டு.. என்று அடிக்கடி சொல்லி பெருமிதப்பட்டுக்கொள்ளும் மிதப்பு. அத்தோடு இவர்கள் பேச்சில் வரும் ஆங்கில கலப்பு. &amp;amp;nbsp;இவர்களில் சக்கரவர்த்தியுடன் நெருங்கி பழகி பின்னர் மார்க்விஸ் என்பவனுடன் &amp;amp;nbsp;வெளிநாடு சென்று, அங்கிருந்து கொஞ்சகாலத்தில் மார்க்விஸுக்கு இவள் கசந்து போக, இப்போது ஒரு பெண் குழந்தையோடு இருக்கிறாள். நிர்வாணமாகப் போஸ் கொடுக்க தயாராக விருக்கும் பெண்ணும் உண்டு. அதிலும் ஒரு பெண் இவர்களிடம் போஸ் கொடுக்க வரத் தயாராக இருப்பதாகச் சொல்வாள். ஏதோ, எனக்கும் தையல் வேலை தெரியும், உங்களுக்கு நானே செய்து தருவேன்” என்று சொல்கிற மாதிரித்தான் இருக்கும் அவள் போஸ் கொடுக்க வாய்ப்பு கேட்பது. இது &amp;amp;nbsp;சென்னைக்கு புதிய சமாசாரம். சாதாரணமாக கொஞ்ச வரும்படிக்கு வரும் ஏழை வேலையாட்கள், ரிக்ஷாக் காரர்கள் இப்படித்தான் அகப்படுவார்கள். அதில் உன்னி கிருஷ்ணனுக்கு வருத்தம். இந்த கிழடுகளை நரைத்த தாடியும் மீசையுமா வரைந்தே பழக்கப்பட்டு விட்டதால் இளம் வயசுக் காரர்கள் வந்தாலும் தாடியும் மீசையும் தானாகவே வந்துவிடுகிறது என்று சொல்கிறான்.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;உன்னி கிருஷ்ணனின் ஓவியங்களுக்கு பத்திரிகையிலும் நல்ல பாராட்டுகள்வந்து விடுகின்றன. அதை ஆங்கிலத்தில் மேற்கோளாகக் கொடுக்கப்பட்டிருக்கும் விதத்தில் உன்னிக்கிருஷ்ணனும் அந்த பாராட்டு &amp;amp;nbsp;மேற்கோள்களும் புனைவு இல்லை நிஜத்திலேயே ஆங்கில பத்திரிகையில் எழுதப்பட்ட விமர்சனம் தான் உன்னி கிருஷ்ணனும் ஒரு நிஜ ஓவியனின் புனைபெயர் தானோ என்று எண்ணத் தோன்றுகிறது. இதோ ருடால்ஃப் உன்னி கிருஷ்ணனைப் பற்றி எழுதிய விமர்சன வரிகளில் சில:. Angry outburst which one assumes attack the human situation with sensuous nudes in blazing red, orange and yellow portray the human passion. இப்படி உன்னி கிருஷ்ணன் பற்றியும் சக்கரவர்த்தி பற்றியும் பல இடங்களில், பல வேறுபட்ட கண்காட்சிகள் பற்றி.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நால்வரும் கூட்டாக கண்காட்சி வைப்பது அவரவர் தனித்தன்மையை காட்ட வாய்ப்பில்லாமல் போகிறது. கூட்டாகவும் தனி நபர் காட்சியாகவும் செய்து பார்க்கலாமே என்ற் பேச்சும் எழுகிறது. பின் ஒவ்வொருவரும் ஏதாகிலும் டிசைன் செண்டரில், கேட்பவர்களின் தேவைக்கு ஏற்ற மாதிரி பாடிக் (batik) கலம் காரி செய்து கொடுப்பது என்றும் தீர்மானிக்கிறார்கள். அதுவும் அவ்வப்போது அவர்கள் செய்து வந்தது தான். ஆனால் இப்போது ஒரு முனைப்போது செய்யலாம் என்று. இதில் எல்லாம் கவலைப் படாமல் இருப்பது உன்னிகிருஷ்ணனும் சக்கரவர்த்தியும் தான். நால்வர் என்ற கூட்டு அழிந்து போய்விடுமோ என்ற எண்ணமும் தலைகாட்டுகிறது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இதற்கிடையில் சக்கரவர்த்தியின் வீட்டுக்கு கனடாவில் இருக்கும் மாமா ஒருத்தர் வருகிறார். அவரும் ஒவிய சிற்ப வணிகத்தில் இருப்பவர் தான். அவருக்கு சக்கரவர்த்தியுடன் தொடர்ந்து தனித்து பேசிய பிறகும் அவனது ஒவியங்களைப் பார்த்த பிறகும் “நீ என்னுடன் கனடா வந்துவிடு, உனக்கு அங்கு நல்ல வரவேற்பு இருக்கும். நானும் உனக்கு விற்பனையில் உதவி செய்கிறேன். இங்கு இருந்து எவ்வளவு நாட்களுக்கு இப்படியே இருப்பாய், கனடியர்களுக்கு வித்தியாசமான மரபு சார்ந்த இந்திய ஓவியங்கள், சிறபங்கள் என்றால் ரொம்ப பிடிக்குமாக்கும்” என்றெல்லாம் சொல்ல, சக்கரவர்த்தியும் கனடா போகிறான். சந்தோஷமாகத் தான் இருக்கிறது. அங்கு ஒரு போர்ச்சுகீஸ் பெண்ணுடன் ஈர்ப்பு ஏற்பட்டு கல்யாணம் செய்து கொள்கிறான். இருவரும் பேசிக்கொள்வது ஃப்ரெஞ்சில். குழந்தை ஒன்று. இப்போது. பின் ஓரிரண்டு வருஷங்களுக்கு மேல் அந்த ஈர்ப்பு நீடிப்பதில்லை. விவாக ரத்து செய்துகொள்வது, குழந்தை மாத்திரம் சக்கரவர்த்தியிடம் இருக்கும் என்றும் முடிவாகிறது. சக்கரவர்த்திக்கு இது தவிர, ஒரு ஓவியனாகவும் எப்போதும் அவனையும் உன்னி கிருஷ்ணனையும் வருத்திக்கொண்டிருந்த பிரசினை இப்போது அன்னிய மண்ணில் தீவிரமாக சூடு பிடித்துக் கொள்கிறது. &amp;amp;nbsp;தன் மண்ணின் தன் கலாசாரத்தின் தன் பிறப்பின் அடையாளங்களை, இவை எல்லாவற்றுக்கும் மேலாக தன் வேரையே இழந்து கொண்டிருப்பதான எண்ணம் பிடுங்கத் தொடங்குகிறது. அந்த இழப்பு தனக்கும் தன் ஓவிய வாழ்க்கைக்குமே பெரிய இழப்பு என்று உணரத் தொடங்கியதும் தமிழ் நாடு திரும்புகிறான் தன் பழைய நண்பர்களைத் தேடி.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;எப்போதோ ஐம்பதுகளில் முளை கொண்டு, அறுபதுகளில் வளர்ந்து, கடைசியில் எழுபதுகளின் கடை வருடங்களில் தேய்ந்து மறைந்து விட்ட ஒன்று எழுத்தாளர்கள், ஓவியர்கள், சிந்தனையாளர்கள், விமரிசகர்கள், நாடகாசிரியர்கள், சினிமாவில் ஒரு புதிய தோற்றத்துக்கான கனவு கண்டவர்கள் என்ற ஒரு கூட்டு எல்லோருமே ஒரு அடித்தளத்திலும் சிந்தனையிலும் ஒன்றை ஒன்று சார்ந்தவர்கள், என்ற கூட்டுணர்வும் உரையாடலும் &amp;amp;nbsp;பகிர்தலும் முதலில் வங்காளத்திலும் பின்னர் மலையாளத்திலும் பின்னர் அதன் எளிய ஆரம்பங்களாக சென்னையிலும் தோன்றியது. அதன் வெளி அடையாளங்கள் தான் கோவிந்தனும் சமீக்ஷாவும். கசடதபற வினரின் அறையில், கோவிந்தனின் ஹாரிஸ் ரோடு வீட்டில் இந்த மலையாள தமிழ் கலைஞர், எழுத்தாளர்களின் சகஜமான உறவாடலைக் காண் முடிந்தது. அதன் சுவடுகளை கசடதபற, நடை, &amp;amp;nbsp;சமீக்ஷா ஆங்கில, மலையாள இதழ்களிலும் காணலாம். அத்தோடு ஆதிமூலம், பாஸ்கரன், தக்ஷிணாமுர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, தாமோதரன், இன்னும் எத்தனையோ பேரின் பங்கு கொள்ளலில், காணலாம். ஆனால் இந்த பயிர் வங்க மண்ணிலும் மலையாள மண்ணிலும் செழித்து வளர்ந்த அளவு தமிழ் மண் அதற்கு ஏற்றதாக இல்லாததால் முளை விட்டதுமே மடிந்தும் விட்டது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இந்த சூழல் இங்கும் இருந்தது ஒரு குறுகிய காலத்திற்கு என்பதன் ஆவணப் பதிவு என்று காலவெளியைக் கொள்ளவேண்டும். இது போன்ற ஒரு பதிவு, ஒரு சொல்லாடல், தமிழில் வேறு இல்லை என்பதும் அதற்கு ஒரு சாட்சியம்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வெங்கட் சாமிநாதன்/20.6.2015&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கால வெளி: (நாவல்) விட்டல் ராவ்: பாதரசம் வெளியீடு, 2152 முல்லை நகர், 9-வது தெரு,அன்ணா நகர் மேற்கு, சென்னை-40 விலை ரூ 150&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;--[[பயனர்:Geetha Sambasivam|Geetha Sambasivam]] ([[பயனர் பேச்சு:Geetha Sambasivam|பேச்சு]]) 11:42, 14 நவம்பர் 2015 (GMT)&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>Geetha Sambasivam</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF:_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D</id>
		<title>காலவெளி: விட்டல் ராவிடமிருந்து ஒரு சொல்லாடல்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF:_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D"/>
				<updated>2015-11-14T11:43:18Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Geetha Sambasivam: added Category:எழுத்தாளர்கள் using HotCat&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;div&amp;gt;கால வெளி என்ற தலைப்பில் விட்டல் ராவிடமிருந்து ஒரு நாவல். நாவல் அல்ல, ஒரு சொல்லாடல். புனைவு அல்ல. ஒரு உண்மை நிகழ்வின் மீது சற்று புனைவும் பூசிய பதிவு.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;விட்டல் ராவ் நமக்குத் தெரிந்த ஒரு நாவலாசிரியர், சிறு கதை எழுத்தாளர். &amp;amp;nbsp;அவர் தாய் மொழி கன்னடமேயானாலும், அவரது எழுத்து வாழ்க்கை தமிழில் தான் , அவர் எழுத்துக்கள் அவர் வாழ்ந்த வாழ்க்கையின் சுயசரிதமாக விரியும். குணத்தவை. நிறைந்த ஆழ்ந்த படிப்பாளி. மிகவும் பரந்த படிப்பாளியும் கூட.. அவரது ஈடுபாடுகள் நாடகம், சினிமா, சரித்திரம், ஒவியம் என பல தளங்களில் விரிந்தவை. கன்னட நாடக ஆரம்ப சரித்திரம் என்றே சொல்லத் தக்க விரிவில், ஒரு நாவல் எனவும் தந்துள்ளார். இதற்கான அவரது தூண்டுதல் அவரது சகோதரி கன்னட நாடகங்களில் பக்கு பெற்றது தான். அது ஆரம்ப கட்டங்களில். அந்த ஈடுபாடு அவரைத் தமிழ் சினிமாவிலும் பரந்த ஆழ்ந்த தொடர்பு கொள்ளச் செய்துள்ளது. அது பரவலாக, தென்னிந்திய, இந்திய, உலக சினிமா என்றும் விரிவதைச் சாத்தியமாக்கியிருக்கின்றது. தமிழ் சினிமா பற்றியும் கன்னட சினிமா பற்றியும், கனமான புத்தகங்கள் எழுதியுள்ளார். நமது பெயரும் புகழும் பெற்ற சினிமா தலைகளை விட உயர்ந்த தளத்தில் எழுதப்பட்டவை அவை. இவையெல்லாம் தகவல் சேகரிப்பு என்ற புள்ளியில் நிற்பதல்ல. ஆழ்ந்த அழகியல் உணர்வு என்றும், ஓரளவு, ஒரு சீரிய பார்வையாளன் கிரஹிக்கும் அளவு தொழில் நுட்ப அறிவும் கூடியது என்றும் விரிந்து நீண்டுள்ளது. அவரது புகைப்பட பயிற்சியும் இதற்கு அடித்தளத்தில் இருந்து உதவியிருக்கக் கூடும். அவரது கலை உணர்வு எல்லாவற்றுக்கு அடி நாதமாக இருந்திருக்கிறது என்றும் சொல்ல வேண்டும். தான் சென்ற இடங்கள், படித்தறிந்த வரலாறு இவற்றிலிருந்து அவர் தனதாக்கிக் கொண்டுள்ள சிற்ப ஓவிய, கட்டிட வரலாறு எல்லாம், இவை அத்தனையும் அவரை, இன்றைய தமிழ் எழுத்துலகில் தனிப்பட்ட ஒரு வியக்தியாக, கலை உலகின் எல்லா பரிமாணங்களிலும் தன் அனுபவத்தைப் பதிபவராக நமக்குத் தந்துள்ளது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நம் தற்கால தமிழ் எழுத்தின் சந்தர்ப்பத்தில் இதைச் சொல்லியே ஆகவேண்டும். கற்பனை, கலை என்ற பதங்களுக்கெல்லாம் நாம் தந்து புரிந்து கொள்ளும் அர்த்தங்கள் விபரீதமானவை. கால வெளியின் முன்னுரையில் விட்டல் ராவே இம்மாதிரியான விபரீத அர்த்தம் கொண்டு &amp;amp;nbsp;விளைந்த ஒரு எழுத்து, வெகு ஜன ஆதரவு மட்டுமல்ல, நமக்கே உரிய அறிவார்த்த உலகின் ஒப்புதலையும் பாராட்டையும் பெற்ற, அகில இந்திய கௌரவமும் விருதும் பெற்ற ஒரு தரமற்ற படைப்பு, ஒரு ஓவியனைப் பற்றிய காதல் கதை. அந்த காதல் நாயகனை ஒவியனாக்கிப் பார்க்க அந்த எழுத்தாளருக்கு ஆசை இருந்தகாரணத்தால் தான் அவன் ஓவியன். இல்லாவிட்டால் அவன் ஒரு பலசரக்குக் கடைக்காரனாக இருந்தால், நம்பகமான சித்திரம் வந்திருக்குமோ என்னவோ. என் நினைவில் அவன் இரவு பகலாக, சிற்பம் ஒன்றை சுத்தியல் கொண்டு உருவாக்கிக் கொண்டிருக்கிறான். இவ்வளவுக்கும் அந்த படைப்பாளி பல ஓவியர்கள், சிற்பிகளோடு பேசிப் பெற்ற ஞானத்தோடு தான் இந்த கதாநாயகனைப் படைத்த தாக சொல்லிக் கொண்டதையும் படித்த நினைவு எனக்கு இருக்கிறது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;விட்டல் ராவ் ஒரு கால கட்டம் வரை சென்னையில் உள்ள ஓவியக் கல்லூரியில் பயின்றவர். அக்கால கட்டத்திய ஆசிரியர்களோடும், மாணவர்களோடும் பழகியவர். ஆனால் அவர் ஓவியராகவோ சிற்பியாகவோ தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவரில்லை. கலைக் கல்லூரி ஆசிரியராகக்கூட த் தொடங்கியவரில்லை.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அக்கால கட்ட அனுபவங்களின், நண்பர்களோடான உறவாடல்களின், சூழலின் பதிவுதான் காலவெளி. இது ஏதும் கதை சொல்லும் எழுத்தல்ல. கதை என்று சொல்ல ஏதும் &amp;amp;nbsp;இதில் இல்லை. ஒரு சிறிய கால நீட்சியில் ஒவியம் சார்ந்த உலகில் மாணவராக பங்கேற்றதன் விளைவாக பெற்ற நண்பர்கள் கூட்டம், அதிலும் நெருங்கிய ஒரு சிலரே, அக்காலத்திய அவர்கள் அக்கறைகள், &amp;amp;nbsp;பார்வைகள், செயல் பாடுகள், அக்கால கட்டத்திய இலக்கிய பத்திரிகை உலகச் சித்திரம் &amp;amp;nbsp;அவர்களது ஆசைகள், கனவுகள், எல்லாமாக ஒரு கோட்டுச் சித்திரம் நமக்குக் கிடைக்கிறது கால வெளியில். ஒரு செய்திச் சுருளில் அவ்வப்போது தோன்றி மறையும் துண்டுக்காட்சிகளின் தொகுப்பு என்றும் சொல்லாம். எவரைப் பற்றியுமான முழுச் சித்திரமோ வரலாறோ இல்லை. &amp;amp;nbsp;சில நண்பர்களின் சித்திரம் மற்றவர்களை விட சற்று &amp;amp;nbsp;அதிகம் பதிவாகியிருப்பது, பழகிய நெருக்கத்தின், காரணமாக இருக்கும்&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அக்கால கட்டம், ஒவியக் க்ல்லூரி நிகழ்வுகள் கற்பனையல்ல. சிலர் அவ்வப்போது வந்து போகிறவர்களும் கற்பனை அல்ல. நாம் அறிந்த நிஜ மனிதர்கள். இப்புத்தகத்திற்கு அணிந்துரை ஒன்று வழங்கியிருக்கும் ஆதிமூலம் &amp;amp;nbsp;அக்காலகட்டத்தில் ஓவியக் கல்லூரி மாணவர், பின் அது சார்ந்த ஒரு அமைப்பில் வேலையில் இருந்தவர். இன்னும் எத்தனையோ மற்ற மாணவர்கள் போல. ஓவியக் கல்லூரி ஆசிரியராகவும் பின் சோழமண்டலத்தில் உருவாக்கத்தில் மூலவராகவும் இருந்த ஓவியர் கே சி எஸ் பணிக்கர். அறுபது எழுபதுகளில் சென்னையில் வாழ்ந்த கோவிந்தன் இன்னொருவர். அவர் &amp;amp;nbsp;அன்றைய இளம் மலையாள கலைஞர்களுக்கு குருவாக இருந்தவர். ஆனால் குருபீடமற்ற குரு. அவர் ஓவியர், சிற்பிகள், எழுத்தாளர்களிடையே ஒரு இணைப்புப் பாலமாகவும் இருந்தவர். &amp;amp;nbsp;மலையாள இளம் தலைமுறையினர் மட்டுமல்ல, தமிழ் எழுத்துலகிலும் சிறுபத்திரிகைகளின் வட்டத்துக்குள் இருந்த 1960-70 தமிழ் எழுத்தாளர்களுக்கும் அவர் குரு ஸ்தானத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டவர். அக்கால கட்டத்தில் தில்லியிலிருந்த என்னையும் அவர் செல்வாக்கு கொண்டிருந்த வட்டத்தில் &amp;amp;nbsp;அவர் கவர்ந்து இழுத்துக்கொண்டார் என்றால் அவரது ஆளுமையின் அதிகார &amp;amp;nbsp;பூச்சு எதுவுமற்ற செல்வாக்கு எத்தகையது என்று யூகித்துக் &amp;amp;nbsp;கொள்ளலாம். அவரைச் சுற்றியிருந்த இளம் எழுத்தாளர் ஓவியர்களுக்கான ஒரு மேடையாக Sameeksha என்று ஒரு காலாண்டு இதழை, அவ்வப்போது மலையாளத்திலோ, ஆங்கிலத்திலோ தன் ஆசிரியத்வத்தில் கொண்டு வந்தவர். அதன் மூன்றோ நான்கோ இதழ்களில் நானும் எழுதியிருக்கிறேன். அவர் தான் முதலில் என்னை மௌனியைப் பற்றியும் ( Mowni and his world of articulated silcnce) அவர் கதை ஒன்றின் மொழிபெயர்ப்பையும் (பிரக்ஞைவெளியில் – In the Expanse of Consciousness) எழுதச் சொல்லி, 1971 – ல் வெளிவந்த Sameeksha, Special Number on ”Accent on the Young” இதழில் வெளியிட்டார். சமீக்ஷா இதழ் ஒவ்வொன்றும் இளம் தமிழ், மலையாள, இன்னும் மற்ற இந்திய மொழி எழுத்தாளர், ஓவியர்கள், சிற்பிகளின் படைப்புகள் எழுத்து/ புகைப்பட பதிவுகள் நிறைந்ததாக இருக்கும். அவர் அடிக்கடி சொல்லும் ஒரு தாரக மந்திரம் என்று க.நா.சு என்னிடம் சொன்னது,&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;“இரண்டு வருஷங்களுக்கு மேல் ஒரு பத்திரிகையை நடத்தக் கூடாது. அதற்கு மேல் இருக்கும் ஒரு பத்திரிகை அதன் அர்த்தமும் புதுமையும் &amp;amp;nbsp;இழந்து நிற்கும் &amp;amp;nbsp;ஒன்று தான்.”&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இதே வார்த்தைகளில் அல்ல. அவர் சொல்ல விரும்புவது அதற்கு மேல் வேறு ஒரு பத்திரிகை புதிய ;பாதையைத் தேர்ந்து கொள்ள வேண்டும்” என்பது.. சொன்ன படியே அவர் நடத்திய எந்த பத்திரிகையும் இரண்டு வருடங்களுக்கு மேல் இருந்ததில்லை. இந்த தாரக மந்திரம் க.நா.சு.வுக்கு பிடித்தமாகப் போனதில் ஆச்சரியமேதும் இல்லை. இரண்டு பேரும் இந்த ஒரே கொள்கையைப் பின் பற்றியவர்கள்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அவரும் காலவெளியில் வந்து போகும் ஒரு பெரிய ஆளுமை. அவ்வப்போது தன் அபிப்ராயத்தை சுருக்கமாக சில சமயம் கிண்டலாகவும் சொல்லிப் போகிறவர். இன்னொரு விருந்தினர் இந்த ஓவியர் கூட்டத்துக்கு அவ்வப்போது அறிவிப்பின்றி சிறப்பு வருகை தருபவராக வந்து சல்லாபித்து இத் தனித்த மாணவர் கூட்டத்தினரை வியப்பில் ஆழ்த்தி &amp;amp;nbsp;கவர்ச்சியும் ஆதரவும் தந்து செல்பவர் நிரஞ்சன் என்ற பெயரில் வரும் சந்திரலேகா புகழ் நடிகர் ரஞ்சன். அவர் இங்கு சகல கலா வல்லவராக, ஓவிய முயற்சிகளில் அக்கறை கொண்டவராக ஆதரவாளராக வந்து பம்பாய்க்கு குடி பெயர்ந்து மறைந்தவராக காட்சி தருகிறார். வியந்து சூழும் மாணவர்களுக்கு தன் வாள் வித்தைத் தேர்ச்சியையும் காட்டிச் செல்கிறார். இதையெல்லாம் மீறி நான் என் மாணவப் பருவத்தில் நடிகர் என்பதையும் மீறி அவரைப் பற்றி அறிந்தது அவரது நடனக்கலை ஈடுபாடு பற்றித் தான். நாட்டியம் என்றோ, நடனம் என்றோ பெயரில் ஒரு பத்திரிகையும் சில காலம் நடத்தியதையும் பற்றிப் படித்த ஞாபகம். &amp;amp;nbsp;1947-48 களில் கும்ப கோணத்தில் காந்தி பார்க் எதிரில் இருந்த பத்திரிகைக்கடைகளில் ரஞ்சனது பத்திரிகை நாட்டியமோ நடனமோ தொங்கியிருக்கப் பார்த்திருக்கிறேன்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இன்னுமொரு நிஜ மனிதர் புனை பெயரில் என்ற சாத்தியக் கூறு, கொண்ட இந்த நாவலில் மையமாக இருக்கும் நால்வரோடு ஐந்தாவதாக நெருங்கிப் பழகும் பிரசன்னன் என்னும் சிறுபத்திரிகை எழுத்தாளன், ஓவிய பரிச்சயமும் ஞானமும் கொண்டவன். இது விட்டல் ராவேயோ அல்லது கதை சொல்பவனுக்கு நெருக்கமானவன் என்றோ வைத்துக் கொள்ளலாம்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அந்த நால்வரைத் தான் மையமாகக்கொண்டுள்ளது காலவெளி. அந்த நால்வரும், உன்னி கிருஷ்ணன், சக்கரவர்த்தி, முருகேசன் பின் தர்மன். இந்த நால்வர் தான் அனேகமாக புத்தகம் முழுதும் நிரவியிருப்பவர்கள். &amp;amp;nbsp;இந்நால்வர் தான் தம் ஸ்டுடியோக்களில், அல்லது நண்பர்களுடன், அல்லது ஒருவர் பற்றி மற்றவர்களுடன் தம் அபிப்ராயங்களைப் பரிமாறிக்கொண்டோ புத்தகம் முழுதும் பிரசன்னமாயிருப்பார்கள். &amp;amp;nbsp;இவர்களில், படிப்பவர்களுக்குத் தெளிவாகத் தெரியும்படி, முருகேசனும், தர்மனும் தான் முன்னுரையில் ஆதிமூலம் சொல்லும் Art Club ரக அமெச்சூர் ஓவிய குழுவினர். எப்போதும் &amp;amp;nbsp;தம் ஒவியங்கள் உடனே விற்றுப் போவது பற்றி, எது விற்கும் என்றும், அதே சிந்தனையாக இருப்பவர்கள். வாரத்தின் எல்லா நாட்களும் ஓவியம் தீற்றும் Sunday Painters. இதில் தீவிர சிந்தனையாளர்களாக, ஓவியர்களாக மிகுந்தவர் சக்கரவர்த்தியும் உன்னி கிருஷ்ணனும் தான் ஆசிரியர் சித்தரிப்பில் தெரிபவர்கள். &amp;amp;nbsp;ஆனால் இவர்களின் ஒரிஜினல்களை அறிந்தவராகத் தெரியும் ஆதிமூலம் இவரகளையும் சீரிய ஓவியர்களாக ஒப்புக்கொள்ளவில்லை. ஆனாலும் இம்மாதிரியான சன்ன வித்தியாசங்கள் ஏதும் விட்டல் ராவின் சொல்லாடலைப் பொருத்த வரை முக்கியமில்லை. இந்நால்வரும் அவரவர் ஈடுபட்டில் இருக்கும் போதும், ஒருவரை ஒருவர் அபிப்ராயங்களைப் பரிமாறிக்கொள்ளும் போதும், ஒரு ஓவியர்களின் ஸ்டுடியோ சூழலை எழுப்புவதிலும் அது வாசகர்களுக்கு ஒரு சூழலாகச் சித்தரித்துக் காட்டுவதிலும் வெற்றி பெறுகிறார் என்றே சொல்ல வேண்டும். இதில் சக்கரவர்த்தியும் உன்னி கிருஷ்ணனும் ஒருவர் ஓவியத்தைப் பற்றி மற்றவர் கருத்துப் பரிமாறலும், சில சமயங்களில் அடக்கிக் கொள்ளும் சந்தேகங்களும், உன்னி கிருஷ்ணனுக்கு &amp;amp;nbsp;மலையாளி என்ற அடையாளம் காட்டும் பாராட்டுக்களும் சொல்லாடலில் மறைக்கப் படுவதில்லை. அத்தோடு உடன் இருக்கும் &amp;amp;nbsp;ஆதரவாளர்கள் கருத்து பரிமாறலின் அறியாத்தனமும் மறைக்கப் படுவதில்லை. இவர்களோடான சூழல் சித்தரிப்பில் அடிக்கடி இடை புகும் விமரிசகரகள், வராக மூர்த்தியின் ( எத்தகைய விமரிசனமும் இல்லாத விவரிப்பு, தகவல் பட்டியல், ருடால்ஃபின் பாரபட்சமான ஒதுக்கல், அல்லது இல்லாததையெல்லாம் கற்பித்து திட்டமிட்ட பாராட்டுக்கள், அதுவும் மற்றோருக்குத் தெரியாதபடி பாராட்டும் சாமர்த்தியம், “இதில் அரசமரம் நமக்குத்தெரிந்த அரச மரம் தான், ஆனால் இங்கு தீட்டியிருக்கும் பிள்ளையாரை அந்த அரசமரத்தடியில் பார்க்கவில்லையே?” என்று அப்பாவியாக காமெண்ட் அடிக்கும் அம்பா பாய் கோபிநாத் அவரகளுக்கு ஆதரவாக இருக்கும் மாது, அவரது அறியாமையக் கண்டு ஒரு உள்ள்டங்கிய ஏளனம், அந்த அரசமரத்தையே அதன் வளைந்து தழுவி முறுகிக் முறுகிக் கிடக்கும் கிளைகளையே ஆண் பெண் பாலியல் இணைவின் தோற்றமாகக் குறிப்புணர்த்தும் ஒவியமாகத் தீட்டி, இது ஆணும் பெண்ணும் நிர்வாணமாக இணைந்திருக்கும் காட்சி அல்ல, முறுகிக் கிடக்கும் அரச மரக் கிளைகள் என்று சொல்லாமல் சொல்லும் சாமர்த்தியம், வர்ணத் தேர்விலும் (சிகப்பு, மஞ்சள், ஆரஞ்ச் ……) கத்தியால் அடை அடையாகப் பட்டையாகத் தீட்டும் வகையிலும் அவன் சீற்றமும், இளம் வயது ஆவேசமும், தர்மனின் புகைப்படமெடுக்கும் நிபுணத்தவமும், தன் ஓவியங்களை வெறும் பட்டங்களாக, தீட்டுபவன். இவன் தன் நண்பர்களோடு சேர்ந்து பங்கு கொள்ளும் நால்வர் &amp;amp;nbsp;ஓவியக் கண்காட்சிக்கு வரும் (ஆங்கில பத்திரிகையாளர் அல்லது ஓவியங்களை வாங்கும் தோற்றம் தருபவரகளை) கண்காட்சிக்கு வந்த உடனேயே அவரக்ளை வரவேற்கும் பாவனையில் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு பேசிக்கொண்டே தன் ஓவியங்கள் இருக்குமிடத்துக்கு இழுத்துச் செல்வான். எது விற்கும், எது மார்க்கெட்டுக்கு ஏற்கும் என்று யூகித்துச் செயல்படுபவர்கள் தாம் முருகேசனும், தர்மனும். அனேகமாக இவர்களது ஐந்தில் இரண்டு விற்றுவிடும் எல்லாமே அல்ல என்றாலும். இதுவே ஒரு வெற்றியாகத் தான் சென்னையில் கருதப்படும். இல்லையெனில் விற்காத ஓவியங்களை தன்னிடம் கொடுத்து வைத்திருந்தால் தன் (கடையில்/showroom-ல்) சேர்த்தால் விற்றுக் கொடுப்பதாகச் சொல்லும் சோனி இருக்கவே இருக்கான். ஆனால் அவன் விற்றுக் கொடுத்ததாக உன்னி கிருஷ்ணனுக்கோ சக்கரவர்த்திக்கோ நினைவு இருக்கவில்லை. ஒரு சமயம் உன்னி கிருஷ்ணனின், சக்கரவர்த்தியின் ஓவியங்களை கடையில் அல்ல, கடைக் காரரின் வீட்டில் பார்த்ததாக தர்மன் ஒரு முறை சொல்லியிருக்கிறான். ஆனால் ஓவியங்களை விற்பதில், அதற்கேற்ப திட்டமிட்டு வரைவதில் இருவரும் சமர்த்தர்கள்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இந்த நால்வர் குழுவுக்கு ஒரு ஸ்டுடியோவும் உண்டு. &amp;amp;nbsp;பல்லாவரம் பக்கத்தில் வாடகைக்கு எடுத்த இடத்தில். உன்னி கிருஷ்ணனுக்கு தன் வீட்டிலேயே தான் ஸ்டுடியோ.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இவர்களுக்கு உதவியாக இருக்கும் ஒரு ஆங்கிலோ இந்திய குடும்பமும் உண்டு. புரசை வாக்கத்தில். நம் ஓவியர்கள் அடிக்கடி அவர்கள் வீட்டுக்கும் செல்வதுண்டு. அந்த இடத்தின் வர்ணனை, ஐம்பது அறுபதுகளில் சென்னையில் இருந்த ஆங்கிலோ இந்திய சமூகத்தின் வாழ்க்கையின் ஒரு சித்திரத்தைத் தான் பதிவு செய்திருக்கிறாரோ விட்டல் ராவ் என்று தோன்றுகிறது. அங்கு இன்றியமையாது இருக்கும் ஒரு ஆயா. ஒரு ஆயாவை வைத்துக்கொள்வதே இந்த சமூகத்துக்கு ஒரு கௌரவம் என்ற் நினைப்பு. அந்த ஆயாவுக்கும் ஒரு மிதப்பு “துரைங்க வீட்டு.. என்று அடிக்கடி சொல்லி பெருமிதப்பட்டுக்கொள்ளும் மிதப்பு. அத்தோடு இவர்கள் பேச்சில் வரும் ஆங்கில கலப்பு. &amp;amp;nbsp;இவர்களில் சக்கரவர்த்தியுடன் நெருங்கி பழகி பின்னர் மார்க்விஸ் என்பவனுடன் &amp;amp;nbsp;வெளிநாடு சென்று, அங்கிருந்து கொஞ்சகாலத்தில் மார்க்விஸுக்கு இவள் கசந்து போக, இப்போது ஒரு பெண் குழந்தையோடு இருக்கிறாள். நிர்வாணமாகப் போஸ் கொடுக்க தயாராக விருக்கும் பெண்ணும் உண்டு. அதிலும் ஒரு பெண் இவர்களிடம் போஸ் கொடுக்க வரத் தயாராக இருப்பதாகச் சொல்வாள். ஏதோ, எனக்கும் தையல் வேலை தெரியும், உங்களுக்கு நானே செய்து தருவேன்” என்று சொல்கிற மாதிரித்தான் இருக்கும் அவள் போஸ் கொடுக்க வாய்ப்பு கேட்பது. இது &amp;amp;nbsp;சென்னைக்கு புதிய சமாசாரம். சாதாரணமாக கொஞ்ச வரும்படிக்கு வரும் ஏழை வேலையாட்கள், ரிக்ஷாக் காரர்கள் இப்படித்தான் அகப்படுவார்கள். அதில் உன்னி கிருஷ்ணனுக்கு வருத்தம். இந்த கிழடுகளை நரைத்த தாடியும் மீசையுமா வரைந்தே பழக்கப்பட்டு விட்டதால் இளம் வயசுக் காரர்கள் வந்தாலும் தாடியும் மீசையும் தானாகவே வந்துவிடுகிறது என்று சொல்கிறான்.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;உன்னி கிருஷ்ணனின் ஓவியங்களுக்கு பத்திரிகையிலும் நல்ல பாராட்டுகள்வந்து விடுகின்றன. அதை ஆங்கிலத்தில் மேற்கோளாகக் கொடுக்கப்பட்டிருக்கும் விதத்தில் உன்னிக்கிருஷ்ணனும் அந்த பாராட்டு &amp;amp;nbsp;மேற்கோள்களும் புனைவு இல்லை நிஜத்திலேயே ஆங்கில பத்திரிகையில் எழுதப்பட்ட விமர்சனம் தான் உன்னி கிருஷ்ணனும் ஒரு நிஜ ஓவியனின் புனைபெயர் தானோ என்று எண்ணத் தோன்றுகிறது. இதோ ருடால்ஃப் உன்னி கிருஷ்ணனைப் பற்றி எழுதிய விமர்சன வரிகளில் சில:. Angry outburst which one assumes attack the human situation with sensuous nudes in blazing red, orange and yellow portray the human passion. இப்படி உன்னி கிருஷ்ணன் பற்றியும் சக்கரவர்த்தி பற்றியும் பல இடங்களில், பல வேறுபட்ட கண்காட்சிகள் பற்றி.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நால்வரும் கூட்டாக கண்காட்சி வைப்பது அவரவர் தனித்தன்மையை காட்ட வாய்ப்பில்லாமல் போகிறது. கூட்டாகவும் தனி நபர் காட்சியாகவும் செய்து பார்க்கலாமே என்ற் பேச்சும் எழுகிறது. பின் ஒவ்வொருவரும் ஏதாகிலும் டிசைன் செண்டரில், கேட்பவர்களின் தேவைக்கு ஏற்ற மாதிரி பாடிக் (batik) கலம் காரி செய்து கொடுப்பது என்றும் தீர்மானிக்கிறார்கள். அதுவும் அவ்வப்போது அவர்கள் செய்து வந்தது தான். ஆனால் இப்போது ஒரு முனைப்போது செய்யலாம் என்று. இதில் எல்லாம் கவலைப் படாமல் இருப்பது உன்னிகிருஷ்ணனும் சக்கரவர்த்தியும் தான். நால்வர் என்ற கூட்டு அழிந்து போய்விடுமோ என்ற எண்ணமும் தலைகாட்டுகிறது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இதற்கிடையில் சக்கரவர்த்தியின் வீட்டுக்கு கனடாவில் இருக்கும் மாமா ஒருத்தர் வருகிறார். அவரும் ஒவிய சிற்ப வணிகத்தில் இருப்பவர் தான். அவருக்கு சக்கரவர்த்தியுடன் தொடர்ந்து தனித்து பேசிய பிறகும் அவனது ஒவியங்களைப் பார்த்த பிறகும் “நீ என்னுடன் கனடா வந்துவிடு, உனக்கு அங்கு நல்ல வரவேற்பு இருக்கும். நானும் உனக்கு விற்பனையில் உதவி செய்கிறேன். இங்கு இருந்து எவ்வளவு நாட்களுக்கு இப்படியே இருப்பாய், கனடியர்களுக்கு வித்தியாசமான மரபு சார்ந்த இந்திய ஓவியங்கள், சிறபங்கள் என்றால் ரொம்ப பிடிக்குமாக்கும்” என்றெல்லாம் சொல்ல, சக்கரவர்த்தியும் கனடா போகிறான். சந்தோஷமாகத் தான் இருக்கிறது. அங்கு ஒரு போர்ச்சுகீஸ் பெண்ணுடன் ஈர்ப்பு ஏற்பட்டு கல்யாணம் செய்து கொள்கிறான். இருவரும் பேசிக்கொள்வது ஃப்ரெஞ்சில். குழந்தை ஒன்று. இப்போது. பின் ஓரிரண்டு வருஷங்களுக்கு மேல் அந்த ஈர்ப்பு நீடிப்பதில்லை. விவாக ரத்து செய்துகொள்வது, குழந்தை மாத்திரம் சக்கரவர்த்தியிடம் இருக்கும் என்றும் முடிவாகிறது. சக்கரவர்த்திக்கு இது தவிர, ஒரு ஓவியனாகவும் எப்போதும் அவனையும் உன்னி கிருஷ்ணனையும் வருத்திக்கொண்டிருந்த பிரசினை இப்போது அன்னிய மண்ணில் தீவிரமாக சூடு பிடித்துக் கொள்கிறது. &amp;amp;nbsp;தன் மண்ணின் தன் கலாசாரத்தின் தன் பிறப்பின் அடையாளங்களை, இவை எல்லாவற்றுக்கும் மேலாக தன் வேரையே இழந்து கொண்டிருப்பதான எண்ணம் பிடுங்கத் தொடங்குகிறது. அந்த இழப்பு தனக்கும் தன் ஓவிய வாழ்க்கைக்குமே பெரிய இழப்பு என்று உணரத் தொடங்கியதும் தமிழ் நாடு திரும்புகிறான் தன் பழைய நண்பர்களைத் தேடி.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;எப்போதோ ஐம்பதுகளில் முளை கொண்டு, அறுபதுகளில் வளர்ந்து, கடைசியில் எழுபதுகளின் கடை வருடங்களில் தேய்ந்து மறைந்து விட்ட ஒன்று எழுத்தாளர்கள், ஓவியர்கள், சிந்தனையாளர்கள், விமரிசகர்கள், நாடகாசிரியர்கள், சினிமாவில் ஒரு புதிய தோற்றத்துக்கான கனவு கண்டவர்கள் என்ற ஒரு கூட்டு எல்லோருமே ஒரு அடித்தளத்திலும் சிந்தனையிலும் ஒன்றை ஒன்று சார்ந்தவர்கள், என்ற கூட்டுணர்வும் உரையாடலும் &amp;amp;nbsp;பகிர்தலும் முதலில் வங்காளத்திலும் பின்னர் மலையாளத்திலும் பின்னர் அதன் எளிய ஆரம்பங்களாக சென்னையிலும் தோன்றியது. அதன் வெளி அடையாளங்கள் தான் கோவிந்தனும் சமீக்ஷாவும். கசடதபற வினரின் அறையில், கோவிந்தனின் ஹாரிஸ் ரோடு வீட்டில் இந்த மலையாள தமிழ் கலைஞர், எழுத்தாளர்களின் சகஜமான உறவாடலைக் காண் முடிந்தது. அதன் சுவடுகளை கசடதபற, நடை, &amp;amp;nbsp;சமீக்ஷா ஆங்கில, மலையாள இதழ்களிலும் காணலாம். அத்தோடு ஆதிமூலம், பாஸ்கரன், தக்ஷிணாமுர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, தாமோதரன், இன்னும் எத்தனையோ பேரின் பங்கு கொள்ளலில், காணலாம். ஆனால் இந்த பயிர் வங்க மண்ணிலும் மலையாள மண்ணிலும் செழித்து வளர்ந்த அளவு தமிழ் மண் அதற்கு ஏற்றதாக இல்லாததால் முளை விட்டதுமே மடிந்தும் விட்டது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இந்த சூழல் இங்கும் இருந்தது ஒரு குறுகிய காலத்திற்கு என்பதன் ஆவணப் பதிவு என்று காலவெளியைக் கொள்ளவேண்டும். இது போன்ற ஒரு பதிவு, ஒரு சொல்லாடல், தமிழில் வேறு இல்லை என்பதும் அதற்கு ஒரு சாட்சியம்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வெங்கட் சாமிநாதன்/20.6.2015&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கால வெளி: (நாவல்) விட்டல் ராவ்: பாதரசம் வெளியீடு, 2152 முல்லை நகர், 9-வது தெரு,அன்ணா நகர் மேற்கு, சென்னை-40 விலை ரூ 150&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;--[[பயனர்:Geetha Sambasivam|Geetha Sambasivam]] ([[பயனர் பேச்சு:Geetha Sambasivam|பேச்சு]]) 11:42, 14 நவம்பர் 2015 (GMT)&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:எழுத்தாளர்கள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Geetha Sambasivam</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF:_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D</id>
		<title>காலவெளி: விட்டல் ராவிடமிருந்து ஒரு சொல்லாடல்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF:_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D"/>
				<updated>2015-11-14T11:42:56Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Geetha Sambasivam: &amp;quot;&amp;lt;div&amp;gt;கால வெளி என்ற தலைப்பில...&amp;quot;-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;div&amp;gt;கால வெளி என்ற தலைப்பில் விட்டல் ராவிடமிருந்து ஒரு நாவல். நாவல் அல்ல, ஒரு சொல்லாடல். புனைவு அல்ல. ஒரு உண்மை நிகழ்வின் மீது சற்று புனைவும் பூசிய பதிவு.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;விட்டல் ராவ் நமக்குத் தெரிந்த ஒரு நாவலாசிரியர், சிறு கதை எழுத்தாளர். &amp;amp;nbsp;அவர் தாய் மொழி கன்னடமேயானாலும், அவரது எழுத்து வாழ்க்கை தமிழில் தான் , அவர் எழுத்துக்கள் அவர் வாழ்ந்த வாழ்க்கையின் சுயசரிதமாக விரியும். குணத்தவை. நிறைந்த ஆழ்ந்த படிப்பாளி. மிகவும் பரந்த படிப்பாளியும் கூட.. அவரது ஈடுபாடுகள் நாடகம், சினிமா, சரித்திரம், ஒவியம் என பல தளங்களில் விரிந்தவை. கன்னட நாடக ஆரம்ப சரித்திரம் என்றே சொல்லத் தக்க விரிவில், ஒரு நாவல் எனவும் தந்துள்ளார். இதற்கான அவரது தூண்டுதல் அவரது சகோதரி கன்னட நாடகங்களில் பக்கு பெற்றது தான். அது ஆரம்ப கட்டங்களில். அந்த ஈடுபாடு அவரைத் தமிழ் சினிமாவிலும் பரந்த ஆழ்ந்த தொடர்பு கொள்ளச் செய்துள்ளது. அது பரவலாக, தென்னிந்திய, இந்திய, உலக சினிமா என்றும் விரிவதைச் சாத்தியமாக்கியிருக்கின்றது. தமிழ் சினிமா பற்றியும் கன்னட சினிமா பற்றியும், கனமான புத்தகங்கள் எழுதியுள்ளார். நமது பெயரும் புகழும் பெற்ற சினிமா தலைகளை விட உயர்ந்த தளத்தில் எழுதப்பட்டவை அவை. இவையெல்லாம் தகவல் சேகரிப்பு என்ற புள்ளியில் நிற்பதல்ல. ஆழ்ந்த அழகியல் உணர்வு என்றும், ஓரளவு, ஒரு சீரிய பார்வையாளன் கிரஹிக்கும் அளவு தொழில் நுட்ப அறிவும் கூடியது என்றும் விரிந்து நீண்டுள்ளது. அவரது புகைப்பட பயிற்சியும் இதற்கு அடித்தளத்தில் இருந்து உதவியிருக்கக் கூடும். அவரது கலை உணர்வு எல்லாவற்றுக்கு அடி நாதமாக இருந்திருக்கிறது என்றும் சொல்ல வேண்டும். தான் சென்ற இடங்கள், படித்தறிந்த வரலாறு இவற்றிலிருந்து அவர் தனதாக்கிக் கொண்டுள்ள சிற்ப ஓவிய, கட்டிட வரலாறு எல்லாம், இவை அத்தனையும் அவரை, இன்றைய தமிழ் எழுத்துலகில் தனிப்பட்ட ஒரு வியக்தியாக, கலை உலகின் எல்லா பரிமாணங்களிலும் தன் அனுபவத்தைப் பதிபவராக நமக்குத் தந்துள்ளது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நம் தற்கால தமிழ் எழுத்தின் சந்தர்ப்பத்தில் இதைச் சொல்லியே ஆகவேண்டும். கற்பனை, கலை என்ற பதங்களுக்கெல்லாம் நாம் தந்து புரிந்து கொள்ளும் அர்த்தங்கள் விபரீதமானவை. கால வெளியின் முன்னுரையில் விட்டல் ராவே இம்மாதிரியான விபரீத அர்த்தம் கொண்டு &amp;amp;nbsp;விளைந்த ஒரு எழுத்து, வெகு ஜன ஆதரவு மட்டுமல்ல, நமக்கே உரிய அறிவார்த்த உலகின் ஒப்புதலையும் பாராட்டையும் பெற்ற, அகில இந்திய கௌரவமும் விருதும் பெற்ற ஒரு தரமற்ற படைப்பு, ஒரு ஓவியனைப் பற்றிய காதல் கதை. அந்த காதல் நாயகனை ஒவியனாக்கிப் பார்க்க அந்த எழுத்தாளருக்கு ஆசை இருந்தகாரணத்தால் தான் அவன் ஓவியன். இல்லாவிட்டால் அவன் ஒரு பலசரக்குக் கடைக்காரனாக இருந்தால், நம்பகமான சித்திரம் வந்திருக்குமோ என்னவோ. என் நினைவில் அவன் இரவு பகலாக, சிற்பம் ஒன்றை சுத்தியல் கொண்டு உருவாக்கிக் கொண்டிருக்கிறான். இவ்வளவுக்கும் அந்த படைப்பாளி பல ஓவியர்கள், சிற்பிகளோடு பேசிப் பெற்ற ஞானத்தோடு தான் இந்த கதாநாயகனைப் படைத்த தாக சொல்லிக் கொண்டதையும் படித்த நினைவு எனக்கு இருக்கிறது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;விட்டல் ராவ் ஒரு கால கட்டம் வரை சென்னையில் உள்ள ஓவியக் கல்லூரியில் பயின்றவர். அக்கால கட்டத்திய ஆசிரியர்களோடும், மாணவர்களோடும் பழகியவர். ஆனால் அவர் ஓவியராகவோ சிற்பியாகவோ தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவரில்லை. கலைக் கல்லூரி ஆசிரியராகக்கூட த் தொடங்கியவரில்லை.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அக்கால கட்ட அனுபவங்களின், நண்பர்களோடான உறவாடல்களின், சூழலின் பதிவுதான் காலவெளி. இது ஏதும் கதை சொல்லும் எழுத்தல்ல. கதை என்று சொல்ல ஏதும் &amp;amp;nbsp;இதில் இல்லை. ஒரு சிறிய கால நீட்சியில் ஒவியம் சார்ந்த உலகில் மாணவராக பங்கேற்றதன் விளைவாக பெற்ற நண்பர்கள் கூட்டம், அதிலும் நெருங்கிய ஒரு சிலரே, அக்காலத்திய அவர்கள் அக்கறைகள், &amp;amp;nbsp;பார்வைகள், செயல் பாடுகள், அக்கால கட்டத்திய இலக்கிய பத்திரிகை உலகச் சித்திரம் &amp;amp;nbsp;அவர்களது ஆசைகள், கனவுகள், எல்லாமாக ஒரு கோட்டுச் சித்திரம் நமக்குக் கிடைக்கிறது கால வெளியில். ஒரு செய்திச் சுருளில் அவ்வப்போது தோன்றி மறையும் துண்டுக்காட்சிகளின் தொகுப்பு என்றும் சொல்லாம். எவரைப் பற்றியுமான முழுச் சித்திரமோ வரலாறோ இல்லை. &amp;amp;nbsp;சில நண்பர்களின் சித்திரம் மற்றவர்களை விட சற்று &amp;amp;nbsp;அதிகம் பதிவாகியிருப்பது, பழகிய நெருக்கத்தின், காரணமாக இருக்கும்&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அக்கால கட்டம், ஒவியக் க்ல்லூரி நிகழ்வுகள் கற்பனையல்ல. சிலர் அவ்வப்போது வந்து போகிறவர்களும் கற்பனை அல்ல. நாம் அறிந்த நிஜ மனிதர்கள். இப்புத்தகத்திற்கு அணிந்துரை ஒன்று வழங்கியிருக்கும் ஆதிமூலம் &amp;amp;nbsp;அக்காலகட்டத்தில் ஓவியக் கல்லூரி மாணவர், பின் அது சார்ந்த ஒரு அமைப்பில் வேலையில் இருந்தவர். இன்னும் எத்தனையோ மற்ற மாணவர்கள் போல. ஓவியக் கல்லூரி ஆசிரியராகவும் பின் சோழமண்டலத்தில் உருவாக்கத்தில் மூலவராகவும் இருந்த ஓவியர் கே சி எஸ் பணிக்கர். அறுபது எழுபதுகளில் சென்னையில் வாழ்ந்த கோவிந்தன் இன்னொருவர். அவர் &amp;amp;nbsp;அன்றைய இளம் மலையாள கலைஞர்களுக்கு குருவாக இருந்தவர். ஆனால் குருபீடமற்ற குரு. அவர் ஓவியர், சிற்பிகள், எழுத்தாளர்களிடையே ஒரு இணைப்புப் பாலமாகவும் இருந்தவர். &amp;amp;nbsp;மலையாள இளம் தலைமுறையினர் மட்டுமல்ல, தமிழ் எழுத்துலகிலும் சிறுபத்திரிகைகளின் வட்டத்துக்குள் இருந்த 1960-70 தமிழ் எழுத்தாளர்களுக்கும் அவர் குரு ஸ்தானத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டவர். அக்கால கட்டத்தில் தில்லியிலிருந்த என்னையும் அவர் செல்வாக்கு கொண்டிருந்த வட்டத்தில் &amp;amp;nbsp;அவர் கவர்ந்து இழுத்துக்கொண்டார் என்றால் அவரது ஆளுமையின் அதிகார &amp;amp;nbsp;பூச்சு எதுவுமற்ற செல்வாக்கு எத்தகையது என்று யூகித்துக் &amp;amp;nbsp;கொள்ளலாம். அவரைச் சுற்றியிருந்த இளம் எழுத்தாளர் ஓவியர்களுக்கான ஒரு மேடையாக Sameeksha என்று ஒரு காலாண்டு இதழை, அவ்வப்போது மலையாளத்திலோ, ஆங்கிலத்திலோ தன் ஆசிரியத்வத்தில் கொண்டு வந்தவர். அதன் மூன்றோ நான்கோ இதழ்களில் நானும் எழுதியிருக்கிறேன். அவர் தான் முதலில் என்னை மௌனியைப் பற்றியும் ( Mowni and his world of articulated silcnce) அவர் கதை ஒன்றின் மொழிபெயர்ப்பையும் (பிரக்ஞைவெளியில் – In the Expanse of Consciousness) எழுதச் சொல்லி, 1971 – ல் வெளிவந்த Sameeksha, Special Number on ”Accent on the Young” இதழில் வெளியிட்டார். சமீக்ஷா இதழ் ஒவ்வொன்றும் இளம் தமிழ், மலையாள, இன்னும் மற்ற இந்திய மொழி எழுத்தாளர், ஓவியர்கள், சிற்பிகளின் படைப்புகள் எழுத்து/ புகைப்பட பதிவுகள் நிறைந்ததாக இருக்கும். அவர் அடிக்கடி சொல்லும் ஒரு தாரக மந்திரம் என்று க.நா.சு என்னிடம் சொன்னது,&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;“இரண்டு வருஷங்களுக்கு மேல் ஒரு பத்திரிகையை நடத்தக் கூடாது. அதற்கு மேல் இருக்கும் ஒரு பத்திரிகை அதன் அர்த்தமும் புதுமையும் &amp;amp;nbsp;இழந்து நிற்கும் &amp;amp;nbsp;ஒன்று தான்.”&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இதே வார்த்தைகளில் அல்ல. அவர் சொல்ல விரும்புவது அதற்கு மேல் வேறு ஒரு பத்திரிகை புதிய ;பாதையைத் தேர்ந்து கொள்ள வேண்டும்” என்பது.. சொன்ன படியே அவர் நடத்திய எந்த பத்திரிகையும் இரண்டு வருடங்களுக்கு மேல் இருந்ததில்லை. இந்த தாரக மந்திரம் க.நா.சு.வுக்கு பிடித்தமாகப் போனதில் ஆச்சரியமேதும் இல்லை. இரண்டு பேரும் இந்த ஒரே கொள்கையைப் பின் பற்றியவர்கள்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அவரும் காலவெளியில் வந்து போகும் ஒரு பெரிய ஆளுமை. அவ்வப்போது தன் அபிப்ராயத்தை சுருக்கமாக சில சமயம் கிண்டலாகவும் சொல்லிப் போகிறவர். இன்னொரு விருந்தினர் இந்த ஓவியர் கூட்டத்துக்கு அவ்வப்போது அறிவிப்பின்றி சிறப்பு வருகை தருபவராக வந்து சல்லாபித்து இத் தனித்த மாணவர் கூட்டத்தினரை வியப்பில் ஆழ்த்தி &amp;amp;nbsp;கவர்ச்சியும் ஆதரவும் தந்து செல்பவர் நிரஞ்சன் என்ற பெயரில் வரும் சந்திரலேகா புகழ் நடிகர் ரஞ்சன். அவர் இங்கு சகல கலா வல்லவராக, ஓவிய முயற்சிகளில் அக்கறை கொண்டவராக ஆதரவாளராக வந்து பம்பாய்க்கு குடி பெயர்ந்து மறைந்தவராக காட்சி தருகிறார். வியந்து சூழும் மாணவர்களுக்கு தன் வாள் வித்தைத் தேர்ச்சியையும் காட்டிச் செல்கிறார். இதையெல்லாம் மீறி நான் என் மாணவப் பருவத்தில் நடிகர் என்பதையும் மீறி அவரைப் பற்றி அறிந்தது அவரது நடனக்கலை ஈடுபாடு பற்றித் தான். நாட்டியம் என்றோ, நடனம் என்றோ பெயரில் ஒரு பத்திரிகையும் சில காலம் நடத்தியதையும் பற்றிப் படித்த ஞாபகம். &amp;amp;nbsp;1947-48 களில் கும்ப கோணத்தில் காந்தி பார்க் எதிரில் இருந்த பத்திரிகைக்கடைகளில் ரஞ்சனது பத்திரிகை நாட்டியமோ நடனமோ தொங்கியிருக்கப் பார்த்திருக்கிறேன்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இன்னுமொரு நிஜ மனிதர் புனை பெயரில் என்ற சாத்தியக் கூறு, கொண்ட இந்த நாவலில் மையமாக இருக்கும் நால்வரோடு ஐந்தாவதாக நெருங்கிப் பழகும் பிரசன்னன் என்னும் சிறுபத்திரிகை எழுத்தாளன், ஓவிய பரிச்சயமும் ஞானமும் கொண்டவன். இது விட்டல் ராவேயோ அல்லது கதை சொல்பவனுக்கு நெருக்கமானவன் என்றோ வைத்துக் கொள்ளலாம்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அந்த நால்வரைத் தான் மையமாகக்கொண்டுள்ளது காலவெளி. அந்த நால்வரும், உன்னி கிருஷ்ணன், சக்கரவர்த்தி, முருகேசன் பின் தர்மன். இந்த நால்வர் தான் அனேகமாக புத்தகம் முழுதும் நிரவியிருப்பவர்கள். &amp;amp;nbsp;இந்நால்வர் தான் தம் ஸ்டுடியோக்களில், அல்லது நண்பர்களுடன், அல்லது ஒருவர் பற்றி மற்றவர்களுடன் தம் அபிப்ராயங்களைப் பரிமாறிக்கொண்டோ புத்தகம் முழுதும் பிரசன்னமாயிருப்பார்கள். &amp;amp;nbsp;இவர்களில், படிப்பவர்களுக்குத் தெளிவாகத் தெரியும்படி, முருகேசனும், தர்மனும் தான் முன்னுரையில் ஆதிமூலம் சொல்லும் Art Club ரக அமெச்சூர் ஓவிய குழுவினர். எப்போதும் &amp;amp;nbsp;தம் ஒவியங்கள் உடனே விற்றுப் போவது பற்றி, எது விற்கும் என்றும், அதே சிந்தனையாக இருப்பவர்கள். வாரத்தின் எல்லா நாட்களும் ஓவியம் தீற்றும் Sunday Painters. இதில் தீவிர சிந்தனையாளர்களாக, ஓவியர்களாக மிகுந்தவர் சக்கரவர்த்தியும் உன்னி கிருஷ்ணனும் தான் ஆசிரியர் சித்தரிப்பில் தெரிபவர்கள். &amp;amp;nbsp;ஆனால் இவர்களின் ஒரிஜினல்களை அறிந்தவராகத் தெரியும் ஆதிமூலம் இவரகளையும் சீரிய ஓவியர்களாக ஒப்புக்கொள்ளவில்லை. ஆனாலும் இம்மாதிரியான சன்ன வித்தியாசங்கள் ஏதும் விட்டல் ராவின் சொல்லாடலைப் பொருத்த வரை முக்கியமில்லை. இந்நால்வரும் அவரவர் ஈடுபட்டில் இருக்கும் போதும், ஒருவரை ஒருவர் அபிப்ராயங்களைப் பரிமாறிக்கொள்ளும் போதும், ஒரு ஓவியர்களின் ஸ்டுடியோ சூழலை எழுப்புவதிலும் அது வாசகர்களுக்கு ஒரு சூழலாகச் சித்தரித்துக் காட்டுவதிலும் வெற்றி பெறுகிறார் என்றே சொல்ல வேண்டும். இதில் சக்கரவர்த்தியும் உன்னி கிருஷ்ணனும் ஒருவர் ஓவியத்தைப் பற்றி மற்றவர் கருத்துப் பரிமாறலும், சில சமயங்களில் அடக்கிக் கொள்ளும் சந்தேகங்களும், உன்னி கிருஷ்ணனுக்கு &amp;amp;nbsp;மலையாளி என்ற அடையாளம் காட்டும் பாராட்டுக்களும் சொல்லாடலில் மறைக்கப் படுவதில்லை. அத்தோடு உடன் இருக்கும் &amp;amp;nbsp;ஆதரவாளர்கள் கருத்து பரிமாறலின் அறியாத்தனமும் மறைக்கப் படுவதில்லை. இவர்களோடான சூழல் சித்தரிப்பில் அடிக்கடி இடை புகும் விமரிசகரகள், வராக மூர்த்தியின் ( எத்தகைய விமரிசனமும் இல்லாத விவரிப்பு, தகவல் பட்டியல், ருடால்ஃபின் பாரபட்சமான ஒதுக்கல், அல்லது இல்லாததையெல்லாம் கற்பித்து திட்டமிட்ட பாராட்டுக்கள், அதுவும் மற்றோருக்குத் தெரியாதபடி பாராட்டும் சாமர்த்தியம், “இதில் அரசமரம் நமக்குத்தெரிந்த அரச மரம் தான், ஆனால் இங்கு தீட்டியிருக்கும் பிள்ளையாரை அந்த அரசமரத்தடியில் பார்க்கவில்லையே?” என்று அப்பாவியாக காமெண்ட் அடிக்கும் அம்பா பாய் கோபிநாத் அவரகளுக்கு ஆதரவாக இருக்கும் மாது, அவரது அறியாமையக் கண்டு ஒரு உள்ள்டங்கிய ஏளனம், அந்த அரசமரத்தையே அதன் வளைந்து தழுவி முறுகிக் முறுகிக் கிடக்கும் கிளைகளையே ஆண் பெண் பாலியல் இணைவின் தோற்றமாகக் குறிப்புணர்த்தும் ஒவியமாகத் தீட்டி, இது ஆணும் பெண்ணும் நிர்வாணமாக இணைந்திருக்கும் காட்சி அல்ல, முறுகிக் கிடக்கும் அரச மரக் கிளைகள் என்று சொல்லாமல் சொல்லும் சாமர்த்தியம், வர்ணத் தேர்விலும் (சிகப்பு, மஞ்சள், ஆரஞ்ச் ……) கத்தியால் அடை அடையாகப் பட்டையாகத் தீட்டும் வகையிலும் அவன் சீற்றமும், இளம் வயது ஆவேசமும், தர்மனின் புகைப்படமெடுக்கும் நிபுணத்தவமும், தன் ஓவியங்களை வெறும் பட்டங்களாக, தீட்டுபவன். இவன் தன் நண்பர்களோடு சேர்ந்து பங்கு கொள்ளும் நால்வர் &amp;amp;nbsp;ஓவியக் கண்காட்சிக்கு வரும் (ஆங்கில பத்திரிகையாளர் அல்லது ஓவியங்களை வாங்கும் தோற்றம் தருபவரகளை) கண்காட்சிக்கு வந்த உடனேயே அவரக்ளை வரவேற்கும் பாவனையில் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு பேசிக்கொண்டே தன் ஓவியங்கள் இருக்குமிடத்துக்கு இழுத்துச் செல்வான். எது விற்கும், எது மார்க்கெட்டுக்கு ஏற்கும் என்று யூகித்துச் செயல்படுபவர்கள் தாம் முருகேசனும், தர்மனும். அனேகமாக இவர்களது ஐந்தில் இரண்டு விற்றுவிடும் எல்லாமே அல்ல என்றாலும். இதுவே ஒரு வெற்றியாகத் தான் சென்னையில் கருதப்படும். இல்லையெனில் விற்காத ஓவியங்களை தன்னிடம் கொடுத்து வைத்திருந்தால் தன் (கடையில்/showroom-ல்) சேர்த்தால் விற்றுக் கொடுப்பதாகச் சொல்லும் சோனி இருக்கவே இருக்கான். ஆனால் அவன் விற்றுக் கொடுத்ததாக உன்னி கிருஷ்ணனுக்கோ சக்கரவர்த்திக்கோ நினைவு இருக்கவில்லை. ஒரு சமயம் உன்னி கிருஷ்ணனின், சக்கரவர்த்தியின் ஓவியங்களை கடையில் அல்ல, கடைக் காரரின் வீட்டில் பார்த்ததாக தர்மன் ஒரு முறை சொல்லியிருக்கிறான். ஆனால் ஓவியங்களை விற்பதில், அதற்கேற்ப திட்டமிட்டு வரைவதில் இருவரும் சமர்த்தர்கள்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இந்த நால்வர் குழுவுக்கு ஒரு ஸ்டுடியோவும் உண்டு. &amp;amp;nbsp;பல்லாவரம் பக்கத்தில் வாடகைக்கு எடுத்த இடத்தில். உன்னி கிருஷ்ணனுக்கு தன் வீட்டிலேயே தான் ஸ்டுடியோ.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இவர்களுக்கு உதவியாக இருக்கும் ஒரு ஆங்கிலோ இந்திய குடும்பமும் உண்டு. புரசை வாக்கத்தில். நம் ஓவியர்கள் அடிக்கடி அவர்கள் வீட்டுக்கும் செல்வதுண்டு. அந்த இடத்தின் வர்ணனை, ஐம்பது அறுபதுகளில் சென்னையில் இருந்த ஆங்கிலோ இந்திய சமூகத்தின் வாழ்க்கையின் ஒரு சித்திரத்தைத் தான் பதிவு செய்திருக்கிறாரோ விட்டல் ராவ் என்று தோன்றுகிறது. அங்கு இன்றியமையாது இருக்கும் ஒரு ஆயா. ஒரு ஆயாவை வைத்துக்கொள்வதே இந்த சமூகத்துக்கு ஒரு கௌரவம் என்ற் நினைப்பு. அந்த ஆயாவுக்கும் ஒரு மிதப்பு “துரைங்க வீட்டு.. என்று அடிக்கடி சொல்லி பெருமிதப்பட்டுக்கொள்ளும் மிதப்பு. அத்தோடு இவர்கள் பேச்சில் வரும் ஆங்கில கலப்பு. &amp;amp;nbsp;இவர்களில் சக்கரவர்த்தியுடன் நெருங்கி பழகி பின்னர் மார்க்விஸ் என்பவனுடன் &amp;amp;nbsp;வெளிநாடு சென்று, அங்கிருந்து கொஞ்சகாலத்தில் மார்க்விஸுக்கு இவள் கசந்து போக, இப்போது ஒரு பெண் குழந்தையோடு இருக்கிறாள். நிர்வாணமாகப் போஸ் கொடுக்க தயாராக விருக்கும் பெண்ணும் உண்டு. அதிலும் ஒரு பெண் இவர்களிடம் போஸ் கொடுக்க வரத் தயாராக இருப்பதாகச் சொல்வாள். ஏதோ, எனக்கும் தையல் வேலை தெரியும், உங்களுக்கு நானே செய்து தருவேன்” என்று சொல்கிற மாதிரித்தான் இருக்கும் அவள் போஸ் கொடுக்க வாய்ப்பு கேட்பது. இது &amp;amp;nbsp;சென்னைக்கு புதிய சமாசாரம். சாதாரணமாக கொஞ்ச வரும்படிக்கு வரும் ஏழை வேலையாட்கள், ரிக்ஷாக் காரர்கள் இப்படித்தான் அகப்படுவார்கள். அதில் உன்னி கிருஷ்ணனுக்கு வருத்தம். இந்த கிழடுகளை நரைத்த தாடியும் மீசையுமா வரைந்தே பழக்கப்பட்டு விட்டதால் இளம் வயசுக் காரர்கள் வந்தாலும் தாடியும் மீசையும் தானாகவே வந்துவிடுகிறது என்று சொல்கிறான்.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;உன்னி கிருஷ்ணனின் ஓவியங்களுக்கு பத்திரிகையிலும் நல்ல பாராட்டுகள்வந்து விடுகின்றன. அதை ஆங்கிலத்தில் மேற்கோளாகக் கொடுக்கப்பட்டிருக்கும் விதத்தில் உன்னிக்கிருஷ்ணனும் அந்த பாராட்டு &amp;amp;nbsp;மேற்கோள்களும் புனைவு இல்லை நிஜத்திலேயே ஆங்கில பத்திரிகையில் எழுதப்பட்ட விமர்சனம் தான் உன்னி கிருஷ்ணனும் ஒரு நிஜ ஓவியனின் புனைபெயர் தானோ என்று எண்ணத் தோன்றுகிறது. இதோ ருடால்ஃப் உன்னி கிருஷ்ணனைப் பற்றி எழுதிய விமர்சன வரிகளில் சில:. Angry outburst which one assumes attack the human situation with sensuous nudes in blazing red, orange and yellow portray the human passion. இப்படி உன்னி கிருஷ்ணன் பற்றியும் சக்கரவர்த்தி பற்றியும் பல இடங்களில், பல வேறுபட்ட கண்காட்சிகள் பற்றி.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நால்வரும் கூட்டாக கண்காட்சி வைப்பது அவரவர் தனித்தன்மையை காட்ட வாய்ப்பில்லாமல் போகிறது. கூட்டாகவும் தனி நபர் காட்சியாகவும் செய்து பார்க்கலாமே என்ற் பேச்சும் எழுகிறது. பின் ஒவ்வொருவரும் ஏதாகிலும் டிசைன் செண்டரில், கேட்பவர்களின் தேவைக்கு ஏற்ற மாதிரி பாடிக் (batik) கலம் காரி செய்து கொடுப்பது என்றும் தீர்மானிக்கிறார்கள். அதுவும் அவ்வப்போது அவர்கள் செய்து வந்தது தான். ஆனால் இப்போது ஒரு முனைப்போது செய்யலாம் என்று. இதில் எல்லாம் கவலைப் படாமல் இருப்பது உன்னிகிருஷ்ணனும் சக்கரவர்த்தியும் தான். நால்வர் என்ற கூட்டு அழிந்து போய்விடுமோ என்ற எண்ணமும் தலைகாட்டுகிறது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இதற்கிடையில் சக்கரவர்த்தியின் வீட்டுக்கு கனடாவில் இருக்கும் மாமா ஒருத்தர் வருகிறார். அவரும் ஒவிய சிற்ப வணிகத்தில் இருப்பவர் தான். அவருக்கு சக்கரவர்த்தியுடன் தொடர்ந்து தனித்து பேசிய பிறகும் அவனது ஒவியங்களைப் பார்த்த பிறகும் “நீ என்னுடன் கனடா வந்துவிடு, உனக்கு அங்கு நல்ல வரவேற்பு இருக்கும். நானும் உனக்கு விற்பனையில் உதவி செய்கிறேன். இங்கு இருந்து எவ்வளவு நாட்களுக்கு இப்படியே இருப்பாய், கனடியர்களுக்கு வித்தியாசமான மரபு சார்ந்த இந்திய ஓவியங்கள், சிறபங்கள் என்றால் ரொம்ப பிடிக்குமாக்கும்” என்றெல்லாம் சொல்ல, சக்கரவர்த்தியும் கனடா போகிறான். சந்தோஷமாகத் தான் இருக்கிறது. அங்கு ஒரு போர்ச்சுகீஸ் பெண்ணுடன் ஈர்ப்பு ஏற்பட்டு கல்யாணம் செய்து கொள்கிறான். இருவரும் பேசிக்கொள்வது ஃப்ரெஞ்சில். குழந்தை ஒன்று. இப்போது. பின் ஓரிரண்டு வருஷங்களுக்கு மேல் அந்த ஈர்ப்பு நீடிப்பதில்லை. விவாக ரத்து செய்துகொள்வது, குழந்தை மாத்திரம் சக்கரவர்த்தியிடம் இருக்கும் என்றும் முடிவாகிறது. சக்கரவர்த்திக்கு இது தவிர, ஒரு ஓவியனாகவும் எப்போதும் அவனையும் உன்னி கிருஷ்ணனையும் வருத்திக்கொண்டிருந்த பிரசினை இப்போது அன்னிய மண்ணில் தீவிரமாக சூடு பிடித்துக் கொள்கிறது. &amp;amp;nbsp;தன் மண்ணின் தன் கலாசாரத்தின் தன் பிறப்பின் அடையாளங்களை, இவை எல்லாவற்றுக்கும் மேலாக தன் வேரையே இழந்து கொண்டிருப்பதான எண்ணம் பிடுங்கத் தொடங்குகிறது. அந்த இழப்பு தனக்கும் தன் ஓவிய வாழ்க்கைக்குமே பெரிய இழப்பு என்று உணரத் தொடங்கியதும் தமிழ் நாடு திரும்புகிறான் தன் பழைய நண்பர்களைத் தேடி.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;எப்போதோ ஐம்பதுகளில் முளை கொண்டு, அறுபதுகளில் வளர்ந்து, கடைசியில் எழுபதுகளின் கடை வருடங்களில் தேய்ந்து மறைந்து விட்ட ஒன்று எழுத்தாளர்கள், ஓவியர்கள், சிந்தனையாளர்கள், விமரிசகர்கள், நாடகாசிரியர்கள், சினிமாவில் ஒரு புதிய தோற்றத்துக்கான கனவு கண்டவர்கள் என்ற ஒரு கூட்டு எல்லோருமே ஒரு அடித்தளத்திலும் சிந்தனையிலும் ஒன்றை ஒன்று சார்ந்தவர்கள், என்ற கூட்டுணர்வும் உரையாடலும் &amp;amp;nbsp;பகிர்தலும் முதலில் வங்காளத்திலும் பின்னர் மலையாளத்திலும் பின்னர் அதன் எளிய ஆரம்பங்களாக சென்னையிலும் தோன்றியது. அதன் வெளி அடையாளங்கள் தான் கோவிந்தனும் சமீக்ஷாவும். கசடதபற வினரின் அறையில், கோவிந்தனின் ஹாரிஸ் ரோடு வீட்டில் இந்த மலையாள தமிழ் கலைஞர், எழுத்தாளர்களின் சகஜமான உறவாடலைக் காண் முடிந்தது. அதன் சுவடுகளை கசடதபற, நடை, &amp;amp;nbsp;சமீக்ஷா ஆங்கில, மலையாள இதழ்களிலும் காணலாம். அத்தோடு ஆதிமூலம், பாஸ்கரன், தக்ஷிணாமுர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, தாமோதரன், இன்னும் எத்தனையோ பேரின் பங்கு கொள்ளலில், காணலாம். ஆனால் இந்த பயிர் வங்க மண்ணிலும் மலையாள மண்ணிலும் செழித்து வளர்ந்த அளவு தமிழ் மண் அதற்கு ஏற்றதாக இல்லாததால் முளை விட்டதுமே மடிந்தும் விட்டது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இந்த சூழல் இங்கும் இருந்தது ஒரு குறுகிய காலத்திற்கு என்பதன் ஆவணப் பதிவு என்று காலவெளியைக் கொள்ளவேண்டும். இது போன்ற ஒரு பதிவு, ஒரு சொல்லாடல், தமிழில் வேறு இல்லை என்பதும் அதற்கு ஒரு சாட்சியம்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வெங்கட் சாமிநாதன்/20.6.2015&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கால வெளி: (நாவல்) விட்டல் ராவ்: பாதரசம் வெளியீடு, 2152 முல்லை நகர், 9-வது தெரு,அன்ணா நகர் மேற்கு, சென்னை-40 விலை ரூ 150&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;--[[பயனர்:Geetha Sambasivam|Geetha Sambasivam]] ([[பயனர் பேச்சு:Geetha Sambasivam|பேச்சு]]) 11:42, 14 நவம்பர் 2015 (GMT)&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>Geetha Sambasivam</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B</id>
		<title>இப்போது பெல்ஜியத்திலிருந்து-ஒரு மாதவன் இளங்கோ</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B"/>
				<updated>2015-11-14T11:41:04Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Geetha Sambasivam: added Category:வெங்கட் சாமிநாதன் பக்கங்கள் -II using HotCat&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;div&amp;gt;வல்லமை என்னும் இணைய இதழ், இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு சிறுகதைப் போட்டி ஒன்றை அறிவித்திருந்தது அது மாத இதழ் அல்ல. இருப்பினும் ஒவ்வொரு மாத முடிவிலும் &amp;amp;nbsp;போட்டிக்கு என்று வந்து சேரும் &amp;amp;nbsp;சிறுகதைகளில் சிறந்த ஒன்றைத் தேர்ந்து அதற்கு ;பரிசும், பின் ஒரு வருட முடிவில் பரிசு பெற்ற கதைகளில் சிறந்த மூன்றுக்கு அவற்றின் &amp;amp;nbsp;தர வரிசையில் மூன்று பரிசுகள் என்றும், இவையெல்லாவற்றையும் கடைசியில் ஒரு புத்தகமாக வெளியிடுவது என்பதும் அதன் நோக்கம்.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வல்லமை இணைய இதழின் ஸ்தாபகரும் வழி நடத்துபவருமான அண்ணா கண்ணனுக்கு, என்னுடன் இருக்கும் நட்பின் &amp;amp;nbsp;உரிமை கொண்டு ஒவ்வொரு மாத கதையின் தேர்வை என் பொறுப்பில் விட்டு, கடைசியில் வருட முடிவில் சிறந்த மூன்று கதைகளின் தேர்வைச் செய்ய &amp;amp;nbsp;நாஞ்சில் நாடனின் சம்மதத்தைப் பெற்றார்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;முதலில், இதில் எனக்கு அதிகம் எதிர்பார்ப்பு இருக்கவில்லை. ஆனால் வல்லமையின் வாசகப் பரப்பு இந்த பூகோளப் பரப்பையே தன்னதாக்கிக் கொண்டிருந்தது தெரிந்தது. அதற்கும் மேல், என் ஆரம்ப அவநம்பிக்கையைப் பொய்ப்பிக்கும் வகையில், ஒவ்வொரு மாத முடிவிலும் வந்த எழுத்துக்களில் சிலவாவது, மனதுக்கு மிகவும் சந்தோஷமும் உற்சாகமும் தருவனவாக, சொல்லும் விஷயத் தேர்வும் எழுத்துத் திறனும் கொண்டனவாக இருந்தன. &amp;amp;nbsp;இவ்வாறு எனக்கு படிக்க உற்சாகம் தந்தனவாகவும் புதிய எழுத்துத் திறனைக் காணும் மகிழ்ச்சியைத் தருவனவாகவும் இருந்தவை பெரும்பாலும் அயல் நாடுகளில் வாழும் தமிழர்களதாக இருந்தன. அமெரிக்கா, கனடா, பெல்ஜியம் என்று இப்பூமியின் ஒரு கோடியிலிருந்து மறுகோடி ஆஸ்திரேலியா, நியூஸீலாந்து வரை வல்லமை கண்ட தமிழ் வாசகப் பரப்பும் தமிழ் எழுத்தாளர் பரப்பும் விரிந்திருந்தது. இதில் ஒரே ஒருவர் தான் ஈழத் தமிழர், கே. எஸ். சுதாகர். ஆஸ்திரேலியாவுக்கு குடி பெயர்ந்தவர். மற்ற அயலகத் தமிழர் எல்லாம் கோவை, சேலம் திருப்பூர் காரர்கள். ஒருவர் பம்பாய்க்குக் குடி பெயர்ந்தவர். &amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இதை நான் குறிப்பாகச் சொல்லக் காரணம், எந்தக் காரணத்துக்காயினும் அயல் நாடுகளுக்குக் குடிபெயர்ந்த தமிழகத் தமிழர்கள், திரும்பவும் சொல்லவேண்டும், தமிழகத் தமிழர், தம் வேலையுண்டு தம் சம்பாத்தியம் உண்டு என்று கர்மமே கண்ணாகயிருந்தவர்கள். தமிழ் நாட்டிலிருந்து தம் அடையாளங்கள் எல்லாவற்றையும் எடுத்துச் சென்ற அவர்கள், தமிழை மாத்திரம் உடன் எடுத்துச் செல்லவில்லை. செல்வதில்லை. ஆனால் ஈழத் தமிழர் தம் மொழியையும், தாய் மண்ணை விட்டுச் சென்ற ஏக்கத்தையும் உடன் எடுத்துச் சென்றவர்கள். அவர்கள் புலம் பெயர் வாழ்க்கையும் இழந்துவிட்டவற்றின் சோகமும் இழக்காத உடன் எடுத்துச் சென்ற தமிழில் பதிவு பெற்றன. கூலி வேலை செய்து பிழைக்கச் சென்ற மலேயா சிங்கப்பூர் தமிழருக்கு அங்கு தமிழ் வாழ்க்கையும் தமிழும் கிடைத்தது. ஆயினும் தம் மலேசிய வாழ்க்கையைத் தமிழில் பதிவு செய்ய ஒரு நீண்ட காலம் தேவைப் பட்டிருக்கிறது. இதில் வெகு சிறப்பாக நம் பார்வைக்கு வரும் ஜெயந்தி சங்கர், இங்கிருந்து சென்றவர். அபூர்வமாக, ஆச்சரியம் தரும் வகையில் தமிழில் எழுதும் ஒரு மலையாளியும் உண்டு. கமலா அரவிந்தன்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பிரிவுச் சோகமும் வேதனைப் பட்ட வாழ்வும் இழப்புகளும், &amp;amp;nbsp;தொடர்ந்த தமிழ்ப் பிரக்ஞையும் இன்றி, இலக்கிய மலர்வு சாத்தியமில்லை போலும்,.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஆனால் அப்படியும் ஒரு விதி ஒன்றை உருவாக்கிவிட முடியாது தான். &amp;amp;nbsp;என் அவநம்பிக்கையை மீறி, தமிழகத்திலிருந்து அயல் நாடுகளுக்கு வேலை தேடிச் சென்றவர்கள் தம் அயலக வாழ்வைப் பதிவு செய்வதை சமீபத்தில் காண்கிறோம். சமீப காலமாகத் தான். இது நேர்ந்துள்ளது, அயல் நாடுகளுக்கு புலம் பெயர்ந்த ஈழத் தமிழ் இலக்கியம் தோன்றத் தொடங்கிய பின் நிகழ்வது இது. அது ஒரு காரணம். இரண்டாவது இத்தலைமுறையினர், வேலை வேட்டைக்கும் அப்பால் தமிழ் எழுத்துக்களில் ஆர்வமும் தாம் வாழும் சூழலைப் பதிவு செய்யும் ஆர்வமும் இவர்களிடம் காணப்படுகிறது. அவர்கள் உணர்வுகளில் வேற்றுக் கலாசாரத்தில் வாழும் புதிய அனுபவம் தரும் உற்சாகம் மாத்திரமல்ல, முரண்களும் மனித உறவு நெருக்கடிகளும், கடைசியில் இவை எல்லாவற்றையும் மீறக் கூடுமானால், அவ்வப்போது மலரும் மனித நேயமும் கூட காணக் கிடைக்கிறது.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வல்லமை இணைய இதழ் நடத்திய சிறுகதைப் போட்டி, இவ்வாறான எதிர்பாராத ஆச்சரியங்களையும் தந்துள்ளது. முதலில் அனேகமாக மிச்சிகனிலிருந்து எழுதும் பழமை பேசி. அந்தியூர்க்காரர். அவர் எழுதுவதைப் பார்த்தால் அவர் இன்னமும் தன் கொங்கு வாழ்க்கையையும் மனிதர்களையும் &amp;amp;nbsp;அவர்களுக்கேயான தமிழையும் இன்னமும் அவர் மிச்சிகனில் இருந்தும் மறக்கவில்லை என்று தோன்றும். நிஜமாகவே, &amp;amp;nbsp;பழமை பேசி தான் அவர். அதே சமயம் அவர் பழமை பேசி மாத்திரமே இல்லை. ஏனெனில், அவரது எழுத்துக்களில், தற்போதைய அமெரிக்க வாழ்க்கையும் அதே அளவில் இடம் பெறுகிறது. வல்லமை இணையத்தில் சிறுகதைப் போட்டியில் தான் பழமை பேசியை நான் அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. நல்ல திறமையான எழுத்து, நல்ல பரிச்சயம் தோன்றும் எழுத்து என்று சொல்லத் தோன்றும் இவர் எனக்கு வல்லமை மூலம் தான் தெரிய வந்தவர் வேறு எங்கும் எழுதியிருக்கிறாரா தெரியாது. போட்டியின் போது ஒவ்வொரு மாதமும் இவரது எழுத்து வந்து முன்னிற்கும். நிறைய, வெகு சுலபமாக, இயல்பாக எழுதிவிடும் திறமை.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பழமை பேசி போல, வல்லமை மூலம் எனக்குத் தெரிய வந்தவர்கள், ஆஸ்திரேலியாவிலிருந்து எழுதும் கே. எஸ் சுதாகர் ஈழத்திலிருந்து குடி பெயர்ந்தவர். ஈழத் தமிழர், புலம் பெயரும் வரலாற்றுக் காரணங்களால் தமிழையும் மறந்தவரில்லை. தம் பிறந்த மண்ணையும் மறந்தவரில்லை. புலம் பெயர்ந்த அனுபவங்களையும் மறந்தவரில்லை. அவர்கள் எழுத்தில் எல்லாமே இடம்பெறும். இவையெல்லாம் ஒரு காலத்தில் ஆவணங்களாகவும் கூட கவனம் பெறும் தகுதி கொண்டவை.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஆனால் இவர்களது அடுத்த தலைமுறை தமிழறிந்த தலைமுறையாக இருக்குமா என்பது சந்தேகம் தான். தமிழ் நாட்டிலேயே தமிழ் பேசுவதும் தமிழ் படிப்பதும் குறைந்து வருவது மட்டுமல்லாது, மிக முக்கியமாக, மதிப்பிழந்தும் வருவது சோகம் நிறைந்த உண்மை. அப்படி இருக்க அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் குடி பெயர்ந்துள்ளவர்களின் எதிர்கால தமிழ் பற்றி சோகிப்பதில் அர்த்தமில்லை..&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மூன்றாவதாக, திருப்பூர்க் காரர். மாதவன் இளங்கோ. இப்போது பெல்ஜியத்தில் லூவன் என்னும் நகரில் வாழ்பவர். இளம் வயதினர். பெல்ஜியத்தில் பத்து வருடங்களுக்கும் மேலாக பணிசெய்து வாழ்ந்து வருபவர். நிறைந்த வாசிப்பு ஆர்வம் அவரது இயல்பில் இருக்க, அத்துடன் தானும் எழுத வேண்டும் என்ற ஆசையும் தன்னில் துளிர்க்கக் காண்பவர். ஆசை பற்றி எழுதினாலும், வல்லமையில் வந்த அவரது எழுத்தில், அவரையும் பரிசுக்குத் தகுதி கொண்டவராகக் தேர்வு பெறும் &amp;amp;nbsp;திறமையும் தெரிந்தது.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;திறமையும் &amp;amp;nbsp;எழுத்தார்வமும் ஒரு புறம் இருக்கட்டும். அவரது எழுத்தில் பெல்ஜிய வாழ்க்கையின் அனுபவங்களும், தமிழ் மண்ணின் அனுபவங்களும் இடம் பெற்றன. அவற்றின் கலாசார முரண்களும், அவற்றினிடையே வாழும் நிர்ப்பந்தங்களும், பின் இவற்றையெல்லாம் மீறி, அடியோட்டமாக காணும் மனித நேயமும் இந்த எழுத்தின் சிறப்பு என்று சொல்லவேண்டும். வல்லமை இணைய இதழின் போட்டியில் தேர்வு பெற்ற இவரது இரண்டு கதைகளோடு பதினைந்து கதைகள் கொண்ட ஒரு தொகுப்பே “அம்மாவின் தேன் குழல்” என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இத்தொகுப்பின் முன்னுரையில் மாதவன் இளங்கோ இரண்டு மிக முக்கிய மான தன் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். ஒன்று, &amp;amp;nbsp;அம்மாவின் தேன் குழல் வல்லமை போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு பெற்றது தான் தான் தொடர்ந்து எழுதக்காரணம் என்கிறார். இதை நாம் பரிசு பெற்றதன் சந்தோஷத்தில் பிறந்த வார்த்தைகள் என்று எடுத்துக்கொள்ளலாம்,. பரிசு உற்சாகத்தைத் தரலாம், அதுவே எல்லாமாகிவிடாது. ஆனால் அவரது இன்னொரு கருத்து மிக ஆழமானது, விசேஷமானது. &amp;amp;nbsp;” இந்தச் சிறுகதைகள் இருவேறு நாடுகளைக் காட்டிலும், இரு வேறு உலகங்களில் வாழும் மனிதர்களை இணைத்துப் பார்க்கும் முயற்சி எனக் கூறவேண்டும்.” என்கிறார்.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தன் முன்னுரையில் தன் அனுபவம் ஒன்றைச் சொல்கிறார் இளங்கோ. தனக்கு ஒரு சைக்கிள் தேவையாக இருக்க, லூவன் நகரின் புறநகரான ஹெரண்ட்டிற்கு செல்கிறார். அங்கு 40 யூரோவிற்கு ஒரு பழைய சைக்கிள் கிடைக்கும் என்று நண்பர் தகவல் சொல்ல, அவர் சென்றது ஒரு பெரிய தோட்டம் சூழ்ந்த வீட்டிற்கு. மணி அடித்து சற்று தாமதமாக கதவைத் திறந்தது ஒரு வயதான பெண்மணி. அவர் அந்த பெரிய வீட்டில் தனியாக இருக்கிறார். &amp;amp;nbsp;சற்று நேரத்தில் தன் மகன் வந்து விடுவான் என்று சொல்லி உள்ளே அமரச் செய்கிறாள் அந்த வயதான மாது. அவர் டச்சு மொழியில் பேச, &amp;amp;nbsp; டச்சு சரிவரத் தெரியாத இளங்கோ ஆங்கிலத்தில் பதில் அளிக்க, &amp;amp;nbsp;அந்த மாதின் உதட்டில் ஒரு புன்னகை. &amp;amp;nbsp;டச்சு தெரியாத இந்தியன் என்ற ஏளனம் தொனிக்கும் &amp;amp;nbsp;புன்னகை &amp;amp;nbsp;என்று சொல்ல வேண்டும். &amp;amp;nbsp; இது மிக சகஜமாக எங்கும் பெறும் அனுபவம், பழகிக்கொள்ள வேண்டிய அவசிய அனுபவம் என்று வேறு இடத்தில் இளங்கோ &amp;amp;nbsp;சொல்கிறார். மகன் வருகிறார். சிலமாதங்களுக்கு முன் தன் கணவனை இழந்த மாது அவள், அதனால் தான் கணவனின் சைக்கிள் விற்கப்படுகிறது என்றும். ஆண்ட்வெர்பில் தன் குடும்பத்தோடு வசிக்கும் தன் மகன் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை வந்து, பழைய வீட்டில் தனித்திருக்கும் &amp;amp;nbsp;தன் தாயைப் பார்க்க வருவதாகவும் &amp;amp;nbsp; மகன் சொல்ல, &amp;amp;nbsp;அந்த மாது அழத் தொடங்கி விடுகிறாள். &amp;amp;nbsp;இளங்கோ அவர் அருகில் செல்ல, அந்த மாது இளங்கோவின் கைகளைப் பற்றிக்கொண்டு கண்ணீர் வடிக்க, இளங்கோ “ஸ்டெர்க், ஸ்டெர்க்” என்று தைரியமாக இருக்கும்படி ஆறுதல் சொல்ல, பதினைந்து வருடப் பழைய சைக்கிள் இன்னம் புதிது போல இருப்பது தன் கணவர் அவ்வளவு சிரத்தையோடு அதைப் பராமரிப்பார் என்று &amp;amp;nbsp;பெருமையோடு சொன்ன அந்த மூதாட்டி, தன் மகனிடம், ”அந்த சைக்கிளை இலவசமாகவே &amp;amp;nbsp;தந்துவிடேன் இவருக்கு” என்று சொல்கிறார். கடைசியில் இவர்கள் விடைபெற்றுச் சொல்லும் போது தன் மகனிடம் என்ன சொன்னார்? என்று இளங்கோ கேட்க, தன் மறைந்த கணவரின் சைக்கிள் ஒரு நல்ல கைகளிடம் செல்வது தனக்கு மகிழ்ச்சி தருகிறது என்று சொன்னதாக அவர் மகன் சொல்கிறார். &amp;amp;nbsp;ஏளனப் புன்னகையில் தொடங்கியது எங்கு முடிகிறது?, ஆச்சரியம் தான். ஆச்சரியம் மட்டுமல்ல, அதுவே கடைசியில் பெறப்படவேண்டிய &amp;amp;nbsp;ஒரு உண்மையும் தான்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அமைதியின் சத்தம் என்று ஒரு கதை. இது லண்டனில் நடப்பது. லண்டனில் க்ராய்டன் பகுதியில் உள்ள 14அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றின் ஆறாவது தளத்தில் வாடகை சற்றுக் குறைவு என்ற காரணத்துக்காக குடி பெயர்கிறது குடும்பம் ஒன்று. கணவன் மனைவி, ஐந்து &amp;amp;nbsp;வயதிலும் இரண்டு வயதிலும் இரண்டு குழந்தைகள். ஓடி விளையாடும் குழந்தைகள். அந்தக் குழந்தைகள் விளையாட்டு அதற்கு இயல்பான சத்தமுடன் தான் இருக்கும். &amp;amp;nbsp;இது அந்தத் தளத்தில் அடுத்து இருப்பவருக்கு இடைஞ்சலாக இருப்பதால், குழந்தைகள் விளையாட்டுச் சத்தம் கேட்கும் போதெல்லாம் தட தடவென்று சுவரை இடிப்பது போன்று பயங்கர சத்தம் எழும். குழந்தைகள் எழுப்பும் சத்தம் அவர்களுக்கு தொந்திரவாக இருப்பதைச் சொல்கிறார்கள் என்று தெரிகிறது. அந்த சுவர் இடிபடும் சத்தம் இவர்களுக்கு தாங்க முடியாத எரிச்சலாக இருக்கிறது. இது சில நாட்கள் அடிக்கடி நிகழ, ஒரு நாள் போலீஸ் வீட்டுக்கு வர, பக்கத்தில் இருக்கும் நண்பரையும் அழைத்துக்கொண்டு வீட்டுக்கு விரைந்து வந்த கணவனை எதிர்கொண்டது சிரித்த முகத்துடன் சில போலீஸ் காரர்கள். குழந்தைகள் சத்தம் அதிகமாக இருப்பதாக கம்ப்ளெய்ண்ட் வந்துள்ளதாகவும், “உங்கள் மனைவியை அழைத்துக்கொண்டு போய் அவர்களைப் பார்த்தோம். குழந்தைகள் விளையாடும் இடத்தில் சத்தம் இருக்கத் தான் செய்யும் என்றும் இருந்தாலும் அவரகளோடு கொஞ்சம் அனுசரித்துப் போனால் நல்லது, இதில் நாங்கள் செய்வதற்கு ஒன்றுமில்லை” என்று சொல்லிச் செல்கிறார்கள்&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;புகார் செய்தவர்கள் வீட்டில் இருப்பது ஒரு வயோதிக தம்பதிகள். கிழவிக்கு உடல் நலம் கெட்டு ஹாஸ்பிடலிலிருந்து சமீபத்தில் தான் திரும்பி யிருக்கிறாள். அவளுக்கு சத்தம் ஒத்துக்கொள்ளவில்லை. சமாதானமாகப் போகச் சொல்கிறார்கள். இரவு 7 லிருந்து மறுநாள் காலை 7 மணி வரை குழந்தைகள் தூங்கட்டும். பிறகு ஒரு குழந்தை பள்ளிக்குப் போகும். மற்றது தனியாக இருக்க சத்தம் போடாது. &amp;amp;nbsp;ஒரு குழந்தை பள்ளியிலிருந்து 4 மணிக்குத் திரும்பும். ஆக, மாலை 4 லிருந்து தூங்கப்போகும் இரவு 7 மணி வரை சத்தமில்லாது பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது அவர்கள் கோரிக்கை. சத்தம் அதிகமானால், மூன்று முறை சுவத்தைத் தட்டுவார்கள். சத்தமில்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஆனால் இது சாத்தியமாவதில்லை. மறுபடியும் போலீஸில் புகார். விசாரிக்கும் ;போலீஸுக்கு இரண்டு தரப்பும் சரி என்றே தோன்றுகிறது. கடைசியில் அந்தக் கிழவர் “நீங்கள் ரொம்ப தொல்லை கொடுக்கிறீர்கள். இந்த இடத்தைக் காலி செய்து வேறு இடம் சென்று விடுங்கள். வேறு வழியில்லை. அந்த செலவை நான் ஏற்றுக்கொள்கிறேன்,’ என்கிறார்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஆனால் தொல்லை தொடர்கிறது. ஒரு கட்டத்தில் அந்தக் கிழவி அழத் தொடங்க, இது பொறுக்காத &amp;amp;nbsp;கிழவரும் &amp;amp;nbsp;கத்துகிறார் டச்சு மொழியில்,”டாட் பர்டோமே” என்று. இதற்கு அர்த்தம், ”உங்கள் நாட்டுக்கே திரும்பிப் போங்கள்”&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மறுபடியும் போலீசுக்கு புகார். மறுபடியும் சமாதானப் பேச்சுக்கு வந்த போலீசிடம் தான் வேறு இடத்துக்கு குடி பெயர முடிவு செய்துவிட்டதாகச் சொல்ல அது தான் சரியான முடிவு என்று அவரகளும் சந்தோஷப் படுகிறார்கள்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஒரு நாள் அந்த வீட்டிலிருந்து சுவரை இடிக்கும் சத்தம் ஏதும் வரவில்லை. என்னவென்று பார்த்தால், அந்தக் கிழவி இறந்து விட்டாள் என்றும். கீழே அதி காலையில் கிழவியின் சடலத்தை ஃபுயூனரல் ஹோமுக்கு ஒரு வேன் எடுத்துச்செல்வதைப் பார்த்ததாகவும் &amp;amp;nbsp;நண்பன் சதீஷ் சொல்கிறான்.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;குழந்தைகள் விளையாடிக்கொண்டிருக்கின்றன தான். இரைச்சல்தான். ஆனால் சுவரை இடிக்கும் ஓசை நின்றுவிட்டதை மனம் ஒப்ப மறுக்கிறது. &amp;amp;nbsp;சத்தம் பொறுக்காத மூப்படைந்த நோய் வாய்ப்பட்ட கிழவி ஒரு புறம். &amp;amp;nbsp;தன் பருவத்துக்கு ஏற்ற இயல்பான விளையாட்டும் &amp;amp;nbsp;இரைச்சலுமான குழந்தைகள் மறுபுறம். கோபக்கார டச்சுக் காரர்கள் தான். “உங்கள் நாட்டுக்கே போ” என்றவர் தான். வேறு இடத்துக்குக் குடி பெயரும் செலவைத் தருகிறேன் என்று சொல்லும் நிலைக்குத் தள்ளப் பட்டவர். இருந்தாலும்……. மரணத்தை நெருங்கிய நாட்களை அமைதியாகக் கழிக்க முடியவில்லை அந்தக் கிழவியால். அந்தக் கிழவியின் பேரன் பேத்திகள் என்ன செய்திருக்கும்?&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ப்ரஸ்ஸல்ஸில் வாழும் கிருஷ்ணமூர்த்திக்கும் அம்மாவின் தேன் குழலுக்கும் என்ன சம்பந்தம்? லூவனில் இருக்கும் கார்த்தி, ப்ரஸ்ஸல்ஸில் இருக்கும் வெகு வருஷங்களாகப் பார்க்காத கிருஷ்ணமூர்த்தியைப் பார்க்கச் செல்கிறான். கிருஷ்ணமூர்த்தி விமான நிலையத்திலேயே கார்த்திக்கை அடையாளம் கண்டு தன் இடத்துக்கு இட்டுச் செல்கிறான். ப்ரஸ்ஸல்ஸ், லூவனை, டேய் மச்சி, என்று அழைத்துக்கொள்ளும் நண்பர்கள். கிருஷ்ணமூர்த்தி ப்ரஸ்ஸல்ஸ் வாழ்க்கையின் சகல சுகங்களையும் அனுபவிக்கும் தமிழ் பிரகிருதி. சமீபத்தில் தன்னிடமிருந்த வோக்ஸ்வாகன் அலுப்புத் தட்ட இப்போது ஒரு ஆடி கார் வாங்கியிருக்கிறான் .ப்ரஸ்ஸல்ஸ்க்கும் லூவனுக்கும் இடையில் டெர்வூரன் என்கிற ஸ்மால் டவுனில் வருஷம் ஆறு லட்சம் வாடகையில் ஒரு ஃப்ளாட்டில் வாசம். அவனுடைய பையனை ஒரு பிரிட்டீஷ் ஸ்கூலில் சேர்ப்பதற்காகத் தான் இந்த இடம் தேர்வு. கிருஷ்ணமூர்த்தியின் வீட்டுக்கு போகிறார்கள். மூன்று பேருக்கு பெரிதாகத் தோன்றும் அந்த &amp;amp;nbsp;வீட்டை அவன் மனைவி வித்யா நன்றாக அழகாகத் தான் பராமரிக்கிறாள். அவள் பொழுது போக்கே அதுதான். க்ரிஷ், உனக்கு ”போன்” என்று வித்யா சொல்ல, அது ஒரு எஸ்டேட் ஏஜெண்டின் அழைப்பு. ஒரு பெரிய வீடாகப் பார்த்துப் போக விருப்பம் க்ரிஷ்-க்கு. ”இதே போதுமேடா மச்சி? என்று கார்த்திக் சொல்ல, இல்லைடா, வித்யா இப்போ கார்டன் ஆர்க்கிடெக்சர் பண்றா, கொஞ்சம் இதவிட பெரிய வீடா பாக்கணும் என்று டெர்வூரன் மச்சி பதில் சொல்கிறான். தஞ்சாவூர் கிராமத்திலிருந்து கிளம்பி இங்கு டெர்வூரனில் இருக்கும் க்ரிஷ் மச்சியின் பயணம் அதிசயிக்கத் தக்கது தான். இப்போது க்ரிஷின் அம்மா தஞ்சாவூரில் தான் இருக்காளா? என்று லூவன் மச்சி கேட்க, இல்லை சென்னையில் மைலாப்பூரில் ஒரு வாடகை வீட்டில் இருக்கிறாள் என்று பதில் வருகிறது. ”கோவில், குளம், என்று அலையும் தன் அம்மாவுக்கு இங்கெல்லாம் சரிப்படாது. அவள் இருக்குமிடம் தான் அவளுக்கு ஒத்து வரும்” என்றும் பதில் வருகிறது. ”வரும் சம்மருக்கு கொஞ்ச நாளைக்கு அம்மாவை அழைத்துவரலாமா என்று தின்க் பண்ணிக்கொண்டிருப்பதாகவும்” இந்த மச்சி சொல்கிறான்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஒரு வாரம் இப்படி டெர்வூரன் மச்சி வீட்டில், லூவன் மச்சி பொழுது கழிகிறது. ஒரு மாதம் கழித்து திரும்ப சென்னை போகும் சந்தர்ப்பம் வரும் என்றதும், கிரிஷ் தன் அம்மாவுக்கு ஒரு சாக்லெட் பாக்கெட் வாங்கிக்கொடுக்கவேண்டும் என்று &amp;amp;nbsp;நினைத்திருந்தது மறந்துவிட்டது என்று சொல்ல, க்ரிஷின் மனைவி, ”ஏன் போகும் வழியில் ஏர்ப்போர்ட்டிலேயே வாங்கிக் கொள்ளலாமே,” என்கிறாள். அதுவும் நல்ல ஐடியா தான் என்று க்ரிஷ் தன் அம்மாவின் மைலாப்பூர் அட்ரஸ் தருகிறான். கார்த்திக்கே வழியில் வித்யா சொன்னபடி சாக்லெட் பாக்கெட் ஒன்று வாங்கிக் கொள்கிறான்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சென்னை வெயிலுக்கு பெல்ஜியம் சாக்லெட் உருகாமல் இருக்குமா? அவசர அவசரமாக காரை எடுத்துக்கொண்டு மைலாப்பூர் செல்கிறான், க்ரிஷின் அம்மாவைப் பார்க்க. காரெல்லாம் போகாத ஒடுங்கிய தெருவில் இருப்பதாக ஒரு கடைக்காரர் சொல்ல, காரை நிறுத்தி நடக்க ஆரம்பித்து ஒரு குறுகிய தெருவின் ஒரு பழைய வீடு பராமரிப்பு இல்லாத வீடு முன் நின்று &amp;amp;nbsp;”பாலாம்மா வீடு தானே இது?” என்று கேட்க, ”பாலா மாமிதானே, இன்னிக்கு ப்ரதோஷம். கோயிலுக்கு போயிருப்பா” என்று பதில் வருகிறது. காத்திருந்து கடைசியில் கதவைத் திறக்கும் மாமியாகத்தான் இருக்கணும் என்று கார்த்திக் தன்னை அடையாளப் படுத்திக்கொள்ள, மாமி முகம் மலர்ந்து, ”கார்த்தியா வாங்கோ, கிச்சா மூணு நாள் முன்னாலே சொன்னான். நேக்குத் தான் அடையாளம் தெரியலை” என்கிறாள். அவளின் ஈரஸ்வரம் மனதை என்னவோ செய்கிறது. உள்ளே போன மாமி, “காபி சாப்பிடறேளா”” என்று கேட்கிறாள். ”வேறே வீடு கிடைக்கலையாம்மா?” என்று கேட்க, “என்னப்பா பண்றது, முன்னே இருந்த வீட்டுக்கு பன்னிரண்டாயிரம் கேட்டா, கிச்சா தோப்பனாருக்கு எட்டாயிரம் தான் பென்சன் வர்ரது. இவ்வளவு வாடகை கொடுக்க முடியாதுன்னுட்டு இங்கே வந்துட்டேன். கிச்சா என்னமோ புதுசா வீடு வாங்கப் போறேன்னு சொல்லிண்டிருந்தானே வாங்கிட்டானா?, எல்லாம் நல்லபடியா முடிஞ்சா பிள்ளையாருக்கு சிதறு தேங்காய் உடைக்கிறதா வேண்டிண்டு இருக்கேன். அவனோட அப்பா போனப்பறம் கிச்சா ரொம்ப சிரமப் பட்டுட்டான். இதுக்கு மேலே அவன் சிரமப் படவேண்டாம்” என்று பாலா மாமி பேசிக்கொண்டு போகிறாள். அவள் பேச்சு பூராவும் கிச்சாவைப் பத்தின, அவன் குழந்தையைப் பத்தின கவலையாகவே இருக்கிறது. கடைசியில், “நீ போறப்போ சொல்லுப்பா, அவனுக்கு கொஞ்சம் சீடை, தேன் குழல் பண்ணி வச்சிருக்கேன். எடுத்துண்டு போய்க் கொடுக்கறயா? “ என்று கேட்கிறாள், பாலா மாமி. ”அடிக்கடி ஆத்துக்கு வந்துண்டு போயிருப்பா” என்றும் வேண்டிக்கொள்கிறாள்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இதுவும் ஒரு கலாசார முரண் தான். வாழுமிடமும் வாழ்ந்த இடமும் பிளவு பட்டுப் போன, போகிற கதை. வாழ்ந்த இடத்தையும் மனிதரையும் முற்றாக மறந்துவிட்ட வாழும் இடத்தில் மூழ்கிவிட்ட மனிதரின் கதை.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இவையெல்லாம் இதுகாறும் பேசப்படாத கதைகள். இப்போது பேசப்படத் &amp;amp;nbsp;தொடங்கியுள்ளது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அம்மாவின் தேன் குழல் தொகுப்பில் பதினைந்து கதைகள் உள்ளன.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வெங்கட் சாமிநாதன்/22.1.2015&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;______________________________________________________________________________&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;அம்மாவின் தேன்குழல்: (சிறு கதைத் தொகுப்பு) மாதவன் இளங்கோ: வெளியீடு: அக நாழிகை பதிப்பகம், மதுராந்தகம் – 603306 பக்கம் -144 விலை ரூ 130.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:எழுத்தாளர்கள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:வெங்கட் சாமிநாதன் பக்கங்கள் -II]]&lt;/div&gt;</summary>
		<author><name>Geetha Sambasivam</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B</id>
		<title>இப்போது பெல்ஜியத்திலிருந்து-ஒரு மாதவன் இளங்கோ</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B"/>
				<updated>2015-11-14T11:40:39Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Geetha Sambasivam: added Category:எழுத்தாளர்கள் using HotCat&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;div&amp;gt;வல்லமை என்னும் இணைய இதழ், இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு சிறுகதைப் போட்டி ஒன்றை அறிவித்திருந்தது அது மாத இதழ் அல்ல. இருப்பினும் ஒவ்வொரு மாத முடிவிலும் &amp;amp;nbsp;போட்டிக்கு என்று வந்து சேரும் &amp;amp;nbsp;சிறுகதைகளில் சிறந்த ஒன்றைத் தேர்ந்து அதற்கு ;பரிசும், பின் ஒரு வருட முடிவில் பரிசு பெற்ற கதைகளில் சிறந்த மூன்றுக்கு அவற்றின் &amp;amp;nbsp;தர வரிசையில் மூன்று பரிசுகள் என்றும், இவையெல்லாவற்றையும் கடைசியில் ஒரு புத்தகமாக வெளியிடுவது என்பதும் அதன் நோக்கம்.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வல்லமை இணைய இதழின் ஸ்தாபகரும் வழி நடத்துபவருமான அண்ணா கண்ணனுக்கு, என்னுடன் இருக்கும் நட்பின் &amp;amp;nbsp;உரிமை கொண்டு ஒவ்வொரு மாத கதையின் தேர்வை என் பொறுப்பில் விட்டு, கடைசியில் வருட முடிவில் சிறந்த மூன்று கதைகளின் தேர்வைச் செய்ய &amp;amp;nbsp;நாஞ்சில் நாடனின் சம்மதத்தைப் பெற்றார்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;முதலில், இதில் எனக்கு அதிகம் எதிர்பார்ப்பு இருக்கவில்லை. ஆனால் வல்லமையின் வாசகப் பரப்பு இந்த பூகோளப் பரப்பையே தன்னதாக்கிக் கொண்டிருந்தது தெரிந்தது. அதற்கும் மேல், என் ஆரம்ப அவநம்பிக்கையைப் பொய்ப்பிக்கும் வகையில், ஒவ்வொரு மாத முடிவிலும் வந்த எழுத்துக்களில் சிலவாவது, மனதுக்கு மிகவும் சந்தோஷமும் உற்சாகமும் தருவனவாக, சொல்லும் விஷயத் தேர்வும் எழுத்துத் திறனும் கொண்டனவாக இருந்தன. &amp;amp;nbsp;இவ்வாறு எனக்கு படிக்க உற்சாகம் தந்தனவாகவும் புதிய எழுத்துத் திறனைக் காணும் மகிழ்ச்சியைத் தருவனவாகவும் இருந்தவை பெரும்பாலும் அயல் நாடுகளில் வாழும் தமிழர்களதாக இருந்தன. அமெரிக்கா, கனடா, பெல்ஜியம் என்று இப்பூமியின் ஒரு கோடியிலிருந்து மறுகோடி ஆஸ்திரேலியா, நியூஸீலாந்து வரை வல்லமை கண்ட தமிழ் வாசகப் பரப்பும் தமிழ் எழுத்தாளர் பரப்பும் விரிந்திருந்தது. இதில் ஒரே ஒருவர் தான் ஈழத் தமிழர், கே. எஸ். சுதாகர். ஆஸ்திரேலியாவுக்கு குடி பெயர்ந்தவர். மற்ற அயலகத் தமிழர் எல்லாம் கோவை, சேலம் திருப்பூர் காரர்கள். ஒருவர் பம்பாய்க்குக் குடி பெயர்ந்தவர். &amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இதை நான் குறிப்பாகச் சொல்லக் காரணம், எந்தக் காரணத்துக்காயினும் அயல் நாடுகளுக்குக் குடிபெயர்ந்த தமிழகத் தமிழர்கள், திரும்பவும் சொல்லவேண்டும், தமிழகத் தமிழர், தம் வேலையுண்டு தம் சம்பாத்தியம் உண்டு என்று கர்மமே கண்ணாகயிருந்தவர்கள். தமிழ் நாட்டிலிருந்து தம் அடையாளங்கள் எல்லாவற்றையும் எடுத்துச் சென்ற அவர்கள், தமிழை மாத்திரம் உடன் எடுத்துச் செல்லவில்லை. செல்வதில்லை. ஆனால் ஈழத் தமிழர் தம் மொழியையும், தாய் மண்ணை விட்டுச் சென்ற ஏக்கத்தையும் உடன் எடுத்துச் சென்றவர்கள். அவர்கள் புலம் பெயர் வாழ்க்கையும் இழந்துவிட்டவற்றின் சோகமும் இழக்காத உடன் எடுத்துச் சென்ற தமிழில் பதிவு பெற்றன. கூலி வேலை செய்து பிழைக்கச் சென்ற மலேயா சிங்கப்பூர் தமிழருக்கு அங்கு தமிழ் வாழ்க்கையும் தமிழும் கிடைத்தது. ஆயினும் தம் மலேசிய வாழ்க்கையைத் தமிழில் பதிவு செய்ய ஒரு நீண்ட காலம் தேவைப் பட்டிருக்கிறது. இதில் வெகு சிறப்பாக நம் பார்வைக்கு வரும் ஜெயந்தி சங்கர், இங்கிருந்து சென்றவர். அபூர்வமாக, ஆச்சரியம் தரும் வகையில் தமிழில் எழுதும் ஒரு மலையாளியும் உண்டு. கமலா அரவிந்தன்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பிரிவுச் சோகமும் வேதனைப் பட்ட வாழ்வும் இழப்புகளும், &amp;amp;nbsp;தொடர்ந்த தமிழ்ப் பிரக்ஞையும் இன்றி, இலக்கிய மலர்வு சாத்தியமில்லை போலும்,.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஆனால் அப்படியும் ஒரு விதி ஒன்றை உருவாக்கிவிட முடியாது தான். &amp;amp;nbsp;என் அவநம்பிக்கையை மீறி, தமிழகத்திலிருந்து அயல் நாடுகளுக்கு வேலை தேடிச் சென்றவர்கள் தம் அயலக வாழ்வைப் பதிவு செய்வதை சமீபத்தில் காண்கிறோம். சமீப காலமாகத் தான். இது நேர்ந்துள்ளது, அயல் நாடுகளுக்கு புலம் பெயர்ந்த ஈழத் தமிழ் இலக்கியம் தோன்றத் தொடங்கிய பின் நிகழ்வது இது. அது ஒரு காரணம். இரண்டாவது இத்தலைமுறையினர், வேலை வேட்டைக்கும் அப்பால் தமிழ் எழுத்துக்களில் ஆர்வமும் தாம் வாழும் சூழலைப் பதிவு செய்யும் ஆர்வமும் இவர்களிடம் காணப்படுகிறது. அவர்கள் உணர்வுகளில் வேற்றுக் கலாசாரத்தில் வாழும் புதிய அனுபவம் தரும் உற்சாகம் மாத்திரமல்ல, முரண்களும் மனித உறவு நெருக்கடிகளும், கடைசியில் இவை எல்லாவற்றையும் மீறக் கூடுமானால், அவ்வப்போது மலரும் மனித நேயமும் கூட காணக் கிடைக்கிறது.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வல்லமை இணைய இதழ் நடத்திய சிறுகதைப் போட்டி, இவ்வாறான எதிர்பாராத ஆச்சரியங்களையும் தந்துள்ளது. முதலில் அனேகமாக மிச்சிகனிலிருந்து எழுதும் பழமை பேசி. அந்தியூர்க்காரர். அவர் எழுதுவதைப் பார்த்தால் அவர் இன்னமும் தன் கொங்கு வாழ்க்கையையும் மனிதர்களையும் &amp;amp;nbsp;அவர்களுக்கேயான தமிழையும் இன்னமும் அவர் மிச்சிகனில் இருந்தும் மறக்கவில்லை என்று தோன்றும். நிஜமாகவே, &amp;amp;nbsp;பழமை பேசி தான் அவர். அதே சமயம் அவர் பழமை பேசி மாத்திரமே இல்லை. ஏனெனில், அவரது எழுத்துக்களில், தற்போதைய அமெரிக்க வாழ்க்கையும் அதே அளவில் இடம் பெறுகிறது. வல்லமை இணையத்தில் சிறுகதைப் போட்டியில் தான் பழமை பேசியை நான் அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. நல்ல திறமையான எழுத்து, நல்ல பரிச்சயம் தோன்றும் எழுத்து என்று சொல்லத் தோன்றும் இவர் எனக்கு வல்லமை மூலம் தான் தெரிய வந்தவர் வேறு எங்கும் எழுதியிருக்கிறாரா தெரியாது. போட்டியின் போது ஒவ்வொரு மாதமும் இவரது எழுத்து வந்து முன்னிற்கும். நிறைய, வெகு சுலபமாக, இயல்பாக எழுதிவிடும் திறமை.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பழமை பேசி போல, வல்லமை மூலம் எனக்குத் தெரிய வந்தவர்கள், ஆஸ்திரேலியாவிலிருந்து எழுதும் கே. எஸ் சுதாகர் ஈழத்திலிருந்து குடி பெயர்ந்தவர். ஈழத் தமிழர், புலம் பெயரும் வரலாற்றுக் காரணங்களால் தமிழையும் மறந்தவரில்லை. தம் பிறந்த மண்ணையும் மறந்தவரில்லை. புலம் பெயர்ந்த அனுபவங்களையும் மறந்தவரில்லை. அவர்கள் எழுத்தில் எல்லாமே இடம்பெறும். இவையெல்லாம் ஒரு காலத்தில் ஆவணங்களாகவும் கூட கவனம் பெறும் தகுதி கொண்டவை.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஆனால் இவர்களது அடுத்த தலைமுறை தமிழறிந்த தலைமுறையாக இருக்குமா என்பது சந்தேகம் தான். தமிழ் நாட்டிலேயே தமிழ் பேசுவதும் தமிழ் படிப்பதும் குறைந்து வருவது மட்டுமல்லாது, மிக முக்கியமாக, மதிப்பிழந்தும் வருவது சோகம் நிறைந்த உண்மை. அப்படி இருக்க அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் குடி பெயர்ந்துள்ளவர்களின் எதிர்கால தமிழ் பற்றி சோகிப்பதில் அர்த்தமில்லை..&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மூன்றாவதாக, திருப்பூர்க் காரர். மாதவன் இளங்கோ. இப்போது பெல்ஜியத்தில் லூவன் என்னும் நகரில் வாழ்பவர். இளம் வயதினர். பெல்ஜியத்தில் பத்து வருடங்களுக்கும் மேலாக பணிசெய்து வாழ்ந்து வருபவர். நிறைந்த வாசிப்பு ஆர்வம் அவரது இயல்பில் இருக்க, அத்துடன் தானும் எழுத வேண்டும் என்ற ஆசையும் தன்னில் துளிர்க்கக் காண்பவர். ஆசை பற்றி எழுதினாலும், வல்லமையில் வந்த அவரது எழுத்தில், அவரையும் பரிசுக்குத் தகுதி கொண்டவராகக் தேர்வு பெறும் &amp;amp;nbsp;திறமையும் தெரிந்தது.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;திறமையும் &amp;amp;nbsp;எழுத்தார்வமும் ஒரு புறம் இருக்கட்டும். அவரது எழுத்தில் பெல்ஜிய வாழ்க்கையின் அனுபவங்களும், தமிழ் மண்ணின் அனுபவங்களும் இடம் பெற்றன. அவற்றின் கலாசார முரண்களும், அவற்றினிடையே வாழும் நிர்ப்பந்தங்களும், பின் இவற்றையெல்லாம் மீறி, அடியோட்டமாக காணும் மனித நேயமும் இந்த எழுத்தின் சிறப்பு என்று சொல்லவேண்டும். வல்லமை இணைய இதழின் போட்டியில் தேர்வு பெற்ற இவரது இரண்டு கதைகளோடு பதினைந்து கதைகள் கொண்ட ஒரு தொகுப்பே “அம்மாவின் தேன் குழல்” என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இத்தொகுப்பின் முன்னுரையில் மாதவன் இளங்கோ இரண்டு மிக முக்கிய மான தன் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். ஒன்று, &amp;amp;nbsp;அம்மாவின் தேன் குழல் வல்லமை போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு பெற்றது தான் தான் தொடர்ந்து எழுதக்காரணம் என்கிறார். இதை நாம் பரிசு பெற்றதன் சந்தோஷத்தில் பிறந்த வார்த்தைகள் என்று எடுத்துக்கொள்ளலாம்,. பரிசு உற்சாகத்தைத் தரலாம், அதுவே எல்லாமாகிவிடாது. ஆனால் அவரது இன்னொரு கருத்து மிக ஆழமானது, விசேஷமானது. &amp;amp;nbsp;” இந்தச் சிறுகதைகள் இருவேறு நாடுகளைக் காட்டிலும், இரு வேறு உலகங்களில் வாழும் மனிதர்களை இணைத்துப் பார்க்கும் முயற்சி எனக் கூறவேண்டும்.” என்கிறார்.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தன் முன்னுரையில் தன் அனுபவம் ஒன்றைச் சொல்கிறார் இளங்கோ. தனக்கு ஒரு சைக்கிள் தேவையாக இருக்க, லூவன் நகரின் புறநகரான ஹெரண்ட்டிற்கு செல்கிறார். அங்கு 40 யூரோவிற்கு ஒரு பழைய சைக்கிள் கிடைக்கும் என்று நண்பர் தகவல் சொல்ல, அவர் சென்றது ஒரு பெரிய தோட்டம் சூழ்ந்த வீட்டிற்கு. மணி அடித்து சற்று தாமதமாக கதவைத் திறந்தது ஒரு வயதான பெண்மணி. அவர் அந்த பெரிய வீட்டில் தனியாக இருக்கிறார். &amp;amp;nbsp;சற்று நேரத்தில் தன் மகன் வந்து விடுவான் என்று சொல்லி உள்ளே அமரச் செய்கிறாள் அந்த வயதான மாது. அவர் டச்சு மொழியில் பேச, &amp;amp;nbsp; டச்சு சரிவரத் தெரியாத இளங்கோ ஆங்கிலத்தில் பதில் அளிக்க, &amp;amp;nbsp;அந்த மாதின் உதட்டில் ஒரு புன்னகை. &amp;amp;nbsp;டச்சு தெரியாத இந்தியன் என்ற ஏளனம் தொனிக்கும் &amp;amp;nbsp;புன்னகை &amp;amp;nbsp;என்று சொல்ல வேண்டும். &amp;amp;nbsp; இது மிக சகஜமாக எங்கும் பெறும் அனுபவம், பழகிக்கொள்ள வேண்டிய அவசிய அனுபவம் என்று வேறு இடத்தில் இளங்கோ &amp;amp;nbsp;சொல்கிறார். மகன் வருகிறார். சிலமாதங்களுக்கு முன் தன் கணவனை இழந்த மாது அவள், அதனால் தான் கணவனின் சைக்கிள் விற்கப்படுகிறது என்றும். ஆண்ட்வெர்பில் தன் குடும்பத்தோடு வசிக்கும் தன் மகன் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை வந்து, பழைய வீட்டில் தனித்திருக்கும் &amp;amp;nbsp;தன் தாயைப் பார்க்க வருவதாகவும் &amp;amp;nbsp; மகன் சொல்ல, &amp;amp;nbsp;அந்த மாது அழத் தொடங்கி விடுகிறாள். &amp;amp;nbsp;இளங்கோ அவர் அருகில் செல்ல, அந்த மாது இளங்கோவின் கைகளைப் பற்றிக்கொண்டு கண்ணீர் வடிக்க, இளங்கோ “ஸ்டெர்க், ஸ்டெர்க்” என்று தைரியமாக இருக்கும்படி ஆறுதல் சொல்ல, பதினைந்து வருடப் பழைய சைக்கிள் இன்னம் புதிது போல இருப்பது தன் கணவர் அவ்வளவு சிரத்தையோடு அதைப் பராமரிப்பார் என்று &amp;amp;nbsp;பெருமையோடு சொன்ன அந்த மூதாட்டி, தன் மகனிடம், ”அந்த சைக்கிளை இலவசமாகவே &amp;amp;nbsp;தந்துவிடேன் இவருக்கு” என்று சொல்கிறார். கடைசியில் இவர்கள் விடைபெற்றுச் சொல்லும் போது தன் மகனிடம் என்ன சொன்னார்? என்று இளங்கோ கேட்க, தன் மறைந்த கணவரின் சைக்கிள் ஒரு நல்ல கைகளிடம் செல்வது தனக்கு மகிழ்ச்சி தருகிறது என்று சொன்னதாக அவர் மகன் சொல்கிறார். &amp;amp;nbsp;ஏளனப் புன்னகையில் தொடங்கியது எங்கு முடிகிறது?, ஆச்சரியம் தான். ஆச்சரியம் மட்டுமல்ல, அதுவே கடைசியில் பெறப்படவேண்டிய &amp;amp;nbsp;ஒரு உண்மையும் தான்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அமைதியின் சத்தம் என்று ஒரு கதை. இது லண்டனில் நடப்பது. லண்டனில் க்ராய்டன் பகுதியில் உள்ள 14அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றின் ஆறாவது தளத்தில் வாடகை சற்றுக் குறைவு என்ற காரணத்துக்காக குடி பெயர்கிறது குடும்பம் ஒன்று. கணவன் மனைவி, ஐந்து &amp;amp;nbsp;வயதிலும் இரண்டு வயதிலும் இரண்டு குழந்தைகள். ஓடி விளையாடும் குழந்தைகள். அந்தக் குழந்தைகள் விளையாட்டு அதற்கு இயல்பான சத்தமுடன் தான் இருக்கும். &amp;amp;nbsp;இது அந்தத் தளத்தில் அடுத்து இருப்பவருக்கு இடைஞ்சலாக இருப்பதால், குழந்தைகள் விளையாட்டுச் சத்தம் கேட்கும் போதெல்லாம் தட தடவென்று சுவரை இடிப்பது போன்று பயங்கர சத்தம் எழும். குழந்தைகள் எழுப்பும் சத்தம் அவர்களுக்கு தொந்திரவாக இருப்பதைச் சொல்கிறார்கள் என்று தெரிகிறது. அந்த சுவர் இடிபடும் சத்தம் இவர்களுக்கு தாங்க முடியாத எரிச்சலாக இருக்கிறது. இது சில நாட்கள் அடிக்கடி நிகழ, ஒரு நாள் போலீஸ் வீட்டுக்கு வர, பக்கத்தில் இருக்கும் நண்பரையும் அழைத்துக்கொண்டு வீட்டுக்கு விரைந்து வந்த கணவனை எதிர்கொண்டது சிரித்த முகத்துடன் சில போலீஸ் காரர்கள். குழந்தைகள் சத்தம் அதிகமாக இருப்பதாக கம்ப்ளெய்ண்ட் வந்துள்ளதாகவும், “உங்கள் மனைவியை அழைத்துக்கொண்டு போய் அவர்களைப் பார்த்தோம். குழந்தைகள் விளையாடும் இடத்தில் சத்தம் இருக்கத் தான் செய்யும் என்றும் இருந்தாலும் அவரகளோடு கொஞ்சம் அனுசரித்துப் போனால் நல்லது, இதில் நாங்கள் செய்வதற்கு ஒன்றுமில்லை” என்று சொல்லிச் செல்கிறார்கள்&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;புகார் செய்தவர்கள் வீட்டில் இருப்பது ஒரு வயோதிக தம்பதிகள். கிழவிக்கு உடல் நலம் கெட்டு ஹாஸ்பிடலிலிருந்து சமீபத்தில் தான் திரும்பி யிருக்கிறாள். அவளுக்கு சத்தம் ஒத்துக்கொள்ளவில்லை. சமாதானமாகப் போகச் சொல்கிறார்கள். இரவு 7 லிருந்து மறுநாள் காலை 7 மணி வரை குழந்தைகள் தூங்கட்டும். பிறகு ஒரு குழந்தை பள்ளிக்குப் போகும். மற்றது தனியாக இருக்க சத்தம் போடாது. &amp;amp;nbsp;ஒரு குழந்தை பள்ளியிலிருந்து 4 மணிக்குத் திரும்பும். ஆக, மாலை 4 லிருந்து தூங்கப்போகும் இரவு 7 மணி வரை சத்தமில்லாது பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது அவர்கள் கோரிக்கை. சத்தம் அதிகமானால், மூன்று முறை சுவத்தைத் தட்டுவார்கள். சத்தமில்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஆனால் இது சாத்தியமாவதில்லை. மறுபடியும் போலீஸில் புகார். விசாரிக்கும் ;போலீஸுக்கு இரண்டு தரப்பும் சரி என்றே தோன்றுகிறது. கடைசியில் அந்தக் கிழவர் “நீங்கள் ரொம்ப தொல்லை கொடுக்கிறீர்கள். இந்த இடத்தைக் காலி செய்து வேறு இடம் சென்று விடுங்கள். வேறு வழியில்லை. அந்த செலவை நான் ஏற்றுக்கொள்கிறேன்,’ என்கிறார்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஆனால் தொல்லை தொடர்கிறது. ஒரு கட்டத்தில் அந்தக் கிழவி அழத் தொடங்க, இது பொறுக்காத &amp;amp;nbsp;கிழவரும் &amp;amp;nbsp;கத்துகிறார் டச்சு மொழியில்,”டாட் பர்டோமே” என்று. இதற்கு அர்த்தம், ”உங்கள் நாட்டுக்கே திரும்பிப் போங்கள்”&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மறுபடியும் போலீசுக்கு புகார். மறுபடியும் சமாதானப் பேச்சுக்கு வந்த போலீசிடம் தான் வேறு இடத்துக்கு குடி பெயர முடிவு செய்துவிட்டதாகச் சொல்ல அது தான் சரியான முடிவு என்று அவரகளும் சந்தோஷப் படுகிறார்கள்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஒரு நாள் அந்த வீட்டிலிருந்து சுவரை இடிக்கும் சத்தம் ஏதும் வரவில்லை. என்னவென்று பார்த்தால், அந்தக் கிழவி இறந்து விட்டாள் என்றும். கீழே அதி காலையில் கிழவியின் சடலத்தை ஃபுயூனரல் ஹோமுக்கு ஒரு வேன் எடுத்துச்செல்வதைப் பார்த்ததாகவும் &amp;amp;nbsp;நண்பன் சதீஷ் சொல்கிறான்.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;குழந்தைகள் விளையாடிக்கொண்டிருக்கின்றன தான். இரைச்சல்தான். ஆனால் சுவரை இடிக்கும் ஓசை நின்றுவிட்டதை மனம் ஒப்ப மறுக்கிறது. &amp;amp;nbsp;சத்தம் பொறுக்காத மூப்படைந்த நோய் வாய்ப்பட்ட கிழவி ஒரு புறம். &amp;amp;nbsp;தன் பருவத்துக்கு ஏற்ற இயல்பான விளையாட்டும் &amp;amp;nbsp;இரைச்சலுமான குழந்தைகள் மறுபுறம். கோபக்கார டச்சுக் காரர்கள் தான். “உங்கள் நாட்டுக்கே போ” என்றவர் தான். வேறு இடத்துக்குக் குடி பெயரும் செலவைத் தருகிறேன் என்று சொல்லும் நிலைக்குத் தள்ளப் பட்டவர். இருந்தாலும்……. மரணத்தை நெருங்கிய நாட்களை அமைதியாகக் கழிக்க முடியவில்லை அந்தக் கிழவியால். அந்தக் கிழவியின் பேரன் பேத்திகள் என்ன செய்திருக்கும்?&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ப்ரஸ்ஸல்ஸில் வாழும் கிருஷ்ணமூர்த்திக்கும் அம்மாவின் தேன் குழலுக்கும் என்ன சம்பந்தம்? லூவனில் இருக்கும் கார்த்தி, ப்ரஸ்ஸல்ஸில் இருக்கும் வெகு வருஷங்களாகப் பார்க்காத கிருஷ்ணமூர்த்தியைப் பார்க்கச் செல்கிறான். கிருஷ்ணமூர்த்தி விமான நிலையத்திலேயே கார்த்திக்கை அடையாளம் கண்டு தன் இடத்துக்கு இட்டுச் செல்கிறான். ப்ரஸ்ஸல்ஸ், லூவனை, டேய் மச்சி, என்று அழைத்துக்கொள்ளும் நண்பர்கள். கிருஷ்ணமூர்த்தி ப்ரஸ்ஸல்ஸ் வாழ்க்கையின் சகல சுகங்களையும் அனுபவிக்கும் தமிழ் பிரகிருதி. சமீபத்தில் தன்னிடமிருந்த வோக்ஸ்வாகன் அலுப்புத் தட்ட இப்போது ஒரு ஆடி கார் வாங்கியிருக்கிறான் .ப்ரஸ்ஸல்ஸ்க்கும் லூவனுக்கும் இடையில் டெர்வூரன் என்கிற ஸ்மால் டவுனில் வருஷம் ஆறு லட்சம் வாடகையில் ஒரு ஃப்ளாட்டில் வாசம். அவனுடைய பையனை ஒரு பிரிட்டீஷ் ஸ்கூலில் சேர்ப்பதற்காகத் தான் இந்த இடம் தேர்வு. கிருஷ்ணமூர்த்தியின் வீட்டுக்கு போகிறார்கள். மூன்று பேருக்கு பெரிதாகத் தோன்றும் அந்த &amp;amp;nbsp;வீட்டை அவன் மனைவி வித்யா நன்றாக அழகாகத் தான் பராமரிக்கிறாள். அவள் பொழுது போக்கே அதுதான். க்ரிஷ், உனக்கு ”போன்” என்று வித்யா சொல்ல, அது ஒரு எஸ்டேட் ஏஜெண்டின் அழைப்பு. ஒரு பெரிய வீடாகப் பார்த்துப் போக விருப்பம் க்ரிஷ்-க்கு. ”இதே போதுமேடா மச்சி? என்று கார்த்திக் சொல்ல, இல்லைடா, வித்யா இப்போ கார்டன் ஆர்க்கிடெக்சர் பண்றா, கொஞ்சம் இதவிட பெரிய வீடா பாக்கணும் என்று டெர்வூரன் மச்சி பதில் சொல்கிறான். தஞ்சாவூர் கிராமத்திலிருந்து கிளம்பி இங்கு டெர்வூரனில் இருக்கும் க்ரிஷ் மச்சியின் பயணம் அதிசயிக்கத் தக்கது தான். இப்போது க்ரிஷின் அம்மா தஞ்சாவூரில் தான் இருக்காளா? என்று லூவன் மச்சி கேட்க, இல்லை சென்னையில் மைலாப்பூரில் ஒரு வாடகை வீட்டில் இருக்கிறாள் என்று பதில் வருகிறது. ”கோவில், குளம், என்று அலையும் தன் அம்மாவுக்கு இங்கெல்லாம் சரிப்படாது. அவள் இருக்குமிடம் தான் அவளுக்கு ஒத்து வரும்” என்றும் பதில் வருகிறது. ”வரும் சம்மருக்கு கொஞ்ச நாளைக்கு அம்மாவை அழைத்துவரலாமா என்று தின்க் பண்ணிக்கொண்டிருப்பதாகவும்” இந்த மச்சி சொல்கிறான்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஒரு வாரம் இப்படி டெர்வூரன் மச்சி வீட்டில், லூவன் மச்சி பொழுது கழிகிறது. ஒரு மாதம் கழித்து திரும்ப சென்னை போகும் சந்தர்ப்பம் வரும் என்றதும், கிரிஷ் தன் அம்மாவுக்கு ஒரு சாக்லெட் பாக்கெட் வாங்கிக்கொடுக்கவேண்டும் என்று &amp;amp;nbsp;நினைத்திருந்தது மறந்துவிட்டது என்று சொல்ல, க்ரிஷின் மனைவி, ”ஏன் போகும் வழியில் ஏர்ப்போர்ட்டிலேயே வாங்கிக் கொள்ளலாமே,” என்கிறாள். அதுவும் நல்ல ஐடியா தான் என்று க்ரிஷ் தன் அம்மாவின் மைலாப்பூர் அட்ரஸ் தருகிறான். கார்த்திக்கே வழியில் வித்யா சொன்னபடி சாக்லெட் பாக்கெட் ஒன்று வாங்கிக் கொள்கிறான்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சென்னை வெயிலுக்கு பெல்ஜியம் சாக்லெட் உருகாமல் இருக்குமா? அவசர அவசரமாக காரை எடுத்துக்கொண்டு மைலாப்பூர் செல்கிறான், க்ரிஷின் அம்மாவைப் பார்க்க. காரெல்லாம் போகாத ஒடுங்கிய தெருவில் இருப்பதாக ஒரு கடைக்காரர் சொல்ல, காரை நிறுத்தி நடக்க ஆரம்பித்து ஒரு குறுகிய தெருவின் ஒரு பழைய வீடு பராமரிப்பு இல்லாத வீடு முன் நின்று &amp;amp;nbsp;”பாலாம்மா வீடு தானே இது?” என்று கேட்க, ”பாலா மாமிதானே, இன்னிக்கு ப்ரதோஷம். கோயிலுக்கு போயிருப்பா” என்று பதில் வருகிறது. காத்திருந்து கடைசியில் கதவைத் திறக்கும் மாமியாகத்தான் இருக்கணும் என்று கார்த்திக் தன்னை அடையாளப் படுத்திக்கொள்ள, மாமி முகம் மலர்ந்து, ”கார்த்தியா வாங்கோ, கிச்சா மூணு நாள் முன்னாலே சொன்னான். நேக்குத் தான் அடையாளம் தெரியலை” என்கிறாள். அவளின் ஈரஸ்வரம் மனதை என்னவோ செய்கிறது. உள்ளே போன மாமி, “காபி சாப்பிடறேளா”” என்று கேட்கிறாள். ”வேறே வீடு கிடைக்கலையாம்மா?” என்று கேட்க, “என்னப்பா பண்றது, முன்னே இருந்த வீட்டுக்கு பன்னிரண்டாயிரம் கேட்டா, கிச்சா தோப்பனாருக்கு எட்டாயிரம் தான் பென்சன் வர்ரது. இவ்வளவு வாடகை கொடுக்க முடியாதுன்னுட்டு இங்கே வந்துட்டேன். கிச்சா என்னமோ புதுசா வீடு வாங்கப் போறேன்னு சொல்லிண்டிருந்தானே வாங்கிட்டானா?, எல்லாம் நல்லபடியா முடிஞ்சா பிள்ளையாருக்கு சிதறு தேங்காய் உடைக்கிறதா வேண்டிண்டு இருக்கேன். அவனோட அப்பா போனப்பறம் கிச்சா ரொம்ப சிரமப் பட்டுட்டான். இதுக்கு மேலே அவன் சிரமப் படவேண்டாம்” என்று பாலா மாமி பேசிக்கொண்டு போகிறாள். அவள் பேச்சு பூராவும் கிச்சாவைப் பத்தின, அவன் குழந்தையைப் பத்தின கவலையாகவே இருக்கிறது. கடைசியில், “நீ போறப்போ சொல்லுப்பா, அவனுக்கு கொஞ்சம் சீடை, தேன் குழல் பண்ணி வச்சிருக்கேன். எடுத்துண்டு போய்க் கொடுக்கறயா? “ என்று கேட்கிறாள், பாலா மாமி. ”அடிக்கடி ஆத்துக்கு வந்துண்டு போயிருப்பா” என்றும் வேண்டிக்கொள்கிறாள்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இதுவும் ஒரு கலாசார முரண் தான். வாழுமிடமும் வாழ்ந்த இடமும் பிளவு பட்டுப் போன, போகிற கதை. வாழ்ந்த இடத்தையும் மனிதரையும் முற்றாக மறந்துவிட்ட வாழும் இடத்தில் மூழ்கிவிட்ட மனிதரின் கதை.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இவையெல்லாம் இதுகாறும் பேசப்படாத கதைகள். இப்போது பேசப்படத் &amp;amp;nbsp;தொடங்கியுள்ளது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அம்மாவின் தேன் குழல் தொகுப்பில் பதினைந்து கதைகள் உள்ளன.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வெங்கட் சாமிநாதன்/22.1.2015&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;______________________________________________________________________________&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;அம்மாவின் தேன்குழல்: (சிறு கதைத் தொகுப்பு) மாதவன் இளங்கோ: வெளியீடு: அக நாழிகை பதிப்பகம், மதுராந்தகம் – 603306 பக்கம் -144 விலை ரூ 130.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:எழுத்தாளர்கள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Geetha Sambasivam</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B</id>
		<title>இப்போது பெல்ஜியத்திலிருந்து-ஒரு மாதவன் இளங்கோ</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B"/>
				<updated>2015-11-14T11:40:10Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Geetha Sambasivam: &amp;quot;&amp;lt;div&amp;gt;வல்லமை என்னும் இணைய இத...&amp;quot;-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;div&amp;gt;வல்லமை என்னும் இணைய இதழ், இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு சிறுகதைப் போட்டி ஒன்றை அறிவித்திருந்தது அது மாத இதழ் அல்ல. இருப்பினும் ஒவ்வொரு மாத முடிவிலும் &amp;amp;nbsp;போட்டிக்கு என்று வந்து சேரும் &amp;amp;nbsp;சிறுகதைகளில் சிறந்த ஒன்றைத் தேர்ந்து அதற்கு ;பரிசும், பின் ஒரு வருட முடிவில் பரிசு பெற்ற கதைகளில் சிறந்த மூன்றுக்கு அவற்றின் &amp;amp;nbsp;தர வரிசையில் மூன்று பரிசுகள் என்றும், இவையெல்லாவற்றையும் கடைசியில் ஒரு புத்தகமாக வெளியிடுவது என்பதும் அதன் நோக்கம்.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வல்லமை இணைய இதழின் ஸ்தாபகரும் வழி நடத்துபவருமான அண்ணா கண்ணனுக்கு, என்னுடன் இருக்கும் நட்பின் &amp;amp;nbsp;உரிமை கொண்டு ஒவ்வொரு மாத கதையின் தேர்வை என் பொறுப்பில் விட்டு, கடைசியில் வருட முடிவில் சிறந்த மூன்று கதைகளின் தேர்வைச் செய்ய &amp;amp;nbsp;நாஞ்சில் நாடனின் சம்மதத்தைப் பெற்றார்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;முதலில், இதில் எனக்கு அதிகம் எதிர்பார்ப்பு இருக்கவில்லை. ஆனால் வல்லமையின் வாசகப் பரப்பு இந்த பூகோளப் பரப்பையே தன்னதாக்கிக் கொண்டிருந்தது தெரிந்தது. அதற்கும் மேல், என் ஆரம்ப அவநம்பிக்கையைப் பொய்ப்பிக்கும் வகையில், ஒவ்வொரு மாத முடிவிலும் வந்த எழுத்துக்களில் சிலவாவது, மனதுக்கு மிகவும் சந்தோஷமும் உற்சாகமும் தருவனவாக, சொல்லும் விஷயத் தேர்வும் எழுத்துத் திறனும் கொண்டனவாக இருந்தன. &amp;amp;nbsp;இவ்வாறு எனக்கு படிக்க உற்சாகம் தந்தனவாகவும் புதிய எழுத்துத் திறனைக் காணும் மகிழ்ச்சியைத் தருவனவாகவும் இருந்தவை பெரும்பாலும் அயல் நாடுகளில் வாழும் தமிழர்களதாக இருந்தன. அமெரிக்கா, கனடா, பெல்ஜியம் என்று இப்பூமியின் ஒரு கோடியிலிருந்து மறுகோடி ஆஸ்திரேலியா, நியூஸீலாந்து வரை வல்லமை கண்ட தமிழ் வாசகப் பரப்பும் தமிழ் எழுத்தாளர் பரப்பும் விரிந்திருந்தது. இதில் ஒரே ஒருவர் தான் ஈழத் தமிழர், கே. எஸ். சுதாகர். ஆஸ்திரேலியாவுக்கு குடி பெயர்ந்தவர். மற்ற அயலகத் தமிழர் எல்லாம் கோவை, சேலம் திருப்பூர் காரர்கள். ஒருவர் பம்பாய்க்குக் குடி பெயர்ந்தவர். &amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இதை நான் குறிப்பாகச் சொல்லக் காரணம், எந்தக் காரணத்துக்காயினும் அயல் நாடுகளுக்குக் குடிபெயர்ந்த தமிழகத் தமிழர்கள், திரும்பவும் சொல்லவேண்டும், தமிழகத் தமிழர், தம் வேலையுண்டு தம் சம்பாத்தியம் உண்டு என்று கர்மமே கண்ணாகயிருந்தவர்கள். தமிழ் நாட்டிலிருந்து தம் அடையாளங்கள் எல்லாவற்றையும் எடுத்துச் சென்ற அவர்கள், தமிழை மாத்திரம் உடன் எடுத்துச் செல்லவில்லை. செல்வதில்லை. ஆனால் ஈழத் தமிழர் தம் மொழியையும், தாய் மண்ணை விட்டுச் சென்ற ஏக்கத்தையும் உடன் எடுத்துச் சென்றவர்கள். அவர்கள் புலம் பெயர் வாழ்க்கையும் இழந்துவிட்டவற்றின் சோகமும் இழக்காத உடன் எடுத்துச் சென்ற தமிழில் பதிவு பெற்றன. கூலி வேலை செய்து பிழைக்கச் சென்ற மலேயா சிங்கப்பூர் தமிழருக்கு அங்கு தமிழ் வாழ்க்கையும் தமிழும் கிடைத்தது. ஆயினும் தம் மலேசிய வாழ்க்கையைத் தமிழில் பதிவு செய்ய ஒரு நீண்ட காலம் தேவைப் பட்டிருக்கிறது. இதில் வெகு சிறப்பாக நம் பார்வைக்கு வரும் ஜெயந்தி சங்கர், இங்கிருந்து சென்றவர். அபூர்வமாக, ஆச்சரியம் தரும் வகையில் தமிழில் எழுதும் ஒரு மலையாளியும் உண்டு. கமலா அரவிந்தன்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பிரிவுச் சோகமும் வேதனைப் பட்ட வாழ்வும் இழப்புகளும், &amp;amp;nbsp;தொடர்ந்த தமிழ்ப் பிரக்ஞையும் இன்றி, இலக்கிய மலர்வு சாத்தியமில்லை போலும்,.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஆனால் அப்படியும் ஒரு விதி ஒன்றை உருவாக்கிவிட முடியாது தான். &amp;amp;nbsp;என் அவநம்பிக்கையை மீறி, தமிழகத்திலிருந்து அயல் நாடுகளுக்கு வேலை தேடிச் சென்றவர்கள் தம் அயலக வாழ்வைப் பதிவு செய்வதை சமீபத்தில் காண்கிறோம். சமீப காலமாகத் தான். இது நேர்ந்துள்ளது, அயல் நாடுகளுக்கு புலம் பெயர்ந்த ஈழத் தமிழ் இலக்கியம் தோன்றத் தொடங்கிய பின் நிகழ்வது இது. அது ஒரு காரணம். இரண்டாவது இத்தலைமுறையினர், வேலை வேட்டைக்கும் அப்பால் தமிழ் எழுத்துக்களில் ஆர்வமும் தாம் வாழும் சூழலைப் பதிவு செய்யும் ஆர்வமும் இவர்களிடம் காணப்படுகிறது. அவர்கள் உணர்வுகளில் வேற்றுக் கலாசாரத்தில் வாழும் புதிய அனுபவம் தரும் உற்சாகம் மாத்திரமல்ல, முரண்களும் மனித உறவு நெருக்கடிகளும், கடைசியில் இவை எல்லாவற்றையும் மீறக் கூடுமானால், அவ்வப்போது மலரும் மனித நேயமும் கூட காணக் கிடைக்கிறது.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வல்லமை இணைய இதழ் நடத்திய சிறுகதைப் போட்டி, இவ்வாறான எதிர்பாராத ஆச்சரியங்களையும் தந்துள்ளது. முதலில் அனேகமாக மிச்சிகனிலிருந்து எழுதும் பழமை பேசி. அந்தியூர்க்காரர். அவர் எழுதுவதைப் பார்த்தால் அவர் இன்னமும் தன் கொங்கு வாழ்க்கையையும் மனிதர்களையும் &amp;amp;nbsp;அவர்களுக்கேயான தமிழையும் இன்னமும் அவர் மிச்சிகனில் இருந்தும் மறக்கவில்லை என்று தோன்றும். நிஜமாகவே, &amp;amp;nbsp;பழமை பேசி தான் அவர். அதே சமயம் அவர் பழமை பேசி மாத்திரமே இல்லை. ஏனெனில், அவரது எழுத்துக்களில், தற்போதைய அமெரிக்க வாழ்க்கையும் அதே அளவில் இடம் பெறுகிறது. வல்லமை இணையத்தில் சிறுகதைப் போட்டியில் தான் பழமை பேசியை நான் அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. நல்ல திறமையான எழுத்து, நல்ல பரிச்சயம் தோன்றும் எழுத்து என்று சொல்லத் தோன்றும் இவர் எனக்கு வல்லமை மூலம் தான் தெரிய வந்தவர் வேறு எங்கும் எழுதியிருக்கிறாரா தெரியாது. போட்டியின் போது ஒவ்வொரு மாதமும் இவரது எழுத்து வந்து முன்னிற்கும். நிறைய, வெகு சுலபமாக, இயல்பாக எழுதிவிடும் திறமை.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பழமை பேசி போல, வல்லமை மூலம் எனக்குத் தெரிய வந்தவர்கள், ஆஸ்திரேலியாவிலிருந்து எழுதும் கே. எஸ் சுதாகர் ஈழத்திலிருந்து குடி பெயர்ந்தவர். ஈழத் தமிழர், புலம் பெயரும் வரலாற்றுக் காரணங்களால் தமிழையும் மறந்தவரில்லை. தம் பிறந்த மண்ணையும் மறந்தவரில்லை. புலம் பெயர்ந்த அனுபவங்களையும் மறந்தவரில்லை. அவர்கள் எழுத்தில் எல்லாமே இடம்பெறும். இவையெல்லாம் ஒரு காலத்தில் ஆவணங்களாகவும் கூட கவனம் பெறும் தகுதி கொண்டவை.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஆனால் இவர்களது அடுத்த தலைமுறை தமிழறிந்த தலைமுறையாக இருக்குமா என்பது சந்தேகம் தான். தமிழ் நாட்டிலேயே தமிழ் பேசுவதும் தமிழ் படிப்பதும் குறைந்து வருவது மட்டுமல்லாது, மிக முக்கியமாக, மதிப்பிழந்தும் வருவது சோகம் நிறைந்த உண்மை. அப்படி இருக்க அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் குடி பெயர்ந்துள்ளவர்களின் எதிர்கால தமிழ் பற்றி சோகிப்பதில் அர்த்தமில்லை..&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மூன்றாவதாக, திருப்பூர்க் காரர். மாதவன் இளங்கோ. இப்போது பெல்ஜியத்தில் லூவன் என்னும் நகரில் வாழ்பவர். இளம் வயதினர். பெல்ஜியத்தில் பத்து வருடங்களுக்கும் மேலாக பணிசெய்து வாழ்ந்து வருபவர். நிறைந்த வாசிப்பு ஆர்வம் அவரது இயல்பில் இருக்க, அத்துடன் தானும் எழுத வேண்டும் என்ற ஆசையும் தன்னில் துளிர்க்கக் காண்பவர். ஆசை பற்றி எழுதினாலும், வல்லமையில் வந்த அவரது எழுத்தில், அவரையும் பரிசுக்குத் தகுதி கொண்டவராகக் தேர்வு பெறும் &amp;amp;nbsp;திறமையும் தெரிந்தது.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;திறமையும் &amp;amp;nbsp;எழுத்தார்வமும் ஒரு புறம் இருக்கட்டும். அவரது எழுத்தில் பெல்ஜிய வாழ்க்கையின் அனுபவங்களும், தமிழ் மண்ணின் அனுபவங்களும் இடம் பெற்றன. அவற்றின் கலாசார முரண்களும், அவற்றினிடையே வாழும் நிர்ப்பந்தங்களும், பின் இவற்றையெல்லாம் மீறி, அடியோட்டமாக காணும் மனித நேயமும் இந்த எழுத்தின் சிறப்பு என்று சொல்லவேண்டும். வல்லமை இணைய இதழின் போட்டியில் தேர்வு பெற்ற இவரது இரண்டு கதைகளோடு பதினைந்து கதைகள் கொண்ட ஒரு தொகுப்பே “அம்மாவின் தேன் குழல்” என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இத்தொகுப்பின் முன்னுரையில் மாதவன் இளங்கோ இரண்டு மிக முக்கிய மான தன் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். ஒன்று, &amp;amp;nbsp;அம்மாவின் தேன் குழல் வல்லமை போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு பெற்றது தான் தான் தொடர்ந்து எழுதக்காரணம் என்கிறார். இதை நாம் பரிசு பெற்றதன் சந்தோஷத்தில் பிறந்த வார்த்தைகள் என்று எடுத்துக்கொள்ளலாம்,. பரிசு உற்சாகத்தைத் தரலாம், அதுவே எல்லாமாகிவிடாது. ஆனால் அவரது இன்னொரு கருத்து மிக ஆழமானது, விசேஷமானது. &amp;amp;nbsp;” இந்தச் சிறுகதைகள் இருவேறு நாடுகளைக் காட்டிலும், இரு வேறு உலகங்களில் வாழும் மனிதர்களை இணைத்துப் பார்க்கும் முயற்சி எனக் கூறவேண்டும்.” என்கிறார்.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தன் முன்னுரையில் தன் அனுபவம் ஒன்றைச் சொல்கிறார் இளங்கோ. தனக்கு ஒரு சைக்கிள் தேவையாக இருக்க, லூவன் நகரின் புறநகரான ஹெரண்ட்டிற்கு செல்கிறார். அங்கு 40 யூரோவிற்கு ஒரு பழைய சைக்கிள் கிடைக்கும் என்று நண்பர் தகவல் சொல்ல, அவர் சென்றது ஒரு பெரிய தோட்டம் சூழ்ந்த வீட்டிற்கு. மணி அடித்து சற்று தாமதமாக கதவைத் திறந்தது ஒரு வயதான பெண்மணி. அவர் அந்த பெரிய வீட்டில் தனியாக இருக்கிறார். &amp;amp;nbsp;சற்று நேரத்தில் தன் மகன் வந்து விடுவான் என்று சொல்லி உள்ளே அமரச் செய்கிறாள் அந்த வயதான மாது. அவர் டச்சு மொழியில் பேச, &amp;amp;nbsp; டச்சு சரிவரத் தெரியாத இளங்கோ ஆங்கிலத்தில் பதில் அளிக்க, &amp;amp;nbsp;அந்த மாதின் உதட்டில் ஒரு புன்னகை. &amp;amp;nbsp;டச்சு தெரியாத இந்தியன் என்ற ஏளனம் தொனிக்கும் &amp;amp;nbsp;புன்னகை &amp;amp;nbsp;என்று சொல்ல வேண்டும். &amp;amp;nbsp; இது மிக சகஜமாக எங்கும் பெறும் அனுபவம், பழகிக்கொள்ள வேண்டிய அவசிய அனுபவம் என்று வேறு இடத்தில் இளங்கோ &amp;amp;nbsp;சொல்கிறார். மகன் வருகிறார். சிலமாதங்களுக்கு முன் தன் கணவனை இழந்த மாது அவள், அதனால் தான் கணவனின் சைக்கிள் விற்கப்படுகிறது என்றும். ஆண்ட்வெர்பில் தன் குடும்பத்தோடு வசிக்கும் தன் மகன் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை வந்து, பழைய வீட்டில் தனித்திருக்கும் &amp;amp;nbsp;தன் தாயைப் பார்க்க வருவதாகவும் &amp;amp;nbsp; மகன் சொல்ல, &amp;amp;nbsp;அந்த மாது அழத் தொடங்கி விடுகிறாள். &amp;amp;nbsp;இளங்கோ அவர் அருகில் செல்ல, அந்த மாது இளங்கோவின் கைகளைப் பற்றிக்கொண்டு கண்ணீர் வடிக்க, இளங்கோ “ஸ்டெர்க், ஸ்டெர்க்” என்று தைரியமாக இருக்கும்படி ஆறுதல் சொல்ல, பதினைந்து வருடப் பழைய சைக்கிள் இன்னம் புதிது போல இருப்பது தன் கணவர் அவ்வளவு சிரத்தையோடு அதைப் பராமரிப்பார் என்று &amp;amp;nbsp;பெருமையோடு சொன்ன அந்த மூதாட்டி, தன் மகனிடம், ”அந்த சைக்கிளை இலவசமாகவே &amp;amp;nbsp;தந்துவிடேன் இவருக்கு” என்று சொல்கிறார். கடைசியில் இவர்கள் விடைபெற்றுச் சொல்லும் போது தன் மகனிடம் என்ன சொன்னார்? என்று இளங்கோ கேட்க, தன் மறைந்த கணவரின் சைக்கிள் ஒரு நல்ல கைகளிடம் செல்வது தனக்கு மகிழ்ச்சி தருகிறது என்று சொன்னதாக அவர் மகன் சொல்கிறார். &amp;amp;nbsp;ஏளனப் புன்னகையில் தொடங்கியது எங்கு முடிகிறது?, ஆச்சரியம் தான். ஆச்சரியம் மட்டுமல்ல, அதுவே கடைசியில் பெறப்படவேண்டிய &amp;amp;nbsp;ஒரு உண்மையும் தான்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அமைதியின் சத்தம் என்று ஒரு கதை. இது லண்டனில் நடப்பது. லண்டனில் க்ராய்டன் பகுதியில் உள்ள 14அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றின் ஆறாவது தளத்தில் வாடகை சற்றுக் குறைவு என்ற காரணத்துக்காக குடி பெயர்கிறது குடும்பம் ஒன்று. கணவன் மனைவி, ஐந்து &amp;amp;nbsp;வயதிலும் இரண்டு வயதிலும் இரண்டு குழந்தைகள். ஓடி விளையாடும் குழந்தைகள். அந்தக் குழந்தைகள் விளையாட்டு அதற்கு இயல்பான சத்தமுடன் தான் இருக்கும். &amp;amp;nbsp;இது அந்தத் தளத்தில் அடுத்து இருப்பவருக்கு இடைஞ்சலாக இருப்பதால், குழந்தைகள் விளையாட்டுச் சத்தம் கேட்கும் போதெல்லாம் தட தடவென்று சுவரை இடிப்பது போன்று பயங்கர சத்தம் எழும். குழந்தைகள் எழுப்பும் சத்தம் அவர்களுக்கு தொந்திரவாக இருப்பதைச் சொல்கிறார்கள் என்று தெரிகிறது. அந்த சுவர் இடிபடும் சத்தம் இவர்களுக்கு தாங்க முடியாத எரிச்சலாக இருக்கிறது. இது சில நாட்கள் அடிக்கடி நிகழ, ஒரு நாள் போலீஸ் வீட்டுக்கு வர, பக்கத்தில் இருக்கும் நண்பரையும் அழைத்துக்கொண்டு வீட்டுக்கு விரைந்து வந்த கணவனை எதிர்கொண்டது சிரித்த முகத்துடன் சில போலீஸ் காரர்கள். குழந்தைகள் சத்தம் அதிகமாக இருப்பதாக கம்ப்ளெய்ண்ட் வந்துள்ளதாகவும், “உங்கள் மனைவியை அழைத்துக்கொண்டு போய் அவர்களைப் பார்த்தோம். குழந்தைகள் விளையாடும் இடத்தில் சத்தம் இருக்கத் தான் செய்யும் என்றும் இருந்தாலும் அவரகளோடு கொஞ்சம் அனுசரித்துப் போனால் நல்லது, இதில் நாங்கள் செய்வதற்கு ஒன்றுமில்லை” என்று சொல்லிச் செல்கிறார்கள்&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;புகார் செய்தவர்கள் வீட்டில் இருப்பது ஒரு வயோதிக தம்பதிகள். கிழவிக்கு உடல் நலம் கெட்டு ஹாஸ்பிடலிலிருந்து சமீபத்தில் தான் திரும்பி யிருக்கிறாள். அவளுக்கு சத்தம் ஒத்துக்கொள்ளவில்லை. சமாதானமாகப் போகச் சொல்கிறார்கள். இரவு 7 லிருந்து மறுநாள் காலை 7 மணி வரை குழந்தைகள் தூங்கட்டும். பிறகு ஒரு குழந்தை பள்ளிக்குப் போகும். மற்றது தனியாக இருக்க சத்தம் போடாது. &amp;amp;nbsp;ஒரு குழந்தை பள்ளியிலிருந்து 4 மணிக்குத் திரும்பும். ஆக, மாலை 4 லிருந்து தூங்கப்போகும் இரவு 7 மணி வரை சத்தமில்லாது பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது அவர்கள் கோரிக்கை. சத்தம் அதிகமானால், மூன்று முறை சுவத்தைத் தட்டுவார்கள். சத்தமில்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஆனால் இது சாத்தியமாவதில்லை. மறுபடியும் போலீஸில் புகார். விசாரிக்கும் ;போலீஸுக்கு இரண்டு தரப்பும் சரி என்றே தோன்றுகிறது. கடைசியில் அந்தக் கிழவர் “நீங்கள் ரொம்ப தொல்லை கொடுக்கிறீர்கள். இந்த இடத்தைக் காலி செய்து வேறு இடம் சென்று விடுங்கள். வேறு வழியில்லை. அந்த செலவை நான் ஏற்றுக்கொள்கிறேன்,’ என்கிறார்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஆனால் தொல்லை தொடர்கிறது. ஒரு கட்டத்தில் அந்தக் கிழவி அழத் தொடங்க, இது பொறுக்காத &amp;amp;nbsp;கிழவரும் &amp;amp;nbsp;கத்துகிறார் டச்சு மொழியில்,”டாட் பர்டோமே” என்று. இதற்கு அர்த்தம், ”உங்கள் நாட்டுக்கே திரும்பிப் போங்கள்”&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மறுபடியும் போலீசுக்கு புகார். மறுபடியும் சமாதானப் பேச்சுக்கு வந்த போலீசிடம் தான் வேறு இடத்துக்கு குடி பெயர முடிவு செய்துவிட்டதாகச் சொல்ல அது தான் சரியான முடிவு என்று அவரகளும் சந்தோஷப் படுகிறார்கள்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஒரு நாள் அந்த வீட்டிலிருந்து சுவரை இடிக்கும் சத்தம் ஏதும் வரவில்லை. என்னவென்று பார்த்தால், அந்தக் கிழவி இறந்து விட்டாள் என்றும். கீழே அதி காலையில் கிழவியின் சடலத்தை ஃபுயூனரல் ஹோமுக்கு ஒரு வேன் எடுத்துச்செல்வதைப் பார்த்ததாகவும் &amp;amp;nbsp;நண்பன் சதீஷ் சொல்கிறான்.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;குழந்தைகள் விளையாடிக்கொண்டிருக்கின்றன தான். இரைச்சல்தான். ஆனால் சுவரை இடிக்கும் ஓசை நின்றுவிட்டதை மனம் ஒப்ப மறுக்கிறது. &amp;amp;nbsp;சத்தம் பொறுக்காத மூப்படைந்த நோய் வாய்ப்பட்ட கிழவி ஒரு புறம். &amp;amp;nbsp;தன் பருவத்துக்கு ஏற்ற இயல்பான விளையாட்டும் &amp;amp;nbsp;இரைச்சலுமான குழந்தைகள் மறுபுறம். கோபக்கார டச்சுக் காரர்கள் தான். “உங்கள் நாட்டுக்கே போ” என்றவர் தான். வேறு இடத்துக்குக் குடி பெயரும் செலவைத் தருகிறேன் என்று சொல்லும் நிலைக்குத் தள்ளப் பட்டவர். இருந்தாலும்……. மரணத்தை நெருங்கிய நாட்களை அமைதியாகக் கழிக்க முடியவில்லை அந்தக் கிழவியால். அந்தக் கிழவியின் பேரன் பேத்திகள் என்ன செய்திருக்கும்?&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ப்ரஸ்ஸல்ஸில் வாழும் கிருஷ்ணமூர்த்திக்கும் அம்மாவின் தேன் குழலுக்கும் என்ன சம்பந்தம்? லூவனில் இருக்கும் கார்த்தி, ப்ரஸ்ஸல்ஸில் இருக்கும் வெகு வருஷங்களாகப் பார்க்காத கிருஷ்ணமூர்த்தியைப் பார்க்கச் செல்கிறான். கிருஷ்ணமூர்த்தி விமான நிலையத்திலேயே கார்த்திக்கை அடையாளம் கண்டு தன் இடத்துக்கு இட்டுச் செல்கிறான். ப்ரஸ்ஸல்ஸ், லூவனை, டேய் மச்சி, என்று அழைத்துக்கொள்ளும் நண்பர்கள். கிருஷ்ணமூர்த்தி ப்ரஸ்ஸல்ஸ் வாழ்க்கையின் சகல சுகங்களையும் அனுபவிக்கும் தமிழ் பிரகிருதி. சமீபத்தில் தன்னிடமிருந்த வோக்ஸ்வாகன் அலுப்புத் தட்ட இப்போது ஒரு ஆடி கார் வாங்கியிருக்கிறான் .ப்ரஸ்ஸல்ஸ்க்கும் லூவனுக்கும் இடையில் டெர்வூரன் என்கிற ஸ்மால் டவுனில் வருஷம் ஆறு லட்சம் வாடகையில் ஒரு ஃப்ளாட்டில் வாசம். அவனுடைய பையனை ஒரு பிரிட்டீஷ் ஸ்கூலில் சேர்ப்பதற்காகத் தான் இந்த இடம் தேர்வு. கிருஷ்ணமூர்த்தியின் வீட்டுக்கு போகிறார்கள். மூன்று பேருக்கு பெரிதாகத் தோன்றும் அந்த &amp;amp;nbsp;வீட்டை அவன் மனைவி வித்யா நன்றாக அழகாகத் தான் பராமரிக்கிறாள். அவள் பொழுது போக்கே அதுதான். க்ரிஷ், உனக்கு ”போன்” என்று வித்யா சொல்ல, அது ஒரு எஸ்டேட் ஏஜெண்டின் அழைப்பு. ஒரு பெரிய வீடாகப் பார்த்துப் போக விருப்பம் க்ரிஷ்-க்கு. ”இதே போதுமேடா மச்சி? என்று கார்த்திக் சொல்ல, இல்லைடா, வித்யா இப்போ கார்டன் ஆர்க்கிடெக்சர் பண்றா, கொஞ்சம் இதவிட பெரிய வீடா பாக்கணும் என்று டெர்வூரன் மச்சி பதில் சொல்கிறான். தஞ்சாவூர் கிராமத்திலிருந்து கிளம்பி இங்கு டெர்வூரனில் இருக்கும் க்ரிஷ் மச்சியின் பயணம் அதிசயிக்கத் தக்கது தான். இப்போது க்ரிஷின் அம்மா தஞ்சாவூரில் தான் இருக்காளா? என்று லூவன் மச்சி கேட்க, இல்லை சென்னையில் மைலாப்பூரில் ஒரு வாடகை வீட்டில் இருக்கிறாள் என்று பதில் வருகிறது. ”கோவில், குளம், என்று அலையும் தன் அம்மாவுக்கு இங்கெல்லாம் சரிப்படாது. அவள் இருக்குமிடம் தான் அவளுக்கு ஒத்து வரும்” என்றும் பதில் வருகிறது. ”வரும் சம்மருக்கு கொஞ்ச நாளைக்கு அம்மாவை அழைத்துவரலாமா என்று தின்க் பண்ணிக்கொண்டிருப்பதாகவும்” இந்த மச்சி சொல்கிறான்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஒரு வாரம் இப்படி டெர்வூரன் மச்சி வீட்டில், லூவன் மச்சி பொழுது கழிகிறது. ஒரு மாதம் கழித்து திரும்ப சென்னை போகும் சந்தர்ப்பம் வரும் என்றதும், கிரிஷ் தன் அம்மாவுக்கு ஒரு சாக்லெட் பாக்கெட் வாங்கிக்கொடுக்கவேண்டும் என்று &amp;amp;nbsp;நினைத்திருந்தது மறந்துவிட்டது என்று சொல்ல, க்ரிஷின் மனைவி, ”ஏன் போகும் வழியில் ஏர்ப்போர்ட்டிலேயே வாங்கிக் கொள்ளலாமே,” என்கிறாள். அதுவும் நல்ல ஐடியா தான் என்று க்ரிஷ் தன் அம்மாவின் மைலாப்பூர் அட்ரஸ் தருகிறான். கார்த்திக்கே வழியில் வித்யா சொன்னபடி சாக்லெட் பாக்கெட் ஒன்று வாங்கிக் கொள்கிறான்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சென்னை வெயிலுக்கு பெல்ஜியம் சாக்லெட் உருகாமல் இருக்குமா? அவசர அவசரமாக காரை எடுத்துக்கொண்டு மைலாப்பூர் செல்கிறான், க்ரிஷின் அம்மாவைப் பார்க்க. காரெல்லாம் போகாத ஒடுங்கிய தெருவில் இருப்பதாக ஒரு கடைக்காரர் சொல்ல, காரை நிறுத்தி நடக்க ஆரம்பித்து ஒரு குறுகிய தெருவின் ஒரு பழைய வீடு பராமரிப்பு இல்லாத வீடு முன் நின்று &amp;amp;nbsp;”பாலாம்மா வீடு தானே இது?” என்று கேட்க, ”பாலா மாமிதானே, இன்னிக்கு ப்ரதோஷம். கோயிலுக்கு போயிருப்பா” என்று பதில் வருகிறது. காத்திருந்து கடைசியில் கதவைத் திறக்கும் மாமியாகத்தான் இருக்கணும் என்று கார்த்திக் தன்னை அடையாளப் படுத்திக்கொள்ள, மாமி முகம் மலர்ந்து, ”கார்த்தியா வாங்கோ, கிச்சா மூணு நாள் முன்னாலே சொன்னான். நேக்குத் தான் அடையாளம் தெரியலை” என்கிறாள். அவளின் ஈரஸ்வரம் மனதை என்னவோ செய்கிறது. உள்ளே போன மாமி, “காபி சாப்பிடறேளா”” என்று கேட்கிறாள். ”வேறே வீடு கிடைக்கலையாம்மா?” என்று கேட்க, “என்னப்பா பண்றது, முன்னே இருந்த வீட்டுக்கு பன்னிரண்டாயிரம் கேட்டா, கிச்சா தோப்பனாருக்கு எட்டாயிரம் தான் பென்சன் வர்ரது. இவ்வளவு வாடகை கொடுக்க முடியாதுன்னுட்டு இங்கே வந்துட்டேன். கிச்சா என்னமோ புதுசா வீடு வாங்கப் போறேன்னு சொல்லிண்டிருந்தானே வாங்கிட்டானா?, எல்லாம் நல்லபடியா முடிஞ்சா பிள்ளையாருக்கு சிதறு தேங்காய் உடைக்கிறதா வேண்டிண்டு இருக்கேன். அவனோட அப்பா போனப்பறம் கிச்சா ரொம்ப சிரமப் பட்டுட்டான். இதுக்கு மேலே அவன் சிரமப் படவேண்டாம்” என்று பாலா மாமி பேசிக்கொண்டு போகிறாள். அவள் பேச்சு பூராவும் கிச்சாவைப் பத்தின, அவன் குழந்தையைப் பத்தின கவலையாகவே இருக்கிறது. கடைசியில், “நீ போறப்போ சொல்லுப்பா, அவனுக்கு கொஞ்சம் சீடை, தேன் குழல் பண்ணி வச்சிருக்கேன். எடுத்துண்டு போய்க் கொடுக்கறயா? “ என்று கேட்கிறாள், பாலா மாமி. ”அடிக்கடி ஆத்துக்கு வந்துண்டு போயிருப்பா” என்றும் வேண்டிக்கொள்கிறாள்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இதுவும் ஒரு கலாசார முரண் தான். வாழுமிடமும் வாழ்ந்த இடமும் பிளவு பட்டுப் போன, போகிற கதை. வாழ்ந்த இடத்தையும் மனிதரையும் முற்றாக மறந்துவிட்ட வாழும் இடத்தில் மூழ்கிவிட்ட மனிதரின் கதை.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இவையெல்லாம் இதுகாறும் பேசப்படாத கதைகள். இப்போது பேசப்படத் &amp;amp;nbsp;தொடங்கியுள்ளது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அம்மாவின் தேன் குழல் தொகுப்பில் பதினைந்து கதைகள் உள்ளன.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வெங்கட் சாமிநாதன்/22.1.2015&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;______________________________________________________________________________&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;அம்மாவின் தேன்குழல்: (சிறு கதைத் தொகுப்பு) மாதவன் இளங்கோ: வெளியீடு: அக நாழிகை பதிப்பகம், மதுராந்தகம் – 603306 பக்கம் -144 விலை ரூ 130.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>Geetha Sambasivam</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D!_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_3</id>
		<title>இறைவனைக் காண்போம்! கிளிகள் 3</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D!_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_3"/>
				<updated>2015-10-02T13:00:21Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Geetha Sambasivam: &amp;quot;&amp;lt;div&amp;gt;பச்சைக்கிளிகள்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/d...&amp;quot;-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;div&amp;gt;பச்சைக்கிளிகள்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ரகு ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணி புரிந்து வந்தான். &amp;amp;nbsp;எங்கு போவதானாலும் காரில் தான் பயணம். அவனுடைய சித்தப்பா சித்தி விழுப்புரத்தில் வசித்து வந்தனர். &amp;amp;nbsp;அவர்களுக்குக் குழந்தைகள் இல்லை. &amp;amp;nbsp;அதனால் தானோ என்னவோ ரகு மீது அவர்களுக்கு அளவு கடந்த பாசம். &amp;amp;nbsp;ரகுவுக்கும் அவர்கள் மீது ஒரு தனி மரியாதை. &amp;amp;nbsp;எப்போது விழுப்புரம் வழியாகச் சென்றாலும் சித்தப்பா வீட்டிற்குச் செல்லாமல் இருந்ததில்லை. &amp;amp;nbsp;அப்படி ஒரு முறை சென்றபோது:&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;quot;வா, ரகு. &amp;amp;nbsp;எப்படி இருக்கே? &amp;amp;nbsp;அப்பா அம்மா சௌக்யமா?&amp;quot; என்றபடி அவனை வரவேற்றாள் சித்தி. &amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அவர்கள் குடி இருந்த வீடு 'ஸ்டோர் ஸ்டோர்' என்று சொல்வார்களே அப்படிப் பட்ட ஒன்று. &amp;amp;nbsp;'ஸ்டோர்' வீடு என்றால் என்ன தெரியுமா? &amp;amp;nbsp;தெருவிலிருந்து கதவு வழியே நுழைந்தால் வரிசையாக ஐந்தாறு வீடுகள் இருக்கும். &amp;amp;nbsp;இந்த வீடுளுக்கெல்லாம் பொதுவாக செங்கல் பதித்த நீண்ட முற்றம். &amp;amp;nbsp;கொல்லைப் புரத்திலோ வாசல் புரத்திலோ ஒரு பொது அறை உண்டு. &amp;amp;nbsp;குடி இருப்பவர்களின் வீட்டில் உள்ள வயது வந்த பெண்கள் மாத விடாய் நாட்களைக் கழிக்க அந்த பொது அறை. &amp;amp;nbsp;கொல்லைப் புரம் ஒரு பொது குளியல் அறை, கிணறு மற்றும் கழிப்பறை. &amp;amp;nbsp;ஒவ்வொரு வீட்டிற்கும் வாசலில் ஒரு திண்ணை. &amp;amp;nbsp; வீட்டினுள்ளே ஒரு சமையல் அறை, ஒரு படுக்கை அறை. &amp;amp;nbsp;சமையல் அறையில் ஒரு பக்கத்தில் பாத்திரங்கள் சுத்தம் செய்யும் இடம். &amp;amp;nbsp;அவ்வளவே.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;உள்ளே நுழைந்தவுடன் சூடான காபி வந்தது. &amp;amp;nbsp;சித்தி சொன்னாள், &amp;quot;ரகு காபி சாப்டூட்டு குளிச்சுட்டு வா. &amp;amp;nbsp;பத்து நிமிஷத்துலே உனக்குப் புடிச்ச கதரிக்கா ரசவாங்கி ரெடி ஆயிடும்.&amp;quot;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;quot;சித்தி நான் கெளம்பற போதே குளிச்சுட்டு தான் கெளம்பினேன்.&amp;quot;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;'சரி. &amp;amp;nbsp;இந்தா இந்த பழய ஆனந்த விகடனப் பாத்துண்டு இரு. &amp;amp;nbsp;சாதமெல்லாம் ரெடியா இருக்கு. &amp;amp;nbsp;ரசவாங்கி மட்டும் பண்ணிடறேன். &amp;amp;nbsp;நீ ட்ரெஸ்ஸே மாத்திண்டு வா.&amp;quot;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;quot;சரி&amp;quot; என்று சொல்லிய ரகு, ஒரு வேஷ்டியைக் கட்டியபடி கையில் ஆனந்த விகடனுடன் திண்ணையில் வந்து அமர்ந்தான். &amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அவன் உட்கார்ந்த அடுத்த நிமிஷமே எங்கிருந்தோ பறந்து வந்தது ஒர் பச்சைக் கிளி. &amp;amp;nbsp;பதினாறு வயதிருக்கும். &amp;amp;nbsp;அரக்கு பார்டருடன் கூடிய பச்சை நிறப் பட்டுப் பாவாடை, சட்டை, மஞ்சள் நிற மேலாக்கு இவற்றுடன் தனது கைகளிரண்டையும் ஒரு கிளி பறப்பது போல் விரித்து வைத்த படி வளைந்து வளைந்து ஓடிவந்த அவள் ரகுவின் கையில் உள்ள ஆனந்த விகடனைப் பார்த்தவுடன், &amp;quot;ஹையா ஆனந்த விகடன்&amp;quot; என்று கத்தியபடி அதைப் பிடுங்கி எறிந்து விட்டு, &amp;quot;ஹஹ்ஹா&amp;quot; என்று குரல் எழுப்பியபடி மீண்டும் வந்தபடியே 'பறந்து' சென்றாள்.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ரகுவுக்கு சில வினாடிகள் ஒன்றும் புரியவில்லை. &amp;amp;nbsp;பின்னர் எழுந்து சென்று ஆனந்த விகடனை எடுத்து வந்து திண்ணயில் உட்கார்ந்தான்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சற்று நேரத்திற்கெல்லாம் சித்தி, &amp;quot;ரகு சாப்பாடு ரெடி. &amp;amp;nbsp;உள்ளே வறயா?&amp;quot; என்றாள்.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;quot;சித்தி இங்கெயே ஒரு தட்டுலே போட்டுக் கொண்டு வந்துடேன்.&amp;quot;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சாப்பாடு வந்தது. &amp;amp;nbsp;ரகு அதை ருசித்துக் கொண்டே, &amp;quot;சித்தி உன் கை மணமே தனி. &amp;amp;nbsp;கத்திரிக்காய் ரசவாங்கி சாப்பிடணும்னா இங்கெதான் வரணும்.&amp;quot;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;திடீரென மறுபடி 'கீ... கீ...'என்று கத்தியபடி பறந்து வந்தது பச்சைக் கிளி. &amp;amp;nbsp;ரகுவின் கையிலிருந்த தட்டைப் பார்த்ததும், &amp;quot;ஹையா கத்திரிக்காத் தான்&amp;quot; &amp;amp;nbsp;என்று கத்தியபடி ஒரு தானைக் கையில் எடுத்து வாயில் போட்டுக் கொண்டது. &amp;amp;nbsp;பின் விரித்த கைகளுடன் வளைந்து வளைந்து &amp;quot;கீ...கீ...&amp;quot; &amp;amp;nbsp;என்று கத்தியபடி ஓடியது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மூன்றாவது வீட்டுத் திண்ணையில் சில குழந்தைகள் தாயக் கட்டம் விளையாடிக் கொண்டிருந்தனர். &amp;amp;nbsp;அங்கு சென்றடைந்த பச்சைக் கிளி கட்டங்களில் இருந்த சோழி, புளியங்க்கொட்டை இவற்றைக் கைலத்துவிட்டு, &amp;quot;ஹஹ்ஹா&amp;quot; &amp;amp;nbsp;என்று கத்தியபடி மீண்டும் பறந்தது.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;விளயாடிக் கொண்டு இருந்த சிறுவர் சிறுமிகள், &amp;amp;nbsp;“பயித்தியம் பயித்தியம். &amp;amp;nbsp;ஏன் இங்கே வந்தே? &amp;amp;nbsp;ஒங்க வீட்டுக்கே போ&amp;quot; என்று கத்தினர். &amp;amp;nbsp;ஐந்தாவது வீட்டிலிருந்து அப்போது வெளியே வந்த ஒரு மாமி, &amp;quot;சனியனே...சனியனே...ஏண்டி ஒன்னெக் கட்டிப் போட்டு இருந்தேனே. &amp;amp;nbsp;யாருடீ கட்டெ அவுத்து உட்டா? &amp;amp;nbsp;வாடி உள்ளே&amp;quot; என்றபடி பச்சைக் கிளியின் கையைப் பிடித்து தரதரவென்று இழுத்துக் கொண்டு தன் வீட்டிற்குள்ளே மறைந்தாள்.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;quot;சித்தி, அந்தக் குழந்தைக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படி அது நடந்துக்கறது?&amp;quot; என்றான் ரகு.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சித்தி ஆரம்பித்தாள். &amp;amp;nbsp;&amp;quot;பாவம் அந்தப் பொண்ணு. &amp;amp;nbsp;ரெண்டு வருஷத்துக்கு முன்னே ஒம்போதாங் கிளாஸ் படிச்சிண்டு இருந்தா. &amp;amp;nbsp;கால் வருஷப் பரீக்ஷை &amp;amp;nbsp;நடந்துண்டு இருக்கறப்போ ஒரு நாள் கொஞ்சம் சீக்கிரமாவே ஸ்கூல் போய்ட்டா. &amp;amp;nbsp;கிளாஸ் ரூம் கதவு தெறக்காததுனாலே ஒரு மரத்தடிலே ஒக்காந்து படிச்சிண்டு இருந்தா. &amp;amp;nbsp;அப்போ அங்கே வந்த ஒரு பத்தாங்க்ளாஸ் பையன் அவளெக் கட்டிப் புடிச்சு முத்தம் கொடுத்தான்னு மத்த பொண்ணுங்கள்ளாம் சொன்னா. &amp;amp;nbsp;பாவம் மீனாக்ஷி. &amp;amp;nbsp;அன்னிலேருந்து இப்படி ஆயிட்டா. &amp;amp;nbsp;அன்னியோட அவ படிப்பும் நின்னு போச்சு. &amp;amp;nbsp;அவ அப்பா அம்மா பாக்காத வயித்தியம் இல்லே. &amp;amp;nbsp;வேண்டிக்காத தெய்வம் இல்லே. &amp;amp;nbsp;எப்பொதான் அந்த ஆண்டவன் கண் தெறப்பானோ தெரிலே.&amp;quot;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;quot;ஆண்டவா உனக்குக் கண்ணே இல்லையா? &amp;amp;nbsp;இந்தப் பச்சைக் கிளிக்கு இப்படி ஒரு சோதனையா?&amp;quot; என்று மனதில் எண்ணியபடி மீதி சாப்பாட்டை &amp;amp;nbsp; &amp;amp;nbsp; விருப்பின்றி &amp;amp;nbsp;சாப்பிட்டு முடித்தான் ரகு.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;quot;ரகு நான் படுக்கை போடறேன். &amp;amp;nbsp;காரை ஓட்டிண்டு வந்தது ஒனக்குக் களப்பா இருக்கும். &amp;amp;nbsp;கொஞ்ச நாழி ரெஸ்ட் எடுத்துண்டுட்டு சாயங்காலமாக் கிளம்பிப் போகலாம்&amp;quot;, என்றாள் சித்தி. &amp;amp;nbsp;ரகுவும் உள்ளே சென்று படுத்துக் கொண்டான். &amp;amp;nbsp;ஆனால் தூக்கம் வரவில்லை.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மீண்டும் மீண்டும் ஒரே எண்ணம் மனத்திரையில். &amp;amp;nbsp;'இந்த சின்னம் சிறிசுக்கு இப்படி ஒரு கஷ்டமா? &amp;amp;nbsp;ஆண்டவா உனக்குக் கண்ணே இல்லையா?' என்று. &amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மணி மூன்றாயிற்று. &amp;amp;nbsp;ரகு பேன்ட் ஷர்ட் போட்டுக்கொண்டு கிளம்பத் தயாரானான். &amp;amp;nbsp;அப்போது மீனாக்ஷியின் அம்மா, &amp;quot;மீனா இங்கே வந்தாளா?' என்று கேட்டபடி ஓடி வந்தாள். &amp;amp;nbsp;&amp;quot;அரை மணி நேரமா அவளெக் காணும். &amp;amp;nbsp;எங்கே போய்ட்டாளோ தெரியலயே,&amp;quot; என்றவள் கண்களில் இருந்து கண்ணீர் தாரை &amp;amp;nbsp; &amp;amp;nbsp; &amp;amp;nbsp; &amp;amp;nbsp;தாரையாய் வழிந்தது.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ரகு, &amp;quot;சித்தி நான் போய்ட்டு வறேன். &amp;amp;nbsp;சித்தப்பா வந்தா சொல்லிடு,&amp;quot; என்றபடி வாசலை அடைந்தான்.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;quot;ரகு, இன்னும் ஒரு அரை மணி நேரத்துக்குள்ளே சித்தப்பா வந்துடுவா. &amp;amp;nbsp;கொஞ்சம் வெயிட் பண்ணேன்.&amp;quot;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;quot;நான் இருட்டுக்கு முன்னே மெட்ராஸ் போய்ச் சேரணும்னு பாக்கறேன் சித்தி. &amp;amp;nbsp;அடுத்த தடவே வரெச்சே ஒரு நாள் பூரா தங்கறாப்ளே வறேன்.&amp;quot;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;quot;மெட்ராஸ்லேருந்து திரும்பிப் போறெச்சே வரயா?&amp;quot;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;quot;இல்லே சித்தி. திரும்பிப் போறச்சே வேற வழியால போகலாம்னு யோசனை பண்ணிண்றுக்கேன்.&amp;quot; &amp;amp;nbsp;சித்தியின் பாசம் கலந்த உபசரிப்பு ‘வா...வா...’ என்றாலும் பச்சைக் கிளியின் பரிதவிப்பு பற்றிய எண்ணம் அவனை 'வராதே...வராதே...' என்று தடுத்தது.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ரகு, சித்தி வீட்டிலிருந்து கிளம்பி ஐந்து நிமிஷம் கூட ஆகியிருக்காது. &amp;amp;nbsp;ஒரு நூறடி தூரத்தில் கைகளை விரித்தபடி பச்சைக் கிளி ஓடிக்கொண்டிருந்தாள். &amp;amp;nbsp;சாலை ஓரம் நின்றுகொண்டிருந்த இரண்டு சிறுவர்கள் பருந்து போல அவள் மீது பாய்ந்தனர். &amp;amp;nbsp;அவர்கள் மோதியதில் மீனாக்ஷி கீழே விழ ஒருவன் அவளது மேலாக்கைப் பிடித்து இழுத்தான். &amp;amp;nbsp;மற்றவன் அவளது சட்டையைப் பிடித்து இழுக்க அது சற்று கிழிந்தது. &amp;amp;nbsp;அதற்குள் அங்கு சேர்ந்த ரகு காரை விட்டு இறங்கி அந்த சிறுவர்களை பலமாக அடித்து உதைத்தான். &amp;amp;nbsp;சிறுவர்கள் ஓடி மறைந்தனர். &amp;amp;nbsp;தரையில் கிடந்த மீனாக்ஷியை கையைக் கொடுத்துத் தூக்கினான். &amp;amp;nbsp;பின் அவளது மேலாக்கைஅவள் மீது போர்த்தி அவள் மீது ஒட்டிக் கொண்டிருந்த புழுதியைத் தட்டினான். &amp;amp;nbsp;பிறகு கைத்தாங்கலாக அவளை காருக்குள் ஏற்றி உட்கார வைத்தான். &amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சில வினாடிகள் பச்சைக் கிளியின் உடலெல்லாம் மலேரியாக் காய்ச்சல் வந்தது போல நடுங்கியது. &amp;amp;nbsp;மீனாக்ஷி பேச ஆரம்பித்தாள், &amp;quot;அங்கிள் ஒங்கள மாதிரி நல்லவா இருக்கற இந்த உலகத்துலே இந்த மாதிரி கெட்டவாள் எல்லாம் ஏன் இருக்கா?&amp;quot;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சிறு இடைவெளிக்குப் பின் தொடர்ந்தாள் &amp;amp;nbsp;பேச்சை மீனாக்ஷி. &amp;quot;அங்கிள், ஆத்துக்குப் போனதும் நடந்ததை அம்மா கிட்டே அப்படியே சொல்லாதேங்கோ. &amp;amp;nbsp;அம்மாவாலே அதெத் தாங்கிக்கவே முடியாது. &amp;amp;nbsp;பாவம் அம்மா. &amp;amp;nbsp;உயிரே போனாலும் போயிடும். &amp;amp;nbsp;ரோடுலே ஓடறச்சே கல் தடுக்கி கீழே விழுந்துட்டேன். &amp;amp;nbsp;ரோடு ஓரத்துலே இருந்த முள் செடிலே மாட்டி சட்டை கிழிஞ்சுடுத்துன்னு &amp;amp;nbsp;சொல்லுங்கோ.&amp;quot;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மற்றுமொரு இடைவெளிக்குப்பின், &amp;quot;அங்கிள், அப்பா அம்மா கிட்ட என்னை மறுபடியும் ஸ்கூல்லே சேக்கச் சொல்லுங்கோ. &amp;amp;nbsp;எனக்கு நெறய படிச்சு சரோஜினி நாய்டு, மேதா பட்கர், கிரண் பேடி இவா மாதிரி வரணும்னு ஆசை,&amp;quot; என்றது பச்சைக் கிளி.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;quot;ஆண்டவா இந்தப் பிஞ்சு உள்ளத்தில்தான் எத்தனை பாசம். &amp;amp;nbsp;எத்தனை ஆசை. &amp;amp;nbsp;சற்று முன்புதான் 'உனக்குக் கண் இல்லையா?' என்று கேட்டேன். &amp;amp;nbsp;கண்கள் மட்டுமல்ல, காதுகளும் உனக்கு இருக்கிறது என்பதைக் காட்டி விட்டாய். &amp;amp;nbsp;தாயே மீனாக்ஷி நீ உன் பெயர் கொண்ட இந்தக் குழந்தையின் ஆசையையும் பூர்த்தி செய்து விடு&amp;quot;, என வேண்டிக்கொண்டான் ரகு.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வீடு வந்ததும் மீனாக்ஷி கேட்டுக் கொண்டபடியே அவள் அம்மாவிடம் சொன்னான் ரகு. &amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மீனாக்ஷி, &amp;quot;அம்மா நான் ரோடுலே ஒடிண்டு இருந்தப்போ கல் தடுக்கி விழுந்துட்டேன். &amp;amp;nbsp;அங்கிள்தான் என்னத் தூக்கி விட்டு ஆத்துக்கு அழைச்சிண்டு வந்தாம்மா,&amp;quot; என்றாள். &amp;amp;nbsp; மகள் கோர்வையாகப் பேசுவதைப் &amp;amp;nbsp; பார்த்து அவள் அம்மாவுக்கு ஒரே அதிர்ச்சி, ஆச்சரியம்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ரகு காரில் ஏறியபோது அவனுக்கு வழியனுப்ப வாசலுக்கு வந்தவர்கள் நான்கு பேர், சித்தி, மினாக்ஷி மற்றும் அவளது அப்பா, அம்மா.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மினாக்ஷி, &amp;quot;பை அங்கிள். &amp;amp;nbsp;நீங்க மறுபடியும் எங்க ஊருக்குக் கட்டாயம் வரணும்,&amp;quot; என்றாள் கைகளை ஆட்டியபடி.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;quot;கட்டாயம் வருவேம்மா,&amp;quot; என்றபடி காரை ஸ்டார்ட் செய்தான் ரகு.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;'''நடராஜன் கல்பட்டு'''&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;'''&amp;amp;nbsp;--[[பயனர்:Geetha Sambasivam|Geetha Sambasivam]] ([[பயனர் பேச்சு:Geetha Sambasivam|பேச்சு]]) 13:00, 2 அக்டோபர் 2015 (GMT)'''&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>Geetha Sambasivam</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D!_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_2</id>
		<title>இறைவனைக் காண்போம்! கிளிகள் 2</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D!_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_2"/>
				<updated>2015-10-02T12:52:29Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Geetha Sambasivam: added Category:அரிய பறவை இனங்கள் using HotCat&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;div&amp;gt;கூண்டுக் கிளி – 2&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அவர்: &amp;amp;nbsp;“அடியே பழயதும் தயிரும் கோண்டாடீ…”&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அவள்: “என்ன கேட்டீங்க….?”&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அவர்: &amp;amp;nbsp;“பழுது கயிறு கேட்டேன்.”&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அவள்: &amp;amp;nbsp;“அப்படியா? &amp;amp;nbsp;அதானே பாத்தேன்.”&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வாசல் படி தாண்டியதும் அவர்: &amp;amp;nbsp;“பழயதும் தயிருந்தான் கேட்டேன். &amp;amp;nbsp;என்னவாம் இப்போ அதுக்கு?”&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நாமும் பார்க்கலாம் வாங்க அந்தக் கூண்டுக் கிளியெ.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஓர் பட்டணத்துப் பேருந்தில்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கூட்டத்தில் அடை பட்டே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கூண்டுக் கிளியாய் நின்றிருந்தா ளவள்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கண்ட உடன் கொண்டேன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தையலவள் மேல் மையல்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நின்றவளுக் களித்தேன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;என் னிருக்கை&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நன்றி என்றா ளவள்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கொஞ்சிடும் கிளியதன் குரலிலே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நன்றி சொன்ன போதேனோ&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நாணிச் சிவந்த தவள் முகம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கிளியதன் நாசி போல்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அன்று நிகழ்ந்த அறிமுகம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தொடர்ந்தது தொடர் கதையாய்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தொடர் கதைக்கும்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;முடிவொன்று தேவை யன்றோ&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;முடிந்ததென் தொடர் கதை&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;முடிச்சுகள் மூன்றினிலே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இன்றென் கிளி&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;எழுந்திருப்பதோ எட்டு மணி&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கை சுடு காப்பி நான் தந்த பின்னே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கேட்கிறாள் என்னையவள்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இன்றென்ன சமையல் என்றே?&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இக் குடும்பக் கூண்டில்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சிறையுண்ட கிளி&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அவளா நானா&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அறிந்திட வில்லை நான்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;காதல் பறவைகள் என்றே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பெயரிட் டழைக்கிறார் எங்களையே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;காதல் செய்திடச் சுதந்திரமாய்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சுற்றித் திரியவா விடுகின்றார்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கூண்டினுள் அன்றோ அடைத்திடுறார்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வேண்டிய படி நாங்கள் வாழ்ந்திடாதே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மனிதருளுள் காதல் பறவைகள்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பறந்திடு கின்றனவே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சுதந்திரமாய்ச் சுற்றித் திரிந்திட&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பிறந்த தங்கள் வீடு விட்டே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கிளி யினம் எங்கள் இனம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கிள்ளை மொழி எங்கள் மொழி&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அழகு எங்கள் சொத்து&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அதுவே எங்கள் கூற்றுவனோ&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;விடுதலை நாங்கள் கண்டிடும்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;விடிவு நாள் என்னாளோ&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;காட்டினிலே சுதந்திரமாய்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சுற்றியே திரிந் திருந்தேன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;துணை எனக்குச் சேர்ந்திட&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மரப் பொந்தினிலே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வீடமைத்துக் குடும்பம் வளர்த்தேன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நெற் கதிரோ நல் பழமோ&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நறுக்கெனக் கொட்டையோ&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வேண்டியதை தின்று களித்தேன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வேண்டும் வரை&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கண்ணி வைத்தே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;என்னைப் பிடித்தான் கயவன் ஒருவன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இறைவன் பறந்திடத் தந்த என்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சிறகினை வெட்டியே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கூண்டினில் அடைத்தான்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கைதனை அவன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அசைத்திடும் போதே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அட்டை யொன்றை யெடுத்தே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அவன் கையில் தந்திடப் பழக்கினான்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;செய்திட்ட காரியத்திற்காய்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சிறு தானியம் ஒன்றளித்தான்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வெகு மதியாய்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சோசியம் சொல்லிடுறேனாம் நான்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வாழ்க்க்கை யவன் ஓட்டிடுறான்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;என்னை வைத்தே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;என்று வரும் விடுதலை எனக்கு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;எமன் தான் தந்திடுவானோ&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அது எனக்கு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஜென்மம் எடுத்தேன் ஓர் கூண்டுள்ளே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பெயர் அதற்கே அன்னையாம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கூண்டு விட்டு வெளி வந்த எனக்கு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஓடியாடி விளை யாடிடவா முடிந்தது&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தவழ்ந்திடவும் சக்தி இன்றியே இருந்தேன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மெல்லெக் கற்றேன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தவழ்ந்திட நின்றிட நடந்திட&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நடந்திடக் கற்றபின்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கிட்டியதா சுதந்திரம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;முதுகினில் மூட்டை சுமந்தே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சென்றேன் பள்ளிக் கூடம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;படிப்பு முடிந்ததும்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பறந்தேனா சுதந்திரமாய் இல்லையே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வேலை தேடி யன்றோ&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஆலாய்ப் பறந்தேன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வேலையும் கிடைத்தது&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஆனால் கிடைத்திட வில்லையே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இன்ப சுதந்திரம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கால் கட் டென் றொன்றைப்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;போட்டிட்டார் தாய் தந்தைய ரெந்தன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கல்யாணம் என்ற பெயரி லெனக்கு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பிள்ளைகள் பெற் றெடுத்தேன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பிரிந்தனர் பிள்ளைகளும் எங்களையே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பெரிதாய் வளர்ந்த பின்னே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இன்று மில்லை சுதந்திரம் எனக்கு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வெளியே செல்ல நினைத்தால்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தடுத்திடுறார் என் கணவர்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கால்கள் இல்லையாம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நிலையா யெனக்கு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தடுமாறிடு கின்றேனாம் சம&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தரையிலும் நடந்திடவே நான்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;'''நடராஜன் கல்பட்டு'''&amp;lt;/div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;'''--[[பயனர்:Geetha Sambasivam|Geetha Sambasivam]] ([[பயனர் பேச்சு:Geetha Sambasivam|பேச்சு]]) 12:48, 2 அக்டோபர் 2015 (GMT)'''&amp;lt;/div&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:வன உயிரினங்கள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:அரிய பறவை இனங்கள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Geetha Sambasivam</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D!_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_2</id>
		<title>இறைவனைக் காண்போம்! கிளிகள் 2</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D!_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_2"/>
				<updated>2015-10-02T12:51:44Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Geetha Sambasivam: added Category:வன உயிரினங்கள் using HotCat&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;div&amp;gt;கூண்டுக் கிளி – 2&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அவர்: &amp;amp;nbsp;“அடியே பழயதும் தயிரும் கோண்டாடீ…”&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அவள்: “என்ன கேட்டீங்க….?”&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அவர்: &amp;amp;nbsp;“பழுது கயிறு கேட்டேன்.”&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அவள்: &amp;amp;nbsp;“அப்படியா? &amp;amp;nbsp;அதானே பாத்தேன்.”&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வாசல் படி தாண்டியதும் அவர்: &amp;amp;nbsp;“பழயதும் தயிருந்தான் கேட்டேன். &amp;amp;nbsp;என்னவாம் இப்போ அதுக்கு?”&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நாமும் பார்க்கலாம் வாங்க அந்தக் கூண்டுக் கிளியெ.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஓர் பட்டணத்துப் பேருந்தில்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கூட்டத்தில் அடை பட்டே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கூண்டுக் கிளியாய் நின்றிருந்தா ளவள்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கண்ட உடன் கொண்டேன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தையலவள் மேல் மையல்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நின்றவளுக் களித்தேன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;என் னிருக்கை&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நன்றி என்றா ளவள்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கொஞ்சிடும் கிளியதன் குரலிலே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நன்றி சொன்ன போதேனோ&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நாணிச் சிவந்த தவள் முகம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கிளியதன் நாசி போல்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அன்று நிகழ்ந்த அறிமுகம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தொடர்ந்தது தொடர் கதையாய்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தொடர் கதைக்கும்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;முடிவொன்று தேவை யன்றோ&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;முடிந்ததென் தொடர் கதை&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;முடிச்சுகள் மூன்றினிலே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இன்றென் கிளி&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;எழுந்திருப்பதோ எட்டு மணி&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கை சுடு காப்பி நான் தந்த பின்னே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கேட்கிறாள் என்னையவள்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இன்றென்ன சமையல் என்றே?&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இக் குடும்பக் கூண்டில்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சிறையுண்ட கிளி&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அவளா நானா&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அறிந்திட வில்லை நான்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;காதல் பறவைகள் என்றே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பெயரிட் டழைக்கிறார் எங்களையே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;காதல் செய்திடச் சுதந்திரமாய்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சுற்றித் திரியவா விடுகின்றார்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கூண்டினுள் அன்றோ அடைத்திடுறார்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வேண்டிய படி நாங்கள் வாழ்ந்திடாதே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மனிதருளுள் காதல் பறவைகள்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பறந்திடு கின்றனவே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சுதந்திரமாய்ச் சுற்றித் திரிந்திட&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பிறந்த தங்கள் வீடு விட்டே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கிளி யினம் எங்கள் இனம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கிள்ளை மொழி எங்கள் மொழி&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அழகு எங்கள் சொத்து&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அதுவே எங்கள் கூற்றுவனோ&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;விடுதலை நாங்கள் கண்டிடும்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;விடிவு நாள் என்னாளோ&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;காட்டினிலே சுதந்திரமாய்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சுற்றியே திரிந் திருந்தேன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;துணை எனக்குச் சேர்ந்திட&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மரப் பொந்தினிலே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வீடமைத்துக் குடும்பம் வளர்த்தேன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நெற் கதிரோ நல் பழமோ&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நறுக்கெனக் கொட்டையோ&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வேண்டியதை தின்று களித்தேன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வேண்டும் வரை&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கண்ணி வைத்தே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;என்னைப் பிடித்தான் கயவன் ஒருவன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இறைவன் பறந்திடத் தந்த என்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சிறகினை வெட்டியே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கூண்டினில் அடைத்தான்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கைதனை அவன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அசைத்திடும் போதே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அட்டை யொன்றை யெடுத்தே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அவன் கையில் தந்திடப் பழக்கினான்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;செய்திட்ட காரியத்திற்காய்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சிறு தானியம் ஒன்றளித்தான்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வெகு மதியாய்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சோசியம் சொல்லிடுறேனாம் நான்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வாழ்க்க்கை யவன் ஓட்டிடுறான்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;என்னை வைத்தே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;என்று வரும் விடுதலை எனக்கு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;எமன் தான் தந்திடுவானோ&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அது எனக்கு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஜென்மம் எடுத்தேன் ஓர் கூண்டுள்ளே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பெயர் அதற்கே அன்னையாம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கூண்டு விட்டு வெளி வந்த எனக்கு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஓடியாடி விளை யாடிடவா முடிந்தது&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தவழ்ந்திடவும் சக்தி இன்றியே இருந்தேன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மெல்லெக் கற்றேன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தவழ்ந்திட நின்றிட நடந்திட&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நடந்திடக் கற்றபின்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கிட்டியதா சுதந்திரம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;முதுகினில் மூட்டை சுமந்தே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சென்றேன் பள்ளிக் கூடம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;படிப்பு முடிந்ததும்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பறந்தேனா சுதந்திரமாய் இல்லையே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வேலை தேடி யன்றோ&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஆலாய்ப் பறந்தேன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வேலையும் கிடைத்தது&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஆனால் கிடைத்திட வில்லையே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இன்ப சுதந்திரம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கால் கட் டென் றொன்றைப்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;போட்டிட்டார் தாய் தந்தைய ரெந்தன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கல்யாணம் என்ற பெயரி லெனக்கு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பிள்ளைகள் பெற் றெடுத்தேன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பிரிந்தனர் பிள்ளைகளும் எங்களையே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பெரிதாய் வளர்ந்த பின்னே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இன்று மில்லை சுதந்திரம் எனக்கு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வெளியே செல்ல நினைத்தால்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தடுத்திடுறார் என் கணவர்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கால்கள் இல்லையாம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நிலையா யெனக்கு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தடுமாறிடு கின்றேனாம் சம&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தரையிலும் நடந்திடவே நான்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;'''நடராஜன் கல்பட்டு'''&amp;lt;/div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;'''--[[பயனர்:Geetha Sambasivam|Geetha Sambasivam]] ([[பயனர் பேச்சு:Geetha Sambasivam|பேச்சு]]) 12:48, 2 அக்டோபர் 2015 (GMT)'''&amp;lt;/div&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:வன உயிரினங்கள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Geetha Sambasivam</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D!_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_2</id>
		<title>இறைவனைக் காண்போம்! கிளிகள் 2</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D!_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_2"/>
				<updated>2015-10-02T12:51:13Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Geetha Sambasivam: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;div&amp;gt;கூண்டுக் கிளி – 2&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அவர்: &amp;amp;nbsp;“அடியே பழயதும் தயிரும் கோண்டாடீ…”&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அவள்: “என்ன கேட்டீங்க….?”&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அவர்: &amp;amp;nbsp;“பழுது கயிறு கேட்டேன்.”&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அவள்: &amp;amp;nbsp;“அப்படியா? &amp;amp;nbsp;அதானே பாத்தேன்.”&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வாசல் படி தாண்டியதும் அவர்: &amp;amp;nbsp;“பழயதும் தயிருந்தான் கேட்டேன். &amp;amp;nbsp;என்னவாம் இப்போ அதுக்கு?”&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நாமும் பார்க்கலாம் வாங்க அந்தக் கூண்டுக் கிளியெ.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஓர் பட்டணத்துப் பேருந்தில்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கூட்டத்தில் அடை பட்டே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கூண்டுக் கிளியாய் நின்றிருந்தா ளவள்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கண்ட உடன் கொண்டேன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தையலவள் மேல் மையல்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நின்றவளுக் களித்தேன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;என் னிருக்கை&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நன்றி என்றா ளவள்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கொஞ்சிடும் கிளியதன் குரலிலே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நன்றி சொன்ன போதேனோ&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நாணிச் சிவந்த தவள் முகம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கிளியதன் நாசி போல்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அன்று நிகழ்ந்த அறிமுகம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தொடர்ந்தது தொடர் கதையாய்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தொடர் கதைக்கும்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;முடிவொன்று தேவை யன்றோ&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;முடிந்ததென் தொடர் கதை&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;முடிச்சுகள் மூன்றினிலே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இன்றென் கிளி&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;எழுந்திருப்பதோ எட்டு மணி&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கை சுடு காப்பி நான் தந்த பின்னே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கேட்கிறாள் என்னையவள்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இன்றென்ன சமையல் என்றே?&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இக் குடும்பக் கூண்டில்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சிறையுண்ட கிளி&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அவளா நானா&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அறிந்திட வில்லை நான்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;காதல் பறவைகள் என்றே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பெயரிட் டழைக்கிறார் எங்களையே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;காதல் செய்திடச் சுதந்திரமாய்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சுற்றித் திரியவா விடுகின்றார்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கூண்டினுள் அன்றோ அடைத்திடுறார்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வேண்டிய படி நாங்கள் வாழ்ந்திடாதே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மனிதருளுள் காதல் பறவைகள்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பறந்திடு கின்றனவே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சுதந்திரமாய்ச் சுற்றித் திரிந்திட&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பிறந்த தங்கள் வீடு விட்டே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கிளி யினம் எங்கள் இனம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கிள்ளை மொழி எங்கள் மொழி&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அழகு எங்கள் சொத்து&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அதுவே எங்கள் கூற்றுவனோ&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;விடுதலை நாங்கள் கண்டிடும்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;விடிவு நாள் என்னாளோ&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;காட்டினிலே சுதந்திரமாய்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சுற்றியே திரிந் திருந்தேன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;துணை எனக்குச் சேர்ந்திட&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மரப் பொந்தினிலே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வீடமைத்துக் குடும்பம் வளர்த்தேன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நெற் கதிரோ நல் பழமோ&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நறுக்கெனக் கொட்டையோ&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வேண்டியதை தின்று களித்தேன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வேண்டும் வரை&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கண்ணி வைத்தே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;என்னைப் பிடித்தான் கயவன் ஒருவன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இறைவன் பறந்திடத் தந்த என்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சிறகினை வெட்டியே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கூண்டினில் அடைத்தான்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கைதனை அவன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அசைத்திடும் போதே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அட்டை யொன்றை யெடுத்தே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அவன் கையில் தந்திடப் பழக்கினான்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;செய்திட்ட காரியத்திற்காய்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சிறு தானியம் ஒன்றளித்தான்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வெகு மதியாய்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சோசியம் சொல்லிடுறேனாம் நான்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வாழ்க்க்கை யவன் ஓட்டிடுறான்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;என்னை வைத்தே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;என்று வரும் விடுதலை எனக்கு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;எமன் தான் தந்திடுவானோ&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அது எனக்கு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஜென்மம் எடுத்தேன் ஓர் கூண்டுள்ளே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பெயர் அதற்கே அன்னையாம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கூண்டு விட்டு வெளி வந்த எனக்கு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஓடியாடி விளை யாடிடவா முடிந்தது&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தவழ்ந்திடவும் சக்தி இன்றியே இருந்தேன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மெல்லெக் கற்றேன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தவழ்ந்திட நின்றிட நடந்திட&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நடந்திடக் கற்றபின்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கிட்டியதா சுதந்திரம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;முதுகினில் மூட்டை சுமந்தே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சென்றேன் பள்ளிக் கூடம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;படிப்பு முடிந்ததும்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பறந்தேனா சுதந்திரமாய் இல்லையே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வேலை தேடி யன்றோ&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஆலாய்ப் பறந்தேன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வேலையும் கிடைத்தது&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஆனால் கிடைத்திட வில்லையே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இன்ப சுதந்திரம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கால் கட் டென் றொன்றைப்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;போட்டிட்டார் தாய் தந்தைய ரெந்தன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கல்யாணம் என்ற பெயரி லெனக்கு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பிள்ளைகள் பெற் றெடுத்தேன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பிரிந்தனர் பிள்ளைகளும் எங்களையே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பெரிதாய் வளர்ந்த பின்னே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இன்று மில்லை சுதந்திரம் எனக்கு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வெளியே செல்ல நினைத்தால்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தடுத்திடுறார் என் கணவர்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கால்கள் இல்லையாம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நிலையா யெனக்கு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தடுமாறிடு கின்றேனாம் சம&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தரையிலும் நடந்திடவே நான்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;'''நடராஜன் கல்பட்டு'''&amp;lt;/div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;'''--[[பயனர்:Geetha Sambasivam|Geetha Sambasivam]] ([[பயனர் பேச்சு:Geetha Sambasivam|பேச்சு]]) 12:48, 2 அக்டோபர் 2015 (GMT)'''&amp;lt;/div&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>Geetha Sambasivam</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D!_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_2</id>
		<title>இறைவனைக் காண்போம்! கிளிகள் 2</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D!_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_2"/>
				<updated>2015-10-02T12:49:49Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Geetha Sambasivam: added Category:அரிய பறவை இனங்கள் using HotCat&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;div&amp;gt;கூண்டுக் கிளி – 2&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அவர்: &amp;amp;nbsp;“அடியே பழயதும் தயிரும் கோண்டாடீ…”&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அவள்: “என்ன கேட்டீங்க….?”&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அவர்: &amp;amp;nbsp;“பழுது கயிறு கேட்டேன்.”&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அவள்: &amp;amp;nbsp;“அப்படியா? &amp;amp;nbsp;அதானே பாத்தேன்.”&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வாசல் படி தாண்டியதும் அவர்: &amp;amp;nbsp;“பழயதும் தயிருந்தான் கேட்டேன். &amp;amp;nbsp;என்னவாம் இப்போ அதுக்கு?”&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நாமும் பார்க்கலாம் வாங்க அந்தக் கூண்டுக் கிளியெ.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஓர் பட்டணத்துப் பேருந்தில்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கூட்டத்தில் அடை பட்டே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கூண்டுக் கிளியாய் நின்றிருந்தா ளவள்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கண்ட உடன் கொண்டேன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தையலவள் மேல் மையல்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நின்றவளுக் களித்தேன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;என் னிருக்கை&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நன்றி என்றா ளவள்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கொஞ்சிடும் கிளியதன் குரலிலே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நன்றி சொன்ன போதேனோ&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நாணிச் சிவந்த தவள் முகம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கிளியதன் நாசி போல்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அன்று நிகழ்ந்த அறிமுகம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தொடர்ந்தது தொடர் கதையாய்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தொடர் கதைக்கும்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;முடிவொன்று தேவை யன்றோ&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;முடிந்ததென் தொடர் கதை&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;முடிச்சுகள் மூன்றினிலே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இன்றென் கிளி&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;எழுந்திருப்பதோ எட்டு மணி&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கை சுடு காப்பி நான் தந்த பின்னே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கேட்கிறாள் என்னையவள்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இன்றென்ன சமையல் என்றே?&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இக் குடும்பக் கூண்டில்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சிறையுண்ட கிளி&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அவளா நானா&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அறிந்திட வில்லை நான்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;காதல் பறவைகள் என்றே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பெயரிட் டழைக்கிறார் எங்களையே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;காதல் செய்திடச் சுதந்திரமாய்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சுற்றித் திரியவா விடுகின்றார்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கூண்டினுள் அன்றோ அடைத்திடுறார்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வேண்டிய படி நாங்கள் வாழ்ந்திடாதே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மனிதருளுள் காதல் பறவைகள்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பறந்திடு கின்றனவே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சுதந்திரமாய்ச் சுற்றித் திரிந்திட&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பிறந்த தங்கள் வீடு விட்டே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கிளி யினம் எங்கள் இனம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கிள்ளை மொழி எங்கள் மொழி&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அழகு எங்கள் சொத்து&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அதுவே எங்கள் கூற்றுவனோ&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;விடுதலை நாங்கள் கண்டிடும்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;விடிவு நாள் என்னாளோ&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;காட்டினிலே சுதந்திரமாய்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சுற்றியே திரிந் திருந்தேன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;துணை எனக்குச் சேர்ந்திட&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மரப் பொந்தினிலே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வீடமைத்துக் குடும்பம் வளர்த்தேன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நெற் கதிரோ நல் பழமோ&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நறுக்கெனக் கொட்டையோ&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வேண்டியதை தின்று களித்தேன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வேண்டும் வரை&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கண்ணி வைத்தே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;என்னைப் பிடித்தான் கயவன் ஒருவன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இறைவன் பறந்திடத் தந்த என்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சிறகினை வெட்டியே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கூண்டினில் அடைத்தான்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கைதனை அவன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அசைத்திடும் போதே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அட்டை யொன்றை யெடுத்தே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அவன் கையில் தந்திடப் பழக்கினான்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;செய்திட்ட காரியத்திற்காய்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சிறு தானியம் ஒன்றளித்தான்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வெகு மதியாய்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சோசியம் சொல்லிடுறேனாம் நான்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வாழ்க்க்கை யவன் ஓட்டிடுறான்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;என்னை வைத்தே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;என்று வரும் விடுதலை எனக்கு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;எமன் தான் தந்திடுவானோ&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அது எனக்கு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஜென்மம் எடுத்தேன் ஓர் கூண்டுள்ளே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பெயர் அதற்கே அன்னையாம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கூண்டு விட்டு வெளி வந்த எனக்கு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஓடியாடி விளை யாடிடவா முடிந்தது&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தவழ்ந்திடவும் சக்தி இன்றியே இருந்தேன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மெல்லெக் கற்றேன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தவழ்ந்திட நின்றிட நடந்திட&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நடந்திடக் கற்றபின்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கிட்டியதா சுதந்திரம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;முதுகினில் மூட்டை சுமந்தே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சென்றேன் பள்ளிக் கூடம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;படிப்பு முடிந்ததும்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பறந்தேனா சுதந்திரமாய் இல்லையே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வேலை தேடி யன்றோ&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஆலாய்ப் பறந்தேன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வேலையும் கிடைத்தது&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஆனால் கிடைத்திட வில்லையே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இன்ப சுதந்திரம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கால் கட் டென் றொன்றைப்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;போட்டிட்டார் தாய் தந்தைய ரெந்தன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கல்யாணம் என்ற பெயரி லெனக்கு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பிள்ளைகள் பெற் றெடுத்தேன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பிரிந்தனர் பிள்ளைகளும் எங்களையே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பெரிதாய் வளர்ந்த பின்னே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இன்று மில்லை சுதந்திரம் எனக்கு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வெளியே செல்ல நினைத்தால்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தடுத்திடுறார் என் கணவர்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கால்கள் இல்லையாம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நிலையா யெனக்கு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தடுமாறிடு கின்றேனாம் சம&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தரையிலும் நடந்திடவே நான்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;'''நடராஜன் கல்பட்டு'''&amp;lt;/div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;'''--[[பயனர்:Geetha Sambasivam|Geetha Sambasivam]] ([[பயனர் பேச்சு:Geetha Sambasivam|பேச்சு]]) 12:48, 2 அக்டோபர் 2015 (GMT)'''&amp;lt;/div&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:அரிய பறவை இனங்கள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Geetha Sambasivam</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D!_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_2</id>
		<title>இறைவனைக் காண்போம்! கிளிகள் 2</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D!_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_2"/>
				<updated>2015-10-02T12:49:07Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Geetha Sambasivam: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;div&amp;gt;கூண்டுக் கிளி – 2&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அவர்: &amp;amp;nbsp;“அடியே பழயதும் தயிரும் கோண்டாடீ…”&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அவள்: “என்ன கேட்டீங்க….?”&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அவர்: &amp;amp;nbsp;“பழுது கயிறு கேட்டேன்.”&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அவள்: &amp;amp;nbsp;“அப்படியா? &amp;amp;nbsp;அதானே பாத்தேன்.”&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வாசல் படி தாண்டியதும் அவர்: &amp;amp;nbsp;“பழயதும் தயிருந்தான் கேட்டேன். &amp;amp;nbsp;என்னவாம் இப்போ அதுக்கு?”&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நாமும் பார்க்கலாம் வாங்க அந்தக் கூண்டுக் கிளியெ.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஓர் பட்டணத்துப் பேருந்தில்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கூட்டத்தில் அடை பட்டே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கூண்டுக் கிளியாய் நின்றிருந்தா ளவள்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கண்ட உடன் கொண்டேன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தையலவள் மேல் மையல்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நின்றவளுக் களித்தேன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;என் னிருக்கை&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நன்றி என்றா ளவள்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கொஞ்சிடும் கிளியதன் குரலிலே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நன்றி சொன்ன போதேனோ&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நாணிச் சிவந்த தவள் முகம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கிளியதன் நாசி போல்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அன்று நிகழ்ந்த அறிமுகம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தொடர்ந்தது தொடர் கதையாய்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தொடர் கதைக்கும்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;முடிவொன்று தேவை யன்றோ&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;முடிந்ததென் தொடர் கதை&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;முடிச்சுகள் மூன்றினிலே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இன்றென் கிளி&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;எழுந்திருப்பதோ எட்டு மணி&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கை சுடு காப்பி நான் தந்த பின்னே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கேட்கிறாள் என்னையவள்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இன்றென்ன சமையல் என்றே?&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இக் குடும்பக் கூண்டில்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சிறையுண்ட கிளி&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அவளா நானா&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அறிந்திட வில்லை நான்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;காதல் பறவைகள் என்றே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பெயரிட் டழைக்கிறார் எங்களையே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;காதல் செய்திடச் சுதந்திரமாய்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சுற்றித் திரியவா விடுகின்றார்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கூண்டினுள் அன்றோ அடைத்திடுறார்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வேண்டிய படி நாங்கள் வாழ்ந்திடாதே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மனிதருளுள் காதல் பறவைகள்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பறந்திடு கின்றனவே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சுதந்திரமாய்ச் சுற்றித் திரிந்திட&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பிறந்த தங்கள் வீடு விட்டே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கிளி யினம் எங்கள் இனம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கிள்ளை மொழி எங்கள் மொழி&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அழகு எங்கள் சொத்து&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அதுவே எங்கள் கூற்றுவனோ&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;விடுதலை நாங்கள் கண்டிடும்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;விடிவு நாள் என்னாளோ&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;காட்டினிலே சுதந்திரமாய்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சுற்றியே திரிந் திருந்தேன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;துணை எனக்குச் சேர்ந்திட&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மரப் பொந்தினிலே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வீடமைத்துக் குடும்பம் வளர்த்தேன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நெற் கதிரோ நல் பழமோ&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நறுக்கெனக் கொட்டையோ&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வேண்டியதை தின்று களித்தேன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வேண்டும் வரை&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கண்ணி வைத்தே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;என்னைப் பிடித்தான் கயவன் ஒருவன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இறைவன் பறந்திடத் தந்த என்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சிறகினை வெட்டியே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கூண்டினில் அடைத்தான்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கைதனை அவன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அசைத்திடும் போதே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அட்டை யொன்றை யெடுத்தே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அவன் கையில் தந்திடப் பழக்கினான்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;செய்திட்ட காரியத்திற்காய்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சிறு தானியம் ஒன்றளித்தான்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வெகு மதியாய்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சோசியம் சொல்லிடுறேனாம் நான்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வாழ்க்க்கை யவன் ஓட்டிடுறான்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;என்னை வைத்தே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;என்று வரும் விடுதலை எனக்கு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;எமன் தான் தந்திடுவானோ&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அது எனக்கு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஜென்மம் எடுத்தேன் ஓர் கூண்டுள்ளே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பெயர் அதற்கே அன்னையாம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கூண்டு விட்டு வெளி வந்த எனக்கு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஓடியாடி விளை யாடிடவா முடிந்தது&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தவழ்ந்திடவும் சக்தி இன்றியே இருந்தேன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மெல்லெக் கற்றேன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தவழ்ந்திட நின்றிட நடந்திட&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நடந்திடக் கற்றபின்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கிட்டியதா சுதந்திரம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;முதுகினில் மூட்டை சுமந்தே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சென்றேன் பள்ளிக் கூடம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;படிப்பு முடிந்ததும்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பறந்தேனா சுதந்திரமாய் இல்லையே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வேலை தேடி யன்றோ&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஆலாய்ப் பறந்தேன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வேலையும் கிடைத்தது&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஆனால் கிடைத்திட வில்லையே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இன்ப சுதந்திரம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கால் கட் டென் றொன்றைப்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;போட்டிட்டார் தாய் தந்தைய ரெந்தன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கல்யாணம் என்ற பெயரி லெனக்கு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பிள்ளைகள் பெற் றெடுத்தேன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பிரிந்தனர் பிள்ளைகளும் எங்களையே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பெரிதாய் வளர்ந்த பின்னே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இன்று மில்லை சுதந்திரம் எனக்கு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வெளியே செல்ல நினைத்தால்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தடுத்திடுறார் என் கணவர்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கால்கள் இல்லையாம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நிலையா யெனக்கு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தடுமாறிடு கின்றேனாம் சம&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தரையிலும் நடந்திடவே நான்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;'''நடராஜன் கல்பட்டு'''&amp;lt;/div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;'''--[[பயனர்:Geetha Sambasivam|Geetha Sambasivam]] ([[பயனர் பேச்சு:Geetha Sambasivam|பேச்சு]]) 12:48, 2 அக்டோபர் 2015 (GMT)'''&amp;lt;/div&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>Geetha Sambasivam</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D!_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_2</id>
		<title>இறைவனைக் காண்போம்! கிளிகள் 2</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D!_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_2"/>
				<updated>2015-10-02T12:48:25Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Geetha Sambasivam: &amp;quot;&amp;lt;div&amp;gt;கூண்டுக் கிளி – 2&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;...&amp;quot;-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;div&amp;gt;கூண்டுக் கிளி – 2&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அவர்: &amp;amp;nbsp;“அடியே பழயதும் தயிரும் கோண்டாடீ…”&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அவள்: “என்ன கேட்டீங்க….?”&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அவர்: &amp;amp;nbsp;“பழுது கயிறு கேட்டேன்.”&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அவள்: &amp;amp;nbsp;“அப்படியா? &amp;amp;nbsp;அதானே பாத்தேன்.”&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வாசல் படி தாண்டியதும் அவர்: &amp;amp;nbsp;“பழயதும் தயிருந்தான் கேட்டேன். &amp;amp;nbsp;என்னவாம் இப்போ அதுக்கு?”&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நாமும் பார்க்கலாம் வாங்க அந்தக் கூண்டுக் கிளியெ.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஓர் பட்டணத்துப் பேருந்தில்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கூட்டத்தில் அடை பட்டே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கூண்டுக் கிளியாய் நின்றிருந்தா ளவள்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கண்ட உடன் கொண்டேன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தையலவள் மேல் மையல்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நின்றவளுக் களித்தேன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;என் னிருக்கை&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நன்றி என்றா ளவள்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கொஞ்சிடும் கிளியதன் குரலிலே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நன்றி சொன்ன போதேனோ&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நாணிச் சிவந்த தவள் முகம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கிளியதன் நாசி போல்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அன்று நிகழ்ந்த அறிமுகம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தொடர்ந்தது தொடர் கதையாய்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தொடர் கதைக்கும்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;முடிவொன்று தேவை யன்றோ&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;முடிந்ததென் தொடர் கதை&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;முடிச்சுகள் மூன்றினிலே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இன்றென் கிளி&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;எழுந்திருப்பதோ எட்டு மணி&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கை சுடு காப்பி நான் தந்த பின்னே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கேட்கிறாள் என்னையவள்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இன்றென்ன சமையல் என்றே?&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இக் குடும்பக் கூண்டில்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சிறையுண்ட கிளி&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அவளா நானா&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அறிந்திட வில்லை நான்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;காதல் பறவைகள் என்றே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பெயரிட் டழைக்கிறார் எங்களையே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;காதல் செய்திடச் சுதந்திரமாய்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சுற்றித் திரியவா விடுகின்றார்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கூண்டினுள் அன்றோ அடைத்திடுறார்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வேண்டிய படி நாங்கள் வாழ்ந்திடாதே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மனிதருளுள் காதல் பறவைகள்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பறந்திடு கின்றனவே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சுதந்திரமாய்ச் சுற்றித் திரிந்திட&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பிறந்த தங்கள் வீடு விட்டே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கிளி யினம் எங்கள் இனம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கிள்ளை மொழி எங்கள் மொழி&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அழகு எங்கள் சொத்து&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அதுவே எங்கள் கூற்றுவனோ&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;விடுதலை நாங்கள் கண்டிடும்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;விடிவு நாள் என்னாளோ&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;காட்டினிலே சுதந்திரமாய்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சுற்றியே திரிந் திருந்தேன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;துணை எனக்குச் சேர்ந்திட&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மரப் பொந்தினிலே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வீடமைத்துக் குடும்பம் வளர்த்தேன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நெற் கதிரோ நல் பழமோ&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நறுக்கெனக் கொட்டையோ&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வேண்டியதை தின்று களித்தேன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வேண்டும் வரை&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கண்ணி வைத்தே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;என்னைப் பிடித்தான் கயவன் ஒருவன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இறைவன் பறந்திடத் தந்த என்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சிறகினை வெட்டியே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கூண்டினில் அடைத்தான்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கைதனை அவன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அசைத்திடும் போதே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அட்டை யொன்றை யெடுத்தே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அவன் கையில் தந்திடப் பழக்கினான்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;செய்திட்ட காரியத்திற்காய்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சிறு தானியம் ஒன்றளித்தான்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வெகு மதியாய்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சோசியம் சொல்லிடுறேனாம் நான்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வாழ்க்க்கை யவன் ஓட்டிடுறான்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;என்னை வைத்தே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;என்று வரும் விடுதலை எனக்கு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;எமன் தான் தந்திடுவானோ&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அது எனக்கு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஜென்மம் எடுத்தேன் ஓர் கூண்டுள்ளே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பெயர் அதற்கே அன்னையாம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கூண்டு விட்டு வெளி வந்த எனக்கு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஓடியாடி விளை யாடிடவா முடிந்தது&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தவழ்ந்திடவும் சக்தி இன்றியே இருந்தேன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மெல்லெக் கற்றேன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தவழ்ந்திட நின்றிட நடந்திட&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நடந்திடக் கற்றபின்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கிட்டியதா சுதந்திரம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;முதுகினில் மூட்டை சுமந்தே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சென்றேன் பள்ளிக் கூடம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;படிப்பு முடிந்ததும்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பறந்தேனா சுதந்திரமாய் இல்லையே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வேலை தேடி யன்றோ&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஆலாய்ப் பறந்தேன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வேலையும் கிடைத்தது&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஆனால் கிடைத்திட வில்லையே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இன்ப சுதந்திரம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கால் கட் டென் றொன்றைப்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;போட்டிட்டார் தாய் தந்தைய ரெந்தன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கல்யாணம் என்ற பெயரி லெனக்கு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பிள்ளைகள் பெற் றெடுத்தேன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பிரிந்தனர் பிள்ளைகளும் எங்களையே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பெரிதாய் வளர்ந்த பின்னே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இன்று மில்லை சுதந்திரம் எனக்கு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வெளியே செல்ல நினைத்தால்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தடுத்திடுறார் என் கணவர்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கால்கள் இல்லையாம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நிலையா யெனக்கு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தடுமாறிடு கின்றேனாம் சம&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தரையிலும் நடந்திடவே நான்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;'''நடராஜன் கல்பட்டு'''&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;'''--[[பயனர்:Geetha Sambasivam|Geetha Sambasivam]] ([[பயனர் பேச்சு:Geetha Sambasivam|பேச்சு]]) 12:48, 2 அக்டோபர் 2015 (GMT)'''&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>Geetha Sambasivam</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D!_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_1</id>
		<title>இறைவனைக் காண்போம்! கிளிகள் 1</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D!_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_1"/>
				<updated>2015-10-02T12:43:14Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Geetha Sambasivam: added Category:அரிய பறவை இனங்கள் using HotCat&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;div&amp;gt;கிளிகள் – ஒரு தொடர்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பறவைகள் பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்றார் கவிஞர் கண்ணதாசன். &amp;amp;nbsp;ஆம். &amp;amp;nbsp;அவைகள் வண்ணத்திலும் குரலிலும் ஒவ்வொன்றும் ஒரு விதம்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;குயிலின் கணிர் குரல் அழகு.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஆண் மயில் தன் வண்ணத் தோகை விரித்தாடல் அழகு. &amp;amp;nbsp;ஆனால் அது தன் வாயைத் திறந்தாலோ கர்ண கடூரம்.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஆந்தையில் கூவலோ பலருக்கு அடி வயிற்றைக் கலக்கும் ஒன்று. &amp;amp;nbsp;ஆந்தையோ கோட்டானோ கூவிடின் அங்கு ஒரு சாவு நிச்சயம் என்று சொல்லி அதைக் கண்டதும் கொன்றிட விழைவோர் பலர் உண்டு இவ்வுலகில்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சமாதானச் சின்னம் புறாவின் குரல் பலருக்குப் பிடிக்காத ஒன்று. &amp;amp;nbsp;ஏன் ஒரு வகைப் புறாவின் ஆங்கிலப் பெயரே “ஒப்பாரி வைத்திடும் புறா” (Mourning dove) என்பதாகும்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஆனால் கிளியின் குரலும், வண்ணமும் மனிதனுக்கு மிகவும் பிடித்த ஒன்று.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;குழந்தையின் மழலையைக் கிள்ளை மொழி என்கிறோம். &amp;amp;nbsp;மிகவும் பிடித்த நபரை (காதலியை) “கிளியே” என்றழைக்கிறோம். &amp;amp;nbsp;“அவள் குரலில் கிளி கொஞ்சும்” என்கிறோம்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சரி. &amp;amp;nbsp;வாங்க நாம கொஞ்சம் கிளிகளெப் பாக்கலாம் இந்தத் தொடரிலே.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பறவைகள் அனைத்துமே அழகானவைதான். &amp;amp;nbsp;அவற்றுள் சற்று கூடுதலாகவே அழகு கொண்டது கிளி. &amp;amp;nbsp;ஆனால் அந்தக் கூடுதல் அழகே அதன் எதிரியோ? &amp;amp;nbsp;அதற்குதான் மனிதர்களிடம் இருந்து எத்தனை இன்னல்கள் பாருங்கள்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கூண்டுக் கிளி - 1&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;div&amp;gt;அன்பே உருவான அன்னை&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பாசமிகு அண்ணன் தம்பி&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கேட்டவை எல்லாம்&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கேட்ட உடன் கொண்டு குவித்திடும் தந்தை&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கூண்டுக் கிளியாய்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வாழ்ந்திருந்தேன் நான்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஊர் உலகம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஏதென் றறிந்திடாதே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வந்தார் அவர் ஒரு நாள்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;என்னைப் பார்த்திடவே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நன்றாய் என்னை அலங்கரித்தார்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;என் வீட்டார்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வந்தவர் சொன்னார் சிறிது&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சிந்தனை செய்தே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தொடருங்கள் மேலே என்றே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தொடர்ந்த தென் பயணம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வந்தடைந்தேன் புது வீடு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வந்த நாள் முதல்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இந்த நாள் வரை ஏனோ அறியேன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;எந்தன் நாத்திக்கும் மாமிக்கும்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கொஞ்சமும் பிடிக்கவில்லை என்னை&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நின்றால் குற்றம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நடந்தால் குற்றம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;உட்கார்ந்தால் குற்றம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பாடினால் குற்றம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஆடினால் குற்றம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;என்தன் உற்றார் உறவினரோ&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;என்றுமே மட்டம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கூண்டுக் கிளியாய்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இருந்த போதிருந்த&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சுதந்திரம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இல்லையே சிறகு முளைத்து&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வெளி வந்த&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இந்தச் சிறு கிளிக்கு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பூனைகள் மத்தியில்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஏனோ சிற கொடிந்த கிளியாய் நான்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வாழ்ந்திடவும் முடியாது&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;புகுந்த வீட்டில் இன்பமாய்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;திரும்பச் சென்றிடவும் முடியாதே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பிறந்த என் விட்டிற்கே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;'''நடராஜன் கல்பட்டு&amp;amp;nbsp;'''&amp;lt;/div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;'''--[[பயனர்:Geetha Sambasivam|Geetha Sambasivam]] ([[பயனர் பேச்சு:Geetha Sambasivam|பேச்சு]]) 12:35, 2 அக்டோபர் 2015 (GMT)'''&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
&amp;amp;nbsp;&lt;br /&gt;
&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:வன உயிரினங்கள்]]&lt;br /&gt;
[[பகுப்பு:அரிய பறவை இனங்கள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Geetha Sambasivam</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D!_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_1</id>
		<title>இறைவனைக் காண்போம்! கிளிகள் 1</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D!_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_1"/>
				<updated>2015-10-02T12:42:42Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Geetha Sambasivam: added Category:வன உயிரினங்கள் using HotCat&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;div&amp;gt;கிளிகள் – ஒரு தொடர்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பறவைகள் பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்றார் கவிஞர் கண்ணதாசன். &amp;amp;nbsp;ஆம். &amp;amp;nbsp;அவைகள் வண்ணத்திலும் குரலிலும் ஒவ்வொன்றும் ஒரு விதம்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;குயிலின் கணிர் குரல் அழகு.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஆண் மயில் தன் வண்ணத் தோகை விரித்தாடல் அழகு. &amp;amp;nbsp;ஆனால் அது தன் வாயைத் திறந்தாலோ கர்ண கடூரம்.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஆந்தையில் கூவலோ பலருக்கு அடி வயிற்றைக் கலக்கும் ஒன்று. &amp;amp;nbsp;ஆந்தையோ கோட்டானோ கூவிடின் அங்கு ஒரு சாவு நிச்சயம் என்று சொல்லி அதைக் கண்டதும் கொன்றிட விழைவோர் பலர் உண்டு இவ்வுலகில்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சமாதானச் சின்னம் புறாவின் குரல் பலருக்குப் பிடிக்காத ஒன்று. &amp;amp;nbsp;ஏன் ஒரு வகைப் புறாவின் ஆங்கிலப் பெயரே “ஒப்பாரி வைத்திடும் புறா” (Mourning dove) என்பதாகும்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஆனால் கிளியின் குரலும், வண்ணமும் மனிதனுக்கு மிகவும் பிடித்த ஒன்று.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;குழந்தையின் மழலையைக் கிள்ளை மொழி என்கிறோம். &amp;amp;nbsp;மிகவும் பிடித்த நபரை (காதலியை) “கிளியே” என்றழைக்கிறோம். &amp;amp;nbsp;“அவள் குரலில் கிளி கொஞ்சும்” என்கிறோம்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சரி. &amp;amp;nbsp;வாங்க நாம கொஞ்சம் கிளிகளெப் பாக்கலாம் இந்தத் தொடரிலே.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பறவைகள் அனைத்துமே அழகானவைதான். &amp;amp;nbsp;அவற்றுள் சற்று கூடுதலாகவே அழகு கொண்டது கிளி. &amp;amp;nbsp;ஆனால் அந்தக் கூடுதல் அழகே அதன் எதிரியோ? &amp;amp;nbsp;அதற்குதான் மனிதர்களிடம் இருந்து எத்தனை இன்னல்கள் பாருங்கள்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கூண்டுக் கிளி - 1&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;div&amp;gt;அன்பே உருவான அன்னை&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பாசமிகு அண்ணன் தம்பி&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கேட்டவை எல்லாம்&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கேட்ட உடன் கொண்டு குவித்திடும் தந்தை&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கூண்டுக் கிளியாய்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வாழ்ந்திருந்தேன் நான்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஊர் உலகம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஏதென் றறிந்திடாதே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வந்தார் அவர் ஒரு நாள்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;என்னைப் பார்த்திடவே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நன்றாய் என்னை அலங்கரித்தார்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;என் வீட்டார்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வந்தவர் சொன்னார் சிறிது&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சிந்தனை செய்தே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தொடருங்கள் மேலே என்றே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தொடர்ந்த தென் பயணம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வந்தடைந்தேன் புது வீடு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வந்த நாள் முதல்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இந்த நாள் வரை ஏனோ அறியேன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;எந்தன் நாத்திக்கும் மாமிக்கும்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கொஞ்சமும் பிடிக்கவில்லை என்னை&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நின்றால் குற்றம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நடந்தால் குற்றம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;உட்கார்ந்தால் குற்றம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பாடினால் குற்றம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஆடினால் குற்றம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;என்தன் உற்றார் உறவினரோ&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;என்றுமே மட்டம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கூண்டுக் கிளியாய்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இருந்த போதிருந்த&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சுதந்திரம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இல்லையே சிறகு முளைத்து&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வெளி வந்த&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இந்தச் சிறு கிளிக்கு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பூனைகள் மத்தியில்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஏனோ சிற கொடிந்த கிளியாய் நான்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வாழ்ந்திடவும் முடியாது&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;புகுந்த வீட்டில் இன்பமாய்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;திரும்பச் சென்றிடவும் முடியாதே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பிறந்த என் விட்டிற்கே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;'''நடராஜன் கல்பட்டு&amp;amp;nbsp;'''&amp;lt;/div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;'''--[[பயனர்:Geetha Sambasivam|Geetha Sambasivam]] ([[பயனர் பேச்சு:Geetha Sambasivam|பேச்சு]]) 12:35, 2 அக்டோபர் 2015 (GMT)'''&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
&amp;amp;nbsp;&lt;br /&gt;
&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:வன உயிரினங்கள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Geetha Sambasivam</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D!_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_1</id>
		<title>இறைவனைக் காண்போம்! கிளிகள் 1</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D!_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_1"/>
				<updated>2015-10-02T12:42:24Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Geetha Sambasivam: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;div&amp;gt;கிளிகள் – ஒரு தொடர்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பறவைகள் பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்றார் கவிஞர் கண்ணதாசன். &amp;amp;nbsp;ஆம். &amp;amp;nbsp;அவைகள் வண்ணத்திலும் குரலிலும் ஒவ்வொன்றும் ஒரு விதம்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;குயிலின் கணிர் குரல் அழகு.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஆண் மயில் தன் வண்ணத் தோகை விரித்தாடல் அழகு. &amp;amp;nbsp;ஆனால் அது தன் வாயைத் திறந்தாலோ கர்ண கடூரம்.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஆந்தையில் கூவலோ பலருக்கு அடி வயிற்றைக் கலக்கும் ஒன்று. &amp;amp;nbsp;ஆந்தையோ கோட்டானோ கூவிடின் அங்கு ஒரு சாவு நிச்சயம் என்று சொல்லி அதைக் கண்டதும் கொன்றிட விழைவோர் பலர் உண்டு இவ்வுலகில்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சமாதானச் சின்னம் புறாவின் குரல் பலருக்குப் பிடிக்காத ஒன்று. &amp;amp;nbsp;ஏன் ஒரு வகைப் புறாவின் ஆங்கிலப் பெயரே “ஒப்பாரி வைத்திடும் புறா” (Mourning dove) என்பதாகும்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஆனால் கிளியின் குரலும், வண்ணமும் மனிதனுக்கு மிகவும் பிடித்த ஒன்று.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;குழந்தையின் மழலையைக் கிள்ளை மொழி என்கிறோம். &amp;amp;nbsp;மிகவும் பிடித்த நபரை (காதலியை) “கிளியே” என்றழைக்கிறோம். &amp;amp;nbsp;“அவள் குரலில் கிளி கொஞ்சும்” என்கிறோம்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சரி. &amp;amp;nbsp;வாங்க நாம கொஞ்சம் கிளிகளெப் பாக்கலாம் இந்தத் தொடரிலே.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பறவைகள் அனைத்துமே அழகானவைதான். &amp;amp;nbsp;அவற்றுள் சற்று கூடுதலாகவே அழகு கொண்டது கிளி. &amp;amp;nbsp;ஆனால் அந்தக் கூடுதல் அழகே அதன் எதிரியோ? &amp;amp;nbsp;அதற்குதான் மனிதர்களிடம் இருந்து எத்தனை இன்னல்கள் பாருங்கள்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கூண்டுக் கிளி - 1&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;div&amp;gt;அன்பே உருவான அன்னை&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பாசமிகு அண்ணன் தம்பி&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கேட்டவை எல்லாம்&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கேட்ட உடன் கொண்டு குவித்திடும் தந்தை&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கூண்டுக் கிளியாய்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வாழ்ந்திருந்தேன் நான்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஊர் உலகம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஏதென் றறிந்திடாதே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வந்தார் அவர் ஒரு நாள்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;என்னைப் பார்த்திடவே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நன்றாய் என்னை அலங்கரித்தார்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;என் வீட்டார்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வந்தவர் சொன்னார் சிறிது&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சிந்தனை செய்தே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தொடருங்கள் மேலே என்றே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தொடர்ந்த தென் பயணம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வந்தடைந்தேன் புது வீடு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வந்த நாள் முதல்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இந்த நாள் வரை ஏனோ அறியேன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;எந்தன் நாத்திக்கும் மாமிக்கும்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கொஞ்சமும் பிடிக்கவில்லை என்னை&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நின்றால் குற்றம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நடந்தால் குற்றம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;உட்கார்ந்தால் குற்றம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பாடினால் குற்றம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஆடினால் குற்றம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;என்தன் உற்றார் உறவினரோ&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;என்றுமே மட்டம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கூண்டுக் கிளியாய்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இருந்த போதிருந்த&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சுதந்திரம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இல்லையே சிறகு முளைத்து&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வெளி வந்த&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இந்தச் சிறு கிளிக்கு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பூனைகள் மத்தியில்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஏனோ சிற கொடிந்த கிளியாய் நான்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வாழ்ந்திடவும் முடியாது&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;புகுந்த வீட்டில் இன்பமாய்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;திரும்பச் சென்றிடவும் முடியாதே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பிறந்த என் விட்டிற்கே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;'''நடராஜன் கல்பட்டு&amp;amp;nbsp;'''&amp;lt;/div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;'''--[[பயனர்:Geetha Sambasivam|Geetha Sambasivam]] ([[பயனர் பேச்சு:Geetha Sambasivam|பேச்சு]]) 12:35, 2 அக்டோபர் 2015 (GMT)'''&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
&amp;amp;nbsp;&lt;br /&gt;
&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>Geetha Sambasivam</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D!_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_1</id>
		<title>இறைவனைக் காண்போம்! கிளிகள் 1</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D!_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_1"/>
				<updated>2015-10-02T12:35:28Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Geetha Sambasivam: added Category:வன உயிரினங்கள் using HotCat&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;div&amp;gt;கிளிகள் – ஒரு தொடர்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பறவைகள் பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்றார் கவிஞர் கண்ணதாசன். &amp;amp;nbsp;ஆம். &amp;amp;nbsp;அவைகள் வண்ணத்திலும் குரலிலும் ஒவ்வொன்றும் ஒரு விதம்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;குயிலின் கணிர் குரல் அழகு.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஆண் மயில் தன் வண்ணத் தோகை விரித்தாடல் அழகு. &amp;amp;nbsp;ஆனால் அது தன் வாயைத் திறந்தாலோ கர்ண கடூரம்.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஆந்தையில் கூவலோ பலருக்கு அடி வயிற்றைக் கலக்கும் ஒன்று. &amp;amp;nbsp;ஆந்தையோ கோட்டானோ கூவிடின் அங்கு ஒரு சாவு நிச்சயம் என்று சொல்லி அதைக் கண்டதும் கொன்றிட விழைவோர் பலர் உண்டு இவ்வுலகில்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சமாதானச் சின்னம் புறாவின் குரல் பலருக்குப் பிடிக்காத ஒன்று. &amp;amp;nbsp;ஏன் ஒரு வகைப் புறாவின் ஆங்கிலப் பெயரே “ஒப்பாரி வைத்திடும் புறா” (Mourning dove) என்பதாகும்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஆனால் கிளியின் குரலும், வண்ணமும் மனிதனுக்கு மிகவும் பிடித்த ஒன்று.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;குழந்தையின் மழலையைக் கிள்ளை மொழி என்கிறோம். &amp;amp;nbsp;மிகவும் பிடித்த நபரை (காதலியை) “கிளியே” என்றழைக்கிறோம். &amp;amp;nbsp;“அவள் குரலில் கிளி கொஞ்சும்” என்கிறோம்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சரி. &amp;amp;nbsp;வாங்க நாம கொஞ்சம் கிளிகளெப் பாக்கலாம் இந்தத் தொடரிலே.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பறவைகள் அனைத்துமே அழகானவைதான். &amp;amp;nbsp;அவற்றுள் சற்று கூடுதலாகவே அழகு கொண்டது கிளி. &amp;amp;nbsp;ஆனால் அந்தக் கூடுதல் அழகே அதன் எதிரியோ? &amp;amp;nbsp;அதற்குதான் மனிதர்களிடம் இருந்து எத்தனை இன்னல்கள் பாருங்கள்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கூண்டுக் கிளி - 1&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;div&amp;gt;அன்பே உருவான அன்னை&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பாசமிகு அண்ணன் தம்பி&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கேட்டவை எல்லாம்&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கேட்ட உடன் கொண்டு குவித்திடும் தந்தை&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கூண்டுக் கிளியாய்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வாழ்ந்திருந்தேன் நான்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஊர் உலகம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஏதென் றறிந்திடாதே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வந்தார் அவர் ஒரு நாள்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;என்னைப் பார்த்திடவே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நன்றாய் என்னை அலங்கரித்தார்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;என் வீட்டார்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வந்தவர் சொன்னார் சிறிது&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சிந்தனை செய்தே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தொடருங்கள் மேலே என்றே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தொடர்ந்த தென் பயணம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வந்தடைந்தேன் புது வீடு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வந்த நாள் முதல்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இந்த நாள் வரை ஏனோ அறியேன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;எந்தன் நாத்திக்கும் மாமிக்கும்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கொஞ்சமும் பிடிக்கவில்லை என்னை&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நின்றால் குற்றம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நடந்தால் குற்றம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;உட்கார்ந்தால் குற்றம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பாடினால் குற்றம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஆடினால் குற்றம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;என்தன் உற்றார் உறவினரோ&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;என்றுமே மட்டம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கூண்டுக் கிளியாய்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இருந்த போதிருந்த&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சுதந்திரம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இல்லையே சிறகு முளைத்து&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வெளி வந்த&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இந்தச் சிறு கிளிக்கு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பூனைகள் மத்தியில்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஏனோ சிற கொடிந்த கிளியாய் நான்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வாழ்ந்திடவும் முடியாது&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;புகுந்த வீட்டில் இன்பமாய்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;திரும்பச் சென்றிடவும் முடியாதே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பிறந்த என் விட்டிற்கே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;'''நடராஜன் கல்பட்டு&amp;amp;nbsp;'''&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;'''--[[பயனர்:Geetha Sambasivam|Geetha Sambasivam]] ([[பயனர் பேச்சு:Geetha Sambasivam|பேச்சு]]) 12:35, 2 அக்டோபர் 2015 (GMT)'''&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:வன உயிரினங்கள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Geetha Sambasivam</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D!_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_1</id>
		<title>இறைவனைக் காண்போம்! கிளிகள் 1</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D!_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_1"/>
				<updated>2015-10-02T12:35:07Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Geetha Sambasivam: &amp;quot;&amp;lt;div&amp;gt;கிளிகள் – ஒரு தொடர்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div...&amp;quot;-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;div&amp;gt;கிளிகள் – ஒரு தொடர்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பறவைகள் பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்றார் கவிஞர் கண்ணதாசன். &amp;amp;nbsp;ஆம். &amp;amp;nbsp;அவைகள் வண்ணத்திலும் குரலிலும் ஒவ்வொன்றும் ஒரு விதம்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;குயிலின் கணிர் குரல் அழகு.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஆண் மயில் தன் வண்ணத் தோகை விரித்தாடல் அழகு. &amp;amp;nbsp;ஆனால் அது தன் வாயைத் திறந்தாலோ கர்ண கடூரம்.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஆந்தையில் கூவலோ பலருக்கு அடி வயிற்றைக் கலக்கும் ஒன்று. &amp;amp;nbsp;ஆந்தையோ கோட்டானோ கூவிடின் அங்கு ஒரு சாவு நிச்சயம் என்று சொல்லி அதைக் கண்டதும் கொன்றிட விழைவோர் பலர் உண்டு இவ்வுலகில்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சமாதானச் சின்னம் புறாவின் குரல் பலருக்குப் பிடிக்காத ஒன்று. &amp;amp;nbsp;ஏன் ஒரு வகைப் புறாவின் ஆங்கிலப் பெயரே “ஒப்பாரி வைத்திடும் புறா” (Mourning dove) என்பதாகும்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஆனால் கிளியின் குரலும், வண்ணமும் மனிதனுக்கு மிகவும் பிடித்த ஒன்று.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;குழந்தையின் மழலையைக் கிள்ளை மொழி என்கிறோம். &amp;amp;nbsp;மிகவும் பிடித்த நபரை (காதலியை) “கிளியே” என்றழைக்கிறோம். &amp;amp;nbsp;“அவள் குரலில் கிளி கொஞ்சும்” என்கிறோம்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சரி. &amp;amp;nbsp;வாங்க நாம கொஞ்சம் கிளிகளெப் பாக்கலாம் இந்தத் தொடரிலே.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பறவைகள் அனைத்துமே அழகானவைதான். &amp;amp;nbsp;அவற்றுள் சற்று கூடுதலாகவே அழகு கொண்டது கிளி. &amp;amp;nbsp;ஆனால் அந்தக் கூடுதல் அழகே அதன் எதிரியோ? &amp;amp;nbsp;அதற்குதான் மனிதர்களிடம் இருந்து எத்தனை இன்னல்கள் பாருங்கள்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கூண்டுக் கிளி - 1&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;div&amp;gt;அன்பே உருவான அன்னை&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பாசமிகு அண்ணன் தம்பி&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கேட்டவை எல்லாம்&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கேட்ட உடன் கொண்டு குவித்திடும் தந்தை&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கூண்டுக் கிளியாய்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வாழ்ந்திருந்தேன் நான்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஊர் உலகம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஏதென் றறிந்திடாதே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வந்தார் அவர் ஒரு நாள்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;என்னைப் பார்த்திடவே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நன்றாய் என்னை அலங்கரித்தார்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;என் வீட்டார்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வந்தவர் சொன்னார் சிறிது&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சிந்தனை செய்தே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தொடருங்கள் மேலே என்றே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தொடர்ந்த தென் பயணம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வந்தடைந்தேன் புது வீடு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வந்த நாள் முதல்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இந்த நாள் வரை ஏனோ அறியேன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;எந்தன் நாத்திக்கும் மாமிக்கும்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கொஞ்சமும் பிடிக்கவில்லை என்னை&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நின்றால் குற்றம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நடந்தால் குற்றம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;உட்கார்ந்தால் குற்றம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பாடினால் குற்றம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஆடினால் குற்றம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;என்தன் உற்றார் உறவினரோ&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;என்றுமே மட்டம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கூண்டுக் கிளியாய்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இருந்த போதிருந்த&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சுதந்திரம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இல்லையே சிறகு முளைத்து&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வெளி வந்த&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இந்தச் சிறு கிளிக்கு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பூனைகள் மத்தியில்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஏனோ சிற கொடிந்த கிளியாய் நான்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வாழ்ந்திடவும் முடியாது&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;புகுந்த வீட்டில் இன்பமாய்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;திரும்பச் சென்றிடவும் முடியாதே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பிறந்த என் விட்டிற்கே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;'''நடராஜன் கல்பட்டு&amp;amp;nbsp;'''&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;'''--[[பயனர்:Geetha Sambasivam|Geetha Sambasivam]] ([[பயனர் பேச்சு:Geetha Sambasivam|பேச்சு]]) 12:35, 2 அக்டோபர் 2015 (GMT)'''&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>Geetha Sambasivam</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88</id>
		<title>ஹோட்டல் சாம்பார் செய்முறை</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88"/>
				<updated>2015-09-30T12:04:27Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Geetha Sambasivam: added Category:சமையல் using HotCat&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;div&amp;gt;நான்கு பேர்களுக்கான அளவு:&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;துவரம் பருப்பு – 1 கப் = ஒரு கப் &amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வெங்காயம் – 1 = பெரிய வெங்காயம் அல்லது &amp;amp;nbsp;சின்ன வெங்காயம் ஒரு கைப்பிடி &amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தக்காளி – 1 = ஒரு நடுத்தர அளவுத் தக்காளி&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;உப்பு – தேவையான அளவு &amp;amp;nbsp;= உப்புப் போட்டு வேக வைக்க வேண்டாம், , பின்னர் சேர்க்கலாம்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அரைக்க வேண்டியவை :&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தக்காளி – 1 &amp;amp;nbsp;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பொட்டுகடலை – 1 மேஜை கரண்டி அல்லது &amp;amp;nbsp;இரண்டு டீஸ்பூன் தான். &amp;amp;nbsp;ரொம்பப் போட்டால் சாம்பார் ரொம்ப கெட்டியா இருக்கும். &amp;amp;nbsp;சாம்பார் கெட்டியா இருந்தால் நல்லா இருக்காது..&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி &amp;amp;nbsp; &amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மிளகாய் தூள் – 1 தே.கரண்டி அல்லது , அதுக்குப் பதிலா 2 டீஸ்பூன் சாம்பார் பொடி&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சாம்பார்ப்பொடி போட்டால் தனியாப் பொடி தனியாகச் சேர்க்க வேண்டாம்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தனியா தூள் – 1 தே.கரண்டி &amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தேங்காய்த் துருவல் – 2 தே.கரண்டி = இது சரி. 2 டீஸ்பூன் தான் போட்டேன்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வெங்காயம்= பொடிப் பொடியாக நறுக்கியது ஒரு டேபிள் ஸ்பூன் &amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கடைசியில் தாளித்துச் சேர்க்க :&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;எண்ணெய் – 2 தே.கரண்டி = &amp;amp;nbsp;ஒரு டீஸ்பூன் போதும். :)&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கடுகு – 1/4 தே.கரண்டி &amp;amp;nbsp;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வெந்தயம் – 1/4 தே.கரண்டி&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சீரகம் – 1/2 தே.கரண்டி * விரும்பினால்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;உளுத்தம் பருப்பு – 1 தே.கரண்டி விரும்பினால்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வெங்காயம் – 1 &amp;amp;nbsp;= &amp;amp;nbsp;. சின்னதா ஒரு வெங்காயத்தை பொடிப் பொடியாக நறுக்கிக் கொண்டு &amp;amp;nbsp;தாளிப்பில் சேர்க்கவும்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கருவேப்பில்லை – 4 இலை &amp;amp;nbsp;= போட்டேன். &amp;amp;nbsp; .&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2= &amp;amp;nbsp;, ஒரு வத்தல் மிளகாய்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கடைசியில் தூவ : &amp;amp;nbsp;பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – 1/4 கப் = போட்டேன்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;பச்சை வெங்காயத்தை வேக விட்டால் அதிலே வரும் வாசனை அவ்வளவா நல்லா இருக்காது என்பதால் சின்ன வெங்காயம் ஒரு கைப்பிடி உரித்துக் கொண்டு அவற்றை நன்கு வதக்கவும். &amp;amp;nbsp;பருப்பு, ஒரு தக்காளியோடு வதக்கிய சின்ன வெங்காயத்தையும் சேர்த்துக் குக்கரில் வேக வைக்கவும்.. &amp;amp;nbsp;இதையே பருப்பை நேரடியாக ஒரு அடிகனமான பாத்திரத்தில் வேக வைத்துக் கொண்டு, வெங்காயத்தை வதக்கிச் சேர்த்துத் தக்காளியையும் போட்டு வேக வைத்தால் இன்னும் நன்றாக வரும். &amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அரைக்க வேண்டியவற்றோடு &amp;amp;nbsp;அதற்குச் &amp;amp;nbsp;சொன்ன பொருட்களோடு கொஞ்சம் பச்சை வெங்காயமும் சேர்த்து அரைக்கவும். &amp;amp;nbsp;குக்கரின் பருப்புக் கலவையோடு சேர்த்து இப்போது உப்பும் சேர்த்துக் கொதிக்க விடவும். &amp;amp;nbsp;இதுவே கெட்டியாகத் தோன்றினால். &amp;amp;nbsp;கொஞ்சம் தண்ணீர் சேர்த்துத் தளர்த்தவும். &amp;amp;nbsp; பின்னர் தாளிக்கும் பொருட்களைப் போட்டு நன்கு வெங்காயத்தை வதக்கிச் சேர்க்கவும்.&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;உங்கள் இட்லி, மசால் தோசை, அடை, தோசை போன்றவற்றிற்குச் சரியான துணை இந்த சாம்பார்!&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;--[[பயனர்:Geetha Sambasivam|Geetha Sambasivam]] ([[பயனர் பேச்சு:Geetha Sambasivam|பேச்சு]]) 12:04, 30 செப்டெம்பர் 2015 (GMT).&amp;lt;/div&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:சமையல்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Geetha Sambasivam</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88</id>
		<title>ஹோட்டல் சாம்பார் செய்முறை</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88"/>
				<updated>2015-09-30T12:04:03Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Geetha Sambasivam: &amp;quot;&amp;lt;div&amp;gt;நான்கு பேர்களுக்கான அ...&amp;quot;-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;div&amp;gt;நான்கு பேர்களுக்கான அளவு:&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;துவரம் பருப்பு – 1 கப் = ஒரு கப் &amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வெங்காயம் – 1 = பெரிய வெங்காயம் அல்லது &amp;amp;nbsp;சின்ன வெங்காயம் ஒரு கைப்பிடி &amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தக்காளி – 1 = ஒரு நடுத்தர அளவுத் தக்காளி&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;உப்பு – தேவையான அளவு &amp;amp;nbsp;= உப்புப் போட்டு வேக வைக்க வேண்டாம், , பின்னர் சேர்க்கலாம்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அரைக்க வேண்டியவை :&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தக்காளி – 1 &amp;amp;nbsp;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பொட்டுகடலை – 1 மேஜை கரண்டி அல்லது &amp;amp;nbsp;இரண்டு டீஸ்பூன் தான். &amp;amp;nbsp;ரொம்பப் போட்டால் சாம்பார் ரொம்ப கெட்டியா இருக்கும். &amp;amp;nbsp;சாம்பார் கெட்டியா இருந்தால் நல்லா இருக்காது..&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி &amp;amp;nbsp; &amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மிளகாய் தூள் – 1 தே.கரண்டி அல்லது , அதுக்குப் பதிலா 2 டீஸ்பூன் சாம்பார் பொடி&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சாம்பார்ப்பொடி போட்டால் தனியாப் பொடி தனியாகச் சேர்க்க வேண்டாம்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தனியா தூள் – 1 தே.கரண்டி &amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தேங்காய்த் துருவல் – 2 தே.கரண்டி = இது சரி. 2 டீஸ்பூன் தான் போட்டேன்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வெங்காயம்= பொடிப் பொடியாக நறுக்கியது ஒரு டேபிள் ஸ்பூன் &amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கடைசியில் தாளித்துச் சேர்க்க :&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;எண்ணெய் – 2 தே.கரண்டி = &amp;amp;nbsp;ஒரு டீஸ்பூன் போதும். :)&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கடுகு – 1/4 தே.கரண்டி &amp;amp;nbsp;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வெந்தயம் – 1/4 தே.கரண்டி&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சீரகம் – 1/2 தே.கரண்டி * விரும்பினால்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;உளுத்தம் பருப்பு – 1 தே.கரண்டி விரும்பினால்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வெங்காயம் – 1 &amp;amp;nbsp;= &amp;amp;nbsp;. சின்னதா ஒரு வெங்காயத்தை பொடிப் பொடியாக நறுக்கிக் கொண்டு &amp;amp;nbsp;தாளிப்பில் சேர்க்கவும்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கருவேப்பில்லை – 4 இலை &amp;amp;nbsp;= போட்டேன். &amp;amp;nbsp; .&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2= &amp;amp;nbsp;, ஒரு வத்தல் மிளகாய்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கடைசியில் தூவ : &amp;amp;nbsp;பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – 1/4 கப் = போட்டேன்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;பச்சை வெங்காயத்தை வேக விட்டால் அதிலே வரும் வாசனை அவ்வளவா நல்லா இருக்காது என்பதால் சின்ன வெங்காயம் ஒரு கைப்பிடி உரித்துக் கொண்டு அவற்றை நன்கு வதக்கவும். &amp;amp;nbsp;பருப்பு, ஒரு தக்காளியோடு வதக்கிய சின்ன வெங்காயத்தையும் சேர்த்துக் குக்கரில் வேக வைக்கவும்.. &amp;amp;nbsp;இதையே பருப்பை நேரடியாக ஒரு அடிகனமான பாத்திரத்தில் வேக வைத்துக் கொண்டு, வெங்காயத்தை வதக்கிச் சேர்த்துத் தக்காளியையும் போட்டு வேக வைத்தால் இன்னும் நன்றாக வரும். &amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அரைக்க வேண்டியவற்றோடு &amp;amp;nbsp;அதற்குச் &amp;amp;nbsp;சொன்ன பொருட்களோடு கொஞ்சம் பச்சை வெங்காயமும் சேர்த்து அரைக்கவும். &amp;amp;nbsp;குக்கரின் பருப்புக் கலவையோடு சேர்த்து இப்போது உப்பும் சேர்த்துக் கொதிக்க விடவும். &amp;amp;nbsp;இதுவே கெட்டியாகத் தோன்றினால். &amp;amp;nbsp;கொஞ்சம் தண்ணீர் சேர்த்துத் தளர்த்தவும். &amp;amp;nbsp; பின்னர் தாளிக்கும் பொருட்களைப் போட்டு நன்கு வெங்காயத்தை வதக்கிச் சேர்க்கவும்.&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;உங்கள் இட்லி, மசால் தோசை, அடை, தோசை போன்றவற்றிற்குச் சரியான துணை இந்த சாம்பார்!&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;--[[பயனர்:Geetha Sambasivam|Geetha Sambasivam]] ([[பயனர் பேச்சு:Geetha Sambasivam|பேச்சு]]) 12:04, 30 செப்டெம்பர் 2015 (GMT).&amp;lt;/div&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>Geetha Sambasivam</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_1</id>
		<title>சிறு தானிய உணவுகள் 1</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_1"/>
				<updated>2015-09-30T11:45:27Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Geetha Sambasivam: added Category:சமையல் using HotCat&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கம்பு அடை&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நான்கைந்து நாட்கள் முன்னர் கம்பில் அடை செய்தேன். அதற்கான படம் &amp;amp;nbsp;கீழே.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தேவையான பொருட்கள்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கம்பு ஒரு கிண்ணம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இட்லி அரிசி+பச்சரிசி இரண்டும் சேர்ந்து அரைக்கிண்ணம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;துவரம்பருப்பு+கடலைப்பருப்பு+உளுத்தம்பருப்பு மூன்றும் சேர்ந்து முக்கால் கிண்ணம். துவரம்பருப்புக் கூட இருந்தால் அடை மொறுமொறுவென்றும் நிறமாவும் வரும். என்றாலும் கம்பு சேர்ப்பதால் கொஞ்சம் நிறம் கம்மி தான்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;4 &amp;amp;nbsp;மி.வத்தல்+பச்சை மிளகாய் 2&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;உப்பு, பெருங்காயத் தூள், தேங்காய்த் துருவல் (விரும்பினால்) அல்லது சின்ன வெங்காயம் பொடிப்பொடியாக நறுக்கிச் சேர்க்கலாம். அவரவர் விருப்பம் போல்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கருகப்பிலை, கொத்துமல்லி. வேறு ஏதேனும் கீரையைக் கூடப் பொடியாக நறுக்கிச் சேர்க்கலாம். நான் &amp;amp;nbsp;ஒரு கைப்பிடி சின்ன வெங்காயம் நறுக்கிச் சேர்த்தேன்.. &amp;amp;nbsp;காலை சுமார் பத்து மணி அளவுக்கு ஊற வைத்தேன். மாலை நாலு மணி சுமாருக்கு அரைத்தேன். இரவு உணவுக்குத் தயார் செய்யச் சரியாக இருந்தது. &amp;amp;nbsp;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;div&amp;gt;வரகு புழுங்கலரிசியில் வியாழன் அன்று இட்லி, தோசைக்கு அரைத்து வைத்தேன். நாங்க இரண்டே &amp;amp;nbsp;நபர்கள் என்பதால் கொஞ்சமாகவே நனைத்தேன்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஒரு கப் அல்லது 200 கிராம் வரகு புழுங்கலரிசி&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அரை கப் இட்லி புழுங்கலரிசி&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;முக்கால் கப் உளுத்தம்பருப்பு ஒரு டீஸ்பூன் வெந்தயம்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சிலர் ஆமணக்கு விதைகள் சேர்க்கச் சொல்றாங்க. நமக்குப் பழக்கம் இல்லை என்பதால் சேர்க்கவில்லை. தனித்தனியாகக் கழுவி ஊற வைத்தேன். நான் எப்போதுமே நன்கு கழுவி விட்டே ஊற வைப்பேன். ஏனெனில் ஊறிய நீரில் சத்துக்கள் அதிகம் இருக்கும். ஆகவே அந்த நீரை வீணாக்காமல் அதை விட்டே அரைப்பேன். ஆகையால் எப்போவுமே இட்லி, தோசை, அடை பொன்றவற்றிற்கு அரைக்கையில் நன்கு நாலு அல்லது ஐந்து முறைக்கும் மேல் கழுவி விட்டே அரைக்க ஊற வைப்பேன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பொதுவாகக் காலை பத்துமணிக்குள்ளாகவே அரைத்தும் வைப்பதால் காலையிலேயே நனைத்து வைத்துவிடுவேன். அதே போல் இப்போதும் அரைத்து வைத்தேன். அப்போது தான் இரவுக்கு தோசை வார்க்கலாம் என்பதால் எப்போதுமே இந்த வழிமுறை தான். கிரைண்டரில் நன்கு அரைத்து எடுத்து உப்புப் போட்டுக் கலந்து வைத்ததை இரவு தோசையாக வார்த்தேன். வரகு அரிசியில் அரைத்த மாவு கீழே!&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வரகு புழுங்கலரிசியில் செய்த தோசை&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;div&amp;gt;அடுத்த நாள் மாலைக்கு வரகு இட்லி வார்த்தேன். கீழே படம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சிறு தானியங்களைத் தான் நம்முடைய முக்கிய உணவாகச் சில நூறு வருடங்கள் முன்னர் வரையும் இருந்ததாகச் சொல்கின்றனர். இப்போதிருக்கும் கால கட்டத்தில் இது சர்க்கரை நோயாளிகளுக்குச் சிறந்த உனவாகப் பரிந்துரைக்கப் படுகிறது.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;--[[பயனர்:Geetha Sambasivam|Geetha Sambasivam]] ([[பயனர் பேச்சு:Geetha Sambasivam|பேச்சு]]) 11:41, 30 செப்டெம்பர் 2015 (GMT)&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:சமையல்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Geetha Sambasivam</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_1</id>
		<title>சிறு தானிய உணவுகள் 1</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_1"/>
				<updated>2015-09-30T11:44:57Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Geetha Sambasivam: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கம்பு அடை&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நான்கைந்து நாட்கள் முன்னர் கம்பில் அடை செய்தேன். அதற்கான படம் &amp;amp;nbsp;கீழே.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தேவையான பொருட்கள்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கம்பு ஒரு கிண்ணம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இட்லி அரிசி+பச்சரிசி இரண்டும் சேர்ந்து அரைக்கிண்ணம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;துவரம்பருப்பு+கடலைப்பருப்பு+உளுத்தம்பருப்பு மூன்றும் சேர்ந்து முக்கால் கிண்ணம். துவரம்பருப்புக் கூட இருந்தால் அடை மொறுமொறுவென்றும் நிறமாவும் வரும். என்றாலும் கம்பு சேர்ப்பதால் கொஞ்சம் நிறம் கம்மி தான்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;4 &amp;amp;nbsp;மி.வத்தல்+பச்சை மிளகாய் 2&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;உப்பு, பெருங்காயத் தூள், தேங்காய்த் துருவல் (விரும்பினால்) அல்லது சின்ன வெங்காயம் பொடிப்பொடியாக நறுக்கிச் சேர்க்கலாம். அவரவர் விருப்பம் போல்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கருகப்பிலை, கொத்துமல்லி. வேறு ஏதேனும் கீரையைக் கூடப் பொடியாக நறுக்கிச் சேர்க்கலாம். நான் &amp;amp;nbsp;ஒரு கைப்பிடி சின்ன வெங்காயம் நறுக்கிச் சேர்த்தேன்.. &amp;amp;nbsp;காலை சுமார் பத்து மணி அளவுக்கு ஊற வைத்தேன். மாலை நாலு மணி சுமாருக்கு அரைத்தேன். இரவு உணவுக்குத் தயார் செய்யச் சரியாக இருந்தது. &amp;amp;nbsp;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;div&amp;gt;வரகு புழுங்கலரிசியில் வியாழன் அன்று இட்லி, தோசைக்கு அரைத்து வைத்தேன். நாங்க இரண்டே &amp;amp;nbsp;நபர்கள் என்பதால் கொஞ்சமாகவே நனைத்தேன்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஒரு கப் அல்லது 200 கிராம் வரகு புழுங்கலரிசி&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அரை கப் இட்லி புழுங்கலரிசி&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;முக்கால் கப் உளுத்தம்பருப்பு ஒரு டீஸ்பூன் வெந்தயம்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சிலர் ஆமணக்கு விதைகள் சேர்க்கச் சொல்றாங்க. நமக்குப் பழக்கம் இல்லை என்பதால் சேர்க்கவில்லை. தனித்தனியாகக் கழுவி ஊற வைத்தேன். நான் எப்போதுமே நன்கு கழுவி விட்டே ஊற வைப்பேன். ஏனெனில் ஊறிய நீரில் சத்துக்கள் அதிகம் இருக்கும். ஆகவே அந்த நீரை வீணாக்காமல் அதை விட்டே அரைப்பேன். ஆகையால் எப்போவுமே இட்லி, தோசை, அடை பொன்றவற்றிற்கு அரைக்கையில் நன்கு நாலு அல்லது ஐந்து முறைக்கும் மேல் கழுவி விட்டே அரைக்க ஊற வைப்பேன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பொதுவாகக் காலை பத்துமணிக்குள்ளாகவே அரைத்தும் வைப்பதால் காலையிலேயே நனைத்து வைத்துவிடுவேன். அதே போல் இப்போதும் அரைத்து வைத்தேன். அப்போது தான் இரவுக்கு தோசை வார்க்கலாம் என்பதால் எப்போதுமே இந்த வழிமுறை தான். கிரைண்டரில் நன்கு அரைத்து எடுத்து உப்புப் போட்டுக் கலந்து வைத்ததை இரவு தோசையாக வார்த்தேன். வரகு அரிசியில் அரைத்த மாவு கீழே!&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வரகு புழுங்கலரிசியில் செய்த தோசை&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;div&amp;gt;அடுத்த நாள் மாலைக்கு வரகு இட்லி வார்த்தேன். கீழே படம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சிறு தானியங்களைத் தான் நம்முடைய முக்கிய உணவாகச் சில நூறு வருடங்கள் முன்னர் வரையும் இருந்ததாகச் சொல்கின்றனர். இப்போதிருக்கும் கால கட்டத்தில் இது சர்க்கரை நோயாளிகளுக்குச் சிறந்த உனவாகப் பரிந்துரைக்கப் படுகிறது.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;--[[பயனர்:Geetha Sambasivam|Geetha Sambasivam]] ([[பயனர் பேச்சு:Geetha Sambasivam|பேச்சு]]) 11:41, 30 செப்டெம்பர் 2015 (GMT)&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>Geetha Sambasivam</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_1</id>
		<title>சிறு தானிய உணவுகள் 1</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_1"/>
				<updated>2015-09-30T11:42:41Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Geetha Sambasivam: added Category:நளபாகம் (சமையல்) using HotCat&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கம்பு அடை&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நான்கைந்து நாட்கள் முன்னர் கம்பில் அடை செய்தேன். அதற்கான படம் &amp;amp;nbsp;கீழே.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தேவையான பொருட்கள்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கம்பு ஒரு கிண்ணம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இட்லி அரிசி+பச்சரிசி இரண்டும் சேர்ந்து அரைக்கிண்ணம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;துவரம்பருப்பு+கடலைப்பருப்பு+உளுத்தம்பருப்பு மூன்றும் சேர்ந்து முக்கால் கிண்ணம். துவரம்பருப்புக் கூட இருந்தால் அடை மொறுமொறுவென்றும் நிறமாவும் வரும். என்றாலும் கம்பு சேர்ப்பதால் கொஞ்சம் நிறம் கம்மி தான்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;4 &amp;amp;nbsp;மி.வத்தல்+பச்சை மிளகாய் 2&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;உப்பு, பெருங்காயத் தூள், தேங்காய்த் துருவல் (விரும்பினால்) அல்லது சின்ன வெங்காயம் பொடிப்பொடியாக நறுக்கிச் சேர்க்கலாம். அவரவர் விருப்பம் போல்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கருகப்பிலை, கொத்துமல்லி. வேறு ஏதேனும் கீரையைக் கூடப் பொடியாக நறுக்கிச் சேர்க்கலாம். நான் &amp;amp;nbsp;ஒரு கைப்பிடி சின்ன வெங்காயம் நறுக்கிச் சேர்த்தேன்.. &amp;amp;nbsp;காலை சுமார் பத்து மணி அளவுக்கு ஊற வைத்தேன். மாலை நாலு மணி சுமாருக்கு அரைத்தேன். இரவு உணவுக்குத் தயார் செய்யச் சரியாக இருந்தது. &amp;amp;nbsp;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;div&amp;gt;வரகு புழுங்கலரிசியில் வியாழன் அன்று இட்லி, தோசைக்கு அரைத்து வைத்தேன். நாங்க இரண்டே &amp;amp;nbsp;நபர்கள் என்பதால் கொஞ்சமாகவே நனைத்தேன்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஒரு கப் அல்லது 200 கிராம் வரகு புழுங்கலரிசி&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அரை கப் இட்லி புழுங்கலரிசி&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;முக்கால் கப் உளுத்தம்பருப்பு ஒரு டீஸ்பூன் வெந்தயம்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சிலர் ஆமணக்கு விதைகள் சேர்க்கச் சொல்றாங்க. நமக்குப் பழக்கம் இல்லை என்பதால் சேர்க்கவில்லை. தனித்தனியாகக் கழுவி ஊற வைத்தேன். நான் எப்போதுமே நன்கு கழுவி விட்டே ஊற வைப்பேன். ஏனெனில் ஊறிய நீரில் சத்துக்கள் அதிகம் இருக்கும். ஆகவே அந்த நீரை வீணாக்காமல் அதை விட்டே அரைப்பேன். ஆகையால் எப்போவுமே இட்லி, தோசை, அடை பொன்றவற்றிற்கு அரைக்கையில் நன்கு நாலு அல்லது ஐந்து முறைக்கும் மேல் கழுவி விட்டே அரைக்க ஊற வைப்பேன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பொதுவாகக் காலை பத்துமணிக்குள்ளாகவே அரைத்தும் வைப்பதால் காலையிலேயே நனைத்து வைத்துவிடுவேன். அதே போல் இப்போதும் அரைத்து வைத்தேன். அப்போது தான் இரவுக்கு தோசை வார்க்கலாம் என்பதால் எப்போதுமே இந்த வழிமுறை தான். கிரைண்டரில் நன்கு அரைத்து எடுத்து உப்புப் போட்டுக் கலந்து வைத்ததை இரவு தோசையாக வார்த்தேன். வரகு அரிசியில் அரைத்த மாவு கீழே!&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வரகு புழுங்கலரிசியில் செய்த தோசை&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;div&amp;gt;அடுத்த நாள் மாலைக்கு வரகு இட்லி வார்த்தேன். கீழே படம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சிறு தானியங்களைத் தான் நம்முடைய முக்கிய உணவாகச் சில நூறு வருடங்கள் முன்னர் வரையும் இருந்ததாகச் சொல்கின்றனர். இப்போதிருக்கும் கால கட்டத்தில் இது சர்க்கரை நோயாளிகளுக்குச் சிறந்த உனவாகப் பரிந்துரைக்கப் படுகிறது.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;--[[பயனர்:Geetha Sambasivam|Geetha Sambasivam]] ([[பயனர் பேச்சு:Geetha Sambasivam|பேச்சு]]) 11:41, 30 செப்டெம்பர் 2015 (GMT)&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:நளபாகம் (சமையல்)]]&lt;/div&gt;</summary>
		<author><name>Geetha Sambasivam</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_1</id>
		<title>சிறு தானிய உணவுகள் 1</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_1"/>
				<updated>2015-09-30T11:42:08Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Geetha Sambasivam: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கம்பு அடை&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நான்கைந்து நாட்கள் முன்னர் கம்பில் அடை செய்தேன். அதற்கான படம் &amp;amp;nbsp;கீழே.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தேவையான பொருட்கள்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கம்பு ஒரு கிண்ணம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இட்லி அரிசி+பச்சரிசி இரண்டும் சேர்ந்து அரைக்கிண்ணம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;துவரம்பருப்பு+கடலைப்பருப்பு+உளுத்தம்பருப்பு மூன்றும் சேர்ந்து முக்கால் கிண்ணம். துவரம்பருப்புக் கூட இருந்தால் அடை மொறுமொறுவென்றும் நிறமாவும் வரும். என்றாலும் கம்பு சேர்ப்பதால் கொஞ்சம் நிறம் கம்மி தான்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;4 &amp;amp;nbsp;மி.வத்தல்+பச்சை மிளகாய் 2&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;உப்பு, பெருங்காயத் தூள், தேங்காய்த் துருவல் (விரும்பினால்) அல்லது சின்ன வெங்காயம் பொடிப்பொடியாக நறுக்கிச் சேர்க்கலாம். அவரவர் விருப்பம் போல்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கருகப்பிலை, கொத்துமல்லி. வேறு ஏதேனும் கீரையைக் கூடப் பொடியாக நறுக்கிச் சேர்க்கலாம். நான் &amp;amp;nbsp;ஒரு கைப்பிடி சின்ன வெங்காயம் நறுக்கிச் சேர்த்தேன்.. &amp;amp;nbsp;காலை சுமார் பத்து மணி அளவுக்கு ஊற வைத்தேன். மாலை நாலு மணி சுமாருக்கு அரைத்தேன். இரவு உணவுக்குத் தயார் செய்யச் சரியாக இருந்தது. &amp;amp;nbsp;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;div&amp;gt;வரகு புழுங்கலரிசியில் வியாழன் அன்று இட்லி, தோசைக்கு அரைத்து வைத்தேன். நாங்க இரண்டே &amp;amp;nbsp;நபர்கள் என்பதால் கொஞ்சமாகவே நனைத்தேன்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஒரு கப் அல்லது 200 கிராம் வரகு புழுங்கலரிசி&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அரை கப் இட்லி புழுங்கலரிசி&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;முக்கால் கப் உளுத்தம்பருப்பு ஒரு டீஸ்பூன் வெந்தயம்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சிலர் ஆமணக்கு விதைகள் சேர்க்கச் சொல்றாங்க. நமக்குப் பழக்கம் இல்லை என்பதால் சேர்க்கவில்லை. தனித்தனியாகக் கழுவி ஊற வைத்தேன். நான் எப்போதுமே நன்கு கழுவி விட்டே ஊற வைப்பேன். ஏனெனில் ஊறிய நீரில் சத்துக்கள் அதிகம் இருக்கும். ஆகவே அந்த நீரை வீணாக்காமல் அதை விட்டே அரைப்பேன். ஆகையால் எப்போவுமே இட்லி, தோசை, அடை பொன்றவற்றிற்கு அரைக்கையில் நன்கு நாலு அல்லது ஐந்து முறைக்கும் மேல் கழுவி விட்டே அரைக்க ஊற வைப்பேன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பொதுவாகக் காலை பத்துமணிக்குள்ளாகவே அரைத்தும் வைப்பதால் காலையிலேயே நனைத்து வைத்துவிடுவேன். அதே போல் இப்போதும் அரைத்து வைத்தேன். அப்போது தான் இரவுக்கு தோசை வார்க்கலாம் என்பதால் எப்போதுமே இந்த வழிமுறை தான். கிரைண்டரில் நன்கு அரைத்து எடுத்து உப்புப் போட்டுக் கலந்து வைத்ததை இரவு தோசையாக வார்த்தேன். வரகு அரிசியில் அரைத்த மாவு கீழே!&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வரகு புழுங்கலரிசியில் செய்த தோசை&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;div&amp;gt;அடுத்த நாள் மாலைக்கு வரகு இட்லி வார்த்தேன். கீழே படம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சிறு தானியங்களைத் தான் நம்முடைய முக்கிய உணவாகச் சில நூறு வருடங்கள் முன்னர் வரையும் இருந்ததாகச் சொல்கின்றனர். இப்போதிருக்கும் கால கட்டத்தில் இது சர்க்கரை நோயாளிகளுக்குச் சிறந்த உனவாகப் பரிந்துரைக்கப் படுகிறது.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;--[[பயனர்:Geetha Sambasivam|Geetha Sambasivam]] ([[பயனர் பேச்சு:Geetha Sambasivam|பேச்சு]]) 11:41, 30 செப்டெம்பர் 2015 (GMT)&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>Geetha Sambasivam</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_1</id>
		<title>சிறு தானிய உணவுகள் 1</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_1"/>
				<updated>2015-09-30T11:41:19Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Geetha Sambasivam: &amp;quot;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கம்பு அடை&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நான...&amp;quot;-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கம்பு அடை&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நான்கைந்து நாட்கள் முன்னர் கம்பில் அடை செய்தேன். அதற்கான படம் &amp;amp;nbsp;கீழே.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;http://1.bp.blogspot.com/-8R7azq8RNXc/VgekcEoEqLI/AAAAAAAALCU/wimDTcKDq48/s320/DSC03493.JPG&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தேவையான பொருட்கள்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கம்பு ஒரு கிண்ணம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இட்லி அரிசி+பச்சரிசி இரண்டும் சேர்ந்து அரைக்கிண்ணம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;துவரம்பருப்பு+கடலைப்பருப்பு+உளுத்தம்பருப்பு மூன்றும் சேர்ந்து முக்கால் கிண்ணம். துவரம்பருப்புக் கூட இருந்தால் அடை மொறுமொறுவென்றும் நிறமாவும் வரும். என்றாலும் கம்பு சேர்ப்பதால் கொஞ்சம் நிறம் கம்மி தான்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;4 &amp;amp;nbsp;மி.வத்தல்+பச்சை மிளகாய் 2&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;உப்பு, பெருங்காயத் தூள், தேங்காய்த் துருவல் (விரும்பினால்) அல்லது சின்ன வெங்காயம் பொடிப்பொடியாக நறுக்கிச் சேர்க்கலாம். அவரவர் விருப்பம் போல்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கருகப்பிலை, கொத்துமல்லி. வேறு ஏதேனும் கீரையைக் கூடப் பொடியாக நறுக்கிச் சேர்க்கலாம். நான் &amp;amp;nbsp;ஒரு கைப்பிடி சின்ன வெங்காயம் நறுக்கிச் சேர்த்தேன்.. &amp;amp;nbsp;காலை சுமார் பத்து மணி அளவுக்கு ஊற வைத்தேன். மாலை நாலு மணி சுமாருக்கு அரைத்தேன். இரவு உணவுக்குத் தயார் செய்யச் சரியாக இருந்தது. &amp;amp;nbsp;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;div&amp;gt;வரகு புழுங்கலரிசியில் வியாழன் அன்று இட்லி, தோசைக்கு அரைத்து வைத்தேன். நாங்க இரண்டே &amp;amp;nbsp;நபர்கள் என்பதால் கொஞ்சமாகவே நனைத்தேன்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஒரு கப் அல்லது 200 கிராம் வரகு புழுங்கலரிசி&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அரை கப் இட்லி புழுங்கலரிசி&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;முக்கால் கப் உளுத்தம்பருப்பு ஒரு டீஸ்பூன் வெந்தயம்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சிலர் ஆமணக்கு விதைகள் சேர்க்கச் சொல்றாங்க. நமக்குப் பழக்கம் இல்லை என்பதால் சேர்க்கவில்லை. தனித்தனியாகக் கழுவி ஊற வைத்தேன். நான் எப்போதுமே நன்கு கழுவி விட்டே ஊற வைப்பேன். ஏனெனில் ஊறிய நீரில் சத்துக்கள் அதிகம் இருக்கும். ஆகவே அந்த நீரை வீணாக்காமல் அதை விட்டே அரைப்பேன். ஆகையால் எப்போவுமே இட்லி, தோசை, அடை பொன்றவற்றிற்கு அரைக்கையில் நன்கு நாலு அல்லது ஐந்து முறைக்கும் மேல் கழுவி விட்டே அரைக்க ஊற வைப்பேன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பொதுவாகக் காலை பத்துமணிக்குள்ளாகவே அரைத்தும் வைப்பதால் காலையிலேயே நனைத்து வைத்துவிடுவேன். அதே போல் இப்போதும் அரைத்து வைத்தேன். அப்போது தான் இரவுக்கு தோசை வார்க்கலாம் என்பதால் எப்போதுமே இந்த வழிமுறை தான். கிரைண்டரில் நன்கு அரைத்து எடுத்து உப்புப் போட்டுக் கலந்து வைத்ததை இரவு தோசையாக வார்த்தேன். வரகு அரிசியில் அரைத்த மாவு கீழே!&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;http://4.bp.blogspot.com/-cEFFi562vjo/Vgel65eIgiI/AAAAAAAALCg/-y5J3qYNLyk/s400/DSC03494.JPG&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வரகு புழுங்கலரிசியில் செய்த தோசை&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;http://4.bp.blogspot.com/-PMYrVJ1qqnk/VgemIstUseI/AAAAAAAALCo/ESmJpN6B-Vo/s400/DSC03495.JPG&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;div&amp;gt;அடுத்த நாள் மாலைக்கு வரகு இட்லி வார்த்தேன். கீழே படம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;http://1.bp.blogspot.com/-dQbiWDFSvb8/VgemiLpfPxI/AAAAAAAALCw/pawDYDgyLJ0/s400/DSC03496.JPG&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சிறு தானியங்களைத் தான் நம்முடைய முக்கிய உணவாகச் சில நூறு வருடங்கள் முன்னர் வரையும் இருந்ததாகச் சொல்கின்றனர். இப்போதிருக்கும் கால கட்டத்தில் இது சர்க்கரை நோயாளிகளுக்குச் சிறந்த உனவாகப் பரிந்துரைக்கப் படுகிறது.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;--[[பயனர்:Geetha Sambasivam|Geetha Sambasivam]] ([[பயனர் பேச்சு:Geetha Sambasivam|பேச்சு]]) 11:41, 30 செப்டெம்பர் 2015 (GMT)&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>Geetha Sambasivam</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D--%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D</id>
		<title>இறைவனைக்காண்போம்--கூட்டுப்புழுக்கள்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D--%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D"/>
				<updated>2015-09-29T12:39:58Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Geetha Sambasivam: added Category:வன உயிரினங்கள் using HotCat&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;div&amp;gt;வண்ணாத்திப்பூச்சி, விட்டில்கள், பட்டு இழையை நமக்களித்திடும் பட்டுப் பூச்சி இவற்றின் வாழ்க்கையில் கூட்டுப் புழுப் பருவம் என்று ஒரு பருவம் உண்டு. &amp;amp;nbsp;இந்த பருவத்தில் தாய்ப் பூச்சி இட்ட பல முட்டைகளில் இருந்து புழுக்களாய் வெளி வந்து, இரவு பகல் என வித்தியாசம் பாராது இலையைத் தின்று கொழுத்து, தன்னைச் சுற்றிலும் ஒரு கூட்டினைக் கட்டிக் கொண்டு, அதனுள் ஆழ் நித்திரைக்குச் சென்று விடும் அப் புழுக்கள்.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பின் அவை விழித்திடும் போது உரு மாற்றம் அடைந்து இறகுள் முளைத்த பறந்திடும் பூச்சிகளாய் வெளி வரும். &amp;amp;nbsp;இந்த வகை கூட்டுப் புழுக்கள் அவற்றின் கூட்டினுள் இருக்கும் போது உணவேதும் உண்பதில்லை.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஆனால் மற்றொரு வகை கூட்டுப் புழு தன் கூட்டினை முற்றிலுமாய் மூடிக் கொண்டு உறங்குவதில்லை. &amp;amp;nbsp;அவை தன் வீட்டைச் சுமந்த படியே மெல்ல நகர்ந்து இரை தேடி உண்டிடும். &amp;amp;nbsp;இவ்வகைப் புழுக்கள் இரை உண்டு கொழுத்திடக் கொழுத்திட தங்கள் கூட்டின் அளவினையும் பெரிது படுத்திக் கொள்ளும்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இந்த வகைப் புழுக்களை ஆங்கிலத்தில் “கேஸ் மாத் லார்வா” (Case moth larva) என்று அழைப்பார்கள். &amp;amp;nbsp;அவற்றில் இரு வகைகளை இந்தியாவில் நான் கண்டிருக்கிறேன்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இந்த வகைப் புழு சிறு குச்சித் துண்டுகளை தன்னைச் சுற்றி ஒரு குழாய் போல் அமைத்து, தன் உடலில் இருந்து சுரக்கும் ஒரு பிசினினால் ஒட்டித் தன் வீட்டைக் கட்டிக் கொள்ளும்.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;புழு வளர வளர வீட்டின் அளவு போதாது என்பதால் விட்டின் ‘சுவற்றினை’ வெட்டி இன்னும் சில குச்சிகளைச் சேர்த்தது ஒட்டி தன் ‘வீட்டின்” அளவினை பெரிது படுத்திக் கொள்ளும்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இப்படிக் கட்டிக் கொள்ளும் விட்டில் என்ன விசேஷம் என்றால், சுவராய் அமைந்திடும் குச்சிகள் பருமனில் ஒரே அளவு கொண்டதாகவும், நீளத்தில் ஒன்று மற்றொன்றை விட சற்று அதிக நீளம் கொண்டதாகவும் இருக்கும். &amp;amp;nbsp;இதோ பாருங்கள் வீட்டைச் சுமக்கும் கூட்டுப் புழு ஒன்றினை.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;விட்டில்” இருந்து தன் உடலை சற்றே வெளியில் துருத்தி, முன்னங் கால்களால் கொடி மரம் இவற்றின் கிளைகளைப் பற்றி நகர்ந்து இலைகளைத் தின்றிடும் உணவாய் இவ்வகைப் புழுக்கள்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மற்றொரு வகைப் புழு மயிர் துண்டுகள், மிக மெல்லிய குச்சித் துண்டுகள், இலைச் சரகுத் துண்டுகள் எனப் பலவற்றை ஒட்டித் தன் விட்டினை அமைத்திடும். &amp;amp;nbsp;இதோ அந்தப் புழுவைப் பாருங்கள்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;div&amp;gt;எங்கள் விட்டு வெளிப் புரச் சுவற்றில் கண்ட புழு இது. &amp;amp;nbsp;படம் பிடித்தது அவினாஷ் என்னும் எனது பேரன் ஒருவன்.)&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இயற்கையில் கண்டு களித்திட எத்தனைக் காட்சிகளை நமக்களித்திடுறான் இறைவன்!&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;'''நடராஜன் கல்பட்டு'''&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;'''--[[பயனர்:Geetha Sambasivam|Geetha Sambasivam]] ([[பயனர் பேச்சு:Geetha Sambasivam|பேச்சு]]) 12:39, 29 செப்டெம்பர் 2015 (GMT)'''&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:வன உயிரினங்கள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Geetha Sambasivam</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D--%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D</id>
		<title>இறைவனைக்காண்போம்--கூட்டுப்புழுக்கள்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D--%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D"/>
				<updated>2015-09-29T12:39:30Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Geetha Sambasivam: &amp;quot;&amp;lt;div&amp;gt;வண்ணாத்திப்பூச்சி, வி...&amp;quot;-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;div&amp;gt;வண்ணாத்திப்பூச்சி, விட்டில்கள், பட்டு இழையை நமக்களித்திடும் பட்டுப் பூச்சி இவற்றின் வாழ்க்கையில் கூட்டுப் புழுப் பருவம் என்று ஒரு பருவம் உண்டு. &amp;amp;nbsp;இந்த பருவத்தில் தாய்ப் பூச்சி இட்ட பல முட்டைகளில் இருந்து புழுக்களாய் வெளி வந்து, இரவு பகல் என வித்தியாசம் பாராது இலையைத் தின்று கொழுத்து, தன்னைச் சுற்றிலும் ஒரு கூட்டினைக் கட்டிக் கொண்டு, அதனுள் ஆழ் நித்திரைக்குச் சென்று விடும் அப் புழுக்கள்.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பின் அவை விழித்திடும் போது உரு மாற்றம் அடைந்து இறகுள் முளைத்த பறந்திடும் பூச்சிகளாய் வெளி வரும். &amp;amp;nbsp;இந்த வகை கூட்டுப் புழுக்கள் அவற்றின் கூட்டினுள் இருக்கும் போது உணவேதும் உண்பதில்லை.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஆனால் மற்றொரு வகை கூட்டுப் புழு தன் கூட்டினை முற்றிலுமாய் மூடிக் கொண்டு உறங்குவதில்லை. &amp;amp;nbsp;அவை தன் வீட்டைச் சுமந்த படியே மெல்ல நகர்ந்து இரை தேடி உண்டிடும். &amp;amp;nbsp;இவ்வகைப் புழுக்கள் இரை உண்டு கொழுத்திடக் கொழுத்திட தங்கள் கூட்டின் அளவினையும் பெரிது படுத்திக் கொள்ளும்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இந்த வகைப் புழுக்களை ஆங்கிலத்தில் “கேஸ் மாத் லார்வா” (Case moth larva) என்று அழைப்பார்கள். &amp;amp;nbsp;அவற்றில் இரு வகைகளை இந்தியாவில் நான் கண்டிருக்கிறேன்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இந்த வகைப் புழு சிறு குச்சித் துண்டுகளை தன்னைச் சுற்றி ஒரு குழாய் போல் அமைத்து, தன் உடலில் இருந்து சுரக்கும் ஒரு பிசினினால் ஒட்டித் தன் வீட்டைக் கட்டிக் கொள்ளும்.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;புழு வளர வளர வீட்டின் அளவு போதாது என்பதால் விட்டின் ‘சுவற்றினை’ வெட்டி இன்னும் சில குச்சிகளைச் சேர்த்தது ஒட்டி தன் ‘வீட்டின்” அளவினை பெரிது படுத்திக் கொள்ளும்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இப்படிக் கட்டிக் கொள்ளும் விட்டில் என்ன விசேஷம் என்றால், சுவராய் அமைந்திடும் குச்சிகள் பருமனில் ஒரே அளவு கொண்டதாகவும், நீளத்தில் ஒன்று மற்றொன்றை விட சற்று அதிக நீளம் கொண்டதாகவும் இருக்கும். &amp;amp;nbsp;இதோ பாருங்கள் வீட்டைச் சுமக்கும் கூட்டுப் புழு ஒன்றினை.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;விட்டில்” இருந்து தன் உடலை சற்றே வெளியில் துருத்தி, முன்னங் கால்களால் கொடி மரம் இவற்றின் கிளைகளைப் பற்றி நகர்ந்து இலைகளைத் தின்றிடும் உணவாய் இவ்வகைப் புழுக்கள்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மற்றொரு வகைப் புழு மயிர் துண்டுகள், மிக மெல்லிய குச்சித் துண்டுகள், இலைச் சரகுத் துண்டுகள் எனப் பலவற்றை ஒட்டித் தன் விட்டினை அமைத்திடும். &amp;amp;nbsp;இதோ அந்தப் புழுவைப் பாருங்கள்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;div&amp;gt;எங்கள் விட்டு வெளிப் புரச் சுவற்றில் கண்ட புழு இது. &amp;amp;nbsp;படம் பிடித்தது அவினாஷ் என்னும் எனது பேரன் ஒருவன்.)&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இயற்கையில் கண்டு களித்திட எத்தனைக் காட்சிகளை நமக்களித்திடுறான் இறைவன்!&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;'''நடராஜன் கல்பட்டு'''&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;'''--[[பயனர்:Geetha Sambasivam|Geetha Sambasivam]] ([[பயனர் பேச்சு:Geetha Sambasivam|பேச்சு]]) 12:39, 29 செப்டெம்பர் 2015 (GMT)'''&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;/div&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>Geetha Sambasivam</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D!_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D!</id>
		<title>இறைவனைக் காண்போம்! பேய் மரம்!</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D!_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D!"/>
				<updated>2015-09-29T12:31:44Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Geetha Sambasivam: added Category:வன உயிரினங்கள் using HotCat&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பேய் மரம் என்று ஒரு மரம். &amp;amp;nbsp;இந்த மரத்துக்கு இன்னும் பல பெயர்கள் உண்டு. &amp;amp;nbsp;போபாப் (Boabob) மரம், குரங்கு ரொட்டி மரம் (monkey-bread tree), தலைகீழ் மரம் (Upside-down tree), செத்த எலி மரம் (dead rat tree), &amp;amp;nbsp;இவற்றில் முதல் பெயரைத் தவிற மற்றவை காரணப் பெயர்கள். &amp;amp;nbsp;இதன் தாவரவியல் பெயர் ஆடன்சோனிய டிஜிடாடா (Adansonia Digitata) என்பதாகும்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இந்த மரம் நம் நாட்டில் சில இடங்களில் இருந்தாலும், இது வெளி நாட்டில் இருந்து வந்த மரம். &amp;amp;nbsp;ஆப்பிரிக்காவைச் சேர்ந்த மரம் இது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மரங்களிலேயே மிகத் தடிமனான குட்டையான அடி மரம் கொண்டது பேய் மரம்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பேய் மரத்தின் இலைகள் ஒவ்வொன்றும் ஐந்து இலைகளால் ஆனவை. &amp;amp;nbsp;மாவிலைகளை விட சற்று அகலமானவை.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;div&amp;gt;இலைகள் உதிர்ந்தபின் மரத்தின் கிளைகள், தவறுதலாய்த் தலைகீழாய் நடப்பட்ட மரம் போன்ற காட்சி தரும். &amp;amp;nbsp;அதனால் இதை ஆப்பிரிக்கர் தலைகீழாய் நடப்பட்ட மரம் என்று அழைக்கிறார்கள்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பல நாட்கள் இலையின்றி அச்சம் தந்திடும் காட்சி தருவதால் இதன் பெயர் பேய் மரம்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பேய் மரத்தின் மலர்கள் வெள்ளை நிரத்தில் பெரியதாக இருக்கும். &amp;amp;nbsp;அதன் மகரந்தத் தண்டுகள் நூற்றுக் கணக்கில் ஒரு பூப்பந்து போல இருக்கும்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
பேய் மரத்தின் காய்கள் சுமார் ஆறு முதல் எட்டு அங்குல நீளமும் மூன்று முதல் நான்கு அங்குல விட்டமும் கொண்டதாக இருக்கும். &amp;amp;nbsp;முற்றிய நிலையில் உள்ள காய்கள் தலை கீழாய்க் கட்டித் தொங்கவிடப் பட்ட செத்த எலிகள் போலக் காணப்படும் &amp;amp;nbsp;அதனால்தான் இதன் பெயர் செத்த எலி மரம் என்பது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;div&amp;gt;காய்கள் நன்றாகக் காய்ந்ததும் வெடித்துத் தரையில் விழும். &amp;amp;nbsp;உள்ளே சதைப் பற்றான பகுதி வெள்ளையாக பஞ்சு போன்று, ரொட்டித் துண்டுகள் எனக் காட்சி அளிக்கும். &amp;amp;nbsp;இது குரங்குகளுக்கு மட்டுமல்ல, மனிதர்களுக்கும் நல்ல உணவாகும். &amp;amp;nbsp;இப்போது புரிகிறதா பேய் மரத்தின் ஒரு பெயரான குரங்கு ரொட்டி மரம் என்பதன் காரணம்?&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஆப்பிரிக்காக் கண்டத்தில் பேய் மரத்தின் காய் பலரது பரம்பரை உணவு.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பேய் மரத்தின் காய்களில், பாலக்கீரையை விட ஐம்பது சத வீதம் அதிகமான சுண்ணாம்புச் சத்தும், அதிக அளவிலான பிராணவாயுஏற்றித் தடுப்பானும் (anti oxidant), ஒரு ஆரஞ்சுப் பழத்தைப் போல இரு மடங்கு வைடமின் சி யும் இருக்கிறாதாம். &amp;amp;nbsp;அதனால் பேய் மரத்தின் காய்க்கு சூப்பர் பழம் என்று ஒரு பெயர்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கூவம் கால்வாய் கரையில், சென்னையில், நுங்கம் பாக்கத்திற்கும், எழும்பூருக்கும் இடையே &amp;amp;nbsp;ஆயிரத்தி ஐம்பதுகளில் காலியாக இருந்த இடத்தில் இந்த மரங்களில் இரண்டு இருந்தன. &amp;amp;nbsp;அவை இருந்த இடத்தில் இப்போது கான்கிரீட் கட்டிடங்கள். &amp;amp;nbsp;சென்னையில் இன்றும் ஒரு மரம் அடையாறு கலா க்ஷேத்திரத்தில் இருக்கிறதாம்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;div&amp;gt;'''&amp;amp;nbsp;நடராஜன் கல்பட்டு'''&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;'''--[[பயனர்:Geetha Sambasivam|Geetha Sambasivam]] ([[பயனர் பேச்சு:Geetha Sambasivam|பேச்சு]]) 12:30, 29 செப்டெம்பர் 2015 (GMT)'''&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:வன உயிரினங்கள்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Geetha Sambasivam</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D!_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D!</id>
		<title>இறைவனைக் காண்போம்! பேய் மரம்!</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D!_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D!"/>
				<updated>2015-09-29T12:30:53Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Geetha Sambasivam: &amp;quot;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பேய் மரம் என்று ஒ...&amp;quot;-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பேய் மரம் என்று ஒரு மரம். &amp;amp;nbsp;இந்த மரத்துக்கு இன்னும் பல பெயர்கள் உண்டு. &amp;amp;nbsp;போபாப் (Boabob) மரம், குரங்கு ரொட்டி மரம் (monkey-bread tree), தலைகீழ் மரம் (Upside-down tree), செத்த எலி மரம் (dead rat tree), &amp;amp;nbsp;இவற்றில் முதல் பெயரைத் தவிற மற்றவை காரணப் பெயர்கள். &amp;amp;nbsp;இதன் தாவரவியல் பெயர் ஆடன்சோனிய டிஜிடாடா (Adansonia Digitata) என்பதாகும்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இந்த மரம் நம் நாட்டில் சில இடங்களில் இருந்தாலும், இது வெளி நாட்டில் இருந்து வந்த மரம். &amp;amp;nbsp;ஆப்பிரிக்காவைச் சேர்ந்த மரம் இது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மரங்களிலேயே மிகத் தடிமனான குட்டையான அடி மரம் கொண்டது பேய் மரம்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பேய் மரத்தின் இலைகள் ஒவ்வொன்றும் ஐந்து இலைகளால் ஆனவை. &amp;amp;nbsp;மாவிலைகளை விட சற்று அகலமானவை.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;div&amp;gt;இலைகள் உதிர்ந்தபின் மரத்தின் கிளைகள், தவறுதலாய்த் தலைகீழாய் நடப்பட்ட மரம் போன்ற காட்சி தரும். &amp;amp;nbsp;அதனால் இதை ஆப்பிரிக்கர் தலைகீழாய் நடப்பட்ட மரம் என்று அழைக்கிறார்கள்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பல நாட்கள் இலையின்றி அச்சம் தந்திடும் காட்சி தருவதால் இதன் பெயர் பேய் மரம்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பேய் மரத்தின் மலர்கள் வெள்ளை நிரத்தில் பெரியதாக இருக்கும். &amp;amp;nbsp;அதன் மகரந்தத் தண்டுகள் நூற்றுக் கணக்கில் ஒரு பூப்பந்து போல இருக்கும்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
பேய் மரத்தின் காய்கள் சுமார் ஆறு முதல் எட்டு அங்குல நீளமும் மூன்று முதல் நான்கு அங்குல விட்டமும் கொண்டதாக இருக்கும். &amp;amp;nbsp;முற்றிய நிலையில் உள்ள காய்கள் தலை கீழாய்க் கட்டித் தொங்கவிடப் பட்ட செத்த எலிகள் போலக் காணப்படும் &amp;amp;nbsp;அதனால்தான் இதன் பெயர் செத்த எலி மரம் என்பது.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;div&amp;gt;காய்கள் நன்றாகக் காய்ந்ததும் வெடித்துத் தரையில் விழும். &amp;amp;nbsp;உள்ளே சதைப் பற்றான பகுதி வெள்ளையாக பஞ்சு போன்று, ரொட்டித் துண்டுகள் எனக் காட்சி அளிக்கும். &amp;amp;nbsp;இது குரங்குகளுக்கு மட்டுமல்ல, மனிதர்களுக்கும் நல்ல உணவாகும். &amp;amp;nbsp;இப்போது புரிகிறதா பேய் மரத்தின் ஒரு பெயரான குரங்கு ரொட்டி மரம் என்பதன் காரணம்?&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஆப்பிரிக்காக் கண்டத்தில் பேய் மரத்தின் காய் பலரது பரம்பரை உணவு.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பேய் மரத்தின் காய்களில், பாலக்கீரையை விட ஐம்பது சத வீதம் அதிகமான சுண்ணாம்புச் சத்தும், அதிக அளவிலான பிராணவாயுஏற்றித் தடுப்பானும் (anti oxidant), ஒரு ஆரஞ்சுப் பழத்தைப் போல இரு மடங்கு வைடமின் சி யும் இருக்கிறாதாம். &amp;amp;nbsp;அதனால் பேய் மரத்தின் காய்க்கு சூப்பர் பழம் என்று ஒரு பெயர்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கூவம் கால்வாய் கரையில், சென்னையில், நுங்கம் பாக்கத்திற்கும், எழும்பூருக்கும் இடையே &amp;amp;nbsp;ஆயிரத்தி ஐம்பதுகளில் காலியாக இருந்த இடத்தில் இந்த மரங்களில் இரண்டு இருந்தன. &amp;amp;nbsp;அவை இருந்த இடத்தில் இப்போது கான்கிரீட் கட்டிடங்கள். &amp;amp;nbsp;சென்னையில் இன்றும் ஒரு மரம் அடையாறு கலா க்ஷேத்திரத்தில் இருக்கிறதாம்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;div&amp;gt;'''&amp;amp;nbsp;நடராஜன் கல்பட்டு'''&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;'''--[[பயனர்:Geetha Sambasivam|Geetha Sambasivam]] ([[பயனர் பேச்சு:Geetha Sambasivam|பேச்சு]]) 12:30, 29 செப்டெம்பர் 2015 (GMT)'''&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>Geetha Sambasivam</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF_4</id>
		<title>சீனுவின் தாலாட்டுப் பாடல்கள் பகுதி 4</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF_4"/>
				<updated>2015-09-29T12:14:27Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Geetha Sambasivam: added Category:தாலாட்டு using HotCat&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;தாய் தன் மகனது வருங்காலப் புகழில் ஈடுபடுகிறாள். இவன் வருங்காலத்தில் துரைமகனாவானோ? கைநிறைந்த புத்தகத்தைக் கையில் எடுத்துப் போதிக்கும் ஆசிரியனாவானோ? எப்படியாவது புகழ் பெற்று வாழப் போகும் இவனுக்கு பால் கொடுக்கும் பசுவிற்கும் பெருமை உண்டல்லவா? அப்பெருமையைத் தேடிக்கொள்ள பொழுதிறங்க ஒடிவாவென்று தாய் பசுவை அழைக்கிறாள;¢ முதற் பாடல் நெல்லை மாவட்டத்தில் பாடப்படுவது. இரண்டாம் பாடல் சேலம் மாவட்டத்தில் பாடப்படுவது. இரண்டாம் பாடலில் மருமகன் பால்குடிக்க மாமன் தங்கச் சங்கு செய்தளித்த விவரம் கூறப்படுகிறது. இப்பொருள் பரவலாக பாடப்படுகிறது.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கண்ணே கண்மணியே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கண்ணுறங் காயோ!&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;காரவீடோ கச்சேரியோ,&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கைநிறைந்த புத்தகமோ!&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஸ்ரீ வில்லிபுத்தூர் கச்சேரியோ,&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;செல்லத் துரைமகனோ!&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மானுறங்கும் மெத்தை, நீ&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மயில் உறங்கும் பஞ்சுமெத்தை&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தான் உறங்கா என் கண்ணே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தவம் பெற்று வந்தவனோ!&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பட்டால தொட்டில்,&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பவளக் கிலுகிலுப்பை&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;முத்தாலா பரணம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;முடியப் பிறந்தவனோ!&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மலையேறிப் பசுமேய&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மலைக்கெல்லாம் ஓசையிட&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பொழுதிறங்க வா பசுவே என்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பொன்னு மகன் பால்குடிக்க&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மலை மேலே பசு மேயும்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மலைமுடியும் ஓசை விடும்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;காலையிலே வா பசுவே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கண்ணு மகன் பால் குடிக்க&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பொழுதுறங்க வா பசுவே என்&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பொன்னு மகன் பால் குடிக்க&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மாட்டுப் பால் போட்டால்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மறுவழிஞ்சு போகுமின்னு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஆட்டுப்பால் போட்டா&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அறிவழிஞ்சு போகுமின்னு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கலையம் கழுவி&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;காராம் பசுக் கறந்து&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அடுப்பு மொழுவி&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அரும்பரும்பாக் கோலமிட்டு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;செம்பு வெளக்கி&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சிறு உமி பரப்பி&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தங்க வெற கொடிச்சு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வெங்கலத்தால் பால் காச்சி&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பொன்னு சங்கெடுத்து&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;போட்டாராம் உன் மாமன்&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இத்தனையும் செய்வதற்கு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;என்ன வெகுமதியோ&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கிண்ணத்திலே சந்தனமாம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கிளிமூக்கு வெத்திலையாம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சருகைத் தலைப்பாவாம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஜாடை செய்யும் சால்வையாம்&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வட்டார வழக்கு: மொழுவி-மெழுகு;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;போட்டா-புகட்டினால்.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;தலாட்டுபாடல் 13&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பால் குடிக்கக் கிண்ணி,&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பழந்திங்கச் சேணாடு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நெய் குடிக்கக் கிண்ணி,&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;முகம் பார்க்கக் கண்ணாடி&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கொண்டைக்குக் குப்பி&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கொண்டு வந்தான் தாய்மாமன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஆனை விற்கும் வர்த்தகராம்-உன் மாமன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சேனைக் கெல்லாம் அதிகாரியாம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சின்னண்ணன் வந்தானோ கண்ணே-உனக்கு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சின்னச் சட்டை கொடுத்தானோ உனக்கு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பட்டு ஜவுளிகளும் கண்ணே உனக்குப்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பல வர்ணச் சட்டைகளும்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பட்டுப் புடவைகளும் கண்ணே-உனக்கு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கட்டிக் கிடக் கொடுத்தானோ!&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பொன்னால் எழுத்தாணியும்-கண்ணே உனக்கு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மின்னோலைப் புஸ்தகமும்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கன்னாரே! பின்னா ரேன்னு-கண்ணே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கவிகளையும் கொடுத்தானோ&amp;amp;nbsp;!&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வட்டார வழக்கு: கன்னாரே, பின்னாரே-&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பொருள் விளங்கா மொழி-(ஆங்கிலம்).&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இவ்வாறு தாயின் உறவினர்கள் சிறப்புச்&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;செய்யாவிட்டால் மாமியார் முகம்&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கோணலாகிவிடும்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;எனவே உறவினர் பரிசுகளைத் தாலாட்டு&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;விடாமல் சொல்லி வரும். &amp;amp;nbsp;வங்காளத்தில்&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;“பாரோ மாசி” என்ற நாடோடிப் பாடல்&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வகை உள்ளது. &amp;amp;nbsp;அதில் பன்னிரெண்டு&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மாதங்களிலும் நிகழும், கால மாறுபாடுகளையும்&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;உழவு வேலைகளையும் ஒரு கதையோடு&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தொடர்புபடுத்திப் பாடுவார்கள். &amp;amp;nbsp;இவற்றுள்&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;எல்லா வகைகளைப் பற்றியும் “தூசன்ஸ்பக்விட்டல்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;” என்ற செக்கோஸ்லோவேகியப் பேராசிரியர்&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஒரு கட்டுரையில் ஆராய்ந்துள்ளார். &amp;amp;nbsp;அவற்றுள்&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஒருவகையில் ஒவ்வொரு மாதத்திலும் நாம்&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;செய்யவேண்டிய காரியங்கள் வரிசையாகக்&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கூறப்படுகின்றன. &amp;amp;nbsp;உதாரணமாக எந்த மாதத்தில்&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஆடு வாங்க வேண்டும், எந்த மாதத்தில் ஊர்த்&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தேவதைக்குத் திருவிழாக் கொண்டாட வேண்டும்&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;என்பனவெல்லாம் வரிசைக்கிரமமாகக் கூறப்படும்.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பொதுவாக இவை உழவு வேலையைப் பற்றியதாக&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இருக்கும். &amp;amp;nbsp;உழவர் ‘பாரோ மாசி’ தான் இவ்வகைப்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பாடல்களிலேயே புராதனமானது. &amp;amp;nbsp;அவற்றிலிருந்து&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கதைப் பாடல்களும், பக்திப் பாடல்களும்&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தோன்றியிருக்கின்றன. &amp;amp;nbsp;வங்காளத்துப் ‘பாரோ&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மாசி’யைப் போல, தாலாட்டிலும் வருங்காலத்தில்&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தன் மகன் ஒவ்வொரு மாதத்திலும் செய்ய வேண்டிய&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கடமைகளைத் தாய் அறிவுறுத்துவாள்.இவ்வறிவுரை&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மகளைப் பார்த்துக் கூறுவதாகவும் இருக்கலாம்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;'''தாலாட்டுப்பாடல்கள் சேகரிப்பு திருவெங்கட்ராம் ஶ்ரீநிவாஸ்'''&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;--[[பயனர்:Geetha Sambasivam|Geetha Sambasivam]] ([[பயனர் பேச்சு:Geetha Sambasivam|பேச்சு]]) 12:11, 29 செப்டெம்பர் 2015 (GMT)&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:தாலாட்டு]]&lt;/div&gt;</summary>
		<author><name>Geetha Sambasivam</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF_4</id>
		<title>சீனுவின் தாலாட்டுப் பாடல்கள் பகுதி 4</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF_4"/>
				<updated>2015-09-29T12:14:07Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Geetha Sambasivam: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;தாய் தன் மகனது வருங்காலப் புகழில் ஈடுபடுகிறாள். இவன் வருங்காலத்தில் துரைமகனாவானோ? கைநிறைந்த புத்தகத்தைக் கையில் எடுத்துப் போதிக்கும் ஆசிரியனாவானோ? எப்படியாவது புகழ் பெற்று வாழப் போகும் இவனுக்கு பால் கொடுக்கும் பசுவிற்கும் பெருமை உண்டல்லவா? அப்பெருமையைத் தேடிக்கொள்ள பொழுதிறங்க ஒடிவாவென்று தாய் பசுவை அழைக்கிறாள;¢ முதற் பாடல் நெல்லை மாவட்டத்தில் பாடப்படுவது. இரண்டாம் பாடல் சேலம் மாவட்டத்தில் பாடப்படுவது. இரண்டாம் பாடலில் மருமகன் பால்குடிக்க மாமன் தங்கச் சங்கு செய்தளித்த விவரம் கூறப்படுகிறது. இப்பொருள் பரவலாக பாடப்படுகிறது.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கண்ணே கண்மணியே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கண்ணுறங் காயோ!&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;காரவீடோ கச்சேரியோ,&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கைநிறைந்த புத்தகமோ!&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஸ்ரீ வில்லிபுத்தூர் கச்சேரியோ,&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;செல்லத் துரைமகனோ!&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மானுறங்கும் மெத்தை, நீ&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மயில் உறங்கும் பஞ்சுமெத்தை&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தான் உறங்கா என் கண்ணே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தவம் பெற்று வந்தவனோ!&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பட்டால தொட்டில்,&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பவளக் கிலுகிலுப்பை&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;முத்தாலா பரணம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;முடியப் பிறந்தவனோ!&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மலையேறிப் பசுமேய&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மலைக்கெல்லாம் ஓசையிட&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பொழுதிறங்க வா பசுவே என்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பொன்னு மகன் பால்குடிக்க&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மலை மேலே பசு மேயும்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மலைமுடியும் ஓசை விடும்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;காலையிலே வா பசுவே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கண்ணு மகன் பால் குடிக்க&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பொழுதுறங்க வா பசுவே என்&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பொன்னு மகன் பால் குடிக்க&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மாட்டுப் பால் போட்டால்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மறுவழிஞ்சு போகுமின்னு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஆட்டுப்பால் போட்டா&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அறிவழிஞ்சு போகுமின்னு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கலையம் கழுவி&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;காராம் பசுக் கறந்து&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அடுப்பு மொழுவி&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அரும்பரும்பாக் கோலமிட்டு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;செம்பு வெளக்கி&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சிறு உமி பரப்பி&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தங்க வெற கொடிச்சு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வெங்கலத்தால் பால் காச்சி&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பொன்னு சங்கெடுத்து&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;போட்டாராம் உன் மாமன்&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இத்தனையும் செய்வதற்கு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;என்ன வெகுமதியோ&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கிண்ணத்திலே சந்தனமாம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கிளிமூக்கு வெத்திலையாம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சருகைத் தலைப்பாவாம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஜாடை செய்யும் சால்வையாம்&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வட்டார வழக்கு: மொழுவி-மெழுகு;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;போட்டா-புகட்டினால்.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;தலாட்டுபாடல் 13&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பால் குடிக்கக் கிண்ணி,&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பழந்திங்கச் சேணாடு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நெய் குடிக்கக் கிண்ணி,&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;முகம் பார்க்கக் கண்ணாடி&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கொண்டைக்குக் குப்பி&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கொண்டு வந்தான் தாய்மாமன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஆனை விற்கும் வர்த்தகராம்-உன் மாமன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சேனைக் கெல்லாம் அதிகாரியாம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சின்னண்ணன் வந்தானோ கண்ணே-உனக்கு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சின்னச் சட்டை கொடுத்தானோ உனக்கு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பட்டு ஜவுளிகளும் கண்ணே உனக்குப்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பல வர்ணச் சட்டைகளும்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பட்டுப் புடவைகளும் கண்ணே-உனக்கு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கட்டிக் கிடக் கொடுத்தானோ!&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பொன்னால் எழுத்தாணியும்-கண்ணே உனக்கு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மின்னோலைப் புஸ்தகமும்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கன்னாரே! பின்னா ரேன்னு-கண்ணே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கவிகளையும் கொடுத்தானோ&amp;amp;nbsp;!&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வட்டார வழக்கு: கன்னாரே, பின்னாரே-&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பொருள் விளங்கா மொழி-(ஆங்கிலம்).&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இவ்வாறு தாயின் உறவினர்கள் சிறப்புச்&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;செய்யாவிட்டால் மாமியார் முகம்&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கோணலாகிவிடும்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;எனவே உறவினர் பரிசுகளைத் தாலாட்டு&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;விடாமல் சொல்லி வரும். &amp;amp;nbsp;வங்காளத்தில்&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;“பாரோ மாசி” என்ற நாடோடிப் பாடல்&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வகை உள்ளது. &amp;amp;nbsp;அதில் பன்னிரெண்டு&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மாதங்களிலும் நிகழும், கால மாறுபாடுகளையும்&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;உழவு வேலைகளையும் ஒரு கதையோடு&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தொடர்புபடுத்திப் பாடுவார்கள். &amp;amp;nbsp;இவற்றுள்&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;எல்லா வகைகளைப் பற்றியும் “தூசன்ஸ்பக்விட்டல்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;” என்ற செக்கோஸ்லோவேகியப் பேராசிரியர்&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஒரு கட்டுரையில் ஆராய்ந்துள்ளார். &amp;amp;nbsp;அவற்றுள்&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஒருவகையில் ஒவ்வொரு மாதத்திலும் நாம்&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;செய்யவேண்டிய காரியங்கள் வரிசையாகக்&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கூறப்படுகின்றன. &amp;amp;nbsp;உதாரணமாக எந்த மாதத்தில்&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஆடு வாங்க வேண்டும், எந்த மாதத்தில் ஊர்த்&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தேவதைக்குத் திருவிழாக் கொண்டாட வேண்டும்&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;என்பனவெல்லாம் வரிசைக்கிரமமாகக் கூறப்படும்.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பொதுவாக இவை உழவு வேலையைப் பற்றியதாக&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இருக்கும். &amp;amp;nbsp;உழவர் ‘பாரோ மாசி’ தான் இவ்வகைப்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பாடல்களிலேயே புராதனமானது. &amp;amp;nbsp;அவற்றிலிருந்து&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கதைப் பாடல்களும், பக்திப் பாடல்களும்&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தோன்றியிருக்கின்றன. &amp;amp;nbsp;வங்காளத்துப் ‘பாரோ&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மாசி’யைப் போல, தாலாட்டிலும் வருங்காலத்தில்&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தன் மகன் ஒவ்வொரு மாதத்திலும் செய்ய வேண்டிய&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கடமைகளைத் தாய் அறிவுறுத்துவாள்.இவ்வறிவுரை&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மகளைப் பார்த்துக் கூறுவதாகவும் இருக்கலாம்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;'''தாலாட்டுப்பாடல்கள் சேகரிப்பு திருவெங்கட்ராம் ஶ்ரீநிவாஸ்'''&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;--[[பயனர்:Geetha Sambasivam|Geetha Sambasivam]] ([[பயனர் பேச்சு:Geetha Sambasivam|பேச்சு]]) 12:11, 29 செப்டெம்பர் 2015 (GMT)&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>Geetha Sambasivam</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF_4</id>
		<title>சீனுவின் தாலாட்டுப் பாடல்கள் பகுதி 4</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF_4"/>
				<updated>2015-09-29T12:11:44Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Geetha Sambasivam: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;தாய் தன் மகனது வருங்காலப் புகழில் ஈடுபடுகிறாள். இவன் வருங்காலத்தில் துரைமகனாவானோ? கைநிறைந்த புத்தகத்தைக் கையில் எடுத்துப் போதிக்கும் ஆசிரியனாவானோ? எப்படியாவது புகழ் பெற்று வாழப் போகும் இவனுக்கு பால் கொடுக்கும் பசுவிற்கும் பெருமை உண்டல்லவா? அப்பெருமையைத் தேடிக்கொள்ள பொழுதிறங்க ஒடிவாவென்று தாய் பசுவை அழைக்கிறாள;¢ முதற் பாடல் நெல்லை மாவட்டத்தில் பாடப்படுவது. இரண்டாம் பாடல் சேலம் மாவட்டத்தில் பாடப்படுவது. இரண்டாம் பாடலில் மருமகன் பால்குடிக்க மாமன் தங்கச் சங்கு செய்தளித்த விவரம் கூறப்படுகிறது. இப்பொருள் பரவலாக பாடப்படுகிறது.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கண்ணே கண்மணியே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கண்ணுறங் காயோ!&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;காரவீடோ கச்சேரியோ,&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கைநிறைந்த புத்தகமோ!&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஸ்ரீ வில்லிபுத்தூர் கச்சேரியோ,&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;செல்லத் துரைமகனோ!&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மானுறங்கும் மெத்தை, நீ&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மயில் உறங்கும் பஞ்சுமெத்தை&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தான் உறங்கா என் கண்ணே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தவம் பெற்று வந்தவனோ!&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பட்டால தொட்டில்,&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பவளக் கிலுகிலுப்பை&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;முத்தாலா பரணம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;முடியப் பிறந்தவனோ!&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மலையேறிப் பசுமேய&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மலைக்கெல்லாம் ஓசையிட&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பொழுதிறங்க வா பசுவே என்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பொன்னு மகன் பால்குடிக்க&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மலை மேலே பசு மேயும்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மலைமுடியும் ஓசை விடும்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;காலையிலே வா பசுவே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கண்ணு மகன் பால் குடிக்க&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பொழுதுறங்க வா பசுவே என்&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பொன்னு மகன் பால் குடிக்க&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மாட்டுப் பால் போட்டால்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மறுவழிஞ்சு போகுமின்னு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஆட்டுப்பால் போட்டா&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அறிவழிஞ்சு போகுமின்னு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கலையம் கழுவி&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;காராம் பசுக் கறந்து&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அடுப்பு மொழுவி&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அரும்பரும்பாக் கோலமிட்டு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;செம்பு வெளக்கி&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சிறு உமி பரப்பி&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தங்க வெற கொடிச்சு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வெங்கலத்தால் பால் காச்சி&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பொன்னு சங்கெடுத்து&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;போட்டாராம் உன் மாமன்&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இத்தனையும் செய்வதற்கு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;என்ன வெகுமதியோ&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கிண்ணத்திலே சந்தனமாம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கிளிமூக்கு வெத்திலையாம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சருகைத் தலைப்பாவாம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஜாடை செய்யும் சால்வையாம்&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வட்டார வழக்கு: மொழுவி-மெழுகு;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;போட்டா-புகட்டினால்.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;தலாட்டுபாடல் 13&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பால் குடிக்கக் கிண்ணி,&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பழந்திங்கச் சேணாடு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நெய் குடிக்கக் கிண்ணி,&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;முகம் பார்க்கக் கண்ணாடி&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கொண்டைக்குக் குப்பி&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கொண்டு வந்தான் தாய்மாமன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஆனை விற்கும் வர்த்தகராம்-உன் மாமன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சேனைக் கெல்லாம் அதிகாரியாம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சின்னண்ணன் வந்தானோ கண்ணே-உனக்கு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சின்னச் சட்டை கொடுத்தானோ உனக்கு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பட்டு ஜவுளிகளும் கண்ணே உனக்குப்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பல வர்ணச் சட்டைகளும்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பட்டுப் புடவைகளும் கண்ணே-உனக்கு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கட்டிக் கிடக் கொடுத்தானோ!&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பொன்னால் எழுத்தாணியும்-கண்ணே உனக்கு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மின்னோலைப் புஸ்தகமும்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கன்னாரே! பின்னா ரேன்னு-கண்ணே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கவிகளையும் கொடுத்தானோ !&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வட்டார வழக்கு: கன்னாரே, பின்னாரே-&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பொருள் விளங்கா மொழி-(ஆங்கிலம்).&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இவ்வாறு தாயின் உறவினர்கள் சிறப்புச்&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;செய்யாவிட்டால் மாமியார் முகம்&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கோணலாகிவிடும்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;nbsp;எனவே உறவினர் பரிசுகளைத் தாலாட்டு&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;விடாமல் சொல்லி வரும். &amp;amp;nbsp;வங்காளத்தில்&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;“பாரோ மாசி” என்ற நாடோடிப் பாடல்&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வகை உள்ளது. &amp;amp;nbsp;அதில் பன்னிரெண்டு&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மாதங்களிலும் நிகழும், கால மாறுபாடுகளையும்&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;உழவு வேலைகளையும் ஒரு கதையோடு&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தொடர்புபடுத்திப் பாடுவார்கள். &amp;amp;nbsp;இவற்றுள்&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;எல்லா வகைகளைப் பற்றியும் “தூசன்ஸ்பக்விட்டல்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;” என்ற செக்கோஸ்லோவேகியப் பேராசிரியர்&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஒரு கட்டுரையில் ஆராய்ந்துள்ளார். &amp;amp;nbsp;அவற்றுள்&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஒருவகையில் ஒவ்வொரு மாதத்திலும் நாம்&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;செய்யவேண்டிய காரியங்கள் வரிசையாகக்&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கூறப்படுகின்றன. &amp;amp;nbsp;உதாரணமாக எந்த மாதத்தில்&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஆடு வாங்க வேண்டும், எந்த மாதத்தில் ஊர்த்&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தேவதைக்குத் திருவிழாக் கொண்டாட வேண்டும்&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;என்பனவெல்லாம் வரிசைக்கிரமமாகக் கூறப்படும்.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பொதுவாக இவை உழவு வேலையைப் பற்றியதாக&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இருக்கும். &amp;amp;nbsp;உழவர் ‘பாரோ மாசி’ தான் இவ்வகைப்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பாடல்களிலேயே புராதனமானது. &amp;amp;nbsp;அவற்றிலிருந்து&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கதைப் பாடல்களும், பக்திப் பாடல்களும்&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தோன்றியிருக்கின்றன. &amp;amp;nbsp;வங்காளத்துப் ‘பாரோ&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மாசி’யைப் போல, தாலாட்டிலும் வருங்காலத்தில்&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தன் மகன் ஒவ்வொரு மாதத்திலும் செய்ய வேண்டிய&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கடமைகளைத் தாய் அறிவுறுத்துவாள்.இவ்வறிவுரை&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மகளைப் பார்த்துக் கூறுவதாகவும் இருக்கலாம்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;--[[பயனர்:Geetha Sambasivam|Geetha Sambasivam]] ([[பயனர் பேச்சு:Geetha Sambasivam|பேச்சு]]) 12:11, 29 செப்டெம்பர் 2015 (GMT)&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>Geetha Sambasivam</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF_4</id>
		<title>சீனுவின் தாலாட்டுப் பாடல்கள் பகுதி 4</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF_4"/>
				<updated>2015-09-29T12:09:17Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Geetha Sambasivam: &amp;quot;&amp;lt;div&amp;gt;மாமன் பெருமை&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;செக...&amp;quot;-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;div&amp;gt;மாமன் பெருமை&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;செக்கச் சிவப்பரோ-உங்க மாமா&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சீமைக்கோர் அதிபதியோ&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அழகு சிவப்பரோட-ஐயா நீ&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அருமை மருமகனோ?&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சின்னக் கிணறு வெட்டி&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சிங்கார கல் பரவி&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;துவை வேட்டி போட்டு வரும்&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;துரை ராஜா உங்கள் மாமா&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஏலக்காய் காய்க்கும்,&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இலை நாலு பிஞ்கு வரும்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஜாதிக்காய் காய்க்கும்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;உன் தாய் மாமன் வாசலிலே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கல்லில் எலுமிச்சை காய்க்கும்&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கதலிப் பழம் பழுக்கும்&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;முல்லைப் பூ பூக்குதில்ல&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;உன் தாய் மாமன் கொல்லையிலே&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தங்கக் குடை பிடிச்சு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தாசிமாரை முன்ன விட்டு-உன் மாமன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தாசிக்கே விட்ட பணம்-ரெண்டு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தங்க மடம் கட்டலாமே&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வெள்ளிக் குடை பிடிச்சு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வேசிகளை முன்ன விட்டு-உன் மாமன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வேசிக்கே விட்ட பணம்-ரெண்டு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வெள்ளி மடம் கட்டலாமே!&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;முத்தளக்க நாழி&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;முதலளக்க பொன்னாழி&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வச்சளக்கச் சொல்லி&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வரிசை யிட்டார் தாய் மாமன்.&amp;lt;span class=&amp;quot;Apple-tab-span&amp;quot; style=&amp;quot;white-space:pre&amp;quot;&amp;gt;&amp;lt;/span&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;span class=&amp;quot;Apple-tab-span&amp;quot; style=&amp;quot;white-space:pre&amp;quot;&amp;gt;&amp;lt;/span&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;span class=&amp;quot;Apple-tab-span&amp;quot; style=&amp;quot;white-space:pre&amp;quot;&amp;gt;--[[பயனர்:Geetha Sambasivam|Geetha Sambasivam]] ([[பயனர் பேச்சு:Geetha Sambasivam|பேச்சு]]) 12:09, 29 செப்டெம்பர் 2015 (GMT)&amp;lt;/span&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>Geetha Sambasivam</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF_3</id>
		<title>சீனுவின் தாலாட்டுப் பாடல்கள் பகுதி 3</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF_3"/>
				<updated>2015-09-29T12:07:22Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Geetha Sambasivam: added Category:தாலாட்டு using HotCat&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;div&amp;gt;தாலாட்டு &amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தாயின் கனவுகள்&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பின் வரும் தாலாட்டுப் பாடல்கள் நெல்லை மாவட்டத்திலுள்ள சிவகிரி முதல் குற்றாலம் வரையுள்ள பகுதிகளில் பாடப்படுகிறது. இந்நிலப் பரப்பு செழிப்பான நன்செய்ப் பிரதேசம் ஆகும். பல சிற்றாறுகள் இந்நிலப் பகுதியை வளப்படுத்துகின்றன. இப்பாடல்கள் நில வளத்தால் உழவனுக்கு ஏற்படும் பெருமிதத்தைச் சொல்லுகிறது. மலை சார்ந்த இப்பகுதியில் பல மலைக் கோயில்கள் உள்ளன. குறிஞ்சித் தெய்வமான வேலன் வள்ளி, தெய்வயானையோடு பல சிற்றூர்களில் கோயில் கொண்டிருக்கிறான். இப்பகுதியிலுள்ள நிலத்தின் வளத்தைத் தன் குழந்தைக்கு எடுத்துச் சொல்லுகிறாள் தாய். மலையில் விளையும் பொருள்களான ஏலக்காயும், ஜாதிக்காயும், அவனுடைய மூத்த மாமன் கொல்லையில் விளைகின்றனவாம். மாமன் பெருமை புதிய முறையில் சொல்லப்படுகிறது. மருதமும், குறிஞ்சியும், இயற்கையில் தம்முள் மயங்கி இருவகை நிலங்களின் விளை பொருள்களை யெல்லாம் தன் செல்வ மகனுக்கு அளிப்பதாகத் தாய் கனவு காண்கிறாள்.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஆராரோ, ஆரிரரோ&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மலட்டாறு பெருகிவர,&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மாதுளையும் பூச்சொரிய,&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;புரட்டாசி மாதம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பிறந்த புனக் கிளியோ&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அஞ்சு தலம் ரோடாம்!&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அரிய தலம் குத்தாலம்!&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சித்திரத் தேர் ஓடுதில்ல !&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சிவ சங்கரனார் கோயிலுல!&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;காடெல்லாம் பிச்சி!&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கரையெல்லாம் செண்பகப்பூ&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நாடெல்லாம் மணக்குதில்ல!&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நல்ல மகன் போற பாதை&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;div&amp;gt;தெய்வமே காப்பு&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வாருமையா கந்தா&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வரங் கொடுமே வேலவரே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தீருமையா இவன் பிணியை&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;திருச்செந்தூர் வேலவரே&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பச்சை நிறம் வள்ளி&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பவள நிறம் தெய்வானை&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சோதி நிறம் வேலவரு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சொன்ன வரம் தந்தாரே!&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;புங்கக் கட்டை வெட்டி - திரபதைக்கு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;புளியந் தணல் உண்டு பண்ணி;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பூவே றங்கும் நேரமெல்லாம் திரௌபதை&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பொன்னிற மாய் வந்தாளே.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;யாரடித்தார்?&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஆரடிச்சா நீ யழுத?&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அடிச்சாரச் சொல்லியழு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பேரனடிச் சாரோ&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பிச்சிப்பூ கைனால?&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மாமன் அடிச்சாரோ&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மல்லிகைப்பூ கைனால?&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மாமன் கைச் சிலம்போ&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மச்சி னமார் கைச்சிலம்போ?-நீ&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;div&amp;gt;பேரனார் கொண்டைக்கு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வாடா மருக் கொழுந்தோ?&amp;lt;/div&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மகன் பெருமை&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பட்ட மரம் பாலூறும்,&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பாவல்காய் தேனூறும்,&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;உளித்தமரம் தான் தழையும்,&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;உத்தமியாள் வாசலிலே,&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வடக்கே ஒரு மூங்கில்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வளருதில்ல கல்மூங்கில்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வில்லுக்கு வில்லாகும்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;விஜயனுக்கு அம்பாகும்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சொற் கேளா அர்ச்சுனர்க்கு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சுண்டு வில்லு அம்பாகும்&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வடக்கே மழை பேஞ்சு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வாசலெல்லாம் தண்ணி&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தண்ணி வந்த சயலிலே-நீ&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தங்கி வந்த தாமரையோ?&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வடக்கே மழை பேஞ்சு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வார்ந்த மணல் ஓடிவர&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நடந்து போ பாலகனே-உன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நல்ல தடம் நான் பார்க்க&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வடக்கே ஒரு தாள்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வர்ணலட்சம் பூப்பூக்கும்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வாடை யடியாதோ&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வரிசை மகன் கண்ணயர&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தெற்கு ஒரு தாழை&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தென் லட்சம் பூப்பூக்கம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தென்றல் அடியாதோ&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;செல்ல மகன் கண்ணயர?&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வைகை பெருகிவர&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வாளை மீன் துள்ளிவர&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;துள்ளி வந்த மீனுக் குல்ல-வேலவா&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தூண்டி வலை போட்டாரே&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பத்து வருஷமோ&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பாலனில்லா வாசலிலே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கைவிளக்கு கொண்டு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கலி தீர்க்க வந்தவனோ?&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;விளக்கிலிட்ட எண்ணெய் போல&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வெந்துருகி நிக்கயில&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கலத்திலிட்ட பால்போல&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கைக்குழந்தை தந்தாரே&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மலடி மலடி என்று&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மானிடர்கள் ஏசுகிறார்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மலட்டுக் குலமதையே-நீ&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மறப்பிக்க வந்தவனோ!&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மலடி புழுங்கலை - ரெண்டு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மான் வந்து திங்குதின்னு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மாதாளங்கம்பு வெட்டி-நீ&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மான் விரட்ட வந்தவனோ&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கொல்லையிலே தென்னை வச்சு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;குறுத்தோல கொட்டாஞ் செஞ்சு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சீனி போட்டுத் திங்க&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;செல்வமே பிறந்தவனோ!&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வில்வப் பொடி மணக்கும்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;விரிச்ச தலைப் பூமணக்கும்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கதம்பப் பொடி மணக்கும்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கட்டழகன் கடந்தலிலே.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வட்டார வழக்கு: மணக்குதில்ல - மணக்கிறதல்லவா?; அழிச்சாரே - அழித்தாரே; வந்தடைஞ்ச - வந்தடைந்த; துவைவேட்டி- துவைத்த வேட்டி; வச்சளக்க - வைத்தளக்க; பூ வெறங்கும் - பூ இறங்கும்; பேஞ்சு-பெய்து&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;குறிப்பு: மலட்டாறு-திருவெண்ணெய் நல்லூர் அருகில் ஓடுவது, இவ்வாற்றில் நீரோடுவது அபூர்வம். தண்ணீர் ஓடாததைப் பொதுவாக இச்சொல் குறித்தது. “பட்டமரம்” “பாலூறும்” முதலியன.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மலடியாகவிருந்தால் தொட்டதெல்லாம் துலங்காது என்ற நம்பிக்கை பெண்ணுள்ளத்தில் வேரூன்றி நிற்கிறது. ‘மலடி’ என்ற பகுதியில் காணப்படும் பாடலில் இதனைக் காணலாம். இவளுக்கு மகன் பிறந்துவிட்டதால் செத்தமரமும் தளிர்த்து விடுமாம். கல்யாண பாகற்காய் இனிப்பாகி விடுமாம். உளுத்த மரமும் தழைத்து விடுமமாம்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மாமன் தாசிக்குச் செலவழித்த பணம் பெருமையாகப் பேசப்படுகிறது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;div&amp;gt;வண்டாளப் பட்சி,&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வயலெறங்கி மேயுதிண்ணு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சிங்கார வில்லெடுத்து - நீ&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சிற கொடிக்க வந்த வனோ?&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மதுரைப் பெரும்பாதை-ரெண்டு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மங்கை நிண்ணு கோலமிட,&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;குதிரைப் பதி போட்டு-சொக்கர்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கோல மழிச்சாரே.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;காடெல்லாம் ஓடி,&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கதறி அலை மோதி,&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;காலெல்லாம் நோகுதையா,&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கனியே உனைத் தேடி&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வண்டடையும் சோலை,&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மயிலடையும் குற்றாலம்,&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வண்டடைஞ்ச சோலையிலே-நீ&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வந்தடைஞ்ச வான்மயிலே.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஊருணியும் வெட்டி,&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;உசந்த மடமும் கட்டி,&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தாரணியார் பூசை செய்ய-நீ&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தர்ம குல வம்முசமோ!&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கடலோரம் கோயில் கட்டி,&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கந்த னென்று பேர் விளங்கி,&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அலையடிக்கு நேரமெல்லாம்-வேலவர்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஆண்டி வேஷம் கொண்டாரோ?&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மாமன் பெருமை&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;செக்கச் சிவப்பரோ-உங்க மாமா&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சீமைக்கோர் அதிபதியோ&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அழகு சிவப்பரோட-ஐயா நீ&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அருமை மருமகனோ?&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சின்னக் கிணறு வெட்டி&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சிங்கார கல் பரவி&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;துவை வேட்டி போட்டு வரும்&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;துரை ராஜா உங்கள் மாமா&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஏலக்காய் காய்க்கும்,&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இலை நாலு பிஞ்கு வரும்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஜாதிக்காய் காய்க்கும்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;உன் தாய் மாமன் வாசலிலே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கல்லில் எலுமிச்சை காய்க்கும்&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கதலிப் பழம் பழுக்கும்&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;முல்லைப் பூ பூக்குதில்ல&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;உன் தாய் மாமன் கொல்லையிலே&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தங்கக் குடை பிடிச்சு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தாசிமாரை முன்ன விட்டு-உன் மாமன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தாசிக்கே விட்ட பணம்-ரெண்டு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தங்க மடம் கட்டலாமே&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வெள்ளிக் குடை பிடிச்சு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வேசிகளை முன்ன விட்டு-உன் மாமன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வேசிக்கே விட்ட பணம்-ரெண்டு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வெள்ளி மடம் கட்டலாமே!&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;முத்தளக்க நாழி&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;முதலளக்க பொன்னாழி&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வச்சளக்கச் சொல்லி&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வரிசை யிட்டார் தாய் மாமன்.&amp;lt;span class=&amp;quot;Apple-tab-span&amp;quot; style=&amp;quot;white-space:pre&amp;quot;&amp;gt;&amp;lt;/span&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;'''தாலாட்டுப் பாடல்கள் சேகரிப்பு திரு வெங்கட்ராம் ஶ்ரீநிவாஸ்'''&amp;lt;/div&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;'''&amp;lt;br/&amp;gt;'''&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;'''&amp;amp;nbsp;--[[பயனர்:Geetha Sambasivam|Geetha Sambasivam]] ([[பயனர் பேச்சு:Geetha Sambasivam|பேச்சு]]) 12:06, 29 செப்டெம்பர் 2015 (GMT)'''&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:தாலாட்டு]]&lt;/div&gt;</summary>
		<author><name>Geetha Sambasivam</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF_3</id>
		<title>சீனுவின் தாலாட்டுப் பாடல்கள் பகுதி 3</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF_3"/>
				<updated>2015-09-29T12:06:40Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Geetha Sambasivam: &amp;quot;&amp;lt;div&amp;gt;தாலாட்டு &amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தாயின் ...&amp;quot;-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;div&amp;gt;தாலாட்டு &amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தாயின் கனவுகள்&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பின் வரும் தாலாட்டுப் பாடல்கள் நெல்லை மாவட்டத்திலுள்ள சிவகிரி முதல் குற்றாலம் வரையுள்ள பகுதிகளில் பாடப்படுகிறது. இந்நிலப் பரப்பு செழிப்பான நன்செய்ப் பிரதேசம் ஆகும். பல சிற்றாறுகள் இந்நிலப் பகுதியை வளப்படுத்துகின்றன. இப்பாடல்கள் நில வளத்தால் உழவனுக்கு ஏற்படும் பெருமிதத்தைச் சொல்லுகிறது. மலை சார்ந்த இப்பகுதியில் பல மலைக் கோயில்கள் உள்ளன. குறிஞ்சித் தெய்வமான வேலன் வள்ளி, தெய்வயானையோடு பல சிற்றூர்களில் கோயில் கொண்டிருக்கிறான். இப்பகுதியிலுள்ள நிலத்தின் வளத்தைத் தன் குழந்தைக்கு எடுத்துச் சொல்லுகிறாள் தாய். மலையில் விளையும் பொருள்களான ஏலக்காயும், ஜாதிக்காயும், அவனுடைய மூத்த மாமன் கொல்லையில் விளைகின்றனவாம். மாமன் பெருமை புதிய முறையில் சொல்லப்படுகிறது. மருதமும், குறிஞ்சியும், இயற்கையில் தம்முள் மயங்கி இருவகை நிலங்களின் விளை பொருள்களை யெல்லாம் தன் செல்வ மகனுக்கு அளிப்பதாகத் தாய் கனவு காண்கிறாள்.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஆராரோ, ஆரிரரோ&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மலட்டாறு பெருகிவர,&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மாதுளையும் பூச்சொரிய,&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;புரட்டாசி மாதம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பிறந்த புனக் கிளியோ&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அஞ்சு தலம் ரோடாம்!&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அரிய தலம் குத்தாலம்!&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சித்திரத் தேர் ஓடுதில்ல !&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சிவ சங்கரனார் கோயிலுல!&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;காடெல்லாம் பிச்சி!&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கரையெல்லாம் செண்பகப்பூ&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நாடெல்லாம் மணக்குதில்ல!&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நல்ல மகன் போற பாதை&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;div&amp;gt;தெய்வமே காப்பு&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வாருமையா கந்தா&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வரங் கொடுமே வேலவரே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தீருமையா இவன் பிணியை&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;திருச்செந்தூர் வேலவரே&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பச்சை நிறம் வள்ளி&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பவள நிறம் தெய்வானை&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சோதி நிறம் வேலவரு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சொன்ன வரம் தந்தாரே!&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;புங்கக் கட்டை வெட்டி - திரபதைக்கு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;புளியந் தணல் உண்டு பண்ணி;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பூவே றங்கும் நேரமெல்லாம் திரௌபதை&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பொன்னிற மாய் வந்தாளே.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;யாரடித்தார்?&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஆரடிச்சா நீ யழுத?&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அடிச்சாரச் சொல்லியழு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பேரனடிச் சாரோ&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பிச்சிப்பூ கைனால?&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மாமன் அடிச்சாரோ&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மல்லிகைப்பூ கைனால?&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மாமன் கைச் சிலம்போ&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மச்சி னமார் கைச்சிலம்போ?-நீ&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;div&amp;gt;பேரனார் கொண்டைக்கு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வாடா மருக் கொழுந்தோ?&amp;lt;/div&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மகன் பெருமை&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பட்ட மரம் பாலூறும்,&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பாவல்காய் தேனூறும்,&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;உளித்தமரம் தான் தழையும்,&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;உத்தமியாள் வாசலிலே,&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வடக்கே ஒரு மூங்கில்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வளருதில்ல கல்மூங்கில்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வில்லுக்கு வில்லாகும்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;விஜயனுக்கு அம்பாகும்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சொற் கேளா அர்ச்சுனர்க்கு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சுண்டு வில்லு அம்பாகும்&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வடக்கே மழை பேஞ்சு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வாசலெல்லாம் தண்ணி&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தண்ணி வந்த சயலிலே-நீ&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தங்கி வந்த தாமரையோ?&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வடக்கே மழை பேஞ்சு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வார்ந்த மணல் ஓடிவர&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நடந்து போ பாலகனே-உன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நல்ல தடம் நான் பார்க்க&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வடக்கே ஒரு தாள்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வர்ணலட்சம் பூப்பூக்கும்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வாடை யடியாதோ&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வரிசை மகன் கண்ணயர&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தெற்கு ஒரு தாழை&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தென் லட்சம் பூப்பூக்கம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தென்றல் அடியாதோ&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;செல்ல மகன் கண்ணயர?&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வைகை பெருகிவர&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வாளை மீன் துள்ளிவர&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;துள்ளி வந்த மீனுக் குல்ல-வேலவா&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தூண்டி வலை போட்டாரே&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பத்து வருஷமோ&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பாலனில்லா வாசலிலே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கைவிளக்கு கொண்டு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கலி தீர்க்க வந்தவனோ?&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;விளக்கிலிட்ட எண்ணெய் போல&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வெந்துருகி நிக்கயில&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கலத்திலிட்ட பால்போல&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கைக்குழந்தை தந்தாரே&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மலடி மலடி என்று&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மானிடர்கள் ஏசுகிறார்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மலட்டுக் குலமதையே-நீ&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மறப்பிக்க வந்தவனோ!&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மலடி புழுங்கலை - ரெண்டு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மான் வந்து திங்குதின்னு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மாதாளங்கம்பு வெட்டி-நீ&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மான் விரட்ட வந்தவனோ&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கொல்லையிலே தென்னை வச்சு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;குறுத்தோல கொட்டாஞ் செஞ்சு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சீனி போட்டுத் திங்க&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;செல்வமே பிறந்தவனோ!&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வில்வப் பொடி மணக்கும்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;விரிச்ச தலைப் பூமணக்கும்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கதம்பப் பொடி மணக்கும்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கட்டழகன் கடந்தலிலே.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வட்டார வழக்கு: மணக்குதில்ல - மணக்கிறதல்லவா?; அழிச்சாரே - அழித்தாரே; வந்தடைஞ்ச - வந்தடைந்த; துவைவேட்டி- துவைத்த வேட்டி; வச்சளக்க - வைத்தளக்க; பூ வெறங்கும் - பூ இறங்கும்; பேஞ்சு-பெய்து&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;குறிப்பு: மலட்டாறு-திருவெண்ணெய் நல்லூர் அருகில் ஓடுவது, இவ்வாற்றில் நீரோடுவது அபூர்வம். தண்ணீர் ஓடாததைப் பொதுவாக இச்சொல் குறித்தது. “பட்டமரம்” “பாலூறும்” முதலியன.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மலடியாகவிருந்தால் தொட்டதெல்லாம் துலங்காது என்ற நம்பிக்கை பெண்ணுள்ளத்தில் வேரூன்றி நிற்கிறது. ‘மலடி’ என்ற பகுதியில் காணப்படும் பாடலில் இதனைக் காணலாம். இவளுக்கு மகன் பிறந்துவிட்டதால் செத்தமரமும் தளிர்த்து விடுமாம். கல்யாண பாகற்காய் இனிப்பாகி விடுமாம். உளுத்த மரமும் தழைத்து விடுமமாம்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மாமன் தாசிக்குச் செலவழித்த பணம் பெருமையாகப் பேசப்படுகிறது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;div&amp;gt;வண்டாளப் பட்சி,&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வயலெறங்கி மேயுதிண்ணு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சிங்கார வில்லெடுத்து - நீ&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சிற கொடிக்க வந்த வனோ?&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மதுரைப் பெரும்பாதை-ரெண்டு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மங்கை நிண்ணு கோலமிட,&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;குதிரைப் பதி போட்டு-சொக்கர்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கோல மழிச்சாரே.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;காடெல்லாம் ஓடி,&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கதறி அலை மோதி,&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;காலெல்லாம் நோகுதையா,&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கனியே உனைத் தேடி&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வண்டடையும் சோலை,&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மயிலடையும் குற்றாலம்,&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வண்டடைஞ்ச சோலையிலே-நீ&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வந்தடைஞ்ச வான்மயிலே.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஊருணியும் வெட்டி,&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;உசந்த மடமும் கட்டி,&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தாரணியார் பூசை செய்ய-நீ&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தர்ம குல வம்முசமோ!&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கடலோரம் கோயில் கட்டி,&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கந்த னென்று பேர் விளங்கி,&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அலையடிக்கு நேரமெல்லாம்-வேலவர்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஆண்டி வேஷம் கொண்டாரோ?&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மாமன் பெருமை&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;செக்கச் சிவப்பரோ-உங்க மாமா&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சீமைக்கோர் அதிபதியோ&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அழகு சிவப்பரோட-ஐயா நீ&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அருமை மருமகனோ?&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சின்னக் கிணறு வெட்டி&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சிங்கார கல் பரவி&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;துவை வேட்டி போட்டு வரும்&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;துரை ராஜா உங்கள் மாமா&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஏலக்காய் காய்க்கும்,&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இலை நாலு பிஞ்கு வரும்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஜாதிக்காய் காய்க்கும்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;உன் தாய் மாமன் வாசலிலே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கல்லில் எலுமிச்சை காய்க்கும்&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கதலிப் பழம் பழுக்கும்&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;முல்லைப் பூ பூக்குதில்ல&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;உன் தாய் மாமன் கொல்லையிலே&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தங்கக் குடை பிடிச்சு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தாசிமாரை முன்ன விட்டு-உன் மாமன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தாசிக்கே விட்ட பணம்-ரெண்டு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தங்க மடம் கட்டலாமே&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வெள்ளிக் குடை பிடிச்சு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வேசிகளை முன்ன விட்டு-உன் மாமன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வேசிக்கே விட்ட பணம்-ரெண்டு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வெள்ளி மடம் கட்டலாமே!&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;முத்தளக்க நாழி&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;முதலளக்க பொன்னாழி&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வச்சளக்கச் சொல்லி&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வரிசை யிட்டார் தாய் மாமன்.&amp;lt;span class=&amp;quot;Apple-tab-span&amp;quot; style=&amp;quot;white-space:pre&amp;quot;&amp;gt;&amp;lt;/span&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;'''தாலாட்டுப் பாடல்கள் சேகரிப்பு திரு வெங்கட்ராம் ஶ்ரீநிவாஸ்'''&amp;lt;/div&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;'''&amp;lt;br/&amp;gt;'''&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;'''&amp;amp;nbsp;--[[பயனர்:Geetha Sambasivam|Geetha Sambasivam]] ([[பயனர் பேச்சு:Geetha Sambasivam|பேச்சு]]) 12:06, 29 செப்டெம்பர் 2015 (GMT)'''&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>Geetha Sambasivam</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF_2</id>
		<title>சீனுவின் தாலாட்டுப் பாடல்கள் பகுதி 2</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF_2"/>
				<updated>2015-09-29T12:00:45Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Geetha Sambasivam: added Category:தாலாட்டு using HotCat&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;div&amp;gt;செட்டியார் தாலாட்டு - 2&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஆறாம் பெரியேரி&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அக்கரையும் பொன்னேரி&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பொன்னேரி போய் திரும்ப&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பொழுது இல்லா புண்ணியராம்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நல்ல மாங்கொல்லையிலே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;புள்ளி மான் மேயுதடா,&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;புள்ளி மான் புடிச்சிக் கட்ட&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;புடி கவறு பொன்னாலே!&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;காசி யளப்பான் செட்டி மகன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;முத்தாளப்பன் வேவாரி,&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வச்சியளக்கச் சொல்லி,&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வரிசையிட்டான் தாய்மாமன்,&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அஞ்சு கிளி மையெழுதி-உங்க&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஐயனார் பேர் போட்டு,&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கொஞ்சுக் கிளி போகுதப்பா!&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கோவக் கனி கொண்டுவர,&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அன்னக் கிளி போகுதையா-உனக்குத்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தின்னுங்கனி கொண்டுவர,&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தூங்கற கண்ணுக் கெல்லாம்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;துரும்புகிள்ளி மையெழுத&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கன்னான் மகனாம் நீ!&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;காசித் தட்டான் தன் மகனாம்!&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;செட்டி மகனாம் நீ!&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சென்னு செட்டி பேரனாம், நீ!&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மானத்து மீனாம் நீ!&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மச்சி செட்டி தான் மகனாம்!&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தோட்டத்து மீனோ நீ!&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தொரைங்க கிளாமணியோ!&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வண்டு கொடஞ்ச மரம்!&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வாசலுக்கு ஏத்த மரம்!&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தும்பி தொளச்ச மரம்!&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தூணாகுமோ தொட்டிலுக்கு?&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஏறாத மலையேறி,&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இளவாரை மூங்கைவெட்டி,&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;எட்டாத தொட்டிலிட்டு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;எட்டாத தொட்டிலிலே,&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தொட்டாடும் கண்மணியே!&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தொட்டிலிட்ட நல்லம்மான்,&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பட்டினியாய்ப் போராண்டா,&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பட்டினியாய்ப் போன மாமன் - உனக்குப்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பரியங் கொண்டு வருவானோ?&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வட்டார வழக்கு: வம்மிசம் - வம்சம்; பெத்த - பெற்ற; வேவாரி - வியாபாரி;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கொறம் - குறம்; புடிச்சுக்கட்ட - பிடித்துக்கட்ட;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மானத்து மீன் - வானத்துமீன்;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தொளைச்ச - துளைத்த; தொரைங்க -துரைகள்; பரியம் - பரிசம்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;காசி அளப்பான் செட்டிமகன் - காசி பதம் என்ற குறிப்புரையில் காண்க.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;துரைங்க கிளாமணியோ! - துரைகளது கிளர்மணியோ என்று படிக்கவும்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;குறிப்பு: &amp;amp;nbsp;காசிபதம் - நாட்டுக் கோட்டைச் செட்டியர்களை நகரத்தார் என்று&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அழைப்பது வழக்கம். &amp;amp;nbsp;பண்டைக் காலத்தில் கூட்டாக வாணிபம் செய்யும்&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;குழுக்களுக்கு நகரம் என்று பெயர் உள்ளன. &amp;amp;nbsp;இதனைச் சோழர் காலத்திய&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கல்வெட்டுக்களால் அறிகிறோம். &amp;amp;nbsp;வடநாட்டு நகரங்களால் காசியைத் தமிழர்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அறிந்திருந்தனர். &amp;amp;nbsp;அவ்வளவு தொலைவிலுள்ள நகரத்திற்குச் சென்று இக்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;குழந்தை பெரியவனான பின்பு வியாபாரம் செய்வான் என்பது தாயின் கருத்து.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;div&amp;gt;வண்டாளப் பட்சி,&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வயலெறங்கி மேயுதிண்ணு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சிங்கார வில்லெடுத்து - நீ&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சிற கொடிக்க வந்த வனோ?&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மதுரைப் பெரும்பாதை-ரெண்டு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மங்கை நிண்ணு கோலமிட,&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;குதிரைப் பதி போட்டு-சொக்கர்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கோல மழிச்சாரே.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;காடெல்லாம் ஓடி,&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கதறி அலை மோதி,&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;காலெல்லாம் நோகுதையா,&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கனியே உனைத் தேடி&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வண்டடையும் சோலை,&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மயிலடையும் குற்றாலம்,&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வண்டடைஞ்ச சோலையிலே-நீ&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வந்தடைஞ்ச வான்மயிலே.&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஊருணியும் வெட்டி,&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;உசந்த மடமும் கட்டி,&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தாரணியார் பூசை செய்ய-நீ&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தர்ம குல வம்முசமோ!&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கடலோரம் கோயில் கட்டி,&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கந்த னென்று பேர் விளங்கி,&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அலையடிக்கு நேரமெல்லாம்-வேலவர்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஆண்டி வேஷம் கொண்டாரோ?&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;div&amp;gt;மாமன் பெருமை&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;செக்கச் சிவப்பரோ-உங்க மாமா&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சீமைக்கோர் அதிபதியோ&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அழகு சிவப்பரோட-ஐயா நீ&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அருமை மருமகனோ?&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சின்னக் கிணறு வெட்டி&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சிங்கார கல் பரவி&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;துவை வேட்டி போட்டு வரும்&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;துரை ராஜா உங்கள் மாமா&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஏலக்காய் காய்க்கும்,&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இலை நாலு பிஞ்கு வரும்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;ஜாதிக்காய் காய்க்கும்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;உன் தாய் மாமன் வாசலிலே&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கல்லில் எலுமிச்சை காய்க்கும்&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;கதலிப் பழம் பழுக்கும்&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;முல்லைப் பூ பூக்குதில்ல&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;உன் தாய் மாமன் கொல்லையிலே&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தங்கக் குடை பிடிச்சு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தாசிமாரை முன்ன விட்டு-உன் மாமன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தாசிக்கே விட்ட பணம்-ரெண்டு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தங்க மடம் கட்டலாமே&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வெள்ளிக் குடை பிடிச்சு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வேசிகளை முன்ன விட்டு-உன் மாமன்&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வேசிக்கே விட்ட பணம்-ரெண்டு&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வெள்ளி மடம் கட்டலாமே!&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;முத்தளக்க நாழி&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;முதலளக்க பொன்னாழி&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வச்சளக்கச் சொல்லி&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வரிசை யிட்டார் தாய் மாமன்.&amp;lt;span class=&amp;quot;Apple-tab-span&amp;quot; style=&amp;quot;white-space:pre&amp;quot;&amp;gt;&amp;lt;/span&amp;gt;&amp;amp;nbsp;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;'''தாலாட்டுப்பாடல்கள் சேகரிப்பு திரு வெங்கட்ராம் ஶ்ரீநிவாஸ்'''&amp;lt;/div&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;--[[பயனர்:Geetha Sambasivam|Geetha Sambasivam]] ([[பயனர் பேச்சு:Geetha Sambasivam|பேச்சு]]) 12:00, 29 செப்டெம்பர் 2015 (GMT)&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
[[பகுப்பு:தாலாட்டு]]&lt;/div&gt;</summary>
		<author><name>Geetha Sambasivam</name></author>	</entry>

	</feed>