<?xml version="1.0"?>
<?xml-stylesheet type="text/css" href="https://marabuwiki.org/skins/common/feed.css?303"?>
<feed xmlns="http://www.w3.org/2005/Atom" xml:lang="ta">
		<id>https://marabuwiki.org/api.php?action=feedcontributions&amp;feedformat=atom&amp;user=Drtv</id>
		<title>மரபு விக்கி - பயனர் பங்களிப்புக்கள் [ta]</title>
		<link rel="self" type="application/atom+xml" href="https://marabuwiki.org/api.php?action=feedcontributions&amp;feedformat=atom&amp;user=Drtv"/>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Drtv"/>
		<updated>2026-09-05T01:43:15Z</updated>
		<subtitle>பயனர் பங்களிப்புக்கள்</subtitle>
		<generator>MediaWiki 1.21.1</generator>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_14</id>
		<title>தூத்துக்குடி பனிமயமாதா கோயில் வரலாற்றுக் கட்டுரைகள் 14</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_14"/>
				<updated>2013-09-25T12:11:28Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Drtv: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;div&amp;gt;'''''வெள்ளையனை எதிர்த்துப் போரிட்ட மீனவத் தலைவர்கள்.'''''&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;'''''புலவர் ஆ.சிவசுப்பிரமணியன்'''''&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;'''''வரலாற்று ஆய்வாளர்,'''''&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;'''''தூத்துக்குடி.'''''&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வெள்ளையனை எதிர்த்து அவர்களை நாட்டை விட்டு விரட்ட வேண்டும் என்ற உணர்வு இந்தியாவில் தூத்துக்குடி நெல்லை மாவட்டங்களில் தான் முதலில் தோன்றியது. &amp;amp;nbsp;ஊமைத்துரையின் இரண்டாவது போர் மிக உக்கிரமானது. &amp;amp;nbsp;அந்தப் போரில் அவனுக்கு உதவியவர்களில் தூத்துக்குடிப் &amp;amp;nbsp;பகுதியில் உள்ள மீனவ ஜாதித் தலைவர்களுக்குப் பெரும் பங்கு உண்டு.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நெல்லை மாவட்டத்தின் நீண்ட கடற்கரைப் பகுதியில் கடலை நம்பி தொழில் நடத்துபவர்கள் பரதவர்கள். &amp;amp;nbsp;இவர்களின் ஊர்த்தலைவர்கள் 'பட்டம் கட்டிகள்' என்று அழைக்கப்பட்டார்கள். &amp;amp;nbsp;கடற்கரை ஊர்கள் அனைத்திற்கும் இவர்களே தலைவர்களாக இருந்து வந்தார்கள். இந்தத் தலைவர்களின் தலைநகர் தூத்துக்குடி. இவருடைய பதவி பரம்பரையாக வருவதாகும். கிட்டத்தட்ட இந்த சமூகத்தின் மன்னர்கள் என்று கூறலாம். &amp;amp;nbsp;குடும்பத்தின் மூத்த மகனே இந்தப் பதவிக்கு ஏற்றுக் கொள்ளப்படுவான்.&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பட்டாபிஷேஹம்:&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இவர்கள் பதவி ஏற்கும் விழா மிகக் கோலாகலமாக நடைபெற்றது. &amp;amp;nbsp;அதைப் பட்டாபிஷேஹ விழா என்றே குறிப்பிட்டுள்ளார்கள். &amp;amp;nbsp;பரவர் குல வரலாற்று ஆசிரியர் எம்.எக்ஸ். மிராண்டா இந்த விழாவைப் பற்றி வர்ணிக்கையில், &amp;quot;ஜாதித் தலைவர் தமது பொறுப்புக்களை ஏற்றுக் கொள்ளும் முன்னர் சமுதாயத்தின் முக்கியப் பிரமுகர்களை அழைத்து அவர்கள் முன்னிலையில் குருவின் கரத்தால் &amp;quot;ஆசீர்&amp;quot; பெற்றுக் கொள்வார். &amp;amp;nbsp;பின்னர் மகிமையுடன் அரியணை ஏறி அமர்வார். &amp;amp;nbsp;அவருடைய துணைவர்கள் செலுத்தும் திறையைப் பெற்றுக் கொள்வார். &amp;amp;nbsp;இந்த முடிசூட்டு விழாவைத் தொடர்ந்து கோலாகல பவனி நடக்கும். &amp;amp;nbsp;தங்கப்பல்லக்கில் தலைவர் அமர்ந்து வர தீவட்டிகள், பாவாடை, குடைசுருட்டிகள், யானைகள், வாத்தியங்கள் பல்வேறு இசைக்கருவிகள், தாரை, தப்பட்டை என இத்யாதி அம்சங்கள் ராஜபவனிக்கு அழகு செய்யும். &amp;amp;nbsp;இதைத் தூத்துக்குடியில் இது வரை &amp;amp;nbsp;கண்டுபிடிக்காத ஒரு கல்வெட்டில் பட்டாபிஷேஹம் எனக் குறிப்பிட்டிருப்பதை நான் பார்த்து அதிசயித்தேன்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நடைபாதையில்:&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தூத்துக்குடியில் புனித பீற்றர் ஆலயம் புராதனமானது. &amp;amp;nbsp;இங்கு இன்று வழிபாடு எதுவும் நடைபெறவில்லை. இந்த ஆலயம் இருக்கும் தெருவே புனித பீற்றர் கோவில் தெரு என்று தான் அழைக்கப்படுகின்றது. இங்குள்ள கல்லறைத் தோட்டம் அழிக்கப்பட்டு, இங்கு இரண்டு கல்வி நிறுவனங்கள் உருவாகி உள்ளன. &amp;amp;nbsp;இங்குதான் கேள்வி கேட்பாரில்லாமல் ஆங்கிலத்திலும், போர்த்துக்கீசிலும், தமிழிலும் இரண்டு கல்வெட்டுக்கள் உள்ளன. இந்தக் கல்வெட்டு பல புதிய உண்மைகளைச் சொல்கின்றன.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அத்தனையும் அதிசயமான செய்திகள்:&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தம் 36 வயதில் காலமான (1885) ஜார் ரெண்டோ &amp;amp;nbsp;என்னும் குருவைப் பற்றியது ஒரு கல்வெட்டு. இவருடைய பெயரை வைத்து இவர் போர்த்துக்கீசியர் என்று முடிவு செய்யலாம். &amp;amp;nbsp;பரவ குலத்தின் முதல் குரு 1894--இல் தான் தோன்றினர் என்பதை நினைவில் கொண்டு பார்த்தால் இவர் வெளி நாட்டவராகப் போர்த்துக்கீசியராகவே இருக்க வேண்டும். &amp;amp;nbsp;கல்லறைக் கல்வெட்டுப்பகுதியில் எண்ணெய் பூசியும், மாலைகள் அணிவித்தும், மெழுகுவர்த்தி ஏற்றியும் மறக்குடித்தெரு, பீட்டர் கோவில் தெரு, பெரியகடைத்தெரு கத்தோலிக்க மக்கள் பல்வேறு கோரிக்கைகள் வைக்கின்றனர். &amp;amp;nbsp;நோய் தீர்த்தல் காண்கின்றனர். &amp;amp;nbsp;ஆண் குழந்தை வேண்டிப் பிரார்த்தனைகளும் செய்து வருகிறார்கள்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சகோதரர்கள் வசிக்கும் விடுதியின் நுழைவாயிலில் கல்லறைக் கல்வெட்டு ஒன்று நடைபாதையாகப் பயன்பட்டு வருகிறது. &amp;amp;nbsp;அதனால் அதில் உள்ள எழுத்துக்கள் மிகவும் கெட்டுப் போய்க் காணப்படுகிறது. &amp;amp;nbsp;இந்தக் கல்வெட்டின்&amp;amp;nbsp;;தமிழ்ப் பகுதியில் மெய் எழுத்துக்களுக்குப் புள்ளி இல்லை. &amp;amp;nbsp;இந்தக் கல்வெட்டின் காலம் கி.பி. 1808. &amp;amp;nbsp;இதன் வாசகம் இப்படி இருக்கிறது:-&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மதுரைக்கடல் துறை முதல் தலத்திலிருந்து பரவர் சாதிகட்கெல்லாம் சாதித் தலைமையென்ற ஸ்தானத்துக்கு மிகவும் யோக்கியமுள்ளவராகி இருந்த சி.சி. டோம் கரிபியேல்தா குருவாஸ் கோமாஸ் அவர்கள் பிறந்தது 1758 மார்கழி 3. &amp;amp;nbsp;அவர்களுக்கு சாதித் தலைமை என்ற பட்டாபிஷேகம் சூட்டினது 1779 &amp;amp;nbsp;ஆடி மாதம் 10. அவர்கள் தெய்வமானது 1808 தை 11.... என்றும் அவருடைய மனைவியின் மறைவு குறித்தும் செய்திகள் உள்ளன. &amp;amp;nbsp;சி.சி. சிஞ்ஞோர் சாதித் தலைவருக்குரிய அடைமொழி. &amp;amp;nbsp;இதுபோர்ச்சுக்கீசியச் சொல் என்பதைக் கவனிக்க வேண்டும்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தங்கத்தேர்:&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தூத்துக்குடி பனிமாதா கோவில் தங்கத்தேர் முதன்முதலாக ஓடியது 1806-ஆம் ஆண்டுதான். &amp;amp;nbsp;அந்தத் தங்கத்தேரைச் செய்தவரும் இவர்தான் என்பது பலருக்குத் தெரியுமோ என்னவோ!&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பாஞ்சாலம் குறிச்சி:&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வெள்ளையன் எதிர்ப்பு உணர்வுகள் நெல்லை மாவட்டத்தில் தான் முதலில் தோன்றியது. &amp;amp;nbsp;இந்த எதிர்ப்பில் கட்டபொம்மன், அவனுக்குப் பின்னர் ஊமைத்துரை இவர்கள் தீவிரம் காட்டினார்கள். &amp;amp;nbsp;ஊமைத்துரையின் இரண்டாவது போர் மிக அதிசயிக்கத் தக்கது. &amp;amp;nbsp;பாளையங்கோட்டைச் சிறையிலிருந்து தப்பி வெள்ளையர்களால் அழிக்கப்பட்டப் பாஞ்சாலங்குறிச்சிக் &amp;amp;nbsp;கோட்டையைப் பெரும் மனித சக்தியைத் திரட்டி ஒரு வாரத்துக்குள் கட்டினான். &amp;amp;nbsp;அந்தக் கோட்டையின் அமைப்பு வெள்ளையர்களால் பெரிதும் வியப்பாகப் பேசப்பட்டது. &amp;amp;nbsp;அதைத் தகர்ப்பது அவர்களுக்குச் சாமானியமானதாக இல்லை. &amp;amp;nbsp;தாங்கள் கொண்டு வந்த பீரங்கிகளால் அதை நொறுக்க முடியாத நிலையில் திருச்சியில் இருந்து அவர்களின் இஞ்சினியர்கள் வரவழக்கப்பட்டுக் கோட்டையை ஆராய்ந்தார்கள். &amp;amp;nbsp;பின்னர் அதைத் தகர்க்க வேண்டுமானால், 12 பவுண்டர் பீரங்கி தான் வேண்டும் என்று அதைத் திருச்சியில் இருந்து கொண்டு வந்தார்கள். &amp;amp;nbsp;பெரும் முயற்சியில் கோட்டை தகர்க்கப்பட்டது. &amp;amp;nbsp;&amp;quot;கோட்டைக்குள் சென்று பார்க்கும்போது 12 ஆயிரத்திற்கும் அதிகமான போர்வீரர்களின் சடலங்களை ஒரு குவியலாக மலை போல் கிடந்ததைப் பார்த்தேன்.&amp;quot; &amp;amp;nbsp;எனப் போர்க்களத் தளபதி ஜெனரல் காலின்ஸ் தம் குறிப்பில் எழுதி வைத்துள்ளார். &amp;amp;nbsp;ஊமைத்துரையிடம் துப்பாக்கிகள், மற்றும் நவீன ஆயுதங்களும் இருந்தன என்றும் அவை எங்கிருந்து கிடைத்தன என்பது புதிராக உள்ளது என ஆங்கிலத் தளபதி வியந்து கூறியுள்ளார். &amp;amp;nbsp;இந்த அளவிற்குப் பெரும் உதவிகளை அந்த மாவீரனுக்குச் செய்தது யார் என்ற புதிருக்கு விடை கிடைத்துள்ளது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மதுரைப் பல்கலைக் கழக வலாற்று ஆய்வாளர் திரு ராஜய்யன், South Indian Rebellion என்ற ஆய்வு நூலில் இரண்டாவது பாஞ்சாலங்குறிச்சிப் போரை நடத்திய ஊமைத்துரைக்கு உதவி செய்தவர்களைக் குறித்துக் கூறும்போது, &amp;quot;The Fishermen Community of the coast, Jati Talaivan or Headman not onlya rebellion but he supplied guns and gun powder for the promotion of the struggle,&amp;quot; என்று குறிப்பிடுகிறார்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மேலும் காடல்குடியில் நடந்த ஆங்கிலேயர் எதிர்ப்புக் கூட்டத்தில் சாதித்தலைவர் சொன்னதாகக் குறிப்பிடுகிறார்.( &amp;amp;nbsp;Ramnad Nagaraja Monigar of Tirunelveli, Jatitalivan of Tutukudi held a meeting and their deliberations were held in. details could not be ascertained. ராஜய்யன் சாதித் தலைவர் என்பவர் இங்கு கூறப்படும் சாதித்தலைவர் தான் என்பதில் ஐயம் இல்லை. &amp;amp;nbsp;ஏனெனில் ஊமைத்துரை தலைமையில் நடந்த பாஞ்சாலங்குறிச்சி யுத்தம் 1801 இல் நடைபெற்றது. &amp;amp;nbsp;கல்லறைக் கல்வெட்டின்படி 1808 வரை இவர் தலைவர் பதவி வகித்திருக்கிறார்; &amp;amp;nbsp;ஆகியால் அந்த அடிப்படையின் படி பார்க்கும்போது வெள்ளையர் எதிர்ப்பில் அவர் முக்கியப் பங்கு வகித்திருப்பதாகக் கருதலாம்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மேலும் பல செய்திகள்:&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;quot;மதுரைக் கடல்துறை&amp;quot; என்று கடற்கரைகள் சில அழைக்கப்பட்டன என்பது கல்வெட்டுக்களின் வரியிலிருந்து தெரிகிறது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;காலமானார் என்பதை 'தெய்வீகமானார்' என்ற சொல்லால் குறிக்கும் வழக்கம் அப்போது இருந்தது என்பதை இக்கல்வெட்டால் அறிய முடிகிறது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;--[[பயனர்:Geetha Sambasivam|Geetha Sambasivam]] ([[பயனர் பேச்சு:Geetha Sambasivam|பேச்சு]]) 07:58, 24 செப்டெம்பர் 2013 (CDT)&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;#x5B;&amp;amp;#x5B;Category:&amp;amp;lt;&amp;lt;சமூகங்கள்&amp;amp;gt;&amp;gt;&amp;amp;#x5D;&amp;amp;#x5D;&amp;amp;#x5B;&amp;amp;#x5B;Category:&amp;amp;lt;&amp;lt;கிறிஸ்துவம்&amp;amp;gt;&amp;gt;&amp;amp;#x5D;&amp;amp;#x5D;&amp;amp;#x5B;&amp;amp;#x5B;Category:&amp;amp;lt;&amp;lt;பரதவர்கள்&amp;amp;gt;&amp;gt;&amp;amp;#x5D;&amp;amp;#x5D;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;/div&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>Drtv</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_14</id>
		<title>தூத்துக்குடி பனிமயமாதா கோயில் வரலாற்றுக் கட்டுரைகள் 14</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_14"/>
				<updated>2013-09-25T12:09:57Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Drtv: tagged&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;div&amp;gt;'''''வெள்ளையனை எதிர்த்துப் போரிட்ட மீனவத் தலைவர்கள்.'''''&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;'''''புலவர் ஆ.சிவசுப்பிரமணியன்'''''&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;'''''வரலாற்று ஆய்வாளர்,'''''&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;'''''தூத்துக்குடி.'''''&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வெள்ளையனை எதிர்த்து அவர்களை நாட்டை விட்டு விரட்ட வேண்டும் என்ற உணர்வு இந்தியாவில் தூத்துக்குடி நெல்லை மாவட்டங்களில் தான் முதலில் தோன்றியது. &amp;amp;nbsp;ஊமைத்துரையின் இரண்டாவது போர் மிக உக்கிரமானது. &amp;amp;nbsp;அந்தப் போரில் அவனுக்கு உதவியவர்களில் தூத்துக்குடிப் &amp;amp;nbsp;பகுதியில் உள்ள மீனவ ஜாதித் தலைவர்களுக்குப் பெரும் பங்கு உண்டு.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நெல்லை மாவட்டத்தின் நீண்ட கடற்கரைப் பகுதியில் கடலை நம்பி தொழில் நடத்துபவர்கள் பரதவர்கள். &amp;amp;nbsp;இவர்களின் ஊர்த்தலைவர்கள் 'பட்டம் கட்டிகள்' என்று அழைக்கப்பட்டார்கள். &amp;amp;nbsp;கடற்கரை ஊர்கள் அனைத்திற்கும் இவர்களே தலைவர்களாக இருந்து வந்தார்கள். இந்தத் தலைவர்களின் தலைநகர் தூத்துக்குடி. இவருடைய பதவி பரம்பரையாக வருவதாகும். கிட்டத்தட்ட இந்த சமூகத்தின் மன்னர்கள் என்று கூறலாம். &amp;amp;nbsp;குடும்பத்தின் மூத்த மகனே இந்தப் பதவிக்கு ஏற்றுக் கொள்ளப்படுவான்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பட்டாபிஷேஹம்:&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;இவர்கள் பதவி ஏற்கும் விழா மிகக் கோலாகலமாக நடைபெற்றது. &amp;amp;nbsp;அதைப் பட்டாபிஷேஹ விழா என்றே குறிப்பிட்டுள்ளார்கள். &amp;amp;nbsp;பரவர் குல வரலாற்று ஆசிரியர் எம்.எக்ஸ். மிராண்டா இந்த விழாவைப் பற்றி வர்ணிக்கையில், &amp;quot;ஜாதித் தலைவர் தமது பொறுப்புக்களை ஏற்றுக் கொள்ளும் முன்னர் சமுதாயத்தின் முக்கியப் பிரமுகர்களை அழைத்து அவர்கள் முன்னிலையில் குருவின் கரத்தால் &amp;quot;ஆசீர்&amp;quot; பெற்றுக் கொள்வார். &amp;amp;nbsp;பின்னர் மகிமையுடன் அரியணை ஏறி அமர்வார். &amp;amp;nbsp;அவருடைய துணைவர்கள் செலுத்தும் திறையைப் பெற்றுக் கொள்வார். &amp;amp;nbsp;இந்த முடிசூட்டு விழாவைத் தொடர்ந்து கோலாகல பவனி நடக்கும். &amp;amp;nbsp;தங்கப்பல்லக்கில் தலைவர் அமர்ந்து வர தீவட்டிகள், பாவாடை, குடைசுருட்டிகள், யானைகள், வாத்தியங்கள் பல்வேறு இசைக்கருவிகள், தாரை, தப்பட்டை என இத்யாதி அம்சங்கள் ராஜபவனிக்கு அழகு செய்யும். &amp;amp;nbsp;இதைத் தூத்துக்குடியில் இது வரை &amp;amp;nbsp;கண்டுபிடிக்காத ஒரு கல்வெட்டில் பட்டாபிஷேஹம் எனக் குறிப்பிட்டிருப்பதை நான் பார்த்து அதிசயித்தேன்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;நடைபாதையில்:&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தூத்துக்குடியில் புனித பீற்றர் ஆலயம் புராதனமானது. &amp;amp;nbsp;இங்கு இன்று வழிபாடு எதுவும் நடைபெறவில்லை. இந்த ஆலயம் இருக்கும் தெருவே புனித பீற்றர் கோவில் தெரு என்று தான் அழைக்கப்படுகின்றது. இங்குள்ள கல்லறைத் தோட்டம் அழிக்கப்பட்டு, இங்கு இரண்டு கல்வி நிறுவனங்கள் உருவாகி உள்ளன. &amp;amp;nbsp;இங்குதான் கேள்வி கேட்பாரில்லாமல் ஆங்கிலத்திலும், போர்த்துக்கீசிலும், தமிழிலும் இரண்டு கல்வெட்டுக்கள் உள்ளன. இந்தக் கல்வெட்டு பல புதிய உண்மைகளைச் சொல்கின்றன.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;அத்தனையும் அதிசயமான செய்திகள்:&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தம் 36 வயதில் காலமான (1885) ஜார் ரெண்டோ &amp;amp;nbsp;என்னும் குருவைப் பற்றியது ஒரு கல்வெட்டு. இவருடைய பெயரை வைத்து இவர் போர்த்துக்கீசியர் என்று முடிவு செய்யலாம். &amp;amp;nbsp;பரவ குலத்தின் முதல் குரு 1894--இல் தான் தோன்றினர் என்பதை நினைவில் கொண்டு பார்த்தால் இவர் வெளி நாட்டவராகப் போர்த்துக்கீசியராகவே இருக்க வேண்டும். &amp;amp;nbsp;கல்லறைக் கல்வெட்டுப்பகுதியில் எண்ணெய் பூசியும், மாலைகள் அணிவித்தும், மெழுகுவர்த்தி ஏற்றியும் மறக்குடித்தெரு, பீட்டர் கோவில் தெரு, பெரியகடைத்தெரு கத்தோலிக்க மக்கள் பல்வேறு கோரிக்கைகள் வைக்கின்றனர். &amp;amp;nbsp;நோய் தீர்த்தல் காண்கின்றனர். &amp;amp;nbsp;ஆண் குழந்தை வேண்டிப் பிரார்த்தனைகளும் செய்து வருகிறார்கள்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;சகோதரர்கள் வசிக்கும் விடுதியின் நுழைவாயிலில் கல்லறைக் கல்வெட்டு ஒன்று நடைபாதையாகப் பயன்பட்டு வருகிறது. &amp;amp;nbsp;அதனால் அதில் உள்ள எழுத்துக்கள் மிகவும் கெட்டுப் போய்க் காணப்படுகிறது. &amp;amp;nbsp;இந்தக் கல்வெட்டின்&amp;amp;nbsp;;தமிழ்ப் பகுதியில் மெய் எழுத்துக்களுக்குப் புள்ளி இல்லை. &amp;amp;nbsp;இந்தக் கல்வெட்டின் காலம் கி.பி. 1808. &amp;amp;nbsp;இதன் வாசகம் இப்படி இருக்கிறது:-&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மதுரைக்கடல் துறை முதல் தலத்திலிருந்து பரவர் சாதிகட்கெல்லாம் சாதித் தலைமையென்ற ஸ்தானத்துக்கு மிகவும் யோக்கியமுள்ளவராகி இருந்த சி.சி. டோம் கரிபியேல்தா குருவாஸ் கோமாஸ் அவர்கள் பிறந்தது 1758 மார்கழி 3. &amp;amp;nbsp;அவர்களுக்கு சாதித் தலைமை என்ற பட்டாபிஷேகம் சூட்டினது 1779 &amp;amp;nbsp;ஆடி மாதம் 10. அவர்கள் தெய்வமானது 1808 தை 11.... என்றும் அவருடைய மனைவியின் மறைவு குறித்தும் செய்திகள் உள்ளன. &amp;amp;nbsp;சி.சி. சிஞ்ஞோர் சாதித் தலைவருக்குரிய அடைமொழி. &amp;amp;nbsp;இதுபோர்ச்சுக்கீசியச் சொல் என்பதைக் கவனிக்க வேண்டும்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தங்கத்தேர்:&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;தூத்துக்குடி பனிமாதா கோவில் தங்கத்தேர் முதன்முதலாக ஓடியது 1806-ஆம் ஆண்டுதான். &amp;amp;nbsp;அந்தத் தங்கத்தேரைச் செய்தவரும் இவர்தான் என்பது பலருக்குத் தெரியுமோ என்னவோ!&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;பாஞ்சாலம் குறிச்சி:&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;வெள்ளையன் எதிர்ப்பு உணர்வுகள் நெல்லை மாவட்டத்தில் தான் முதலில் தோன்றியது. &amp;amp;nbsp;இந்த எதிர்ப்பில் கட்டபொம்மன், அவனுக்குப் பின்னர் ஊமைத்துரை இவர்கள் தீவிரம் காட்டினார்கள். &amp;amp;nbsp;ஊமைத்துரையின் இரண்டாவது போர் மிக அதிசயிக்கத் தக்கது. &amp;amp;nbsp;பாளையங்கோட்டைச் சிறையிலிருந்து தப்பி வெள்ளையர்களால் அழிக்கப்பட்டப் பாஞ்சாலங்குறிச்சிக் &amp;amp;nbsp;கோட்டையைப் பெரும் மனித சக்தியைத் திரட்டி ஒரு வாரத்துக்குள் கட்டினான். &amp;amp;nbsp;அந்தக் கோட்டையின் அமைப்பு வெள்ளையர்களால் பெரிதும் வியப்பாகப் பேசப்பட்டது. &amp;amp;nbsp;அதைத் தகர்ப்பது அவர்களுக்குச் சாமானியமானதாக இல்லை. &amp;amp;nbsp;தாங்கள் கொண்டு வந்த பீரங்கிகளால் அதை நொறுக்க முடியாத நிலையில் திருச்சியில் இருந்து அவர்களின் இஞ்சினியர்கள் வரவழக்கப்பட்டுக் கோட்டையை ஆராய்ந்தார்கள். &amp;amp;nbsp;பின்னர் அதைத் தகர்க்க வேண்டுமானால், 12 பவுண்டர் பீரங்கி தான் வேண்டும் என்று அதைத் திருச்சியில் இருந்து கொண்டு வந்தார்கள். &amp;amp;nbsp;பெரும் முயற்சியில் கோட்டை தகர்க்கப்பட்டது. &amp;amp;nbsp;&amp;quot;கோட்டைக்குள் சென்று பார்க்கும்போது 12 ஆயிரத்திற்கும் அதிகமான போர்வீரர்களின் சடலங்களை ஒரு குவியலாக மலை போல் கிடந்ததைப் பார்த்தேன்.&amp;quot; &amp;amp;nbsp;எனப் போர்க்களத் தளபதி ஜெனரல் காலின்ஸ் தம் குறிப்பில் எழுதி வைத்துள்ளார். &amp;amp;nbsp;ஊமைத்துரையிடம் துப்பாக்கிகள், மற்றும் நவீன ஆயுதங்களும் இருந்தன என்றும் அவை எங்கிருந்து கிடைத்தன என்பது புதிராக உள்ளது என ஆங்கிலத் தளபதி வியந்து கூறியுள்ளார். &amp;amp;nbsp;இந்த அளவிற்குப் பெரும் உதவிகளை அந்த மாவீரனுக்குச் செய்தது யார் என்ற புதிருக்கு விடை கிடைத்துள்ளது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மதுரைப் பல்கலைக் கழக வலாற்று ஆய்வாளர் திரு ராஜய்யன், South Indian Rebellion என்ற ஆய்வு நூலில் இரண்டாவது பாஞ்சாலங்குறிச்சிப் போரை நடத்திய ஊமைத்துரைக்கு உதவி செய்தவர்களைக் குறித்துக் கூறும்போது, &amp;quot;The Fishermen Community of the coast, Jati Talaivan or Headman not onlya rebellion but he supplied guns and gun powder for the promotion of the struggle,&amp;quot; என்று குறிப்பிடுகிறார்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மேலும் காடல்குடியில் நடந்த ஆங்கிலேயர் எதிர்ப்புக் கூட்டத்தில் சாதித்தலைவர் சொன்னதாகக் குறிப்பிடுகிறார்.( &amp;amp;nbsp;Ramnad Nagaraja Monigar of Tirunelveli, Jatitalivan of Tutukudi held a meeting and their deliberations were held in. details could not be ascertained. ராஜய்யன் சாதித் தலைவர் என்பவர் இங்கு கூறப்படும் சாதித்தலைவர் தான் என்பதில் ஐயம் இல்லை. &amp;amp;nbsp;ஏனெனில் ஊமைத்துரை தலைமையில் நடந்த பாஞ்சாலங்குறிச்சி யுத்தம் 1801 இல் நடைபெற்றது. &amp;amp;nbsp;கல்லறைக் கல்வெட்டின்படி 1808 வரை இவர் தலைவர் பதவி வகித்திருக்கிறார்; &amp;amp;nbsp;ஆகியால் அந்த அடிப்படையின் படி பார்க்கும்போது வெள்ளையர் எதிர்ப்பில் அவர் முக்கியப் பங்கு வகித்திருப்பதாகக் கருதலாம்.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;மேலும் பல செய்திகள்:&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;quot;மதுரைக் கடல்துறை&amp;quot; என்று கடற்கரைகள் சில அழைக்கப்பட்டன என்பது கல்வெட்டுக்களின் வரியிலிருந்து தெரிகிறது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;காலமானார் என்பதை 'தெய்வீகமானார்' என்ற சொல்லால் குறிக்கும் வழக்கம் அப்போது இருந்தது என்பதை இக்கல்வெட்டால் அறிய முடிகிறது.&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;--[[பயனர்:Geetha Sambasivam|Geetha Sambasivam]] ([[பயனர் பேச்சு:Geetha Sambasivam|பேச்சு]]) 07:58, 24 செப்டெம்பர் 2013 (CDT)&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;amp;#x5B;&amp;amp;#x5B;Category:&amp;amp;lt;&amp;lt;சமூகங்கள்&amp;amp;gt;&amp;gt;&amp;amp;#x5D;&amp;amp;#x5D;&amp;amp;#x5B;&amp;amp;#x5B;Category:&amp;amp;lt;&amp;lt;கிறிஸ்துவம்&amp;amp;gt;&amp;gt;&amp;amp;#x5D;&amp;amp;#x5D;&amp;amp;#x5B;&amp;amp;#x5B;Category:&amp;amp;lt;&amp;lt;பரதவர்கள்&amp;amp;gt;&amp;gt;&amp;amp;#x5D;&amp;amp;#x5D;&amp;lt;br/&amp;gt;&amp;lt;/div&amp;gt;&amp;lt;div&amp;gt;&amp;lt;/div&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>Drtv</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2_%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D,%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.</id>
		<title>பால ஜோதிடம்,விருத்த வைத்தியம்.</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2_%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D,%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D."/>
				<updated>2013-09-25T07:03:51Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Drtv: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;'''ஜோதிடத்தை விளக்குவதாக இருப்பவை'''&amp;lt;br/&amp;gt;&amp;lt;br/&amp;gt;'''1 பால ஜோதிடம்,விருத்த வைத்தியம்.'''&lt;br /&gt;
&lt;br /&gt;
'''பொருள்:'''-ஜோதிடத்தை சிறு வயதினரிடம் கேட்டால் ஒளிவு மறைவு&amp;amp;nbsp;இன்றி பட்டென்று நல்லது கெட்டதுகளை கூறிவிடுவார்,வயதானோர்&amp;amp;nbsp;சூட்சுமமாக கூறுவர் (உ.ம்) கொஞ்சம் உடல் நலனில் அக்கரைத் தேவை&amp;amp;nbsp;என்பர் வயதானோர். இள வயதானோர் &amp;quot;உங்களுக்கு கண்டிப்பாக அறுவை&amp;amp;nbsp;சிகிச்சை உண்டு” என்று கூறி விடுவர்,அதே போல் மருத்துவர் அனுபவம் உள்ளவராகத் தேர்ந்து எடுப்பது நல்லது; சீக்கிரம் குணம் அடைய வாய்ப்பு.&lt;br /&gt;
&lt;br /&gt;
'''2 ஐயர் வரும் வரை அமாவாசை காத்திருக்குமா?'''&lt;br /&gt;
&lt;br /&gt;
'''பொருள்''':-ஒருவருக்காக காத்து இருந்து பிறகு தாமே அந்தப்பணியை&amp;lt;br/&amp;gt;முடிப்பதை இப்படிக் கூறுவர் (குறிப்பிட்டகாலத்திற்குள் முடிக்க)&lt;br /&gt;
&lt;br /&gt;
'''3 ஒடிப்போனவனுக்கு ஒன்பதில் குரு'''&lt;br /&gt;
&lt;br /&gt;
'''பொருள்''':-ஒருவனுக்கு ஜாதகத்தில் குருவானவர் ஒன்பதாம் இடத்தில் இருந்தால்&amp;lt;br/&amp;gt;அவர் பல் வேறு காரணங்களுக்காக ஒடி ஒளிய நேரும்&lt;br /&gt;
&lt;br /&gt;
'''4 சனி பிடித்ததோ சளி பிடித்ததோ'''&lt;br /&gt;
&lt;br /&gt;
'''பொருள்''':-வாதம் பித்தம் கபம் சிலேட்டுமம் என நம் உடலில் உண்டு இதில்&amp;amp;nbsp;கபம் எனும் சளி வந்தால் லேசில் போகாது அதே போல் சனி கிரகமானது ஒரு&amp;amp;nbsp;ஜாதகருக்கு ஒரு கட்டத்தில் உட்கார்ந்து விட்டால் பல கஷ்டங்களை செய்து&amp;amp;nbsp;விட்டே நகரும்&lt;br /&gt;
&lt;br /&gt;
'''5 ''''''ராமேஸ்வரம் போனாலும் சனீஸ்வரன் விடாது'''&lt;br /&gt;
&lt;br /&gt;
'''பொருள்''':-ராமேஸ்வரத்திலும் நவகிரஹங்கள் உண்டு அத்தனையும் சுற்றுவார்கள்&amp;lt;br/&amp;gt;திருப்புல்லாணியிலும் அரூப வடிவில் உண்டு அதனால் ராமேஸ்வரம் போனாலும்&amp;lt;br/&amp;gt;சனி வழிபாடு விடாது என்பதனைக் குறிக்கும்&lt;br /&gt;
&lt;br /&gt;
'''சாரதா சுப்பிரமணியன்'''&lt;br /&gt;
&lt;br /&gt;
தேதி - 08/04/2011&lt;/div&gt;</summary>
		<author><name>Drtv</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2_%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D,%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.</id>
		<title>பால ஜோதிடம்,விருத்த வைத்தியம்.</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2_%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D,%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D."/>
				<updated>2013-09-25T06:59:36Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Drtv: சொல் திருத்தம்.&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;amp;nbsp;&lt;br /&gt;
&lt;br /&gt;
'''ஜோதிடத்தை விள்க்குவதாக இருப்பவை'''&amp;lt;br/&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;br/&amp;gt;'''1 பால ஜோதிடம்,விருத்த வைத்தியம்.'''&lt;br /&gt;
&lt;br /&gt;
'''பொருள்:'''-ஜோதிடத்தை சிறு வயதினரிடம் கேட்டால் ஒளிவு மறைவு&amp;amp;nbsp;இன்றி பட்டென்று நல்லது கெட்டதுகளை கூறிவிடுவார்,வயதானோர்&amp;amp;nbsp;சூட்சுமமாக கூறுவர் (உ.ம்) கொஞ்சம் உடல் நலனில் அக்கரைத் தேவை&amp;amp;nbsp;என்பர் வயதானோர். இள வயதானோர் &amp;quot;உங்களுக்கு கண்டிப்பாக் அறுவை&amp;amp;nbsp;சிகிச்சை உண்டு என்று கூறி விடுவர்,அதே போல் ம்ருத்துவர் அனுபவம் உள்ளவராக்த் தேர்ந்து எடுப்பது நலலது சீக்கிரம் குணம் அடைய வாய்ப்பு&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
'''2 ஐயர் வரும் வரை அமாவாசை காத்திருக்குமா?'''&lt;br /&gt;
&lt;br /&gt;
'''பொருள்''':-ஒருவருக்காக காத்து இருந்து பிறகு தாமே அந்தப்பணியை&amp;lt;br/&amp;gt;முடிப்பதை இப்படிக் கூறுவர் (குறிப்பிட்டகாலத்திற்குள் முடிக்க)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
'''3 ஒடிப்போனவனுக்கு ஒன்பதில் குரு'''&lt;br /&gt;
&lt;br /&gt;
'''பொருள்''':-ஒருவனுக்கு ஜாதகத்தில் குருவானவர் ஒன்பதாம் இடத்தில் இருந்தால்&amp;lt;br/&amp;gt;அவ்ர் பல் வேறு காரண்ங்களுக்காக ஒடி ஒளிய் நேரும்&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
'''4 சனி பிடித்ததோ சளி பிடித்ததோ'''&lt;br /&gt;
&lt;br /&gt;
'''பொருள்''':-வாதம் பித்தம் கபம் சிலேட்டுமம் என நம் உடலில் உண்டு இதில்&amp;amp;nbsp;கபம் எனும் சளி வந்தால் லேசில் போகாது அதே போல் சனி கிரகமானது ஒரு&amp;amp;nbsp;ஜாதகருக்கு ஒரு கட்டத்தில் உட்கார்ந்து விட்டால் பல கஷ்டங்களை செய்து&amp;amp;nbsp;விட்டே நகரும்&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
'''5,''''''ராமேஸ்வரம் போனாலும் சனீஸ்வரன் விடாது'''&lt;br /&gt;
&lt;br /&gt;
'''பொருள்''':-ராமேஸ்வரத்திலும் நவகிரஹங்கள் உண்டு அத்தனையும் சுற்றுவார்கள்&amp;lt;br/&amp;gt;திருப்புல்லாணியிலும் அரூப வடிவில் உண்டு அதனால் ராமேஸ்வரம் போனாலும்&amp;lt;br/&amp;gt;சனி வழிபாடு விடாது என்பதனைக் குறிக்கும்&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
'''சாரதா சுப்பிரமணியன்'''&lt;br /&gt;
&lt;br /&gt;
தேதி - 08/04/2011&lt;/div&gt;</summary>
		<author><name>Drtv</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2_%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D,%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.</id>
		<title>பால ஜோதிடம்,விருத்த வைத்தியம்.</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2_%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D,%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D."/>
				<updated>2013-09-25T06:53:16Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Drtv: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;amp;nbsp;&lt;br /&gt;
&lt;br /&gt;
'''ஜோதிடத்தை விளக்குவதாக இருப்பவை'''&amp;lt;br/&amp;gt;&amp;lt;br/&amp;gt;&amp;lt;br/&amp;gt;'''1 பால ஜோதிடம்,விருத்த வைத்தியம்.'''&lt;br /&gt;
&lt;br /&gt;
'''பொருள்:'''-ஜோதிடத்தை சிறு வயதினரிடம் கேட்டால் ஒளிவு மறைவு&amp;amp;nbsp;இன்றி பட்டென்று நல்லது கெட்டதுகளை கூறிவிடுவார்,வயதானோர்&amp;amp;nbsp;சூட்சுமமாக கூறுவர் (உ.ம்) கொஞ்சம் உடல் நலனில் அக்கரைத் தேவை&amp;amp;nbsp;என்பர் வயதானோர். இள வயதானோர் &amp;quot;உங்களுக்கு கண்டிப்பாக் அறுவை&amp;amp;nbsp;சிகிச்சை உண்டு என்று கூறி விடுவர்,அதே போல் ம்ருத்துவர் அனுபவம் உள்ளவராக்த் தேர்ந்து எடுப்பது நலலது சீக்கிரம் குணம் அடைய வாய்ப்பு&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
'''2 ஐயர் வரும் வரை அமாவாசை காத்திருக்குமா?'''&lt;br /&gt;
&lt;br /&gt;
'''பொருள்''':-ஒருவருக்காக காத்து இருந்து பிறகு தாமே அந்தப்பணியை&amp;lt;br/&amp;gt;முடிப்பதை இப்படிக் கூறுவர் (குறிப்பிட்டகாலத்திற்குள் முடிக்க)&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
'''3 ஒடிப்போனவனுக்கு ஒன்பதில் குரு'''&lt;br /&gt;
&lt;br /&gt;
'''பொருள்''':-ஒருவனுக்கு ஜாதகத்தில் குருவானவர் ஒன்பதாம் இடத்தில் இருந்தால்&amp;lt;br/&amp;gt;அவ்ர் பல் வேறு காரண்ங்களுக்காக ஒடி ஒளிய் நேரும்&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
'''4 சனி பிடித்ததோ சளி பிடித்ததோ'''&lt;br /&gt;
&lt;br /&gt;
'''பொருள்''':-வாதம் பித்தம் கபம் சிலேட்டுமம் என நம் உடலில் உண்டு இதில்&amp;amp;nbsp;கபம் எனும் சளி வந்தால் லேசில் போகாது அதே போல் சனி கிரகமானது ஒரு&amp;amp;nbsp;ஜாதகருக்கு ஒரு கட்டத்தில் உட்கார்ந்து விட்டால் பல கஷ்டங்களை செய்து&amp;amp;nbsp;விட்டே நகரும்&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
'''5,''''''ராமேஸ்வரம் போனாலும் சனீஸ்வரன் விடாது'''&lt;br /&gt;
&lt;br /&gt;
'''பொருள்''':-ராமேஸ்வரத்திலும் நவகிரஹங்கள் உண்டு அத்தனையும் சுற்றுவார்கள்&amp;lt;br/&amp;gt;திருப்புல்லாணியிலும் அரூப வடிவில் உண்டு அதனால் ராமேஸ்வரம் போனாலும்&amp;lt;br/&amp;gt;சனி வழிபாடு விடாது என்பதனைக் குறிக்கும்&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
'''சாரதா சுப்பிரமணியன்'''&lt;br /&gt;
&lt;br /&gt;
தேதி - 08/04/2011&lt;/div&gt;</summary>
		<author><name>Drtv</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B3%E0%AE%A9%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D</id>
		<title>மெளனகுரு சுவாமிகள்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B3%E0%AE%A9%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D"/>
				<updated>2013-09-19T05:58:19Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Drtv: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;lt;span style=&amp;quot;font-size:medium&amp;quot;&amp;gt;&amp;lt;span style=&amp;quot;font-family: arial,sans-serif&amp;quot;&amp;gt;தமிழ்நாட்டில் பல்வேறு கால கட்டங்களில் யோகிகளும், சித்தர்களும், ஞானிகளும் தோன்றித் தம் தவவலிமையால் ஆன்மீக&amp;amp;nbsp;நெறிகளைப பரப்பியும், பாமரர் நல்வழி நடந்து வாழவும் பாடுபட்டனர்.&amp;amp;nbsp;&amp;lt;/span&amp;gt;&amp;lt;/span&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;span style=&amp;quot;font-size:medium&amp;quot;&amp;gt;பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் சென்னையில் ஆன்மிகம் தழைக்க மௌனகுரு சுவாமிகள் என்னும் தவப்பெரியார் சித்தராகவும், ஞானியாகவும், யோகியாகவும் வாழ்ந்து மறைந்தது பலருக்கும் தெரியாத செய்தி. கவியோகி சுத்தானந்த பாரதி மௌனகுருவின் வாழ்க்கை வரலாற்றை தொகுத்து எழுதியதோடு நின்றுவிடாமல் அவர் பெருமைகளைப் போற்றி ஓங்கார தொட்டிலிலே என்னும் தலைப்பில் ஒரு பாவும் இயற்றியுள்ளார்.&amp;amp;nbsp;&amp;lt;/span&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;span style=&amp;quot;font-size:medium&amp;quot;&amp;gt;மௌனகுரு சுவாமிகள் ஊர், பேர், உறவு, சுற்றம் யாதுயென அறியப்படாதவர். அவர் கன்னடத்தில் ஒப்பரு இல்ல, ''நீ ஒந்தே ... இதயதல்லி .. ஓம் சிவம்'' (நீயன்றி யாரும் இல்லை, நீயே உறுதுணை .. இதயத்தில் இருக்கும் சிவனே ஓம் சிவம்) என்று அடிக்கடி &amp;amp;nbsp;கன்னடத்தில் முணுமுணுப்பார், தனக்குத்தானே பேசிக்கொள்வர். வேறு வெளிப்பேச்சு இல்லை. யாரையும் &amp;amp;nbsp;தன்னிடம் அணுகவிடாமல் தானே தானாகத் தன்னந்தனியாக இருந்த இடத்தில் &amp;amp;nbsp;மோனத்தில் &amp;amp;nbsp;ஆழ்ந்துவிடுவார்.&amp;lt;/span&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;span style=&amp;quot;font-size:medium&amp;quot;&amp;gt;சித்தென்பது ஓர் இயக்கம். அவ்வியக்கம் எங்கிருந்து தோன்றியதோ அத்தோன்றும் இடத்திலேயே சென்று ஒடுங்குவதாகும். அப்படி தோன்றிய இடத்திலேயே சித்தம் ஒடுங்கினால் அதுவே பிரம்மம். பிரம்மம் என்றால் மௌனம் அல்லது அசையாநிலை. ஓர் இயக்கம் தோன்றிய இடத்திலேயே&amp;amp;nbsp;மீண்டும்&amp;amp;nbsp;ஒடுங்கின.&amp;lt;/span&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>Drtv</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D</id>
		<title>கடல் கடந்து வந்த தமிழ்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D"/>
				<updated>2010-07-04T10:37:24Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Drtv: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;'''தமிழ்த் தாத்தா உ.வே.சா.அவர்களின் நினைவு மஞ்சரி முதற்பாகம்''' &lt;br /&gt;
&lt;br /&gt;
'''''1. கடல் கடந்து வந்த தமிழ்''''' &lt;br /&gt;
&lt;br /&gt;
சீவக சிந்தாமணியை நான் முதன்முதல் 1887-ம் வருஷம் பதிப்பித்தபோது தமிழிலக்கியங்களில் அபிமானமுடையவர்கள் பலருடைய அன்பும் ஆதரவும் எனக்குக் கிடைக்கலாயின. எதிர்பாராத இடங்களிலிருந்து வாழ்த்துரைகள் பல வந்தன. தமிழுலகத்தில் அந்த நூல் உண்டாக்கிய இன்பக் கிளர்ச்சிக்கு அடையாளமாகப் பல கடிதங்கள் என்னிடம் உள்ளன. அதனால் எனக்குத் தமிழ் நூலாராய்ச்சியில் தீவிரமான ஊக்கம் உண்டாயிற்று. &lt;br /&gt;
&lt;br /&gt;
அயல்நாட்டிலிருந்து 1891-ம் வருஷம் ஏப்ரில் மாதத்தில் எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் பாரிஸ் என்ற முத்திரை இருந்தது. அதன் மேல்விலாசம் தமிழிலும் இங்கிலீஷிலும் எழுதப் பட்டிருந்தது. பாரிஸிலிருந்து தமிழெழுத்து வந்தது என்றால் யாருக்குத் தான் வியப்பு உண்டாகாது? அந்தக் கடிதத்தை ஆவலுடன் பிரித்துப் பார்த்தேன். கடிதம் முழுவதும் தமிழாக இருந்தது; எனக்கு மேலும் ஆச்சரியம் உண்டாயிற்று. கடிதத்தின் தலைப்பில் ஒரு புதிய செய்யுள் இருந்தது; அதைப் பார்த்தபோது எனக்கு உண்டான ஆச்சரியம் அளவு கடந்தது. அக்கடிதம் வருமாறு;- &lt;br /&gt;
&lt;br /&gt;
'''SOCIETE HISTORIQUE&amp;lt;br&amp;gt;CERCLE St.SIMON Paris la April 3d 1891.''' &lt;br /&gt;
&lt;br /&gt;
மஹாஸ்ரீ சாமிநாதையரென்னும் பெரும்புகழ் பொருந்திய தமிழாசிரியராம் மகா சிறப்பிற் புலவர் தமக்கு நாம் பாரிசு மாநகரத்தில் தமிழாசிரியர் எழுதுபவையாவன;- &lt;br /&gt;
&lt;br /&gt;
'''&amp;quot;சிந்தாமணியாஞ் சிறப்புடைய காப்பியமே&amp;lt;br&amp;gt;பொன்றாதின் மாலை பொருந்திவரக் - கண்டேன்&amp;lt;br&amp;gt;சிலப்பதிகாரமுதற் சீர் நூல்கள் நான்கு&amp;lt;br&amp;gt;மளித்தலா மென்ம ரறைந்து.&amp;quot;''' &lt;br /&gt;
&lt;br /&gt;
நீர் 1887-ம் ஆண்டில் அச்சிற் பதிப்பித்த சிந்தாமணியைக் கண்டு மிகவு மதிசயமா யிருந்தோமென்றும் நீர் செய்த உலகோருக்குப் பெரியவுபகார மறிந்தோமென்றும் இன்னம் பழைய புத்தகங்களச்சிற் பதிப்பித்தற்குரியவாயுண்டென்றும் உமக்கு நாமெழுதவேண்டுமென்றெண்ணிக் கொண்டு வருகிறோமாதலால் மிகவும் களி கூர்ந்து வாழ்வோ மெப்போதென்றால் சிலப்பதிகாரம், மணிமேகலை குண்டலகேசி வளையாபதி யென்னும் வேறு நாற்பெருங் காப்பியங்கள் பரிசோதித்துக் கொடுத்த வப்போதே சொல்லுவோம். &lt;br /&gt;
&lt;br /&gt;
சிலப்பதிகாரமோ வென்றால் சென்னப்பட்டணத்தில் முன் 1885-ஆம் வருஷத்தில் அதின் முதற்காண்டம் உரையின்றிக் கொடுத்தார்களென்றறிகின்றோமானாலிரண்டாமும் மூன்றாமும் தருகவென்று பல விசேடமா யறவிய மனத்தரெல்லாருங்கேட்போர். &lt;br /&gt;
&lt;br /&gt;
மணிமேகலையோவென்றால் நங்கட்கண் ஒரு கையெழுத்துப் பிரதியுண்டு. ஆனாலந்தப் பிரதியெழுதியவன் பழையவெழுத்துக்கள றியாதபடியினாலே சில கவிகளும் வார்த்தைகளுமெழுதாமல் விட்டான். ஆதலினாலந்தப் பிரதி படித்தற்குரியதல்லது. &lt;br /&gt;
&lt;br /&gt;
சிறப்புப் பொருந்திய நூலவைகளச்சிற் பதிப்பித்தலின்றி விட்டாற் கையெழுத்துப் பிரதிகளடைக்கலாமோ வென்று கேட்கிறோம். இங்குதான் பாரிசு மாநகரத்தில் printiing type உண்டு. இதுவுமல்லாமல் French பாடைக்குத் திருப்பி யாவர்க்கும் பயன்செய்ய அளிக்கக் கூடுமென்று முமக்கு நாமெழுதுகின்றோம். &lt;br /&gt;
&lt;br /&gt;
எம்முடைய புன்றமிழை உம்முடைய தயையினாலேயே வாசித்துக்கொண்டால் ஒரு காகிதமெமக்கு மறுபடியனுப்பினால் மிகவும் சந்தோடமாயிருப்போம். &lt;br /&gt;
&lt;br /&gt;
சுவாமியுடைய கிருபையெல்லாம் உம்மேல் வருகவென்று உங்கள் colleague and servant ஆயிருக்கிறோம். &lt;br /&gt;
&lt;br /&gt;
'''Prof. J. Vinson.''' &lt;br /&gt;
&lt;br /&gt;
பிரான்சு தேசத்தில் உள்ள ஒருவரிடம் தமிழன்பு எவ்வளவு ஊறியுள்ளதென்பதை அக்கடிதம் நன்றாக வெளிக்காட்டியது. அவர் சீவக சிந்தாமணியைப் படித்து மிக்க இன்பத்தை அடைந்திருந்தார். அதனோடு ஒருங்கு வைத்து எண்ணப்படும் சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி என்னும் நான்கும் வெளிவந்தால்தான் பூரணமான திருப்தி உண்டாகுமென்று அக்கடிதத்திலே குறிப்பிட்டிருந்தார். &lt;br /&gt;
&lt;br /&gt;
அதனை எழுதிய ஜூலியன் வின்ஸோனென்பவரை முன்பு நான் அறியேன். அவராக வலிந்து பாராட்டி எழுதினார். அவருடைய கடிதத்தில் உள்ள அன்புரைகள் என் உள்ளத்தைக் குளிர்வித்தன. பாரிஸிலும் தமிழ்ச் சுவடிகள் உள்ளன என்பதை அதிற் கண்டேன். உடனே அவருடைய கடிதத்திற்குப் பதில் எழுதினேன். அந்நகரத்தில் என்ன என்ன ஏட்டுச் சுவடிகள் உண்டென்று விசாரித்திருந்தேன். அவர் எவ்வாறு தமிழ் படித்தாரென்பதையும் எழுதும்படி வேண்டினேன். &lt;br /&gt;
&lt;br /&gt;
அவர் எழுதிய மற்றொரு கடிதத்தால் பாரிஸ் நகரத்திலுள்ள பெரிய புத்தகசாலையில் தமிழ்க் கையெழுத்துப் பிரதிகள் ஆயிரம் இருப்பதாகத் தெரிய வந்தது. தமிழானது கடல் கடந்து சென்று அங்கும் அன்பர்களைப் பெற்றிருப்பதை நினைந்து மகிழ்ச்சியுற்றேன். &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;ஜூலியன் வின்ஸோனுடைய தந்தையார் காரைக்காலில் ஜட்ஜாக இருந்தாரென்றும் அக்காலத்தில் வின்ஸோன் தமிழ் படித்தாரென்றும் தெரிய வந்தது. வின்ஸோன் பாரிஸ் ஸர்வகலாசாலையில் கீழ்நாட்டுப் பாஷைகளுக்கு ஆசிரியராக இருந்து விளங்கினார். &lt;br /&gt;
&lt;br /&gt;
நான் சிலப்பதிகாரத்தையும் மணிமேகலையையும் அச்சிடும்பொருட்டு ஆராய்ச்சி செய்து வந்தேன். அந்நூல்களின் உரைச்சுவடிகள் பாரிஸில் கிடைக்குமாவென்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் எழுதிய பதில் வருமாறு: &lt;br /&gt;
&lt;br /&gt;
'''Paris la May 7th 1891.''' &lt;br /&gt;
&lt;br /&gt;
எனதன்பிற்குரிய மகாசாஸ்திரிகளே, &lt;br /&gt;
&lt;br /&gt;
நாம் போன மாசமுமக்கெழுதின காகிதம் உங்கிட்ட வந்ததுக்கு முன்னே நீர் எமக்கனுப்பிய காகிதமடைந்தது. அதில் நீர் சிலப்பதிகார மச்சிற் பதிப்பித்தற்குரிய தென்றும், அதைப் பரிசோதித்துக் கொண்டு வருகிறேனென்றும், கண்ட பிரதிகளில் உரை தப்பியிருக்கிறதென்றும், இங்கு பெரிய புத்தகசாலையிற் சிலப்பதிகாரத்தொரு கையெழுத்துப் பிரதியுண்டாவென்றும் கேட்கிறீர். &lt;br /&gt;
&lt;br /&gt;
அதற்கு உத்தரங் கொடுக்க வருகிறோம். &lt;br /&gt;
&lt;br /&gt;
'''Bibliothique Nationale''' என்கிற பெரிய புத்தகசாலையிலிருக்கின்ற ஓராயிரந் தமிழ்க் கையெழுத்துப் புத்தகங்களெமக்கு நன்றாய்த் தெரியும். அவைகளின் '''''list or cataloque'''''பண்ணினோமானால் அவற்றுள் சிலப்பதிகாரம் இல்லை. &lt;br /&gt;
&lt;br /&gt;
பழைய புத்தகங்களோ வென்றால் அந்தச் சாலையிலே மணிமேகலை ஒரு கையெழுத்துப் பிரதியுண்டு. ஆனால் நாம் போன மாசம் எழுதிய காகிதத்திற் சொன்னபடி அந்தப் பிரதியில் பற்பல கவியும் வார்த்தையு மெழுதாமல் விட்டிருக்கின்றது. அந்தப் பிரதியிலும் மூலமாத்திர முரையின்றி வருகின்றது. அது ஓலைப் பிரதியாக்கும். நாம் அதைக் கடுதாசியிலெழுதினோம், நங்கட் சிறுபுத்தகசாலையிலே வைக்க. ஆதலால் நீரதைப் பார்க்க வேண்டுமேல் அந்தக் கடுதாசிப் பிரதியனுப்புவோம். நீரதைக் கண்டு மில்லாத கவிகளும் வார்த்தைகளும் போட்டுத் திருப்பி யனுப்பலாம். &lt;br /&gt;
&lt;br /&gt;
நாமிங்குத் தமிழைப் படித்தோமல்ல. நாம் பிள்ளையாயிருக்கும்போது எங்கடகப்பனார் காரைக்காலிலே '''French Judge '''ஆயிருந்தாரப்போதே தமிழைப் பேசவுமெழுதவும் படித்தோம். இங்கு நாம் செய்த சில கவிகளுமக்கு அனுப்புகின்றோம். &lt;br /&gt;
&lt;br /&gt;
இங்ஙனம்,&amp;lt;br&amp;gt;அன்புடையவன்&amp;lt;br&amp;gt;'''Julien Vinson''' &lt;br /&gt;
&lt;br /&gt;
உரை குறையதாயினுஞ் சிலப்பதிகார மச்சிற் பதிக்க வேண்டும்.!! &lt;br /&gt;
&lt;br /&gt;
அக்கடிதத்தைக் கண்டவுடன் மணிமேகலயிற் சில பகுதிகள் எழுதியனுப்ப வேண்டுமென்று அவருக்கு எழுதினேன். அவர் மிகுந்த ஊக்கத்தோடு அந்நூலிலுள்ள பதிகத்தை மாத்திரம் எழுதியனுப்பினார். முற்றும் எழுதி அனுப்ப அவர் சித்தமாக இருந்தார். பார்த்தவரையில் அந்தப் பிரதி என் ஆராய்ச்சிக்கு உதவியாக இராதென்று தோற்றியதால் அவரை மேலும் சிரமப் படுத்தவேண்டாமென்று நிறுத்திக்கொண்டேன். அவர் அனுப்பிய பாட்டுக்கள் இலக்கணப் பிழையின்றி இருந்தன. &lt;br /&gt;
&lt;br /&gt;
அப்பால் அவர் எனக்கு எழுதியகடிதங்கள் பல. ஒவ்வொரு கடிதத்திலும் பழைய தமிழ் நூல்கள் வெளிவரவேண்டுமென்பதில் அவருக்கிருந்த ஆவலைப் புலப்படுத்துவார். பிரெஞ்சு பாஷையில் அவைகளை மொழி பெயர்க்க வேண்டுமென்பது அவருடைய விருப்பம். &lt;br /&gt;
&lt;br /&gt;
சிந்தாமணியின் சுருக்கமொன்றைப் பிரெஞ்சு பாஷையில் எழுதியிருந்தார். அப்புத்தகத்தை அவர் எனக்கு அனுப்பினார். அதை நான் ஆங்கிலப் புத்தகமென்றெண்ணிக் கும்பகோணம் காலேஜில் முதல் ஆசிரியராக இருந்த ஸ்ரீமான் ராவ் பகதூர் ஸாது சேஷையரிடம் காட்டினேன். அவர் அது பிரஞ்சு பாஷையென்றும் பிரின்ஸிபாலுக்குக் காட்டினால் படித்துச் சொல்லுவாரென்றும் கூறினார். &lt;br /&gt;
&lt;br /&gt;
அப்போது பிரின்ஸிபாலாக இருந்த ஸ்ரீமான் ஜே,பி.பில்டர்பெக் துரையவர்களிடம் அதை உடனே காட்டினேன். அவர் அதில் வின்ஸோன் துரை என்னை விசேஷமாகப் பாராட்டி யுள்ளாரென்று எடுத்துக் கூறி, &amp;quot;உங்களால் இந்தக் காலேஜுக்கு ஒரு கெளரவம்&amp;quot; என்றார். தமிழ்நாட்டிலே பிறந்து தமிழ்க் கல்வியுடையாரோடு பழகித் தமிழாராய்ச்சி செய்து வருவதில் எனக்கு ஆச்சரியம் ஒன்றும் புலப்படவில்லை. அயல் நாட்டில் ஒரு துணையுமின்றித் தமிழ் ஆராய்ச்சி செய்து வரும் ஜூலியன் வின்ஸோனுடைய தமிழன்பு தான் எனக்கு மிகவும் சிறந்ததாகத் தோற்றியது. &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
என்னுடைய நூற்பதிப்புக்களை மிக்க அன்போடு வின்ஸோன் எதிர்பார்த்துக்கொண்டே இருந்தார். அடிக்கடி என்ன வேலை நடந்து வருகிறதென்று விசாரித்து எழுதுவார். நான் அனுப்பும் புதிய புத்தகங்களை உடனே ஆழ்ந்து படித்து மகிழ்ந்து என் முயற்சியைப் பாராட்டி வரைவார். இன்ன இன்ன விஷயங்களை நூதனமாக அறிந்து கொண்டேனென்று அறிவிப்பார். &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
சிலப்பதிகாரப் புத்தகம் எப்பொழுது வெளிவருமென்று அடிக்கடி கேட்டு வந்தார். அது வெளி வந்தவுடன் அவருக்கு அனுப்பினேன். அதைக் கண்டு அவர் அடைந்த இன்பத்துக்கு எல்லையில்லை. என்னைப் பாராட்டி அகவலாக ஒரு கடிதம் எழுதினார். அது வருமாறு:- &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;'''உ''' &lt;br /&gt;
&lt;br /&gt;
'''குருவே துணை''' &lt;br /&gt;
&lt;br /&gt;
'''(ஆசிரியப்பா)''' &lt;br /&gt;
&lt;br /&gt;
'''இளங்கதிர் ஞாயிறிருடொறு நீக்கியபின்&amp;lt;br&amp;gt;விளங்கிடைச் சங்கேறி வெண்டிரைக்கடல்சூழ்&amp;lt;br&amp;gt;மாநில மதனில்வாழ் மறைமிகு சோழப்&amp;lt;br&amp;gt;பூநிலத் தலர்ந்த புகார்நக ரத்துக்&amp;lt;br&amp;gt;கோவலன் கண்ணகி தங் கூறரு மன்போடு&amp;lt;br&amp;gt;பாவல முடையாட்குப் பற்பொருட் பரத்தலும்&amp;lt;br&amp;gt;ஆங்கவன் றுயருமு மணிகிளர் சிலம்பு&amp;lt;br&amp;gt;வாங்குபு போயது மதுரை யிற்கொலைப் &amp;lt;br&amp;gt;படலு முதலிய பறை தருஞ் சரிதை&amp;lt;br&amp;gt;அடல்வினைப்பயனெறி யமைபொருளின்பம்&amp;lt;br&amp;gt;வேடெனயாந் தெளிவுற வின்மொழிக்காப்பியம்&amp;lt;br&amp;gt;சிலப்பதிகாரஞ் சிறந்த பெயரால்&amp;lt;br&amp;gt;உலகெலா மறிய வொளிதரு சென்னைக் கன்&amp;lt;br&amp;gt;அச்சிட வளர்த்தீ ரடைந்த பெரும்புகழ்&amp;lt;br&amp;gt;மாசிலா நாம கண் மதி தெரிந் திசைக்கும்&amp;lt;br&amp;gt;ஒருபே ரகத்திய னுருக்கொண்டு&amp;lt;br&amp;gt;மருளுடை மண்மிசை வந்து தோன்றினானென.''' &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;புறநானூற்றைப் பார்த்து அதன் முகவுரையில் எட்டுத் தொகைகளைப்பற்றி நான் கொடுத்திருந்த செய்திகளைப் படித்து வியப்புற்றார். அதுகாறும் எட்டுத்தொகை நூல்களைப் பற்றிய செய்தி ஒருவருக்கும் விளக்கமாகத் தெரியாமல் இருந்தது. அவற்றில் ஒன்றாகிய பரிபாடலைப் பதிப்பிக்கும் செலவைத் தாமே ஏற்றுக்கொள்வதாக அவர் எழுதினார். &amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
கடல் கடந்து சென்ற தமிழ்ச் சுவடிகளிலே அரிய நூல்கள் எவையேனும் இருக்குமென்பது என் கருத்து. ஆயிரம் பிரதிகளில் என்ன என்ன நூல்கள் உள்ளனவோவென்று சிந்தித்தேன். என் பிரஞ்சு நண்பர் சில நூல்களின் பெயர்களை எழுதி அனுப்பினார். வில்லைப்புராணம் என்று ஒன்று இருப்பதாக ஒருமுறை எழுதினார். நான் அதைப் பற்றிப் பின்னும் விசாரித்தேன். அவர் அது 494 செய்யுட்களை யுடையதென்றும் இன்ன இன்ன சருக்கங்களையுடையதென்றும் எழுதி யிருந்தார். அது மட்டுமா? அந்தப் புத்தகத்தைப் பற்றி நான் கேட்டு எழுதியிருந்த வாக்கியங்களால் எனக்கிருந்த ஆர்வத்தை அறிந்து தம் கைப்பட அந்நூல் முழுவதையுமே எழுதி அனுப்பிவிட்டார். &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;ஏட்டுச் சுவடியைப் பார்த்து எழுதுவது எவ்வளவு சிரமமென்பது எனக்கு நன்றாகத் தெரியும். தமிழ்நாட்டில் அங்ஙனம் எழுதக் கூடியவர்கள் மிகச் சிலரே. தமிழ் நூல்களைச் சிரத்தையோடு படிப்பவர்களே அதிகமாக இல்லாதபோது ஏட்டுச் சுவடியைப் படிப்பதாவது! பார்த்து எழுதுவதாவது! &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
இந்த நிலையில் பாரிஸிலிருந்து கடல் கடந்து வந்த வில்லைப் புராணத்தை நான் புதையலெடுத்த தனம் போலவே கருதினேன். என் நண்பர் அதை எத்தனை சிரத்தையோடு எழுதியிருந்தார்! அதன் தலைப்பில் சிவலிங்கத்தின் உருவமும் நந்தியுருவமும் வரைந்திருந்தார். அப்பால் அந்தப் பிரதியைக் கொண்டு வேறொரு பிரதி எழுதச் செய்து வின்ஸோன் துரைக்கே அவரது பிரதியை அனுப்பி விட்டேன். &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
வில்லைப் புராணத்தை அதுகாறும் நான் படித்ததில்லை; கேட்டதுமில்லை. அப்புராண ஏடுகளும் எனக்குக் கிடைக்கவில்லை. படித்துப் பார்த்தபோது அது வில்வவனமென்னும் தலத்தின் புராணமாக அது காணப்பட்டது. வில்வமென்பது வில்லமென வழங்கும். வில்வவனமென்பது வில்லவனம் என்று ஆகி அது மருவி வில்லையாயிற்றென்று தேர்ந்தேன். தமிழ்நாட்டில் எவ்வளவோ வில்வவன ஸ்தலங்கள் இருக்கின்றன. எந்த வில்வவனத்தைப் பர்றிப் பாராட்டுவது அந்நூலென்று எனக்கு விளங்கவில்லை. மேலும் மேலும் விசாரித்துக்கொண்டே இருந்தேன். &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
அப்புராணத்திலுள்ள கடவுள் வாழ்த்துச் செய்யுள் ஒன்றிலிருந்து (பாயிரம், 10) அங்கே எழுந்தருளியுள்ள அம்பிகையின் திருநாமம் குயிலம்மையென்று தெரியவந்தது. அப்போது, &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
'''&amp;quot;பக்குவமாகக் கவிநூறு செய்து பரிசுபெற&amp;lt;br&amp;gt;முக்கரணம்மெதிர் பல்காலும் போட்டு முயன்றிடினும்&amp;lt;br&amp;gt;அக்கட போவெனும் லோபரைப் பாடியலுத்து வந்த&amp;lt;br&amp;gt;குக்கலையாண்டருள் வில்வ வனத்துக் குயிலம்மையே!&amp;quot;''' &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
என்ற தனிப்பாடலும் ஞாபகத்துக்கு வந்தது. அந்தத் தனிப்பாடல் வில்லைப் புராணத்திற்குரிய தலத்தைப் பற்றியதென்று நிச்சயித்தேன். அப்பால் என்னுடைய நண்பர்கள் மூலமாக விசாரித்து வந்தேன். புதுச்சேரிக்கு அருகில் உள்ள வில்வநல்லூர் அம்பிகையின் பெயர் கோகிலாம்பிகை யென்று தெரிய வந்தது. அவ்வூர்ப் புராணம் கிடைக்குமாவென்று தேடச் செய்தேன். நல்லகாலமாகச் சில பிரதிகள் அவ்வூரிலிருந்து கிடைத்தன; அவற்றின் உதவியால், கடல் கடந்து வந்த பிரதியைச் செப்பம் செய்து கொண்டேன். &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
அந்தப் புராணம் *வீரராகவரென்னும் பெயருடைய ஒரு புலவரால் இயற்றப் பெற்றது. நல்ல வாக்காக இருந்தது. ஒரு முறை புதுச்சேரிக்குச் சென்றபோது, அதனருகில் வில்வநல்லூர் இருப்பதை அறிந்து அங்கே சென்று ஆலய தரிசனம் செய்தேன். அது மிகப் பழைய தலமாக இருக்கவேண்டுமென்று தோற்றியது. அந்தத் தலத்தைப் பற்றி ஏதேனும் தெரியுமாவென்று பலரை விசாரித்தேன். ஒரு முதிய வீரசைவர், &amp;quot;இது மிகப் பழைய தலம். தேவாரத்தில் வரும் வில்வேச்சரமென்னும் வைப்பு ஸ்தலம் இதுதான்.: என்றார். நான் கேட்டு மிக்க மகிழ்ச்சியுற்றேன். &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
வில்வவனத்தைப் பற்றி நான் அறிந்த விஷயங்களை வின்ஸோன் துரைக்குப் பிறகு எழுதினேன். அவர் மகிழ்ச்சியடைந்தார். அவர் தமிழ் இலக்கணமொன்று '''(Tamil Manual) '''எழுதினார். அதை எனக்கு அனுப்பினார். &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
ஒரு முறை அவர் திருக்குறள், காமத்துப் பாலின் பிரெஞ்சுமொழிபெயர்ப்புப் புத்தகமொன்றை அனுப்பி, &amp;quot;இதனை என் மாணவர் ஒருவர் மொழி பெயர்த்தார். நான் முகவுரை எழுதியிருக்கிறேன்.&amp;quot; என்று எழுதினார். தமிழாராய்ச்சியாளராக இருப்பதோடு தமிழ்ப் போதகாசிரியரகவும் அவர் இருப்பதை அப்போதுதான் உணர்ந்தேன். தம்முடைய மாணாக்கரொருவர் புதுச்சேரிக்கு வந்திருக்கிறாரென்றும் என்னைப் பார்க்க வருவாரென்றும் எழுதினார். அம்மாணாக்கர் பெயர் பொண்டெனூ'''(Marquis De Barrique ''''''Fontainieu)''' என்பது. &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;1902-ம் வருஷம் அம்மாணாக்கர் இந்நாட்டில் நடைபெற்ற கீழ்நாட்டுக் கலைஞர் மகாசபை'''(Orientalists' ''''''Congress)'''யின் பொருட்டு வந்திருந்தார். அவர் கும்பகோணத்தில் என் வீட்டை விசாரித்துக்கொண்டு வரும்போது போலீஸார் அவரை வேற்று நாட்டு ஒற்றரென்றெண்ணிப் பிடித்துப் பாதுகாப்பில் வைத்துவிட்டார்கள். அது போயர் யுத்தம் நடந்து கொண்டிருந்த காலம். சிறைப்பட்ட பிரஞ்சுக்காரர் அக்காலத்தில் கும்பகோணத்தில் ஸப் கலெக்டராக இருந்த ஸ்ரீமான் வைபர்ட் துரையென்பவருக்கு ஒரு கடிதமெழுதித் தாம் இன்னாரென்பதையும் தாம் வந்த காரியம் இன்னதென்பதையும் தெரிவித்தார். அவர் பிரெஞ்சு பாஷை தெரிந்தவர். கடிதம் கண்ட உடனே அவரே நேரில் வந்து பிரெஞ்சுக் கனவானை விடுவித்துத் தம் விருந்தினராக இருக்கச் செய்தார். &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
அப்பால் பொண்டெனூ சிலருடன் என்னுடைய வீட்டிற்கு வந்தார். ஜூலியன் வின்ஸோனைப் பற்றி அவர் மிகவும் மதிப்பாகப் பேசினார். என்னிடம் அவ்விருவர்க்கும் உள்ள பேரன்பு அவருடைய சம்பாஷணையால் விளங்கியது. &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
நான் என் வீட்டின் மேலே ஒரு கொட்டகையை அமைத்துக்கொண்டு அங்கே என் ஆராய்ச்சிகளை நடத்திவந்தேன். பொண்டெனூ வந்தபோது என் மேல் வெயில் அடித்துக்கொண்டிருப்பதைப் பார்த்தார்; அவர் மேலும் அடித்தது. அவர், &amp;quot;இந்த மாதிரி இடத்தில் இருக்கிறீர்களே! வேறு நல்ல இடத்தில் இருந்து வேலை செய்யக் கூடாதா?&amp;quot; என்று கேட்டார். நான், &amp;quot;என்னுடைய நிலைக்கு இதுதான் முடியும். இந்தத் தேசத்தில் இந்த நிழல் கூட இல்லாமல் கஷ்டப்படும் வித்துவான்கள் எவ்வளவோ பேர்கள் இருக்கிறார்கள். என் இளமையில் மரத்தடியிலும் வீட்டுத் திண்ணையிலும் இருந்து படித்து வந்த மகாவித்துவான்களைப் பார்த்திருக்கிறேன்.&amp;quot; என்றேன். இவ்விஷயம் அவருக்கு மிகவும் புதுமையாக இருந்தது. அவரோடு நெடுநேரம் பேசினேன். தாம்போகும் மகாசபையில் ஏதேனும் ஒரு பழைய தமிழ் நூலைப் பற்றிய கட்டுரை ஒன்றைத் தாம் வாசிக்க விரும்புவதாகவும், அதற்கேற்ற பழைய நூற்பிரதி ஒன்று உதவினால் நலமாக இருக்குமென்றும் கூறினார். வெளிப்படாமல் இருந்த பழைய காஞ்சிப் புராணத்தை நான் தருவதாக ஒப்புக்கொண்டேன். அவர் தம் செலவில் அதன் பிரதி ஒன்றை எழுதச் செய்து கொடுத்தால் அனுகூலமாக இருக்குமென்று சொன்னார். அப்படியே செய்வதாக நான் கூறினேன். அப்பால் அவர் தஞ்சை சென்று அங்கிருந்து எனக்கு ஒரு கடிதம் எழுதினார். அது வருமாறு:- &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
தஞ்சாவூர்,&amp;lt;br&amp;gt;6 அக்டோபர், '02. &lt;br /&gt;
&lt;br /&gt;
மகாஸ்ரீஸ்ரீ சாமிநாதய்யரவர்களுக்கு அனேக வந்தனம். &lt;br /&gt;
&lt;br /&gt;
நான் கும்பகோணத்தை விட்டுப் புறப்படும்போது உங்களுக்கு விடுமுறை நாள் என்று கேள்விப்பட்டேன். ஆகையால் தங்களைச் சிரமப் படுத்த எனக்கு மனதில்லை. &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
மகாஸ்ரீ கலெக்டர் வீட்டில் நான் விருந்துண்ணும்போது உங்களைக் கீர்த்தியால் அறிந்து அதிக மதிப்பு வைத்திருக்கும் கலெக்டர் துரையவர்களைத் தாங்கள் எனக்குக் காட்டிய பழைய காஞ்சிப் புராணத்தை என்னுடைய செலவில் காபியெடுக்கத் தங்களைக் கேட்கும்படி பிரார்த்தித்துக்கொண்டேன். நான் அந்தப் புராணத்தை அச்சிட்டு வெளிப்படுத்த மாட்டேனென்கிற நம்பிக்கை தங்களுக்கு இருக்கலாம். &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
அதின் சாராம்சத்தை அறிந்து கீழ்நாட்டுப்பாஷைகளை ஆதரிக்கும் சங்கத்துக்கு '''(Orientalists' Congress)''' எழுத எண்ணமே தவிர வேறு எண்ணங் கிடையாது. இந்த அருமையான அச்சிடாத புஸ்தகத்தைத் தாங்கள் கஷ்டப்பட்டுக் கண்டு பிடித்தீர்களென்றும் அதின் அசல் தங்களிடத்தில் இருக்கிறதாகவும் வெளிப்படுத்துவேன். &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
நான் தங்கள் சினேகிதரும் என் உபாத்தியாயருமாகிய மகாஸ்ரீ வின்ஸோன் துரை'''(M.Vinson)''' பேரைச் சொல்லித் தங்களைப் பார்க்க வந்தபோது என்னை எவ்வளவு அன்பாய் அங்கீகரித்தீர்கள்! என்றால் தங்களை யான் கேட்கும் புராணத்தின் காபியைத் தருவீர்களென்று நம்புகிறேன். &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
சாஸ்திரங்களை ஓங்கச் செய்யவும் அழகிய தமிழ்ப்பாஷையின் பெருமையை வெளிப்படுத்தவுமே இந்த உபகாரத்தைத் தங்களிடம் கேட்கிறேன். &lt;br /&gt;
&lt;br /&gt;
தங்கள் அபிமானத்தை எதிர்பார்க்கும் &lt;br /&gt;
&lt;br /&gt;
'''''Marquis De Barrique Fontainieu''''' &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
நான் மதுரை, இராமேஸ்வரம் போய்த் திரும்புகையில் கும்பகோணம் வருகிறேன். தாங்கள் எனக்கு எழுத வேண்டுமானால் புதுச்சேரிக்குக் கடிதம் எழுதவும். அங்கிருந்து எனக்கு வந்து சேரும். &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
அவர் விரும்பியபடி பழைய காஞ்சிப் புராணத்தப் பிரதி செய்ய இயலவில்லையாதலின் என்னிடமுள்ள காகிதப் பிரதியையே அனுப்பினேன். அவர் அதை உபயோகித்துக்கொண்டு எனக்குத் திருப்பி அனுப்பிவிட்டார். &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
அவர் வந்து என்னைப் பார்த்ததையும் காஞ்சிப் புராணம் பெற்றது முதலியவற்றையும் தம்முடைய ஆசிரியராகிய வின்ஸோன் துரைக்கு எழுதி யிருந்தார். அவற்றை அறிந்த அவ்வாசிரியர் எனக்குத் தம் மாணாக்கரைப் பற்றி எழுதினார். &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
ஸ்ரீபொண்டெனூ தம் கடிதத்தில், 'உங்களைக் கீர்த்தியால் அறிந்து மதிப்பு வைத்திருக்கும் கலெக்டர் துரையவர்கள்' என்று குறிப்பித்திருந்தார். அதை நான் முதலில் நன்றாகக் கவனிக்கவில்லை. ஆனால் இரண்டு மாதங்களுக்குப் பிறகு 1903-ம் வருஷம் ஜனவரி மாதம் தஞ்சாவூர்க் கலெக்டரிடமிருந்து ஏழாம் எட்வர்ட் மன்னர் முடிசூட்டு விழாவின் சம்பந்தமாக நடக்கும் தர்பாருக்கு வரும்படி எனக்கு அழைப்புக் கடிதம் வந்தது. நான் போனேன். அப்போது அரசாங்கத்தார் நான் பழைய ஏட்டுச் சுவடிகளை ஆராய்ந்து வருவதை நன்கு மதித்து ஒரு நன் மதிப்புப் பத்திரம் '''(Certificate of merit in recognition of researches and work in '''connection with ancient Tamil manuscript) அளித்தனர். அதனைக் கலெக்டர் துரை வழங்கினார். பொண்டெனூ என்னைப்பற்றிச் சிறப்பித்துப் பேசியதன் விளைவென்றே நான் அதனைக் கருதினேன். எனக்கு அரசாங்கத்தார் முதன்முறையாகத் தந்த அந்தச் சிறப்பை நன்றியறிவுடன் ஏற்றுக்கொண்டேன். &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
எதிர்பாராதபடி இவ்விரண்டு பிரெஞ்சு நண்பர்களுடைய நட்பு எனக்குக் கிடைத்தது. அவர்களிடமிருந்து 1910-ம் ஆம் வருஷத்திற்குப் பின் எனக்குக் கடிதம் கிடைக்கவில்லை. அவர்களைப் பற்றி அறிந்து கொள்ளவும் இயலவில்லை. ஆனாலும் வில்லைப் புராணத்தையும், பழைய காஞ்சிப் புராணத்தையும் பார்க்கும்போதெல்லாம் பிரெஞ்சு தேசத்துத் தமிழாசிரியரையும், தமிழ் மாணவரையும் நினைக்கிறேன். அவ்விரண்டு நூல்களுள் காஞ்சிப் புராணம் இன்னும் வெளிப்படவில்லை. &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
ஜூலியன் வின்ஸோன் இப்பொழுது இருந்தால் அதனை வெளிப்படுத்த வேண்டுமென்று நூறு கடிதங்களாவது எழுதியிருப்பார். அவர் இல்லை. ஆனால் அவர் அன்போடு எழுதிய கடிதங்கள் இருக்கின்றன. அவர் பழைய அன்பை நினைவூட்டும் வில்லைப்புராணம் வில்வவனப் பெருமையைக் காட்டிலும் அதிகமாக வின்ஸோன் துரையின் தமிழன்பை அறிவுறுத்திக்கொண்டிருக்கிறது. &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
--[[பயனர்:Geethasambasivam|Geethasambasivam]] 10:32, 4 ஜூலை 2010 (UTC)&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:உ.வே.சா]]&lt;/div&gt;</summary>
		<author><name>Drtv</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D</id>
		<title>பகுப்பு பேச்சு:மின்னாக்கம்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D"/>
				<updated>2010-07-04T10:31:14Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Drtv: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;amp;nbsp;புத்தகத்தை மின்னாக்கம் செய்ய வழிமுறையை[http://www.heritagewiki.org/index.php?title=%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Minnaakkam2.pdf இந்த] கோப்பு விளக்குகிறது.&lt;/div&gt;</summary>
		<author><name>Drtv</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D</id>
		<title>பகுப்பு பேச்சு:மின்னாக்கம்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D"/>
				<updated>2010-07-04T10:28:46Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Drtv: புதிய பக்கம்: &amp;amp;nbsp;புத்தகத்தை மின்னாக்கம் செய்ய வழிமுறையை இந்த கோப்பு விளக்…&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&amp;amp;nbsp;புத்தகத்தை மின்னாக்கம் செய்ய வழிமுறையை இந்த கோப்பு விளக்குகிறது.&lt;/div&gt;</summary>
		<author><name>Drtv</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Minnaakkam2.pdf</id>
		<title>படிமம்:Minnaakkam2.pdf</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Minnaakkam2.pdf"/>
				<updated>2010-07-04T10:19:10Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Drtv: இது புத்தகத்தை மின்னாக்கம் செய்ய வழி முறை காட்டுகிறது.&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;இது புத்தகத்தை மின்னாக்கம் செய்ய வழி முறை காட்டுகிறது.&lt;/div&gt;</summary>
		<author><name>Drtv</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95</id>
		<title>படங்களை இரண்டாக பிரிக்க</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95"/>
				<updated>2010-01-06T16:24:29Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Drtv: புதிய பக்கம்: மின்னாக்கத்துக்கு புத்தகத்தை போட்டோ எடுத்தபின் காமிராவில…&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;மின்னாக்கத்துக்கு புத்தகத்தை போட்டோ எடுத்தபின் காமிராவில் இருந்து பிம்பங்களை கணினிக்கு ஏற்றியபின் படங்களை கையாளுவதில் கொஞ்சம் சிக்கல்கள்- சுற்றுவழிகள் இருந்தன.&lt;br /&gt;
&lt;br /&gt;
இதற்காக என் மகன் (சம்ஸ்க்ருத சாஸ்த்ர வித்வான்) ஒரு மென்பொருள் எழுதி உள்ளார். இந்த மென்பொருளை பெற மின் தமிழ் மடலாடற்குழு பக்கங்களில் தேடுங்கள் அல்லது எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். drtvasudevan@gmail.com&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
இயக்க ஆரம்பித்து எந்த அடைவில் உள்ள படங்களை கையாள வேண்டும் என்று சுட்டி காட்டினால் அதில் உள்ளவை ஒவ்வொன்றாக திறக்கப்படும்.&amp;amp;nbsp;கோணலான படங்களை நிமிர்த்திக்கொள்ளலாம். படத்தை மேலிருந்து கீழாக வெட்ட ஒரு நகர் கோடு தென்படும்.&amp;lt;br&amp;gt;தேவையான இடத்துக்கு அதை நகர்த்தி வெட்டலாம். வெட்டியதை தேவையானால் நிமிர்த்தலாம். செமித்தால் இரு படங்களாக புதிய ஒரு அடைவில் சேமித்துவிடும். வெட்டாமல் அடுத்த படத்துக்கும் போகலாம். தேவையில்லாத ஒரு பக்கத்தை நீக்கவும் நீக்கலாம்.&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
நிறுவலில் லினக்ஸீல் ஒரு பிரச்சினையும் இராது.&amp;lt;br&amp;gt;You need PyQt and Qt to run this. If in doubt, go to a commandline and do:&lt;br /&gt;
&lt;br /&gt;
sudo apt-get install python-qt4&lt;br /&gt;
&lt;br /&gt;
Save the attached program in a folder. Goto commandline in that folder. Do:&lt;br /&gt;
&lt;br /&gt;
chmod +x chandrachuda-image-splitter&amp;lt;br&amp;gt;sudo cp chandrachuda-image-splitter /usr/local/bin/&lt;br /&gt;
&lt;br /&gt;
After this you can just type:&lt;br /&gt;
&lt;br /&gt;
chandrachuda-image-splitter&lt;br /&gt;
&lt;br /&gt;
in any Run Command window and it will load.&amp;lt;br&amp;gt;------&amp;lt;br&amp;gt;விண்டோசுக்கு சில நிறுவல்கள் தேவை. குறிப்புகள் கீழே!&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt;1. Download Python 2.x Windows Installer from http://python.org/ (see Quick Links on leftmost column). Install Python using it.&lt;br /&gt;
&lt;br /&gt;
2. Download PyQt 4.x Windows Installer from http://www.riverbankcomputing.com/software/pyqt/download (scroll to near bottom of page and choose the Windows Installer that shows the correct Python version (Py2.5 or Py2.6) corresponding to the version of Python you have downloaded. Install PyQt using it. Just click OK through the procedure.&lt;br /&gt;
&lt;br /&gt;
இவை இரண்டும் பொருந்த வேண்டும். அதாவது புதிய பதிப்புக்களானால் பைதான் பதிப்புக்கு ஏற்ற பைதான் க்யூடிதான் நிறுவ வேண்டும். பொருந்தாது என்றால் க்யூடி நிறுவும் போது எச்சரிக்கை தரும். மேலே போகாமல் தகுந்த பதிப்பை தேடி நிறுவுங்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
3. Copy the file chandrachuda-image-splitter.&amp;lt;br&amp;gt;pyw to any convenient place. Even your desktop will do, it is a very small program.&lt;br /&gt;
&lt;br /&gt;
4. Clicking or double-clicking (depending on your desktop settings) on this program will load it.&lt;br /&gt;
&lt;br /&gt;
If you need a minimal installation of Python and PyQt in order to just run Chandrachuda and save MBs of space on your HDD, then follow the following instructions:&lt;br /&gt;
&lt;br /&gt;
While installing Python, when you come to the Customize Python dialog, it is enough if you install Python (Core) and Register Extensions. Unselect Tcl/Tk, Documentation, Utility Scripts and Test Suite.&lt;br /&gt;
&lt;br /&gt;
While installing PyQt, when you come to the Choose Components dialog, choose a Minimal Install.&amp;lt;br&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>Drtv</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%BE</id>
		<title>மின்னாக்கம் -முன் தயாரிப்பு- பிகாஸா</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%BE"/>
				<updated>2010-01-05T16:02:18Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Drtv: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;புத்தகத்தை ஸ்கேன் அல்லது படம் பிடித்ததும் அவற்றை கருப்பு வெள்ளையாகவும் வெளிச்சம் நிறைந்ததாகவும் ஆக்க வேண்டும். அதற்கு பிகாஸா என்ற மென்பொருள் பயன்படும். நகர்படத்தில் செய்முறை பாருங்கள்.(ஸ்கேன் செய்யும் போதே கருப்பு வெள்ளை என அமைத்துவிட்டால் இது தேவையில்லை)&lt;br /&gt;
&lt;br /&gt;
லினக்ஸ்/ விண்டோஸுக்கான குறிப்புகள்:&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
இங்கு சென்று மென்பொருளை தரவிறக்கி நிறுவுங்கள்: &lt;br /&gt;
&lt;br /&gt;
http://picasa.google.com/&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
பிகாஸாவை துவக்குங்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
தகுந்த அடைவை தேர்ந்தெடுங்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
பிக்சர் மெனுவில் பேட்ச் எடிட் சென்று ப்ளாக் அண்ட் வைட் தேர்ந்தெடுங்கள். படங்கள் கருப்பு வெள்ளை ஆக்கப்படும். இதனால் கோப்புகளின் அளவு மிகவும் குறையும். படங்கள் வெளிச்சம் இல்லாமல் காணப்படும். பொதுவாக முன் கூறியபடியே பிக்சர் மெனுவில் சென்று ஐயாம் ஃபிலின் லக்கி என தேர்வு செய்தால் படங்கள் சீரமைக்கப்படும். சில படங்களுக்கு இது சரி வராமல் மோசமாகலாம். அப்படி ஆனால் அதை தேர்ந்தெடுத்து வலது சொடுக்கி, அன்டூ ஆல் எடிட்ஸ் என்று தேர்வு செய்தால் படம் பழைய நிலைக்கு திரும்பிவிடும். பொதுவாக புத்தகத்தின் முதல், கடைசி தாள்கள் வண்ணத்தில் இருக்குமாதலால் அவற்றை அப்படியே வைத்துக்கொள்ளலாம். &lt;br /&gt;
&lt;br /&gt;
பேட்ச் எடிட் செய்யும் போது தனிப் படம் தேர்வாகாமல் இருப்பது முக்கியம். இதற்குப் படங்களின் சிறு உருவம் தெரியுமிடத்தில் படமில்லாத வெள்ளை இடத்தில் சொடுக்குங்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;youtube&amp;gt;t0eprvW1-Og&amp;lt;/youtube&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:மின்னாக்கம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Drtv</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D</id>
		<title>டிஜேவு தயாரித்தல்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D"/>
				<updated>2010-01-05T15:51:47Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Drtv: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;மின்னாக்கப்பணியில் ஒரு முக்கிய படி, படங்களாக உள்ள புத்தகத்தை மென்புத்தகமாக்குவது. இதற்கு டிஜேவு என்ற கோப்பு ஒழுங்கு சிறிய கோப்பாக மாற்றுவதால் பயனுள்ளது. இங்கே உள்ள நகர்படம் மூலம் அதை எப்படி செய்வது என பார்க்கலாம். &lt;br /&gt;
&lt;br /&gt;
விண்டோஸுக்கான குறிப்புக்கள்: (லீனக்ஸூக்கு இதையே வைன் மூலம் நிறுவுங்கள். மற்றபடி படிகள் அதே!)&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
இங்கிருந்து மென்பொருளை தரவிறக்கி நிறுவுக: http://djvu.org/files/DjVuSolo3.1-noncom.exe&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
2.1 எம்.பி.&amp;lt;br&amp;gt;மென்பொருளை துவக்கவும்.&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
மென்புத்தகத்துக்கான முதல் பக்கத்தை (ebook_1stpage.djv) முதலில் திறக்கவும்.&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
அடுத்து புத்தக பக்கங்களின் படங்கள் அடங்கிய&amp;amp;nbsp; கோப்பிலிருந்து எல்லா படங்களையும் சேர்க்கவும். இதற்கு எடிட் (edit) மெனுவில் அபென்ட் பேஜஸ் (append pages) தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் பெட்டியில் தகுந்த அடைவுக்குப்போய் அனைத்து படக் கோப்புக்களையும் தேர்வு செய்க. (முதலில் கோப்புகள்&amp;amp;nbsp;ஏதும் தென்படாமல் இருக்கலாம். கீழே files of type பெட்டியில் All supported images files என தேர்ந்தெடுத்தால் படகோப்புக்களை பார்க்கலாம். ) அனைத்தும் இணைக்கப்பட சற்று நேரமாகும்- உங்கள் கணினியை பொருத்து. கடைசியாக மென்புத்தக கடைசி பக்கம் (ebook_last_page.djvu) இணைக்கப்பட வேண்டும். அடுத்து பைல் மெனுவில் என்கோட் அஸ் டிஜேவு (encode as Djvu) என தேர்வு செய்க. தொடரும் வழிகாட்டியில் டிபிஐ 300 அல்லது 400 அமைக்கவும். போட்டோக்கள் என தேர்வு செய்க. மற்ற மதிப்புகள் முன்னுள்ளவையே இருக்கலாம். தகுந்த பெயர் கொடுக்கவும். சேமிக்கும் போது படங்கள் உள்ள அடைவிலேயே சேமிக்கவும். இப்போது மொத்த அடைவையே எஃப்டிபி மூலம் ஏற்றிவிடலாம். இப்போது நகர் படத்தை காணுங்கள்.&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;youtube&amp;gt;aOca6Z68Qy4&amp;lt;/youtube&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:மின்னாக்கம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Drtv</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D</id>
		<title>டிஜேவு தயாரித்தல்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D"/>
				<updated>2010-01-05T15:24:45Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Drtv: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;மின்னாக்கப்பணியில் ஒரு முக்கிய படி, படங்களாக உள்ள புத்தகத்தை மென்புத்தகமாக்குவது. இதற்கு டிஜேவு என்ற கோப்பு ஒழுங்கு சிறிய கோப்பாக மாற்றுவதால் பயனுள்ளது. இங்கே உள்ள நகர்படம் மூலம் அதை எப்படி செய்வது என பார்க்கலாம். &lt;br /&gt;
&lt;br /&gt;
விண்டோஸுக்கான குறிப்புக்கள்: (லீனக்ஸூக்கு இதையே வைன் மூலம் நிறுவுங்கள். மற்றபடி படிகள் அதே!)&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
இங்கிருந்து மென்பொருளை தரவிறக்கி நிறுவுக: http://djvu.org/files/DjVuSolo3.1-noncom.exe&amp;amp;nbsp; &amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
2.1 எம்.பி.&amp;lt;br&amp;gt;மென்பொருளை துவக்கவும்.&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
மென்புத்தகத்துக்கான முதல் பக்கத்தை (ebook_1stpage.djv) முதலில் திறக்கவும்.&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
அடுத்து புத்தக பக்கங்களின் படங்கள் அடங்கிய&amp;amp;nbsp; கோப்பிலிருந்து எல்லா படங்களையும் சேர்க்கவும். இதற்கு எடிட் (edit) மெனுவில் அபென்ட் பேஜஸ் (append pages) தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் பெட்டியில் தகுந்த அடைவுக்குப்போய் அனைத்து படக் கோப்புக்களையும் தேர்வு செய்க. (முதலில் கோப்புகள்&amp;amp;nbsp;ஏதும் தென்படாமல் இருக்கலாம். கீழே files of type பெட்டியில் All supported images files என தேர்ந்தெடுத்தால் படகோப்புக்களை பார்க்கலாம். ) அனைத்தும் இணைக்கப்பட சற்று நேரமாகும்- உங்கள் கணினியை பொருத்து. கடைசியாக மென்புத்தக கடைசி பக்கம் (ebook_last_page.djvu) இணைக்கப்பட வேண்டும். அடுத்து பைல் மெனுவில் என்கோட் அஸ் டிஜேவு (encode as Djvu) என தேர்வு செய்க. தொடரும் வழிகாட்டியில் டிபிஐ 300 அல்லது 400 அமைக்கவும். போட்டோக்கள் என தேர்வு செய்க. மற்ற மதிப்புகள் முன்னுள்ளவையே இருக்கலாம். தகுந்த பெயர் கொடுக்கவும். சேமிக்கும் போது படங்கள் உள்ள அடைவிலேயே சேமிக்கவும். இப்போது மொத்த அடைவையே எஃப்டிபி மூலம் ஏற்றிவிடலாம். இப்போது நகர் படத்தை காணுங்கள்.&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;youtube&amp;gt;aOca6Z68Qy4&amp;lt;/youtube&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:மின்னாக்கம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Drtv</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%BE</id>
		<title>மின்னாக்கம் -முன் தயாரிப்பு- பிகாஸா</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%BE"/>
				<updated>2010-01-03T09:59:34Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Drtv: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;புத்தகத்தை ஸ்கேன் அல்லது படம் பிடித்ததும் அவற்றை கருப்பு வெள்ளையாகவும் வெளிச்சம் நிறைந்ததாகவும் ஆக்க வேண்டும். அதற்கு பிகாஸா என்ற மென்பொருள் பயன்படும். நகர்படத்தில் செய்முறை பாருங்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
விண்டோஸுக்கான குறிப்புகள்:&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
இங்கு சென்று மென்பொருளை தரவிறக்கி நிறுவுங்கள்:&lt;br /&gt;
&lt;br /&gt;
http://picasa.google.com/&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
பிகாஸாவை துவக்குங்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
தகுந்த அடைவை தேர்ந்தெடுங்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
பிக்சர் மெனுவில் பேட்ச் எடிட் சென்று ப்ளாக் அண்ட் வைட் தேர்ந்தெடுங்கள். படங்கள் கருப்பு வெள்ளை ஆக்கப்படும். இதனால் கோப்புகளின் அளவு மிகவும் குறையும். படங்கள் வெளிச்சம் இல்லாமல் காணப்படும். பொதுவாக முன் கூறியபடியே பிக்சர் மெனுவில் சென்று ஐயாம் ஃபிலின் லக்கி என தேர்வு செய்தால் படங்கள் சீரமைக்கப்படும். சில படங்களுக்கு இது சரி வராமல் மோசமாகலாம். அப்படி ஆனால் அதை தேர்ந்தெடுத்து வலது சொடுக்கி, அன்டூ ஆல் எடிட்ஸ் என்று தேர்வு செய்தால் படம் பழைய நிலைக்கு திரும்பிவிடும். பொதுவாக புத்தகத்தின் முதல், கடைசி தாள்கள் வண்ணத்தில் இருக்குமாதலால் அவற்றை அப்படியே வைத்துக்கொள்ளலாம்.&lt;br /&gt;
&lt;br /&gt;
பேட்ச் எடிட் செய்யும் போது தனிப் படம் தேர்வாகாமல் இருப்பது முக்கியம். இதற்குப் படங்களின் சிறு உருவம் தெரியுமிடத்தில் படமில்லாத வெள்ளை இடத்தில் சொடுக்குங்கள்.&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;youtube&amp;gt;t0eprvW1-Og&amp;lt;/youtube&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:மின்னாக்கம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Drtv</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D</id>
		<title>டிஜேவு தயாரித்தல்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D"/>
				<updated>2010-01-03T09:45:02Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Drtv: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;மின்னாக்கப்பணியில் ஒரு முக்கிய படி, படங்களாக உள்ள புத்தகத்தை மென்புத்தகமாக்குவது. இதற்கு டிஜேவு என்ற கோப்பு ஒழுங்கு சிறீய கோப்பாக மாற்றுவதால் பயனுள்ளது. இங்கே உள்ள நகர்படம் மூலம் அதை எப்படி செய்வது என பார்க்கலாம். &lt;br /&gt;
&lt;br /&gt;
விண்டோஸுக்கான குறீப்புக்கள்:&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
இங்கிருந்து மென்பொருளை தரவிறக்கி நிறுவுக: http://djvu.org/files/DjVuSolo3.1-noncom.exe&amp;amp;nbsp; &amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
2.1 எம்.பி.&amp;lt;br&amp;gt;மென்பொருளை துவக்கவும்.&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
மென்புத்தகத்துக்கான முதல் பக்கத்தை முதலில் திறக்கவும்.&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
அடுத்து புத்தக பக்கங்களின் படங்கள் அடங்கிய&amp;amp;nbsp; கோப்பிலிருந்து எல்லா படங்களையும் சேர்க்கவும். இதற்கு எடிட் மெனுவில் அபென்ட் பேஜஸ் தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் பெட்டியில் தகுந்த அடைவுக்குப்போய் அனைத்து படக் கோப்புக்களையும் தேர்வு செய்க. அனைத்தும் இணைக்கப்பட சற்று நேரமாகும்- உங்கள் கணினியை பொருத்து. கடைசியாக மென்புத்தக கடைசி பக்கம் இணைக்கப்பட வேண்டும். அடுத்து பைல் மெனுவில் என்கோட் அஸ் டிஜேவு என தேர்வு செய்க. தொடரும் வழிகாட்டியில் டிபிஐ 300 அல்லது 400 அமைக்கவும். போட்டோக்கள் என தேர்வு செய்க. மற்ற மதிப்புகள் முன்னுள்ளவையே இருக்கலாம். தகுந்த பெயர் கொடுக்கவும். சேமிக்கும் போது படங்கள் உள்ள அடைவிலேயே சேமிக்கவும். இப்போது மொத்த அடைவையே எஃப்டிபி மூலம் ஏற்றிவிடலாம். இப்போது நகர் படத்தை காணுங்கள்.&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;youtube&amp;gt;aOca6Z68Qy4&amp;lt;/youtube&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
[[Category:மின்னாக்கம்]]&lt;/div&gt;</summary>
		<author><name>Drtv</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%BE</id>
		<title>மின்னாக்கம் -முன் தயாரிப்பு- பிகாஸா</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%BE"/>
				<updated>2010-01-03T06:41:22Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Drtv: புதிய பக்கம்: புத்தகத்தை ஸ்கேன் அல்லது படம் பிடித்ததும் அவற்றை கருப்பு வ…&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;புத்தகத்தை ஸ்கேன் அல்லது படம் பிடித்ததும் அவற்றை கருப்பு வெள்ளையாகவும் வெளிச்சம் நிறைந்ததாகவும் ஆக்க வேண்டும். அதற்கு பிகாஸா என்ற மென்பொருள் பயன்படும். நகர்படத்தில் செய்முறை பாருங்கள். &lt;br /&gt;
&lt;br /&gt;
http://www.youtube.com/watch?v=t0eprvW1-Og&amp;lt;br&amp;gt;&amp;lt;br&amp;gt;&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;youtube&amp;gt;&amp;lt;object width=&amp;quot;425&amp;quot; height=&amp;quot;344&amp;quot;&amp;gt;&amp;lt;param name=&amp;quot;movie&amp;quot; value=&amp;quot;http://www.youtube.com/v/t0eprvW1-Og&amp;amp;hl=en&amp;amp;fs=1&amp;quot;&amp;gt;&amp;lt;/param&amp;gt;&amp;lt;param name=&amp;quot;allowFullScreen&amp;quot; value=&amp;quot;true&amp;quot;&amp;gt;&amp;lt;/param&amp;gt;&amp;lt;param name=&amp;quot;allowscriptaccess&amp;quot; value=&amp;quot;always&amp;quot;&amp;gt;&amp;lt;/param&amp;gt;&amp;lt;embed src=&amp;quot;http://www.youtube.com/v/t0eprvW1-Og&amp;amp;hl=en&amp;amp;fs=1&amp;quot; type=&amp;quot;application/x-shockwave-flash&amp;quot; allowscriptaccess=&amp;quot;always&amp;quot; allowfullscreen=&amp;quot;true&amp;quot; width=&amp;quot;425&amp;quot; height=&amp;quot;344&amp;quot;&amp;gt;&amp;lt;/embed&amp;gt;&amp;lt;/object&amp;gt;&amp;lt;/youtube&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>Drtv</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D</id>
		<title>டிஜேவு தயாரித்தல்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D"/>
				<updated>2010-01-03T06:35:23Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Drtv: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;மின்னாக்கப்பணியில் ஒரு முக்கிய படி, படங்களாக உள்ள புத்தகத்தை மென்புத்தகமாக்குவது. இதற்கு டிஜேவு என்ற கோப்பு ஒழுங்கு சிறீய கோப்பாக மாற்றுவதால் பயனுள்ளது. இங்கே உள்ள நகர்படம் மூலம் அதை எப்படி செய்வது என பார்க்கலாம். &lt;br /&gt;
&lt;br /&gt;
சரியாக எம்பெட் ஆகும் வரை இதற்கான சுட்டி &lt;br /&gt;
&lt;br /&gt;
http://www.youtube.com/watch?v=aOca6Z68Qy4&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;youtube&amp;gt;&amp;lt;object width=&amp;quot;425&amp;quot; height=&amp;quot;344&amp;quot;&amp;gt;&amp;lt;param name=&amp;quot;movie&amp;quot; value=&amp;quot;http://www.youtube.com/v/aOca6Z68Qy4&amp;amp;hl=en_GB&amp;amp;fs=1&amp;amp;rel=0&amp;quot;&amp;gt;&amp;lt;/param&amp;gt;&amp;lt;param name=&amp;quot;allowFullScreen&amp;quot; value=&amp;quot;true&amp;quot;&amp;gt;&amp;lt;/param&amp;gt;&amp;lt;param name=&amp;quot;allowscriptaccess&amp;quot; value=&amp;quot;always&amp;quot;&amp;gt;&amp;lt;/param&amp;gt;&amp;lt;embed src=&amp;quot;http://www.youtube.com/v/aOca6Z68Qy4&amp;amp;hl=en_GB&amp;amp;fs=1&amp;amp;rel=0&amp;quot; type=&amp;quot;application/x-shockwave-flash&amp;quot; allowscriptaccess=&amp;quot;always&amp;quot; allowfullscreen=&amp;quot;true&amp;quot; width=&amp;quot;425&amp;quot; height=&amp;quot;344&amp;quot;&amp;gt;&amp;lt;/embed&amp;gt;&amp;lt;/object&amp;gt;&amp;lt;/youtube&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>Drtv</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D</id>
		<title>டிஜேவு தயாரித்தல்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D"/>
				<updated>2010-01-03T05:39:22Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Drtv: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;மின்னாக்கப்பணியில் ஒரு முக்கிய படி, படங்களாக உள்ள புத்தகத்தை மென்புத்தகமாக்குவது. இதற்கு டிஜேவு என்ற கோப்பு ஒழுங்கு சிறீய கோப்பாக மாற்றுவதால் பயனுள்ளது. இங்கே உள்ள நகர்படம் மூலம் அதை எப்படி செய்வது என பார்க்கலாம். &lt;br /&gt;
&lt;br /&gt;
சரியாக எம்பெட் ஆகும் வரை இதற்கான சுட்டி&lt;br /&gt;
&lt;br /&gt;
http://www.youtube.com/watch?v=aOca6Z68Qy4&amp;lt;br&amp;gt; &lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;youtube&amp;gt;&amp;lt;object width=&amp;quot;425&amp;quot; height=&amp;quot;344&amp;quot;&amp;gt;&amp;lt;param name=&amp;quot;movie&amp;quot; value=&amp;quot;http://www.youtube.com/v/aOca6Z68Qy4&amp;amp;hl=en_GB&amp;amp;fs=1&amp;amp;rel=0&amp;quot;&amp;gt;&amp;lt;/param&amp;gt;&amp;lt;param name=&amp;quot;allowFullScreen&amp;quot; value=&amp;quot;true&amp;quot;&amp;gt;&amp;lt;/param&amp;gt;&amp;lt;param name=&amp;quot;allowscriptaccess&amp;quot; value=&amp;quot;always&amp;quot;&amp;gt;&amp;lt;/param&amp;gt;&amp;lt;embed src=&amp;quot;http://www.youtube.com/v/aOca6Z68Qy4&amp;amp;hl=en_GB&amp;amp;fs=1&amp;amp;rel=0&amp;quot; type=&amp;quot;application/x-shockwave-flash&amp;quot; allowscriptaccess=&amp;quot;always&amp;quot; allowfullscreen=&amp;quot;true&amp;quot; width=&amp;quot;425&amp;quot; height=&amp;quot;344&amp;quot;&amp;gt;&amp;lt;/embed&amp;gt;&amp;lt;/object&amp;gt;&amp;lt;/youtube&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>Drtv</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D</id>
		<title>டிஜேவு தயாரித்தல்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D"/>
				<updated>2010-01-03T05:30:41Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Drtv: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;மின்னாக்கப்பணியில் ஒரு முக்கிய படி, படங்களாக உள்ள புத்தகத்தை மென்புத்தகமாக்குவது. இதற்கு டிஜேவு என்ற கோப்பு ஒழுங்கு சிறீய கோப்பாக மாற்றுவதால் பயனுள்ளது. இங்கே உள்ள நகர்படம் மூலம் அதை எப்படி செய்வது என பார்க்கலாம். &lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&lt;br /&gt;
&amp;lt;categorytree&amp;gt;&amp;lt;object width=&amp;quot;425&amp;quot; height=&amp;quot;344&amp;quot;&amp;gt;&amp;lt;param name=&amp;quot;movie&amp;quot; value=&amp;quot;http://www.youtube.com/v/aOca6Z68Qy4&amp;amp;hl=en_GB&amp;amp;fs=1&amp;amp;rel=0&amp;quot;&amp;gt;&amp;lt;/param&amp;gt;&amp;lt;param name=&amp;quot;allowFullScreen&amp;quot; value=&amp;quot;true&amp;quot;&amp;gt;&amp;lt;/param&amp;gt;&amp;lt;param name=&amp;quot;allowscriptaccess&amp;quot; value=&amp;quot;always&amp;quot;&amp;gt;&amp;lt;/param&amp;gt;&amp;lt;embed src=&amp;quot;http://www.youtube.com/v/aOca6Z68Qy4&amp;amp;hl=en_GB&amp;amp;fs=1&amp;amp;rel=0&amp;quot; type=&amp;quot;application/x-shockwave-flash&amp;quot; allowscriptaccess=&amp;quot;always&amp;quot; allowfullscreen=&amp;quot;true&amp;quot; width=&amp;quot;425&amp;quot; height=&amp;quot;344&amp;quot;&amp;gt;&amp;lt;/embed&amp;gt;&amp;lt;/object&amp;gt;&amp;lt;/categorytree&amp;gt;&lt;/div&gt;</summary>
		<author><name>Drtv</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D</id>
		<title>டிஜேவு தயாரித்தல்</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D"/>
				<updated>2010-01-03T03:34:44Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Drtv: புதிய பக்கம்: மின்னாக்கப்பணியில் ஒரு முக்கிய படி, படங்களாக உள்ள புத்தகத்…&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;மின்னாக்கப்பணியில் ஒரு முக்கிய படி, படங்களாக உள்ள புத்தகத்தை மென்புத்தகமாக்குவது. இதற்கு டிஜேவு என்ற கோப்பு ஒழுங்கு சிறீய கோப்பாக உள்ளதால் பயனுள்ளது. இங்கே உள்ள நகர்படம் மூலம் அதை எப்படி செய்வது என பார்க்கலாம்.&lt;/div&gt;</summary>
		<author><name>Drtv</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Picasa.flv</id>
		<title>படிமம்:Picasa.flv</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Picasa.flv"/>
				<updated>2009-09-05T15:39:50Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Drtv: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&lt;/div&gt;</summary>
		<author><name>Drtv</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Picasa.ogv</id>
		<title>படிமம்:Picasa.ogv</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Picasa.ogv"/>
				<updated>2009-09-05T10:57:59Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Drtv: &lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;&lt;/div&gt;</summary>
		<author><name>Drtv</name></author>	</entry>

	<entry>
		<id>https://marabuwiki.org/index.php/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Aanee.GIF</id>
		<title>படிமம்:Aanee.GIF</title>
		<link rel="alternate" type="text/html" href="https://marabuwiki.org/index.php/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Aanee.GIF"/>
				<updated>2009-09-04T14:17:19Z</updated>
		
		<summary type="html">&lt;p&gt;Drtv: சோதனை&lt;/p&gt;
&lt;hr /&gt;
&lt;div&gt;சோதனை&lt;/div&gt;</summary>
		<author><name>Drtv</name></author>	</entry>

	</feed>